NUMBER SIX MEANS BRAHMINS! (Post No.6737)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 6 AUGUST 2019


British Summer Time uploaded in London –9-49 AM

Post No. 6737

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆறாம் நம்பர் அதிசயங்கள்! இந்துமத, யூதமத ஒற்றுமை! (Post No.6732)


WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 5 AUGUST 2019


British Summer Time uploaded in London –10-35 AM

Post No. 6732

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

This image has an empty alt attribute; its file name is 8eb67-hanuman2bin2bstar.jpg
This image has an empty alt attribute; its file name is 99011-muruga2barukona.jpg

இரண்டாம் உலக மஹா யுத்தம்- மலேசியாவில் ஜப்பானியர் அட்டூழியம்- part 2 (Post No.6727)

Compiled  by London swaminathan


swami_48@yahoo.com

 Date: 4 AUGUST 2019
British Summer Time uploaded in London –1
O-46 am

Post No. 6727

 Pictures are taken from various sources. Museum pictures are taken by me ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புஸ்தகத்தின் பெயர்-

ஜப்பானிய லாக்அப்பில் ஏழு தினங்கள்

ஆசிரியர்- சி.வீ.குப்புசாமி

புதுமலர்ச்சி வெளியீடு

சிங்கப்பூர்

ஆண்டு 1946

பக்கங்கள் 42

Animal Medicines and Amulets in Tamil and Shakespearean Works (Post No.6721)

Tiger Claw Amulet


WRITTEN by London swaminathan


swami_48@yahoo.com

 Date: 3 AUGUST 2019


British Summer Time uploaded in London –10-10 am

Post No. 6721

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Read my old articles for more information –

Amulets in Atharva Veda and Tamil Literature (see below)

Talismans in Atharva Veda & Ancient Tamil Literature | Tamil and Vedas



https://tamilandvedas.com/2014/06/…/talismans-in-atharva-veda-ancient-tamil-literatur…

1.      

2.      

17 Jun 2014 – Talismans in Atharva Veda & Ancient Tamil Literature. AV1 … Havis Parnamani (K 19-22): Used for subduing enemies (Amulet of Palasa) 12.

Missing: rom ‎| Must include: rom

தமிழ் இலக்கியத்தில் தாயத்து …



https://tamilandvedas.com/…/தமிழ்-இலக்கியத்தில…

1.      

Translate this page

18 Jun 2014 – தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து!! tiger claw. கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்/–1114; தேதி— 18 June …

Panchayudha talisman with Vishnu’s five weapons


–subham–

கொண்டு வந்து போட்டுக் கொளுத்து! (Post N0.6710)

Written by S Nagarajan


swami_48@yahoo.com

 Date: 1 AUGUST 2019


British Summer Time uploaded in London – 11-44 AM

Post No. 6710

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாதிரியாரை மடக்கிய சின்னப் பையன்!! திருக்குறள் கதை (Post No.6706)

Written by London Swaminthan

swami_48@yahoo.com

 Date: 31 JULY 2019


British Summer Time uploaded in London – 8-30 am

Post No. 6706

 Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கட்டுரை எழுதி முடித்தவுடன் எழுந்த ஞானோதயம்– குருட்டு பக்தி என்பதைவிட குரு பக்தி என்ற வார்த்தையே பொருத்தமுடைத்து!

–xxx–

TAGS– பாதிரியார், சொர்க்கம், வழி, கிறிஸ்தவ ஜாதிகள்

ஆகஸ்ட் 2019 காலண்டர்- (Post No.6703)

Compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

 Date: 30 JULY 2019


British Summer Time uploaded in London – 17-
41

Post No. 6703

 Pictures are taken from various sources ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

விடாமுயற்சி, உற்சாகம் ,உழைப்பு பற்றிய 31 பொன்மொழிகள் இந்த மாதக் காலண்டரில் இடம்பெறுகின்றன.

முக்கிய பண்டிகை நாட்கள்- ஆகஸ்ட் 3-ஆடி பதினெட்டு; 4- ஆண்டாள் ஆடிப்பூரம், 5-நாகபஞ்சமி; 7-கருடாழ்வார் ஜெயந்தி; 9-வரலக்ஷ்மி விரதம்; 15-ருக் யஜூர் உபாகர்மா, ரக்ஷா பந்தன்,  சுதந்திர தினம்; 16-காயத்ரீ ஜபம்; 23- கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, வைகானஸ ஸ்ரீ ஜெயந்தி, 24- பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி

அமாவாசை- ஆகஸ்ட் 30. பௌர்ணமி- 15; ஏகாதஸி விரத நாட்கள்-11, 26

ஆகஸ்ட் 1 – வியாழக் கிழமை

சின்ன விஷயங்களால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன-

அல்பஸ்ய ஹேதோஹோ பஹுலஹ ப்ரயாஸஹ

XXX

ஆகஸ்ட் 2 – வெள்ளிக்கிழமை

சிறுகத் துவங்கு அதுவே பெரிதாகும் (சிறுதுளி பெருவெள்ளம்)

அல்பாரம்பஹ க்ஷேமகரஹ

XXX

ஆகஸ்ட் 3 – சனிக்கிழமை

கடும் உழைப்பு இல்லாமல் சரித்திரம் உருவானது இல்லை.

ஆயாஸம்விநேதிஹாஸஸ்ய நிர்மாணம் ந பவந்தி

XXX

ஆகஸ்ட் 4 – ஞாயிற்றுக் கிழமை

சொல் வீரனை செயல்வீரன் வென்றுவிடுகிறான்

உத்தானவீரஹ புருஷோ வாக்வீரானதிதிஷ்டதி

XXX

ஆகஸ்ட் 5 – திங்கட் கிழமை

ஒழிவறு நோயிற் சாவார்

ஊக்கமொன்றறியமாட்டார்- பாரதி பாடல்

ஆகஸ்ட் 6 – செவ்வாய்க் கிழமை

மொக்குகள்தான் தோன்றி முடிவது போல

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!

தாய்த்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?-பாரதி பாடல்

ஆகஸ்ட் 7 – புதன் கிழமை

அழுது கொன்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்

அல்லமோ?- உயிர் வெல்லமோ – பாரதி பாடல்

ஆகஸ்ட் 8 – வியாழக் கிழமை

குருமணி!நின்னொரு ஒற்றவாள் கிழிப்ப

விடயறாத் தருமம் மேம்படு தெய்வத்து

இரையென மாய்வன் ஏற்றருள் புரிக- பாரதி பாடல்

ஆகஸ்ட் 9 – வெள்ளிக்கிழமை

எண்ணியதால் மட்டும் எதுவும் நடந்துவிடாது; முயற்சியால்தான் வெற்றி கிட்டும்.

உத்யமேனைவ ஸித்தயந்ஹி கார்யாணி ந மனோரதைஹி- பஞ்ச தந்திரம் 2-135, ஹிதோபதேசம் 1-36

xxx

ஆகஸ்ட் 10 – சனிக்கிழமை

கருமமே கண்ணாயிருத்தலே ஆடவருக்கு அடையாளம்

உத்யோகஹ புருஷலக்ஷணம்- சுபாஷிதரத்ன கண்ட மஞ்சுஷா

xxx

ஆகஸ்ட் 11 – ஞாயிற்றுக் கிழமை

சிங்கம் போன்ற வீரனிடத்திலேதான் லெட்சுமி உறைவாள்

உத்யோகினம் புருஷஸிம்ஹமுபைதி லக்ஷ்மீஹீ – பஞ்ச தந்திரம்1-365, ஹிதோபதேசம் 1-31

ஆகஸ்ட் 12 – திங்கட் கிழமை

சோம்பேறி மனது கலகத்தை உண்டாக்கும்.

கலஹம் குருதே நிருத்யமஹ

XXX

ஆகஸ்ட் 13 – செவ்வாய்க் கிழமை

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உள்ளவன் அடைய முடியாததும் உண்டோ?

கிம்கிம் ஸ்ரத்தாப்ரயத்னாப்யம் ஜகதீஹ ந ஸாத்யதே

XXXX

ஆகஸ்ட் 14 – புதன் கிழமை

சோம்பேறிகளின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?

கிம் ஜீவிதேன புருஷஸ்ய நிருத்யமஸ்ய – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 3–966

XXX

ஆகஸ்ட் 15 – வியாழக் கிழமை

முயற்சி திருவினை ஆக்கும்- குறள் 616

பொருள்- முயற்சியால் ஒருவனுக்கு செல்வம் கிட்டும்

XXX

ஆகஸ்ட் 16 – வெள்ளிக்கிழமை

பெருமை முயற்சி தரும்- குறள் 611

முயற்சியால் புகழ் வரும்

XXX

ஆகஸ்ட் 17 – சனிக்கிழமை

இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள் 615

காரியத்தில் கண்ணாக உள்ளவன் இன்பத்தை நாட மாட்டான்

XXX

ஆகஸ்ட் 18 – ஞாயிற்றுக் கிழமை

மடியுளாள் மாமுகடி  -குறள் 617

சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவி வசிப்பாள்

XXX

ஆகஸ்ட் 19 – திங்கட் கிழமை

மடியிலான் தளுளாள் தாமரையினாள் — குறள் 617

முயற்சி உள்ளவனிடத்தில் லக்ஷ்மி வசிப்பாள்

XXX

ஆகஸ்ட் 20 – செவ்வாய்க் கிழமை

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் -குறள் 619

தெய்வ அருள் கிடைக்காமல் காரியம் வெற்றி அடையாவிட்டாலும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்

XXX

ஆகஸ்ட் 21 – புதன் கிழமை

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர் -குறள் 620

விடாமுயற்சி உடையோர் விதியையும் விரட்டிவிட்டு வெற்றி காண்பர்

XXX

ஆகஸ்ட் 22 – வியாழக் கிழமை

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு – குறள் 610

வாமனாவதாரம்– த்ரிவிக்ரமானாக மாறி மூவுலகத்தையும் அளந்து திருமால் பெற்ற உலகம் அனைத்தும், சோம்பல் இல்லாத ஆட்சியாளனுக்குக் கிடைக்கும்

XXX

ஆகஸ்ட் 23 – வெள்ளிக்கிழமை

கடமைப்பற்றுள்ளவனுக்கு தொடுவானமும் தொலைவில்லை

கிம்தூரம் வ்யவஸாயினாம் – சாணக்கிய நீதி 3-39, பஞ்ச தந்திரம் 2-56, ஹிதோபதேசம் 2-13

Xxx

அட!மண்ணில் தெரியுது வானம் அது நம் கைவசப்படலாகாதோ?–பாரதி பாடல்

xxx

ஆகஸ்ட் 24 – சனிக்கிழமை

சாகத் துணியிற் சமுத்திரமெம்மட்டு

மாயையே—பாரதி பாடல்

xxx

ஆகஸ்ட் 25 – ஞாயிற்றுக் கிழமை

பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,

வீண்விருப்பம்,புழுக்கம், அச்சம்,

ஐயமெனும்பேயையெல்லாம் ஞானமென்னும்

வாளாலே  அறுத்துத் தள்ளி—பாரதி பாடல்

xxxx

ஆகஸ்ட் 26 – திங்கட் கிழமை

விழித்துக்கொண்டவன் பெறுவான்; தூங்கியவன் தாழ்வான்.

ஜாக்ரதா ப்ராப்யதே ஸர்வம் ஸ்வபதா ஹீயதே அகிலம்

xxx

ஆகஸ்ட் 27 – செவ்வாய்க் கிழமை

ஊக்கமுடையோன் அடைய முடியாததையும் அடைகிறான் -கதா சரித் சாகரம்

வ்யவசாயீ ஹி துஷ்ப்ராபம ப்ராப்ரோதி

Xxx

ஆகஸ்ட் 28 – புதன் கிழமை

தாளாளர்க்குண்டோ தவறு- நாலடியார்

முயற்சியுடையாருக்கு தோல்வியும் உண்டோ!

xxx

ஆகஸ்ட் 29 – வியாழக் கிழமை

கைவினை கரவேல்- ஆத்திச்சூடி

கைத்தொழிலை செய்யாமல் இராதே

xxx

ஆகஸ்ட் 30- வெள்ளிக்கிழமை

ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு- கொன்றைவேந்தன்

xxx

ஆகஸ்ட் 31- சனிக்கிழமை

அசையாது நிற்பதாம் ஆண்மை- நாலடியார்

Xxx

Bonus

ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!-பாரதி பாடல்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29719 (Post No.6697)

WRITTEN by London swaminathan


swami_48@yahoo.com


Date: 29 JULY 2019


British Summer Time uploaded in London – 7-58 am

Post No. 6697


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Milky Way

எல்லாம் 6 எழுத்துச் சொற்கள்!!

1. – ரிக்வேதத்தின் ஒரு பிரிவு

2. – சாம வேதத்தின் ஒரு பிரிவு

3. – நில நடுக்கோடு

4. – பால்வெளி மண்டலம்; Milky Way ;மில்கி வே

5. – பூமியை நெடுக்காகப் பிரிக்கும் கற்பனைக் கோடுகள்

6. – காகம், கிளி போன்ற வடிவ சிவப்பு பூக்கள் கொண்ட மரம்

7. – நகைகளை விற்போர் தங்கள் கடைகளுக்கு சூட்டும் பெயர்.

8. — தித்திரி என்ற பறவையின் பெயரில் ஏற்பட்ட யஜூர் வேதக் கிளை; பிரிவு (சாகை=கிளை)

Milkyway

ANSWERS

1.ஐதரேய சாகை ( Rig)

2.கௌதம சாகை ( SAMA)

3.பூமத்ய ரேகை 

4.ஆகாயகங்கை (Milky Way)

5.தீர்க்கரேகை (longitude)

6.முள்முருங்கை

7.தங்கமாளிகை

8.தைத்ரிய சாகை (YAJUR)

–subham–

வீணான ஐம்பத்தைந்து தானங்கள்! (Post No.6695)

WRITTEN by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 29 JULY 2019


British Summer Time uploaded in London – 7-11 am

Post No. 6695


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

—subham–

திரைப்பட டைரக்டர் அம்ஷன்குமாருடன் சந்திப்பு (Post No.6693)

Poster in East London

WRITTEN by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 28 JULY 2019
British Summer Time uploaded in London – 17-
13

Post No. 6693

 Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Amshankumar, London swaminathan and Pathmnatha Iyer

திரைப்பட டைரக்டர் அம்ஷன்குமார் நேற்று லண்டனுக்கு வந்திருந்தார். அவருடைய ‘மனுஷங்கடா’ திரைப்படம் நேற்று கிழக்கு லண்டனில் திரையிடப்பட்டது. ‘விம்பம்’ கே.கே.ராஜா மற்றும் பத்மநாத ஐயர், ச.சற்குணன் ஆகியோர் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் டாகுமெண்டரி படத்தை லண்டனில் திரையிடப்பட்டது முதல் அவருடன் தொடர்பு உண்டு. இதன் காரணமாக அவரை அரை மணி நேரம் பேட்டி கண்டேன். அவரை லண்டனில் பலருக்கும் அறிமுகப்படுத்திய லண்டன் வாழ் இலங்கைப்  பிரமுகர் பத்மநாத ஐயரும் உடனிருந்தார்.

பேச்சுவாக்கில் அம்ஷன்குமார் தெரிவித்த ஒரு முக்கிய தகவல் மனுஷங்க்டா திரைப்படத்தில் அவர் மகனும் நடித்திருக்கும் செய்தியாகும். படம் மனித உரிமை பற்றியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்றது. கெய்ரோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது இப்படம்.

அம்ஷன்குமாரின் ‘பாரதியார்’ படம் மிகவும் உருக்கமானது. பாரதியாரின் ஏழ்மைமிகு வாழ்க்காஇ நமக்குக் கண்ணீரை வரவழைக்கும். அதைப் பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் திரையிடப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை வினவினேன். அவர் உ.வே.சா, யாழ்ப்பாணம் இசை வித்தகர் தட்சிணாமூர்த்தி, விஞ்ஞானி சி.,வி ராமன், பாடகர் மணக்கால் ரங்கராஜன் ஆகியோர் டாகுமெண்டரிகளை எடுத்தது பற்றிச் சொன்னார்.

இது போன்ற நல்லபடங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்று கேட்ட போது பல பல்கலைக்கழக, கல்லூரி வட்டாரங்களிலும் பேசுவதற்கு அழைப்பு வருகிறது; படங்கள் காட்டுவதோடு டாக்குமெண்டரி படங்கள் தயாரிப்பு பற்றியும் சொற்பொழிவு நடத்த்கிறேன் என்றார்.

இவைகளுக்கு எல்லாம் பெரும்பொருட் செலவு ஆகுமே எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவ்வப்போது அன்பர்கள் முன்வந்து உதவுகிறார்கள் என்றார். இப்போது நெட்ப்லிக்ஸ்(Netflix) முதலியனவும் அவர் படங்களை வங்குவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

இன்றைய திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய சற்குணனும் மனுஷங்கடா படத்துக்கு உதவிசெய்தது பற்றிக் குறிப்பிட்டார். அம்ஷன் குமார் ஏற்கனவே ‘ஒருத்தி’ என்ற முழு நீளப் படமும் எடுத்துள்ளார்.

சுமார் 15 நாடுகளுக்குச் சென்று வந்த அவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

உங்களுடைய எதிர்கால குறிக்கோள் என்ன? இன்னும் என்ன படம் எடுக்க எண்ணியுள்ளீர்கள்? என்றேன். மிகவும் பணிவுடன் அப்படிப் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. வருவதை எதிர்கொள்வேன், அவ்வப்போது தோன்றுவதைச் செய்கிறேன் என்று பதில் தந்தார்.

உங்கள் சாதனைகள் பற்றிய  பிரசுரம் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டேன். அவ்வப்போது பத்திரிக்கையில் வந்ததைத் தவிர விக்கிபீடியாவில் சிறு குறிப்பு உள்ளது என்றார். அதிலுள்ள முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:

யாழ்ப்பாணம் தெட்சிணாமுர்த்தி படத்துக்கு தேசிய பிலிம் விருது (2015) கிடைத்தது.

சினிமா ரசனை என்ற நூல் எழுதியுள்ளார்.

அவருடைய ‘ஒருத்தி’ படம் 2003ல்- சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. ‘மனுஷங்கடா’ படம் எகிப்திலும் இந்தியாவிலும் திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டது.

இருபதுக்கும் மேலான டாக்குமெண்டரி படஙளை எடுத்த அவர் உ.வே.சா. , பாரதியார் போன்ற படங்களை எடுத்ததன் மூலம் தமிழுக்கும் சி.வி.ராமன், சதுப்பு நிலக்காடுகள் போன்ற படங்களை தயாரிததன்மூலம் தேசத்துக்கும் தெட்சணாமூர்த்தி, மணக்கால் ரங்கராஜன் போன்ற படங்களின் மூலம் இசைக்கும் பெரும் தொண்டாற்றி இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

இவருடைய பார்வை பல கலைகளையும் விஷயங்களையும் தொடுவதால் எதிர்காலத்தில் இன்னும் பல புதுமைப் படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆயினும் இது எல்லாம் நம்மைப் போன்றவர் கொடுக்கும் அதரவைப் பொறுத்தே இருக்கும் என்பதால் நாம் முழு ஆதரவு தவேண்டும்.

லண்டனைப் பொறுத்த வரை விம்பம் ராஜா மூலம் அவரது படங்களை எப்போதும் திரையிட வாய்ப்பு உண்டு என்று அம்ஷன்குமார் என்னிடம் கூறியது மகிழ்ச்சி தந்தது. நானும் பாரதியார், உ.வே.சா. படங்களைத் திரையிட சிலரிடம் பேசி வருகிறேன்.

–subham —-

Poster in Boleyn Cinema in East London