ஜோதிடம் பலிக்குமா? குட்டிக்கதை (Post No.4817)

Pictures are from Facebook; posted by Lalgudi Veda

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 6-08 am

 

Post No. 4817

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மதியால்  விதியை வெல்லலாம்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

விதியை மதியால் வெல்லலாம். இதற்கு ஒரு நல்ல கதை உண்டு.

 

திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

 

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

 

பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

நாயன்மார்களும் — குறிப்பாக அப்பர் சம்பந்தர், சுந்தரர்—, மேலும் மாணிக்கவாசகரும், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களும் இறையருளால் தீய வினைகள் பொடிபடும், தீயினில் தூசாகும் என்று பாடினர். மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி போன்ற புராணக் கதைகளும் அப்படியே மொழிகின்றன.

 

ஒரு ஊரில் ஒரு ஏழை வசித்து வந்தான்; எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. எல்லையில்லாத வறுமையில் வாடினான். எல்லோரும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடனைப் பார்க்கும்படி யோஜனை கூறினர். அவனும் அதற்குச் சம்மதித்தான்.

பக்கத்து ஊர் ஜோதிடனைப் போய்ப் பார்த்தான். அவன் ஏழையின் ஜாதகத்தைப்  பார்த்தவுடன்  முகத்தில் ஈயாடவில்லை’ -ஒரே திகில்; ஆயினும் அதை வெளிக்காட்டாமல் அந்த ஏழையைப் பார்த்து ”முடிந்தால்” நாளைக்கு வந்து பாருங்கள் என்றான்.

அவனும் கட்டாயம் வருகிறேன் என்று செப்பிச் சென்றான்; ஜோதிடனுக்கோ மனதுக்குள் ஒரே நகைப்பு! ஏனெனில் ஜாதகப்படி அந்த ஏழையின் வாழ்வு முடிந்துவிட்டது; அவன் எந்த நேரமும் இறக்க நேரிடும். மறுநாள் அவன் வரவே முடியாது என்பது ஜோதிடத்தில் தெரிந்த உண்மை.

 

அந்த ஏழை வீட்டுக்குத் திரும்புகையில் பேய் மழை கொட்டியது. அவன் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கினான். மழை நிற்கவே இல்லை. அவன் ஏழையானாலும் ஒரு பக்தன். ஆகவே அவன் மனத் திரையில் பல காட்சிகள் ஓடின. அட டா ! நான் பாழடைந்த கோவிலில்   அல்லவா நிற்கிறேன். கடவுளுக்கும் இவ்வளவு கஷ்டமா? நாளை நான் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குவேன். எனக்கு மட்டும் பரிசு விழுந்தால், முதலில் இந்தக் கோவில் மண்டபத்தைப் புதுப்பிப்பேன்; பின்னர் தமிழ்நாட்டிலேயே உயர்ந்த ராஜ கோபுரம் கட்டுவேன்; சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம், திருப்பதி போல பொற்கூரை போட்டு தங்க கோவில் ஆக்குவேன்; அதற்கும் பின் பணம் மிச்சம் இருந்தால் என்னைப் போன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வேன் என்று எண்ணிக் கொண்டே போனான். மழையும் நின்றது. வீட்டுக்குச் சென்றான்.

 

மறு நாள் பொழுது புலர்ந்தது; ஆவலோடு ஜோதிடர் வீட்டுக்குச் சென்றான்; ஜோதிடருக்கு முன்னை விட திகில்!! வந்தவன் நேற்று வந்த ஏழையா? அல்லது அவனது ஆவியா? என்று.

 

ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை அமரச்  சொன்னார். பின்னர் அந்த ஏழைதான் வந்திருக்கிறான், அவனது ஆவி அல்ல என்று பேச்சைத் துவக்கினான்; மனதுக்குள் ‘இவன் நேற்றே இறந்திருக்க வேண்டுமே ! எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறான்’ என்று வியப்பு.

 

ஜோதிடர்– ஏழை சம்பாஷணை

 

தம்பி; நேற்று நீ வீட்டிற்குச் சென்றது முதல் இன்று வரை நடந்ததைச் சொல் என்றான் ஜோதிடன்.

 

ஏழை:-

நான் வீடு திரும்பியபோது பேய் மழை கொட்டியது. ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கிவிட்டு வீடு திரும்பினேன்.

 

 

ஜோதிடன்:–

அது என்ன கட்டிடம்?

 

பாழடைந்த கோவில்

 

ஓ அங்கே யாராவது சாது சந்யாசியைப் பார்த்தாயா?

 

இல்லை என்னைத் தவிர அங்கு ஒரு ஈ எறும்பு கூட இல்லை.

 

அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே! வேறு ஏதாவது நடந்ததா? ஏதேனும் அற்புதம் ஆச்சர்யம்……

 

இல்லவே, இல்லை.

 

பின்னர் எப்ப டிப் பொழுதைக் கழித்தாய்?

 

ஓ அதுவா? நான் ஒரு மனக் கோவில் கட்டினேன்- என்று சொல்லி முழு எண்ணக் க் கோர்வையயும் சித்தரித்தான்.

 

ஜோதிடரின் ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவன் ஒரு துளி விடாமல் அப்படியே தான் எண்ணியவற்றை நுவன்றான்.

 

ஜோதிடருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அப்பனே, உனது ஜாதகப்படி நேற்றே நீ இறந்திருக்க வேண்டும். அதனால்தான் “முடிந்தால்” நாளைக்கு வா என்றேன். நீ வந்தது பெரிய அதிசயம்தான். உன்னைப் போலவே பூசலார் நாயனார் என்பவர் மனதிலேயே கோவில் கட்டி இறைவனைக் கண்டார். நீயும் மனம், மொழி, மெய் (மனோ, வாக், காயம்) என்று த்ரிகரண சுத்தியுடன் எண்ணியதால் இறைவன் உன்னையும் மார்க்கண்டேயன் போல என்றும் 16 வயது என்று சொல்லிவிட்டார். இனிமேல் உனக்கு நல்ல காலம்தான் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

அவனும் சுக போக வாழ்வு அடைந்தான்

எண்ணத்துக்கே இவ்வளவு நல்ல பலன் என்றால் நல்ல செயலுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்!!

 

சுபம்–

 

Short Story-Fate can be changed by Good Action! (Post No.4815)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 16-40

 

Post No. 4815

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

Great Tamil Hindu saints like Alvars and Nayanmars say that one’s fate can be changed to good by God. Manikkavasagar, Andal, Tirumular,  Sambandar and Appar say it in very clear words that the previous Karma (action and reaction) will be powdered or  will be burnt to ashes. Hindus generally believe that Karma/action done by one will have definite after effect. Good Karma (action) will bring good things and bad karma will bring bad things to the doer. But one’s intense devotion to god can change one’s fate. There is a short story to illustrate this point.

It is similar to Pusalar Nayanar story who built a temple mentally.

There was a poor man in a village. All his efforts to earn his livelihood failed miserably. One day his close friend asked him to see an astrologer in a nearby village. When he went to see him, the astrologer looked at his horoscope and was shocked. But he did not show it to the customer. He asked the poor man to come tomorrow, ‘if it is possible’. The poor man told the astrologer that he would come next day. Astrologer was laughing inside and pitied that man.

 

When the villager was returning to his home town, heavy rains poured down. He ran to a dilapidated building and took shelter. To his surprise it was an ancient but disused temple. He felt very sorry to see the condition of the temple. Various thoughts ran into his mind. He thought, “If I win a lottery prize tomorrow, first I will build a huge hall and then I will build a tall tower on top of it. Then I will install the golden statues of the gods inside and celebrate the consecration. If there is money, I will do Anna Dhanam to all the poor people (Anna Dhanam= Food donation). When the rain stopped, he returned home and felt very happy. He slept thinking of the temple.

Next day he went back to the astrologer according to the plan. The astrologer was greatly surprised to see him. He asked what he did in the past 24 hours. he said that he went back home after taking shelter in the huge rain previous night. The astrologer was not satisfied with his answer; so he asked to relate minute by minute account. Then he told the astrologer he stayed in a temple. Even then astrologer wasn’t satisfied. He asked him whether anything happened like seeing a holy man or any miracle. The poor man said, N I was only thinking about renovating the temple.

At the point the astrologer got a grip over the matter and asked the poor man about everything he thought. Then the astrologer realised that he built a golden temple in his mind and that only saved him; because according to his horoscope he should have died already. That is why the astrologer told him the first place “to come tomorrow, if possible”.

 

Then the astrologer explained to him everything that should have happened to him astrologically, but God changed his fate. Even Yama would fail in his arithmetic if God interferes!

 

One can change his bad days into good days with good thoughts.

 

Purity in mind, word and deed (Three way purity= Mano, Vak, Kayam) is called Tri Karana suddhi. If one has it permanently one can do miracles.

 

–Subham–

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது! (Post No.4814)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 6-35 am

 

Post No. 4814

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது! (Post No.4814)

 

ஒவ்வொரு ராகம் பற்றியும் ஒரு நம்பிக்கை உண்டு. மழை பெய்விக்கும் ராகம், தீயை உண்டாக்கும் ராகம், உறக்கத்தைத் தரும் ராகம், உற்சாகத்தை ஊட்டுவிக்கும் ராகம், நோய் தீர்க்கும் ராகங்கள், மாடுகளை அதிகம் பால் கறக்க வைக்கும் ராகம், மன நோய் தீர்க்கும் ராகம் எனப் பல பல.

 

 

ஆஹிரி ராகம் பாடினால் உணவு கிடைக்காது என்றும், அதைக் காலை நேரத்தில் பாடக்கூடாது என்றும் சொல்லுவர்; இது பற்றிய சுவையான கதை இதோ!

 

 

ஒரு பாகவதருக்கு ஆஹிரி ராகம் என்றால் உயிர் போல; அதைப் பாடிப் பாடி ஆனந்தம் அடைந்தார்; அதைக் கேட்ட ஒருவர் சொன்னார்:

“ஐயா, உமக்குத் தெரியாதா?ஆஹிரி  பாடினால் ஆகாரம் கிடைக்காது; அது மட்டுமல்ல அதைப் பகல் நேரத்தில் பாடக்கூடாது.”

 

“பாகவதர் சொன்னார்: அது எல்லாம் தவறான நம்பிக்கை; நானே அதைப் பொய்ப்பித்துக் காட்டுவேன்; அடுத்த ஊரில் நாளை முதல்  கோவில் திருவிழா நடக்கிறது. அங்கே சென்று கச்சேரியில் ஆஹிரிராகப் பாடல்களைப் பாடி உங்கள் கூற்றைப் பொய் என்று காட்டுகிறேன்” என்று சவால் விட்டர். அவரும் இசைவு தெரிவித்தார்.

 

 

அவரோ தேங்காய் மூடி பாகவதர்; அதிக வருமானம் இல்லாமல் அன்றாடக் கஞ்சிகே தாளம் போடுபவர்; அவர் கச்சேரியில் வாசிக்கப்போகும் செய்தி கேட்டவுடன் அவருடைய மனைவிக்கு ஆனந்தம்.

 

“நாதா, நான் கட்டுச் சோறு கட்டித் தருகிறேன்; கூஜாவில் தண்ணீரும் கொண்டு செல்லுங்கள்; கோவில் விழாவில் கண்டதைச் சாப்பிட்டு சரீரமும், சாரீரமும் கெட்டுவிடக்கூடாது” என்றாள்; அவருக்கு பரமானந்தம் சரி என்று சொன்னார்.

 

கட்டுச் சோற்றுக் கூடை, கூஜா தண்ணீர், குடை சகிதம் பயணம் ஆனார்.

 

பாதி தூரம் சென்றவுடன் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். கூடை சோற்றை நாயோ மாடோ சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கே வளைந்து இருந்த ஒரு மூங்கில் மரத்தின் முனையில் கட்டித் தொங்க விட்டார்.  அழகிய குரலில் ஆஹிரி  ராகத்தை ஆலாபித்தார். அப்போது நண்பகல் நேரம்; ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று பாடி சாதகம் செய்தார். மணி இரண்டு ஆனவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. சரி, சாப்பிடப் போவோம் என்று எழுந்தார். ஆனால் ஆகாரக் கூடையயைக் காணவில்லை.

அடக் கடவுளே! பகல் நேரத்தில் ஆஹிரி இசைத்தால், உணவு கிடைக்காது என்பது உண்மைதானோஎன்று பயந்தார்; சுற்று முற்றும் தேடினார்;  மரத்தின் மீது இருந்த ஒரு பறவை காச்சு மூச்சென்று கத்தியது;  தலையை நிமிர்ந்து பார்த்தார்.

 

மூங்கில் மரம் நிமிர்ந்து நின்றது. அதன் உச்சியில் சோற்றுக் கூடை தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுக்க முடியாமல் பரிதவித்தார். ஒரு கிராமத்தான் அதைப் பார்த்து, “ஓ, சுவாமி! மூங்கில் மரம் இரவில், குளிரில் வளைந்து பூமியைத் தொடும்; வெய்யில் ஏற, ஏற அது நிமிர்ந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா? இரவு வரை காத்திருந்தால் சோற்று மூடை கீழே வரும்” என்றான்.

அவருக்கு இரவு வரை காத்திருக்க முடியாது என்பது புரிந்தது; பக்கத்து ஊருக்குச் சென்று பாசி ஆறுவோம் என்று நடந்தார். ஒரு தெருவின் முனையில் இருந்து கம கம வென அறுசுவை உண்டியின் வாசனை அடித்தது. அந்தத் தெருவுக்குள் நடந்து சென்றபோது ஒரு வீட்டின் வாசலில் ஒரே கூட்டம்; கல்யாண தோரணங்களும், வாழை மரமும் அலங்கரித்த பந்தல் வேறு இருந்தது.விசாரித்துப்  பார்த்த்ததில் அன்று கிராமம் முழுவதற்கும அங்கே இலவச விருந்து என்பதை அறிந்து உள்ளே சென்றார். பந்தியில் அமர்ந்தார்.

 

 

மரியாதையின் பொருட்டு பெண்ணின் தாய் , தந்தையரே எல்லோருக்கும் இலையில் பாயசம் முதலிய இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் பாகவதருக்கு உற்சாகம் மிகவே ஆஹிரி ராகத்தைப் பாடுவோம்; பகலில் பாடக்கூடாது; ஆகாரம் கிடைக்காது என்ற இரண்டு பழமொழிகளையும், நம்பிக்கைகளையும் தகர்போம் என்று எண்ணி பாகவதர் பேசத் துவங்கினார்:

 

“அன்பர்களே! ஆஹிரிதான் எவ்வளவு அழகு; ஆரபியின் அழகை ரசிக்காதவர்களும் சுவைக்காதவர்களும் உலகில் உண்டா? பகலிலும் ரசிக்கலாம்; இரவிலும் ரசிக்கலாம்; இதோ ஆஹிரியை ……….’’

—என்று பேசிக்கொண்டு இருந்த போது அவர் முதுகில் அடியும் குத்தும் விழுந்தன. அப்போதுதான் மணப் பெண்ணின் தாயார் பாயசம் பரிமாறிக் கொண்டு இருந்தாள். அவளும் பாயசக் கரண்டியால் அவர் தலையில் ஒரு போடு போட்டார்; பாகவதருக்கு ஒன்றுமே புரியவில்லை கண்கள் இருண்டன.

 

நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டுக் கொண்டு இருந்தபோதே நாலைந்து பேர் அவரை தர,தரவென இழுத்துக் கொண்டு போய் வெளியே தெருவில் நிறுத்தி திட்டத் துவங்கினர்:

“அடே பாவி உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா? மணப் பெண்ணின் தாயை பட்டப் பகலில் அவமானப் படுத்துகிறாயே!” என்று சொல்லி மேலும் இரண்டு அடி போட்டனர். நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே, உங்கள் கண்களுக்கு முன் பந்தியில் வாழை இலை முன் அல்லவா உட்கார்ந்து  இருந்தேன்” என்று சொல்லி அழுதார்;

அட, நீ மணப் பெண்ணின் தாயார் ஆஹிரியை ‘’அழகி, ருசி, ரசி’’ என்று சொன்னாயே! என்றவுடன்தான் அந்த வீட்டுப் பெண்மணியின் பெயர் ‘ஆரபி’ என்று விளங்கியது. பின்னர் அவர்களிடம் ஆஹிரி பற்றிய முழுக் கதையையும் சொல்லி, தனது மகத்தானா  ஆஹிரி ராக விளக்கத் திட்டம் பற்றியும் சொன்னார்; பின்னர் எல்லோரும் பரிதாபப்பட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்று அறுசுவை உணவு அளித்தனர்.

 

வீட்டுக்குத் திரும்பிச் சென்றவுடன் அவர் மனைவி ஆவலுடன் கேட்டாள்: “என்னங்க ஆஹிரி பாடினீர்களா? நல்ல சன்மானம் கிடைத்ததா?”

 

சன்மானமா, தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டதே பெரும்பாடு; ஆஹிரியைப் பகலில் பாடினால் ஆகாரமும் கிடைக்காது என்பது மட்டும் அல்ல; அடி உதையும் கிடைக்கும் என்று தன் கதை  முழுவதையும் விளக்கினார்!

 

எனது இரண்டு பிளாக்குகளிலும் உள்ள முந்தைய சங்கீதக் கட்டுரைகள்:—

 

சாவேரி சோக ராகமா? | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சாவேரி-சோக-ராகம…

மூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி? 4 கதைகள். Post No. 978 ; Date 14th April 2014. By London Swaminathan. பேராசிரியர் ராமானுஜ சீனிவாசன் இந்திய கலாசாரம் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றில் இசையில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தது பற்றி நான்கு கதைகள் சொல்லுகிறார். இவை இசைக்கு மட்டுமின்றி …

 

 

பாடப்பாட ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாடப்பாட-ராகம்/

Written by London Swaminathan. Date: 29 NOVEMBER 2017. Time uploaded in London- 9-38 am. Post No. 4444. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் …

 

 

ராகங்கள், தான்சேன், ராக தேவதை | Tamil and …

https://tamilandvedas.com/…/ராகங்கள்-தான்சேன…

பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார். அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்! (தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் …

 

பைரவி ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பைரவி-ராகம்/

… எழுதியுள்ளார். அதில் பல்வேறு இசை வகைகளைக் கேட்டால்கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துள்ளார். … பைரவிராகம் பக்க வாத நோயைத் தீர்க்கும், காய்ச்சலைப் போக்கும்; எப்போதும் உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ‘ராக …

 

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள் | Tamil …

https://tamilandvedas.com/…/ராகங்கள்-தமிழ்வடம…

7 Jun 2014 – பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி இந்தோளம் = மாய மாளகௌளம் புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி நட்டராகம் = பந்துவராளி நட்டபாடை = நாட்டை கொல்லி = பிலஹரி கொல்லி கவ்வாமை = நவரோகி தக்கேசி = காம்போதி தக்கராகம் = ஏகதேச காம்போதி நேரிசை = சிந்து கன்னடா

 

கல்யாணி ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கல்யாணி-ராகம்/

 

23 Jul 2016 – Article Written S NAGARAJAN Date: 23 July 2016. Post No. 2996. Time uploaded in London :– 5-26 AM ( Thanks for the Pictures). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). சுகமான கல்யாணி , ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு அற்புதமான கடிதம்! (எனது …

 

Music | Tamil and Vedas | Page 5

https://tamilandvedas.com/category/music/…:/tamilandvedas…/5/

7 Jun 2014 – தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் … பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி இந்தோளம் ….. https://tamilandvedas.wordpress.com/2013/02/16/hindu-eagle-mystery-deepens/. Four Birds in One …

 

Pancharatna Kritis | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/pancharatna-kritis/

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை? நாட்டை ராகத்தில்– ஜகதாநந்த காரக. ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா. கௌளைராகத்தில் – துடு குகல நன்னே தொர. வராளி ராகத்தில் – கன கன …

–Subham–

 

பதில் சொல்லடா, தமிழா! Tamil Q & A (Post No.4812)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 3-56 am

 

Post No. 4812

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில்/ விடை சொல்லி உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்

 

1.வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன்

கல்லால் எறியப்பிரம்பால் அடிக்க இக்காசினியில்

அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னைபிதா

இல்லாத தாழ்வுஅல்லவோ இங்ஙனேஎளிது ஆனதுவே

 

2.வெள்வாய்க் கழுதைப் புல் இனம் புரட்டி

வெள்ளிஅ வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ! வாழிய பெரிது

 

3.மறுஇல மாக்கதை கேட்பவர் வைகுந்தம்

பெறுவர் என்பது பேசவும் வேண்டுமொ

 

  1. அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய

மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்

 

  1. முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே

 

  1. நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்- அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்

 

  1. ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் பார்த்து

இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

 

  1. அறத்தான் வருவதே இன்பம்

 

  1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுமோ?

 

  1. வினையைப் பொடியாக்கித்

தணியார் பாதம் வந்தொல்லைதாராய்

பொய்தீர் மெய்யானே

 

11.காலில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

12.கையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

13.காதில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

14.இடையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

  1. நினைத்ததை அளிக்கும் ரத்தினக் கல்லின் ( தலையில் அணியும் ஒரு நகையின்) பெயர் வரும் காவியம்/ காப்பியம் எது?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடை/ ANSWERS

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. சங்க கால அவ்வையார்

புறநானூறு, 3. கம்பன், கம்ப ராமாயணம், 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,

  1. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 6. பாரதி, பாரதியார் பாடல்கள், 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 9. பாரதிதாசன் பாடல்கள், 10. மாணிக்கவாசகர், திருவாசகம்
  2. சிலப்பதிகாரம், 12.வளையாபதி,13.குண்டலகேசி, 14. மணிமேகலை, 15.சீவக சிந்தாமணி

 

 

Veda is the root of Dharma! (Post No.4811)

Sri A V Swaminatha Sivacharya of Mayuram addressing the conference

Research Article written by London Swaminathan 

 

Date: 13 MARCH 2018

 

Time uploaded in London – 16-07

 

Post No. 4811

Pictures are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

—Research article written by Santanam (London) Swaminathan—

ARTICLE FOR SAIVA CONFERENCE SOUVENIR which was held in Vaishnava College at Arumbakkam, Chennai on 8,9,10 and 11th March 2018)This article is about the Date of the Vedas; Poets and Poetesses of the Vedas; Higher thoughts in the Vedas; Vastness of the Vedas; Mystery about the Vedas; Linguistics and Numbers in the Vedas; Secret Language of the Vedas; Maturity of thoughts in the Vedas; World Welfare in the Vedas; Vedas and other civilizations; Importance of Preserving the Vedas.)

 

Chief of Dharmapura Adeenam with his junior

 

MANU’S QUOTE ON VEDAS

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6

 

“The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ religion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6

पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥

 

 

“The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94

 

Rig Veda is the oldest religious book and the oldest anthology in the world. It is amazing to see a galaxy poets associated with the Rig Veda (RV). We have the names of over 430 poets in the Vedic Anukramani; another wonder is that we find over 20 poetesses in the Rig Veda.

 

There are two more interesting things about the RV

  1. a) the way it was preserved through the word of mouth for several thousand years and
  2. b) the method with which every word was preserved intact through Gana patam, Jata parayanam etc.

 

Manu has beautifully described the importance of the Vedas in two bullet points:

1.Root of Dharma/ Hindu Religion

2.Vedas are immeasurable; eye of the gods, human beings and our ancestors.

 

How beautifully he has described it in two couplets!

 

Dr R Nagasamy, eminent historian and london swaminathan with Ilaya Sannidhanam of Dharmapura Adheenam

Age of the Vedas

150 years ago, Westerners dated Vedas around 1200 BCE; but Hindus believed that they are eternal and ‘heard’ by the Rishis or seers like we hear radio broadcasts. If you tune to a frequency you listen to Chinese or Russian broadcast; Vedic Rishis also ‘saw’ the Vedic mantras like we see the TV broadcasts and so the seers are called ‘Mantra Dhrustas’. Since they heard the Mantras, the Vedas are called Sruti (tat which is heard). The meaning is Vedas contain eternal truths; we know the laws of gravity existed even before Issacs Newton wrote it in a book; we know that the Theory of Relativity existed even before Albert Einstein published it. Similarly, the Vedic truths existed even before the seers told us.

 

What are they?

Satyam Vada= Speak the Truth

Dharmam chara = Be charitable

Satyameva Jayate = Truth alone triumphs

Ekam Sat Vipraahaa Bahudaa vadanti = Truth is one; scholars call them differently

 

These are common to any religion; they are eternal truths; It will exist even after the disappearance of human race like the Laws of Physics.

 

We all know that all the languages have ‘A’ as the first letter. Lord Krishna in the Bhagavad Gita, Jesus in the Bible, Thiruvalluvar in the Tamil Veda Tirukkural repeated this universal truth. It is in the Rig Veda. The first hymn begins with the word Agni and the last one finishes with Agni. Even if we take Aum as the first word in any mantra that is also formed of A U M. I can list hundreds of eternal truths like this in the Rig Veda.

 

DATE OF RIG VEDA

After the research done by the scientists of the Atomic Energy Commission in the Sarasvati river basin, we come to know that the mighty river existed before or around 2000 BCE. Vedas praise the mighty river in scores of verses. That places the age of Vedic hymns around or before 2000 BCE. Before the Sarasvati River Research, we had some archaeological evidence from Bogazkoy in Turkey. We have the names of the Vedic gods in a treaty in the Mitanni civilization and the treaty is clearly dated 1380 BCE. Apart from this we have astronomical evidence to show that the Vedas can be dated between 4000 BCE and 6000 BCE. No one has challenged the dates put forth by the German scholar Herman Jacobi and the Hindu scholar and freedom fighter Bala Gangadara Tilak.

Big Crowd on the very first day, inaugural session.

VASTNESS AND MATURITY

There are other ways of measuring the age of a community or a society or a civilization. The vastness of the Vedic literature point out to a very matured and long lived society. Even before the Greeks started writing a book (Iliad and Odyssey by Homer)  the Vedic seers produced four Vedas and immeasurable Brahmanas , Aranyakas and Upanishads. The Vedic verses alone count over 20,000 verses. To produce such enormous quantity of verses with quality is possible only when a society lives for a long period.

 

It is true that there are 60,000 clay tablets in Babylonia and it is true the ancient Egyptians have the Book of Dead and hieroglyphic writings on the walls of Egyptian Pyramids and papyrus rolls. But they can’t even come nearer to Vedas in matured thoughts and scientific approach.

 

The decimal system, the Vedic grammar, the prosody, the metres, the number symbolism, the linguistic references, the Divisions of speech, the cosmological enquiries etc show that the Vedic Hindus were highly educated, highly advanced, and part of a well matured civilization. The number of poets and poetesses around 2000 BCE also point in this direction.

 

Above all, we have very clear evidence of Guru Parampara- the lineage of teachers– in the Brhad Aranyaka Upanishad. We have over 50 generations of teachers around 850 BCE. Even if we give 30 years per Guru we will get 1500 years before 850 BCE! Greek writers mentioned that Hindus talked about 140 generations of king before Megatheres. That will give 3500 years before Third Century BCE, that is at least 5800 years! We have the list of kings enumerated in all the Puranas.

Dr R Nagasamy, famous archaeologist and london swaminathan in the conference

 

WORLD WELFARE

The last hymn of the RV beautifully summarises the very purpose of the Vedic recitation: it prays for the welfare of the society. We fought two world wars before creating one UNO with such welfare thoughts. One would wonder to see such higher thoughts in the RV thousands of years before our time!

Read the verse below:

 

Common be your Prayers

 

Common be your End

 

Common be your Purpose

 

Common be your Deliberations

 

Common be your Desires

United be your Hearts

United be your intentions

Perfect be the Union amongst you

RV 10-191

 

We have the root of democracy in the Vedas. The Sabhas and Samitis elected the kings.

Lalgudi Veda and Dr Subramaniam in the dining hall.

 

VEDAS- FULL OF MYSTERIES

Tamils are the people who understood the Vedas very well. They named the Vedas ‘Marai’ meaning secret. Vedas are full of mysteries. The poets themselves said that Gods love secret or coded language. Tamils also described the Vedas as unwritten chastity; once it is written it loses its chastity or sanctity. Karikal Cholza did a fire sacrifice by constructing a fire altar in the shape of an eagle. Choza Perunarkilli did Rajasuya Yagna; Pandya Mudukudumi Peru valuthi’s country was full of Yupa/ Vedic sacrificial pillars according to 2000 year old Tamil Sangam literature.

 

The geographical area that the Vedas covered 2000 years ago was very vast- the whole of Asia. We have Vedic names from Iran to Vietnam; from Turkey to Indonesia. No ancient culture had such a spread over the vast land mass.

 

NUMBER SYMBOLISM

The secret language of the Vedic seers became complicated with the number symbolism they used. Dirgatamas’ one hymn (RV 1-164) is a good example to show how advanced they were in languages. The linguistic passages, the prosody, the number symbolism all these place the Vedic civilization above other ancient cultures.

 

Dr R Nagasamy, Research scholar Ramadevi in the conference

 

SCIENCE IN THE VEDAS

 

Questions concerning the beginning and origin of all things were asked and answered by the Vedic Rishis. Thus, in the hymn 10-121 Hiranyagarbha (golden egg) is described as existing in the beginning of the creation, the sole Lord of beings, supporting heaven and earth. This developed in to Big Bang theory in cosmology.

 

In 10-90 hymn popularly known as Purushasukta, the idea that the whole world is one being, the Virat purusha, who having pervaded the world from all sides, still remained over and above it, is dealt with.

 

In the hymn 10-82, waters are spoken of as being the first substance or prime cause, which is a scientific fact.

In hymn 10-125, Vak (speech) is represented as the companion and upholder of the gods and as the foundation of all religious activity and its attendant boons.

 

Hymn 10-129 is a typical hymn in this connection. It is called the Creation hymn. Deussen says of this hymn: “In its noble simplicity, in the loftiness of its philosophic vision, it is possibly the most admirable bit of philosophy of olden times… No translation can ever do justice to the beauty of the original”

Nasadiya Suktam (10-190) in the Rig Veda shows that the Vedic Hindus were well advanced in Astronomy and cosmology. They were great mathematicians and used decimal system in almost all the hymns 6000 0r 7000 years ago! Now if anyone says that the Vedic Hindus were primitive nomads and pastoral people we can have a good laugh.

 

The Nasadiya Hymns (RV 10-129) traces the creation of the existent to the non-existent. One must read much between the lines to fit it in a true metaphysical pattern. But from the text itself it is obvious that the poet succeeded in stretching his imagination to a point of time when creation had not yet come into being ( before the Big Bang!). He can visualize the primal darkness of non-existence and the complete void in Time and Space. He has a dim misty vision – but a powerful and gripping one all the same – of being slowly emerging of non being. The power of the hymn lies in this vision.

Such thoughts can’t come from a primitive culture; unless they are highly civilized they can’t sing such songs.

Hundreds of people attended the conference

WHY SHOULD WE PRESERVE IT?

Kanchi Paramacharya emphisized the need of preserving the Vedas with a story. A blind man was holding a lamp and walking in the dark streets. People were wondering why should a blind man hold a lamp when he can’t see anything. When people asked him the reason, he told them that it was true that he couldn’t see the difference between light and darkness but it would definitely help others walking in the dark (they wouldn’t bump on him) . Similarly, we may be blind about the meaning of Vedas or the significance or the greatness of Vedas, but if we carry the Vedic torch in our hands it would definitely help the future generations. There may be another Veda Vyasa or Adi Sankara or Thiru Jnana Sambandar or Nammaalvar in the future who can enlighten us with the same Vedic truths. All the Tamil scriptures sung by Nayanmars and Alvars and hundreds of Tamil saints praised the Vedas sky high.

 

The whole Sangam literature has got hundreds of references to Vedas and Vedic themes in its 2500 plus poems. If we don’t preserve the Vedas our future generations would struggle to find the true meanings of those poems and a Hiranyakasipu or a Ravana can misinterpret them. Like Manu pointed out, our Dharma is rooted in the Vedas. We need to preserve our culture and religion. All our modern missiles (Agni, Varun etc) in the military, motto of all our government institutions, the state governments including the Tamil Nadu government have Vedic themes (Vaimaiye Vellum = Satayameva Jayate in Government of India and Tamil Nadu Government emblems). To understand them better we need the knowledge of the Vedas. Hundreds of words found in the RV are in our day to day vocabulary.

Let us preserve the Vedas like the great Tamil poet Bharati said:

Vetri Ettu Thikkum Etta Kottu Murase

Vedam endrum Vazka enru Kottu Murase

 

“Let the Vedic drum make sound in all the eight directions; let the Vedas long live!”

 

Let us sing the glory of the Vedas in Tamil like our great poet Bharati said,

Tamilzil Paza Maraiyaip paaduvom.

“Let us sin the glory of the Vedas in Tami”l.

 

We will repeat what Tirumular said,

“Vedas and Agamas are true; they are sacred; some debate which one is superior. The fact is Vedas are for common knowledge and Agamas are for specialised knowledge. Wise see both as one” (Vethamoodu aaagamam meyyaam……………..)

 

–Subham–

சங்கப் புலவர்களும் சாணக்கியனும்! (Post No.4808)

Written by London Swaminathan 

 

Date: 4 MARCH 2018

 

Time uploaded in London – 7-36 am

 

Post No. 4808

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரத நாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றாக இருந்ததோடு அதன் பண்பாடும் நம்பிக்கைகளும் ஒன்றாகவே இருந்துள்ளது. இன்று நேற்றல்ல. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனையுடன் இருந்து வருவது சாணக்கிய நீதி நூல் மூலமாகத் தெரிகிறது. வெளிநாட்டார் வந்து நம்மை இமயம் முதல் குமரி வரை ஒன்றாக்கினர் என்பதெல்லாம் பொய் என்பதற்குப் பல சன்றுகளில் ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

 

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் என்னும் மஹா மேதை இயற்றியது சாணக்கிய நீதி. அதற்கு சுமார் 300 முதல் 500 ஆண்டுகளுக்குகள் தோன்றியது சங்கத் தமிழ் இலக்கியம்.

 

இதோ சாணக்கிய நீதி ஸ்லோகம்:-

தர்ச த்யான ஸம்ஸ்பர்ப்சைர்  மத்ஸீ கூர்மி ச பக்ஷிணீ

சிசும் பாலயதே நித்யம் ததா ஸஜ்ஜன ஸம்கதிஹி

-சாணக்கிய நீதி 4-3

 

மீன்கள், பார்வையின்  மூலமே எப்படித் தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ, ஆமைகள் எப்படி நினைப்பதன் மூலமே தன் குட்டிகளை வளர்க்கின்றனவோ, பறவைகள் எப்படித் தொடுவதன் முலமே தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ அப்படியே நல்லோர் சேர்க்கையின் மூலம் பலன் கிடைக்கும். அதாவது அவர்களுடைய நினைவும், பார்வையும் ஸ்பர்சமும் நமக்கு நற்பலன்களைத் தரும்.

ஆமைகளும், மீன்களும் தன் குஞ்சுகளை வளர்க்கும் இந்த விநோத நம்பிக்கை உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது.  மதுரை மீனாட்சி தேவிக்கு இதே போல அருள்புரியும் சக்தி உண்டு என்பதலேயே அவள் மீன்+ அக்ஷி என்று அழைக்கப்படுகிறாள்; தமிழில் அம் + கயல்/மீன் + கண்ணி= அங்கயற்கண்ணி  என்று அழைக்கப்படுகிறாள்; அதாவது மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் கண் பார்வையில் காப்பாற்றுகிறதோ அதே போலக் கடைகண் பார்வையாலே பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் என்பது இதன் பொருள். ஆக  சாணக்கியன் ஸ்லோகத்தில் கண்டதை சங்கம் வளர்த்த மதுரைக் கோவிலிலும் காண்கிறோம்.

 

ஆமைகள் தன் பார்வையில் குஞ்சுகளைக் காப்பது பற்றி சங்கப் புலவர்களும் பாடினர்; இதோ சில பாடல்கள்:

 

குறுந்தொகையில் (152) கிள்ளிமங்கலங்கிழார் பாடுகிறார்,

யாவதும் அறிகிலர், கழறுவோரே

தாய் இல் முட்டை போல, உட்கிடந்து

சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே

யாமைப் பார்ப்பின் அன்ன

காமம் காதலர் கையற் விடினே

பொருள்

தாய் முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஐங்குறு நூறு யின் பார்ப்பைப் போலத் தலைவரைக் காண்பதால் வளரும் தன்மையுடையது காமம். அந்தக் காமம், தலைவர் நம்மைப் பிரிந்து கைவிட்டதால் தயில்லாத ஆமை முட்டை மண்ணுக்குள் கிடந்து அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன பயனை உடையது? இடித்துரைப்போர் இதனைச் சிறிதும் அறிந்திலரே.

 

ஐங்குறு நூறு என்னும் இன்னொரு சங்க தமிழ் நூலில்,

யாமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளந்தி சிணாங்கு (ஐங்குறு நூறு -44) என்று தாய் முகம் நோக்கி வளரும் ஆமை  பற்றிப் பாடுகிறார் புலவர் ஓரம்போகியார்.

 

பெண் ஆமை இட்ட முட்டையை ஆண் ஆமை பாதுகாப்பது பற்றி அகநானூற்றில் (160) நப்பசலையாரும் பாடியுள்ளார்.

இது போன்ற நம்பிக்கைகளும் நாகப்பாம்பின் தலையில் நாகரத்னம் இருக்கிறது என்பதும், தோற்றுப்போன மன்னனின் நிலத்தை கழுதை ஏர் பூட்டி உழுவது என்பதும், கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சந்திர சூரியனை விழுங்குவது என்பதும் ஸம்க்ருத நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது.

 

ஆக இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து!.

 

வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!

–சுபம்–

கஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்! (Post No.4807)

Date: MARCH 4,  2018

 

 

Time uploaded in London- 7-14 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4807

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரியராக் கொண்டு சிறந்த கட்டுரைகளைத் தாங்கி சென்னையிலிருந்து வருகிறது.(வருடச் சந்தா ரூ 300/) மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

 

 

கஷ்டம் போக்கி இஷ்ட பூர்த்தி அருளும் (100) அஷ்டகங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

வேக யுகத்தில் வாழ்கிறோம் நாம். காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி வேலைக்குப் போகும் ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி,வெளியே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.

இந்த நிலையிலும் பாரம்பரிய பழக்கத்தை விடாது ஒரு சின்ன நமஸ்காரத்தைச் (சைனீ ஸ் நமஸ்காரம் – வளைந்து ஒரு சின்னக் கும்பிடு) செய்து விட்டு ஓட வேண்டிய நிலை.

இந்தக் ‘கலி கஷ்டத்தை’ எல்லாம் உணர்ந்து தான் நம் முன்னோர் எந்தக் கஷ்டத்தையும் போக்கி தேவையான இஷ்ட பூர்த்தி அருளும் விதத்தில் அஷ்டகங்களை அருளியுள்ளனர்.

அஷ்டகம் என்றால் எட்டுத் துதிப் பாடல்கள் என்று பொருள்.

சிவபிரானிலிருந்து ஆதி சங்கரர் வரை பல்வேறு ரிஷிகள், அருளாளர்கள் முடிய அருளிய அற்புதமான அஷ்டகங்கள் ஏராளம் உள்ளன.

நமக்கு எந்தக் கஷ்டம் இருக்கிறதோ அதைப் போக்க வல்ல அஷ்டகங்களைச் சொல்ல இரண்டு நிமிடங்களே ஆகும். இதைச் சொல்ல நேரம் இல்லை என்று சொல்லவே முடியாது.

 

சற்று நேரம் இருப்பவர்களுக்கோ மெய்மறந்து இனிய இசையுடன் சொல்லும் போது ஒரு இனிமையான உலகமே தனியாகத் தோன்றும். அன்னம் கிடைக்க, வியாதி போக, செல்வம் செழிக்க, படிப்பு வர, படைப்பாற்றல் மேம்பட, உயர் பதவி கிட்ட, எதிரிகள் அழிய, ஆன்ம லாபம் பெற, முக்தி அடைய என்று ஒவ்வொருவரின் இஷ்டத்திற்கும் தக, அது பூர்த்தியாக அருளாளர்கள் அருளியுள்ள அஷ்டகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரு மூலமாக உபதேசமும் பெறலாம்.

எத்தனை அஷ்டகங்கள் உள்ளன? ஒரு ரெடி ரெஃபரன்ஸாக – உடனடி பார்வைக்காக – 100 + அஷ்டகங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. படிக்கலாம்; பயன் பெறலாம்.

சில முக்கிய அஷ்டகங்களைப் பற்றி இங்கு பார்ப்போம். அனைத்து அஷ்டகங்களுமே தேர்ந்தெடுத்த மந்திரச் சொற்கள் கொண்டவை; ஓசை நயம் உடையவை!

 

2

சூர்யாஷ்டகம் : சிவபிரான் அருளியது. கண் ரோகம் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்க வல்லது.

ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர |

திவாகர நமஸ்த்ப்யம் ப்ரபாகர நமோஸ்து தே ||

என்று ஆரம்பிக்கும் இது (காரண்டியுடன்) ஆரோக்கியத்தை நல்கும் அஷ்டகம் என்று சொல்லலாம்.

 

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்: தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று பிரபலமாகக் கூறப்படும் இந்த அஷ்டகம் பிரம்மாண்டமான சக்தியைத் தன்னுள் அடக்கி இருக்கும் ஒரு அஷ்டகம். ஆதி சங்கரர் அருளியுள்ள இதற்கு சுரேஸ்வராசாரியர் மாநஸோல்லாஸம் என்ற அற்புதமான உரையினை இயற்றி அருளியுள்ளார். இவர் சாரதா பீடத்தை (சிருங்கேரி பீடம்) முதன் முதலாக அலங்கரித்தவர். தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் ஒவ்வொரு மூல ஸ்லோகத்திற்கும் அவதாரிகையுடன் 365 ஸ்லோகங்களால் 10 உல்லாஸங்களில் விளக்கவுரையை  சுரேஸ்வரர் அருளியுள்ளார். அற்புதமான இந்த நூலில் சூன்யவாதம், ஸமுதாயவாதம் உள்ளிட்டவை அலசப்படுகிறது; ஆத்ம இயல்பு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. எட்டு ஸ்லோகங்களில் பிரபஞ்ச மர்மத்தை விளக்கும் இந்த அஷ்டகம் எல்லா அஷ்டகங்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.

 

மஹாலக்ஷ்மி அஷ்டகம்: பாரத நாட்டில் எல்லோராலும் தினமும் சொல்லப்பட்டு வரும் அஷ்டகம் இது. செல்வம் பெருக,தரித்திரம் தொலைய, பல்வேறு நலங்களைப் பெற இந்த அஷ்டகத்தைச் சொல்லலாம்.

தோடகாஷ்டகம்: குருபக்தியை விளக்கும் தோடகாசார்யரின் வரலாறு மிகவும் சுவையானது. ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குரு கைங்கரியத்தைச் செய்வது ஒன்றே அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஒருநாள் தனது சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போது அதை ஆரம்பிக்காமல் ஆனந்தகிரியின் வருகைக்காகக் காத்திருந்தார் சங்கரர். மற்றவர்கள், ‘ஆனந்தகிரிக்கு என்ன தெரியும்? அவர் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை’ என்று சொல்லிக் கேலி செய்தனர். ஆனந்தகிரியின் ‘குரு சேவா’ பெருமையை சங்கரர் அனைவருக்கும் உணர்த்த அருள் பாலித்தார். ஆனந்தகிரி அங்கு  பாடம் கேட்க வரும் போதே தோடகம் என்னும் விருத்தத்தில்,

“விதிதாகில சாஸ்திர ஸுதா ஜலதே

மஹோதோபநிஷத் கதிதார்தநிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம

பவ சங்கர தேசிக மே சரணம் ||

என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறினார், இது தோடகாஷ்டகம் என்று பெயர் பெற்றது. ஆனந்தகிரி அன்றிலிருந்து தோடகாசார்யார் என்னும் பெயரை அடைந்து புகழ் பெற்றார். குரு பக்தி சகல ஞானத்தையும் க்ஷண நேரத்தில் அருளும் என்பதற்கு எடுத்துக் காட்டு தோடகாஷ்டகம். கடைசி ஸ்லோகத்தில் செல்வமோ படிப்போ இல்லாத எனக்கு குருவே உங்களது கருணையை அருளுங்கள் என்று அவர் கூறுவது உளத்தை உருக்கும். இதை அனுதினமும் சொல்பவர்களுக்கு குருவின் கிருபையால் சகல நன்மைகளும் உடனே சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

 

நடேசாஷ்டகம்:  மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர். ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.

 

அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள் பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும்.இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.

நடேசாஷ்டகத்தின் முதல் ஸ்லோகம் இது:

ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்

ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜூகடகம்

பதஞ்சலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜனம்

அசஞ்சலபதம் ஜனன பஞ்சநகரம் |

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத

கதம்பக விடம்பக கலம்

சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்

பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

இந்த ஸ்லோகத்தில் காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் இல்லாததையும் சொற்கள் நடம் புரியும் அற்புதத்தையும் பார்க்கலாம்!

 

சரஸ்வத்யஷ்டகம்: சரஸ்வதி தேவியின் அருள் பெற்று நல்ல படிப்புடன் கல்வி மேன்மை பெற சொல்ல வேண்டிய அஷ்டகம் இது.

லிங்காஷ்டகம் : சிவ லோக ப்ராப்தியை அடைய விரும்புவோர் சொல்ல வேண்டிய அற்புதமான இந்த அஷ்டகத்தை பல்லாயிரக் கணக்கானோர் சொல்லி வருவது கண்கூடு.

 

ஸ்ரீ ராகவாஷ்டகம் : ராகவம் கருணாகரம் முனி ஸேவிதம் என்று ஆரம்பிக்கும் இந்த அஷ்டகம் இனிய இசையுடன் பாடும் போது உளத்தை உருக்கும்; மன நிம்மதியைத் தரும்.  இதே போல கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட அவதாரங்களைப் போற்றித் துதிக்கப்படுபவை.

 

மதுராஷ்டகம்: ஸ்ரீ வல்லபாச்சார்யார் இயற்றி அருளியுள்ள பிரசித்தி பெற்ற அஷ்டகம் மதுராஷ்டகம். இனிமையான கண்ணனை மதுரமாக வர்ணிக்கும் அற்புத இனிய சொற்களைக் கொண்டது இது.

அதரம் மதுரம் வதனம் மதுரம்

நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்

என்ற சொற்கோவையில் மயங்காதோர் இருக்க முடியாது. கிருஷ்ண பக்திக்கான அஷ்டகம் இதுவே

 

பவானி அஷ்டகம் : ஆதி சங்கரர் அருளியது இது. பவன் என்பது சிவபிரானின் எட்டு முக்கிய நாமங்களில் ஒன்று. பவனின் பத்தினி பவானி. ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற (22வது) ஸ்லோகம் பொருள் பொதிந்த ஒன்று. பவானி என்று பக்தை/பக்தன் ஆரம்பிக்கும் போதே – பவானி த்வம் – பவானி நான் உனது அடிமை என்று சொல்வதற்கு முன்னாலேயே – ‘பவானித்வம்’ என்ற ச்ரேஷ்ட நிலையை அனுக்ரஹிக்கிறாள்.  அந்த பவானியைத் துதிக்கும் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பவானி அஷ்டகம் மிகவும் பிரபலமானது. பவானியாகவே ஆகும் தன்மையை நல்கும் இது தீர்க்க சுமங்கலி பாக்யத்துடன் இதர அனைத்து பாக்யங்களையும் தர வல்லது.

ந தாதோ ந மாதா ந பந்தூ ந தாதா

ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா

ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ

கதிஸ்த்வம் கதி ஸ்த்வம் த்வமேகா பவானீ |

என்று ஆரம்பிக்கும் பவானி அஷ்டகம் சகல சௌபாக்யம் தரும் அஷ்டகம் ஆகும்.

முத்தான பத்து அஷ்டகங்களைப் பார்த்தோம்.இன்னும் நவக்ரஹ மங்களாஷ்டகம் போன்றவை நவகிரக தோஷங்களையும் இதர தோஷங்களையும் நீக்க வல்லவை!

 

3

அஷ்டகங்களின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது.

ஏராளமான அஷ்டகங்களில் நூறு அஷ்டகங்களின் பட்டியல் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. இவற்றின் பெருமையை அறிந்து தங்களுக்குத் தேவையான அஷ்டகத்தை ஓதி இஷ்ட சித்தி அடையலாம். அனைத்து அஷ்டகங்களும் பெரும்பாலும் இணையதளத்தில் கிடைக்கிறது. கீழே ஒரே அஷ்டகத்தின் பெயர் இருமுறை குறிக்கப்பட்டிருந்தால் இரு வேறு மகான்கள் துதி செய்து அருளிய அஷ்டகம் அது எனக் கொள்ள வேண்டும்.

100 அஷ்டகம்

 

 

சூர்யாஷ்டகம்

ராகவாஷ்டகம்

தோடகாஷ்டகம்

நடேசாஷ்டகம்

மஹாலக்ஷ்மி ஷ்டகம்

கணேச அஷ்டகம்

கிருஷ்ணாஷ்டகம்

சரஸ்வதி அஷ்டகம்

துர்காஷ்டகம்

லிங்காஷ்டகம்

 

பவானி அஷ்டகம்

ரங்கநாதாஷ்டகம்

காளிகாஷ்டகம்

ராமாஷ்டகம்

ராமாஷ்டகம்

அச்யுதாஷ்டகம்

ஸ்ரீ வேதவ்யாஸ அஷ்டகம்

விஸ்வநாதாஷ்டகம்

நவக்ரஹ மங்களாஷ்டகம்

சுதர்ஸனாஷ்டகம்

 

வில்வாஷ்டகம்

துளஸி அஷ்டகம்

ஸ்ரீமத் மங்களமூர்த்யஷ்டகம்

ராஜபுர கங்காஷ்டகம்

நிர்வாணாஷ்டகம்

ஸ்ரீ லக்ஷ்ம்யஷ்டகம்

ஸ்ரீ வில்வநாதாஷ்டகம்

கங்காதாராஷ்டகம்

ஹம்ஸாஷ்டகம்

பகவந்நாம ரத்னமாலாஷ்டகம்

ஹரிஹராஷ்டகம்

மனோரதாஷ்டகம்

ஸ்ரீ ஹரிசரண அஷ்டகம்

சிவராமாஷ்டகம்

ப்ரஷ்டாஷ்டகம்

நர்மதாஷ்டகம்

புஷ்கராஷ்டகம்

ஸ்ரீ மணிகர்ணகாஷ்டகம்

ஹனுமத் அஷ்டகம்

கங்காஷ்டகம் –

கங்காஷ்டகம் – வால்மீகி

கங்காஷ்டகம்

யமுனாஷ்டகம்

யமுனாஷ்டகம்

வித்யார்த்திதாஷ்டகம்

ந்ருஸிம்ஹபாரத்யஷ்டகம்

சங்கராசார்ஷ்டகம்

விஹாரிணோஷ்டகம்

குர்வஷ்டகம்

ஜகன்னாதாஷ்டகம்

 

ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்

ஸ்ரீ கோபாலாஷ்டகம்

ஸ்ரீ பிந்துமாதவாஷ்டகம்

பாண்டுரங்க அஷ்டகம்

ரகுநாதாஷ்டகம்

ராமசந்த்ராஷ்டகம்

 

 

சாரதாஷ்டகம்

ஷீதலாஷ்டகம்

பகவத் அஷ்டகம்

சங்கடா நாமாஷ்டகம்

அம்பாஷ்டகம்

சரஸ்வத்யஷ்டகம்

தேவியஷ்டகம்

பாதாவ்ஷாஷ்டகம்

வாராஹிநிக்ரஹாஷ்டகம்

தாராஷ்டகம்

ஸ்ரீ காலாந்தகாஷ்டகம்

சிவாஷ்டகம்

சந்த்ரசூடாலாஷ்டகம்

காலபைரவாஷ்டகம்

விஸ்வரேஷ்வராஷ்டகம்

மஹாதேவ்யாஷ்டகம்

வைத்யநாதாஷ்டகம்

பசுபத்யஷ்டகம்

சிவநாமாவல்யஷ்டகம்

ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்

ரமாபத்யாஷ்டகம்

விஷ்ணோரஷ்டகம்

ஸ்ரீ ஹரிநாமாஷ்டகம்

ஸ்ரீ ஹரிஸ்மரணாஷ்டகம்

 

ருத்ராஷ்டகம்

மதுராஷ்டகம்

கணநாயகாஷ்டகம்

சௌர்யாஷ்டகம்

நடராஜாஷ்டகம்

சிவநாமாவளியஷ்டகம்

அகஸ்த்யாஷ்டகம்

ஜம்புநாதாஷ்டகம்

ஸதாசிவாஷ்டகம்

சோணாத்ரிநாதாஷ்டகம்

பரமாத்மாஷ்டகம்

கோஷ்டேஸ்வர அஷ்டகம்

சாஸ்தா அஷ்டகம்

தேவராஜ அஷ்டகம்

யமாஷ்டகம்

அமிலாஷ்டகம்

ஸ்வர்ணாகர்ஷண பைரவா

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

சாரதாபுஜங்காஷ்டகம்

அட்டால சுந்தராஷ்டகம்

****

 

கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து! (Post. 4804)

Written by London Swaminathan 

 

Date: 3 MARCH 2018

 

Time uploaded in London – 13-18

 

Post No. 4804

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மேல் ஜாதி கீழ் ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், சாணக்கியன் ஒரே கருத்து! (Post. 4804)

 

நான்கு வருண (ஜாதி) மக்களில், கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் கற்றால் அவனையே எல்லோரும் வணங்குவர், போற்றுவர் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றிலும், வள்ளுவன்  திருக்குறளிலும், சாணக்கியன் சாணக்கிய நீதியிலும், மனு அவரது தர்மசாஸ்திரத்திலும் உரைக்கின்றனர்.

 

மேல்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

 

பொருள்

உயர் குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவராக இருந்தால், கீழ்க்குடியில் பிறந்து கல்வி கற்றுச் சிறந்து விளங்கும் கற்றாரைப் போலப் பெருமை பெற முடியாதவர்களே.

 

 

xxx

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு சாணக்கியன்

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் ஜாதி மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

xxxx

 

மனு தர்ம சாஸ்திரத்தில்

மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.

 

“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;

குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;

எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;

தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”

மனு ஸ்ம்ருதி 2-239

“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,

தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்

ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-240

 

“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-241

xxx

புற நானூற்றில் நெடுஞ்செழியனும்

இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!

பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே

 

 

 

பொருள்:-

“நான்கு ஜாதிகளில்,  கீழ் ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)

 

அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்தவனை, பிராமணனும் வணங்குவான்.

 

 

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் …

https://tamilandvedas.com/…/மேல்-ஜாதி-கீழ்-ஜா…

16 Apr 2017 – மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! … இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) … என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன.

 

–subham–

 

 

 

தமிழ் வணிகர்களின் பரிபாஷை (Post No.4801)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 7-49 AM

 

Post No. 4801

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு “யோக்கியர்களையும்” எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

முன்னால் நிற்கக்கூடிய வாடிக்கையாளருக்குதெரியக்கூடாது என்பதற்காக தமிழ் வணிகர்கள், விநோதமான பரிபாஷையைப் பயன்படுத்துவர். இது குறித்து செட்டியார்கள் கதை ஒன்றை பிரசுரித்தேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த ஒரு நூலில் ஒரு பட்டியலே கொடுத்துள்ளார் ராஜகோபால பூபதி.

நூலின் பெயர் – மதிமோச விளக்கம் (115 விதமான தமிழ் மோசடிகளைக் கொண்ட நூல்)

எழுதியவர்- தூசி. இராஜகோபால பூபதி, வெளியிட்ட ஆண்டு-1907

எதிர்கால மொழி ஆராய்ச்சியாளருக்குப் பயனுள்ள குறிப்பு இது. இதோ அந்தப் பட்டியல்

 

 

 

பத்து செட்டியார்கள், மூன்று …

swamiindology.blogspot.com/2018/01/post-no-4664.html

26 Jan 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. … முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து … Labels: திருடர்கள் செட்டியார்கள்பரிபாஷை பூனை யானைக்கு …

வைஷ்ணவ பரிபாஷை | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/வைஷ்ணவ-பரிபாஷ…

Written by S NAGARAJAN. Date: 30 May 2017. Time uploaded in London:- 6-44 am. Post No.3954. Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.com. தமிழ் இன்பம். வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017). வைஷ்ணவபரிபாஷை …

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மான்! (Post No.4800)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 6-37 AM

 

Post No. 4800

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

வள்ளுவனும் சாணக்கியனும் ஒரே கருத்தை பல உவமைகளால் அழகுபட வர்ணிப்பது பாரதீய சிந்தனைப் போக்கு — தென் குமரி முதல் வட இமயம் வரை ஒன்றே — இன்றும் அன்றும் ஒன்றே– என்பதைக் காட்டி நிற்கிறது. இதோ மேலும் சில அரிய கருத்துக்கள்.

 

மானம் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்பதில் இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். தற்காலத்தில் தற்கொலைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் முக்காலத்தில் மானம் போனால் உயிர் போச்சு என்று கருதினர். கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் தண்ணீர் கொண்டுவர தாமதித்தவுடன், சிறைச்சாலையில் உயிர் நீத்த சம்பவத்தைக் கண்டோம்.

 

இதோ சாணக்கியன் கூற்று:-

 

வரம் ப்ராண பரித்யாகோ மானபங்கேன ஜீவனாத்

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம் மானபங்கே தினே தினே

சாணக்கிய நீதி 16-16

 

அவமானத்துடன் வாழ்வதை விட இறப்பதே மேல்; சாகும்போது அந்த நேரத்தில் மட்டுமே வலிக்கும்; அவமானத்துடன் வாழ்ந்தாலோ தினமும் துயரம்தான்.

 

இதோ வள்ளுவன் இயம்புவது:–

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா  அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின் (குறள் 969)

 

உடம்பில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், கவரி மான் உயிரிழந்து விடும்;

அதுபோல மானம் போகுமாயின், உயிரையே விட்டு விடுவர் (உயர்ந்தோர்).

 

xxxx

கனியிருப்பக் காய் கவர்வது ஏனோ?

 

இனிய சொற்களைச் சொன்னால் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது;

ஆகையால் ஒருவர் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்;

பின்னர் ஏன் இனிய சொற்களை இயம்புவதில் கருமித்தனம்?

 

ப்ரிய வாக்யப் ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவஹ

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

சாணக்கிய நீதி – 16-17

இதோ வள்ளுவன் செப்புவது:-

 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

 

இனிய சொற்கள் இன்பம் தருவதைக் கண்ணால் கண்ட  பின்னும், ஒருவன் கடுஞ் சொற்களைப் பயன்படுத்துவது ஏனோ!

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100)

 

நல்ல பழம் இருக்கும்போது யாராவது புளிச்சுக் கொட்டும் காய்களைத் தின்பார்களா?  இன்பம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் கடும் சொற்களைப் பயன் படுத்துவானா?

 

ப்ரஸ்தாவஸத்ருசம் வாக்யம் ப்ரபாவஸத்ருசம் ப்ரியம்

ஆத்மசக்திஸமம் கோபம் யோ ஜானாதி ஸ பண்டிதஹ

சாணக்கிய நீதி 14-15

ஒருவன்  தன் புகழுக்கேற்ற இனிய சொற்களையும், இடத்துக்கு ஏற்ற காலத்துக்கேற்ற சொற்களையும், தன் வலிமைக்கு ஏற்ற கோபத்தையும் கொண்டிருந்தால் அவன் புத்திசாலி

 

xxxx

யாகாவா ராயினும் நாகாக்க

 

யதீச்சஸி வசே கர்தும் ஜகத் ஏகேன கர்மணா

பராபவாதஸஸ்யேப்யோ காம் சரந்தீர் நிவாரய

சாணக்கிய நீதி 14-14

ஒரே செயல் மூலம் உலகை வெல்ல ஆசையா? மற்றவர்களைக் குறை சொல்லாதபடி நாக்கை அடக்குங்கள். ( உலகே உங்கள் வசமாகிவிடும்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சு)/ நாக்கை அடக்குங்கள்; அல்லது சொன்ன சொல்லே பெரும் துன்பத்த உண்டாக்கும்.

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (711)

அவைக்கு ஏற்ற சொற்களைச் சொல்லுக; அந்தச் சொற்களின் ஆழத்தையும் தாக்கத்தையும் அறிந்து பேசுக

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

 

சொல்ல வந்த விஷயங்களை  இனிதாக, அழகாகத் தொகுத்துக் கூறும் ஒருவனுடைய சொல்லைக் கேட்டு உலகமே அதன்படி உடனே செயல்படும்

 

xxx

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி 

 

யதா கனன் கனித்ரேண பூதலே நிந்ததி

ததா குருகதாம் வித்யாம் சுஸ்ருஷுர் அதி கச்சதி

சாணக்கிய நீதி   13-16

ஒருவன் நிலத்தடி நீரை எப்படி மண்வெட்டி, கோடரி மூலம் தோண்டி எடுக்கிறானோ, அதே போல ஆசிரியரிடம் உள்ள அரிய செல்வத்தை மாணவன் (கேள்விக் கணைகளால் தோண்டி) எடுத்துக் கொள்ளவேண்டும்

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு – குறள் 396

 

மணலைத் தோண்டி இறைக்க இறைக்க நீர் சுரந்து கொண்டே இருக்கும்; அதுபோல கற்கக் கற்க அறிவு வளரும்

 

 

xxxx

தலை விதி துரத்தி அடிக்கும்

யதா தேனுஸ்ஹஸ்ரேஷு வத்ஸோ கச்சதி மாதரம்

ததா யச்ச க்ருதம் கர்ம கர்தாரம் அனுகச்சதி

13-14

 

ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக்குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்ம வினை அவனிடம் வந்து சேரும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்   தான்முந்  துறும் (380)

 

விதியைவிட வலியது உண்டா? விதியை மாற்ற ஒரு வழி கண்டு பிடித்தாலும் அங்கும் அதுதான் முன்னே நிற்கும்

 

xxx

Rain water used in Thiruppullani; Facebook picture.

நீர் இன்றி

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் ஸுபாஷிதம்

மூடைஹி பாஷாணகண்டேஷு ரத்ன ஸம்க்ஞா விதீயதே

14-1

 

 

பூவுலகில் மூன்று ரத்தினங்கள் உள; தண்ணீர், உணவு, சான்றோரின் பொன்மொழிகள்; இதை அறியாத மூடர்கள் கற்களை ரத்தினம் என்று சொல்கின்றனர். (அதாவது உண்மையான ரத்னக் கற்களைவிட இவை மூன்றும் உயர்ந்தவை)

 

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

நீர் இல்லாமல் வாழ முடியாது; மழை இல்லாவிடில் தர்ம நியாம் இராது.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை (12)

உணவை உண்டாக்குவது மழை நீர்; உணவை உண்பார்க்குத் தானும் உணவு ஆவது மழை நீர்.

வள்ளுவன் வாழ்க! சாணக்கியன் வாழ்க!

 

–சுபம், சுபம்—

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)