சமீபத்தில்
சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனர்ஜி பாலிஸி இன்ஸ்டிடியூட்டில் (Energy Policy
Institute) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால்
ஒரு மனிதன் தனது ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறான் என்பதைத் தெரிவிக்கிறது.
சுற்றுப்புறச் சூழல் மாசினால் ஏற்படும் இந்த அபாயம் சீனா மற்றும்
இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கிறது.
இந்தக் காற்று மாசுபாட்டினால் உலகில் ஏற்படும் ஆயுள் இழப்பில்
73 விழுக்காடு சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்படுவதாக சிகாகோ அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் உள்ள அனைத்து நிபுணர்களும் புகைபிடிப்பதனால் ஏற்படும் தீங்கை விட சுற்றுப்புறச் சூழல் மாசானது இன்னும் பெரிய ஆட்கொல்லி
என ஏகமனதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் ஏற்படும் மாசானது ஒரு சிறிய மணல் துகளை விட இன்னும்
சிறியதாக இருப்பதால் இயற்கையாக உடலில் உள்ள தற்காப்பு அமைப்பையும் தாண்டி நுரையீரலுக்குள்
நுழைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நுரையீரலிலிருந்து சிறு துகள்கள் இரத்த ஓட்டத்தில்
கலப்பது எளிதாகிறது.
இதன் விளைவாக நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கான்ஸர், மாரடைப்பு,
ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட்டு அல்லலுக்கு ஆளாக நேரிடுகிறது.
இத்துடன் மட்டுமன்றி மூளைச் செயல்பாட்டுத் திறனும் குறைவதாக
இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தேவையற்ற குப்பைகளை சாலையின் நடுவில் போட்டு எரிப்பதை ஆங்காங்கே
கண்கூடாகப் பார்க்கிறோம். மனதை வேதனைப்படுத்தும் ஒரு செயல் இது. இதனால் வளிமண்டலம்
அசுத்தமாகி காற்றும் அசுத்தமாகி ஏராளமானோரின் நுரையீரல்களைப் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்
உணர வேண்டும்.
இங்கிலாந்தின் மன்னரான முதலாம் எட்வர்ட் தனது ராஜ்யத்தில் பொது
இடங்களில் கரியை எரியவிடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். சுற்றுப்புறச்
சூழலை மாசுபடுத்துவோருக்கு சமீப காலத்தில் கடுமையான தண்டனையை அறிவித்த முதல் அரசர்
இவர் தான்! அரசு இயற்றும் தண்டனைகளைச் சுயக்கட்டுப்பாட்டின் மூலமாகத் தவிர்ப்போம்.
சுத்தமான காற்றைச்
சுவாசிப்போம்; அதற்காக காற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் கையாளுவோம்.
தனிமனிதனின் ஒழுக்கமே நாட்டின் ஒழுக்கமாக மிளிரும்.
ஆகவே சுற்றுப்புறச் சூழலை தனி நபர் என்றை முறையில் காப்போம்;
நாட்டையும் உலகத்தையும் காப்போம்!
Oscar Wilde arrived at his club one evening, after witnessing
a first production of a play that was a complete failure.
“Oscar, how did your play go tonight?” said a friend.
“Oh, was the lofty response, “the play was a great success ,
but the audience was a failure”.
Xxx
Sir Herbert Beerbohm Tree to a would be dramatist,
My dear sir, I have read your play. Oh my dear sir!
Yours faithfully,
Xxx
PETER PAN
“Not all your plays are successes, I suppose, Sir James”, someone remarked to J M Barrie at a dinner party. In the manner of one imparting confidence, Barrie leaned toward him and said, “No, some Peter out, some Pan out”. Xxx
DRAMA CRITICISM
Claire Boothe’s first produced play, ‘Abide with Me’ was a failure. The playwright was ,however, evidently possessed of some ebullience on the occasion of its opening. Richard Watts, drama critic, reported, “One almost forgave, Abide with Me, its faults when its lovely playwright, who must have been crouched in the wings for a sprinter’s start as the final curtain mercifully descended, heard a cry of ‘Author ‘, which was not audible in my vicinity, and arrived to accept the audience’s applause just as the actors, who had a head start on her, were properly lined up and smoothed out to receive their customary adulation.” Xxx
WHERE WILL YOU
BORROW?
Richard Brinsley Sheridan , threatening to cut his son Thomas
off with a shilling, he immediately replied,
Ah father, but where will you borrow the shilling?
Xxx
SHERIDAN AND CUMBERLAND
Cumberland, a third rate dramatist, was jealous of Sheridan s reputation and lost no occasion to talk him down. An acquaintance of Sheridan’s , meeting him on the street one day, informed him that Cumberland was telling everyone how he had gone to see ‘The School for Scandal’, and had thought it a very bad thing— couldn’t see how people saw anything funny in it at all. “Why, did he not laugh at my comedy?” asked Sheridan, pretending the deepest concern, “No Well then, I must say that is very ungrateful in Mr Cumberland, for I laughed at his last tragedy until I almost split my sides”.
Xxxx
Dancer Anecdote
Finley Peter Dunne, the Mr Dooley of humorous fame, once went to see Isadora Duncan perform. The famous dancer wore very few clothes, and as a result of their lack, looked even plumper than usual. A flood light threw calcium beams on her. As Dunne was leaving, one of the patronesses hailed him. “Oh, Mr Dunne”, she twittered, “How did you enjoy the Madame’s dancing?” “Immensely”, said Dunne. “Made me think of Grant’s Tomb in love”.
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 2-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
உடல் நலத்தைப் பாதிக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்!
ச.நாகராஜன்
பிளாஸ்டிக் பொருள்கள் அபாயம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது.
அது ஏன் அபாயம் என்பதையும் நன்கு புரிந்து கொண்டோமானால் அதைத் தவிர்ப்பது சுலபமாகி
விடும்.
பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனப் பொருள்கள் மனித உடலில் உள்ள தைராய்ட்
ஹார்மோன்களைப் பாதிக்கின்றன; இது வயதானவர்களையும் சரி, குழந்தைகளையும் சரி பாதிக்கவே
செய்கிறது.
பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப் பொருளானது தைராய்டை அடைப்பதால்
தைராய்டின் சமச்சீர்த்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது. அத்தோடு எஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டெரோன் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகின்றன.
ஆகவே அதிக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோரின் உடலில் அதிக பாதிப்பு
ஏற்படுகிறது. இயற்கையாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய இரத்தத்தில் நச்சுப்
பொருள்களான பி.பி.ஏ மற்றும் தாலேட் (BPA, & Phthalates) ஆகியவை சேர்கின்றன.
மைக்ரோவேவ் சாதனங்களில் பிளாஸ்டிக் பொருள்களை வைக்கலாம் என்பது
பொதுவாகக் கூறப்படுகிறது. அவை பத்திரமானவை என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில்
பார்க்கப்போனால் எந்த பிளாஸ்டிக் பொருளும் பாதுகாப்பு இல்லாதது; பத்திரமாகப் பயன்படுத்துக்
கூடியது அல்ல. இதை நன்கு புரிந்து கொள்ளல் இன்றைய வாழ்க்கை முறையில் அவசியம்.
இதை ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.
கர்ப்பிணிப்
பெண்கள் பிளாஸ்டிக் பொருள்களில் பாக் செய்யப்பட்ட ப்ரெட், வறுத்த கொரிக்கும் பண்டங்கள்,
பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்படும் நீர், ஜுஸ், ஆகியவற்றைச் சாப்பிடுகின்றனர்.
அத்துடன் மட்டுமல்லாது இளம் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் திரவ உணவைத் தருகின்றனர்.
பாட்டில்கள்
சுத்தம் செய்யப்படுகின்றன என்று சொல்லப்பட்ட போதிலும் கூட, வெந்நீரால் அந்த பிளாஸ்டிக்
பாட்டில்கள் ஒவ்வொரு முறை சுத்தம் செய்யப்படும் போதும் பிளாஸ்டிக் பொருள்கள் சூட்டினால்
இளகி குழந்தைக்குத் தரப்படும் உணவுடன் சேர்கின்றன.
ஆகவே
இதைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கை கர்ப்பிணிகள் தவிர்ப்பதோடு தங்களுக்குப் பிறக்கும்
இளம் குழந்தைகளுக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலைத் தவிர்த்தல்
வேண்டும். இதற்குப் பதிலாக ஸ்டீல் அல்லது கிளாஸ் டம்ளர்களைப் பயன்படுத்தினால் மூன்றே
நாட்களில் மிகப் பெரும் மாறுதலைக் காணலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்; உடல் நலம் காப்போம்; சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவோம்!
There are
108 Divya Desams, i.e. holy temples of Lord Vishnu in India. Out of the 108, 14
temples are in Kanchipuram. This is the highest number in a singe place. There is another fact which place Kanchi
ahead of other holy places. There are over 108 temples in Kanchipuram alone. It
was the capital city of the mighty Pallava Dynasty who ruled for 600 years.
They were the pioneers of cave temples in Tamil Nadu. The temple is under the
control of archaeology department.
The Palava
Temples can be easily identified by their lion pillars. In Kanchipuram there
are two famous Pallava Temples and one of them is Vaikunta Perumal temple.
Since I have already visited other famous temples such as Kailasanatha,
Kamakshi Amman, Ekmpareswar, Chitra Gupta, kumara kottam , Sankaracharya Mutt, I
made it a point to visit only temples not seen before during my March 2019
visit,
I will give
some interesting information in bullet points:-
Location:-
Not far from
Kanchipuram Railway station and Bus stand.
Names of God
and Goddess:-
God-Sri
Vaikunta Perumal
Goddess –
Vaikunha valli Thayar
Vimanam
Type- Mukunda Vmanam
Shrine is in
three tiers with Lord Vishnu in three poses.
Architecture
and Sculptures
There are
beautiful sculptures of Pallava Period. It is also known as Parameswara
Vinngaram
Inscriptions
and sculptures here tell us the story of Palava Dynasty. It gives full
information of King Nandivarman of Pallava dynasty.
Mythological
story:-
King
Virosana of Vidarbha Desa had no issues for a long time. He prayed to Lord
Kailasanatha of Kanchi and he had two sons. Lord Vishnu’s gate keepers/ Dwara
Palakas were born as Pallavan and Villvan as sons to the king. They did
Aswamedha yajna and Lord Vishnu appeared before them and the same pose can be seen
even today.
Golden Rain
An amazing
amount of gold is donated to gods in this shrine:-
The temple
has inscriptions of eighth century .
Abhimanasiddhi
alias Pallavan donated a bowl and image made up of 1000 gold coins.
During
Dantivarman period (812 CE) a bowl weighing 10,000 kazanju was donated to the
god.
Avani
Chandra donated 3000 kazanju gold to the temple.
Thiruvarangan
Manikkam donated lands to feed the
Vaishnavas attending a festival.
This temple was
Sung by Tirumangai Azvar – Verses 1128-1137
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 1-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நமது அன்றாட வாழ்க்கையில்
பிளாஸ்டிக் புகுந்து விட்டது.
அன்றாடம் அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு செல்வதற்கான பாக்ஸ்,
நாம் பருகும் நீரை வைத்திருக்கும் பாட்டில், அன்றாட தானியம் மற்றும் இதர பொருள்களை
பாக்கிங் செய்ய உபயோகப்படுத்தப்படும் பைகள், பழங்கள், பூ மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை
வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் என இப்படி பட்டியலிட்டால் பிளாஸ்டிக்
எப்படி நமது வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது என்பது புரியும்.
இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில் மதம், நாடு, இனம், பால்,
அந்தஸ்து, வயது என்ற பேதமே இல்லை. எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். ஆனால் இதனால்
நமது உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நமது உடல்நலம்
இந்த பிளாஸ்டிக்கால் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
டாக்டர் சௌம்யா பிரசாத் (Dr Soumya Prasad) என்னும்
Ecologist – சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் இப்போதே
கலந்து விட்டது என்று கூறுகிறார்.
எல்லா பிளாஸ்டிக் பொருள்களும் பிபிஏ- BPA, தாலேட் –
Phthalates போன்ற நச்சுப்பொருள்கள் அடங்கிய அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருள்களைக்
கொண்டுள்ளன. இந்தக் கூட்டுப்பொருள்கள் பல்வேறு வண்ணங்களுக்காகவும், மிருதுத் தன்மை
மற்றும் வலு அடையவும், transparency எனப்படும் ஒளிபுகும் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் பளிச்சென்ற வண்ணத்துடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இருக்கிறது
என்றால் அதில் அதிக நச்சுடைய கூட்டுப்பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
அது மட்டுமல்ல, பிஸ்கட், ஜூஸ், பருகும் நீர் ஆகியவை சிறிய அளவில் சிறிய பாக்கிங் வடிவத்தில்
வருகிறது எனில் அதில் அதிக நச்சுத்தன்மை அடங்கி இருக்கிறது என்று பொருள். தாலேட் என்னும்
இரசாயனப் பொருள் உடலில் டெஸ்டோஸ்டெரோன் அளவைக்(testosterone levels) குறைக்கும்; இதன் விளவாக
விந்து எண்ணிக்கையும் (sperm count) குறையும்.
ஆகவே
பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம். கடைகளுக்குச் செல்லும் போது பேப்பரினால் ஆன அல்லது துணிகளினால் ஆன நமது பைகளைக்
கூடவே கொண்டு செல்வோம்.
உடல் நலம் காப்போம்; அத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் காப்போமாக!
மார்ச்
23, 2019
அன்று இந்தியாவுக்குச் சென்றேன். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாலு
நாட்களுக்கு கோவில் விஜயம். பின்னர் 29-ம் தேதி காஞ்சீபுரம் விஜயம். லண்டனுக்கு விமானம் ஏறும் முதல் நாள்
இரவில் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் கோவில்களுக்கு
விஜயம். ஆக ஆறே நாட்களில் கண்டது என்ன?
30+ கோவில்கள்
செஞ்சி
கோட்டை
கல்லணை
சகுந்தலா
ஜகந்நாதன் மியூசியம், காஞ்சீபுரம்
சித்தர்
, முனிவர் சமாதிகள்
புதிய
அதிசயங்கள்
இந்த
முறை நான் கண்ட புதிய அதிசயங்கள்:
1.கோவிலுக்குள் தங்கப் பல்லி தரிசனம்
2.கல் நடராஜர்- கிட்னி ஸ்டோன் Kidney
Stone
நோய் நீக்கும்
3.நமது விதியைத் திருத்தி (Fate
Changing Horoscope Temple) எழுதும் ஜாதகக் கோவில்
4.செய்வினை, பேயை ஓட்டும் பேய் விரட்டும் (Ghost busters) மேடை
5.ஆண்டாள் பாடிய மணிக் கதவம் (Bell
Door)
6.ஸ்ரீ பெரும்புதூரில் சினிமா போஸ்டர் ஸைசுக்கு 108 திவ்ய தேச ஓவியங்கள்
9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியத்தில் மீன் வடிவ
மகர யாழ்
10.உறையூர் கோவிலில் கோழி யானை சண்டையிடும் சிலை
500 புகைப்படங்கள்
இவை
ஒவ்வொன்று பற்றியும் படங்களுடன் கட்டுரை எழுதுவேன்.
டாக்டர்
நாகசாமி சொன்ன அதிசய விஷயங்கள்!
லண்டனுக்கு
விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் தொல்பொருட்துறை பேரறிஞர் டாக்டர் நாகசாமியைச் சந்தித்து 90 வயது மூதறிஞருக்கு பணிவான வணக்கம்
செலுத்தினேன். அவர் கர்நாடக இசைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற அதிசயத்
தகவலை (ஆராய்ச்சிச் சொற்பொழிவில் கூறியதைச்) சொன்னார். தமிழ்நாட்டின் பெயரில் ஒரு
ராகம் (திராவிடி), ஆப்கனிஸ்தான் (காந்தாரி) பெயரில் ஒரு ராகம், வங்க (கௌலை)தேசம் சார்பில் உள்ள ராகம், மத்தியப்பிரதேசம்(மாளவம்) பெயரில் உள்ள ராகங்கள் பற்றி விளக்கினார். தொல்காப்பியம் ஒரு இலக்கண
நூல் மட்டுமன்று; அது ஒரு இசை நூல் என்றும்தொல்காப்பியர் சொல்லும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்பது ஸம்ஸ்க்ருத
நாடக/இசை நூல்களில் உள்ள சொல் வழக்கு என்றும் விளக்கினார்.
தி.
மு. க. தலைவர் ஸ்டாலின் உளறல் பற்றி நான் கேட்டபோது, டாக்டர் நாகசாமியை இது விஷயமாக ஒரு
தமிழ் டெலிவிஷன் சானல் பேட்டி கண்டதாகவும் அதில் அவர் ஜி.யூ.போப் முதலிய மதப்
பிரசாரகர்களின் விஷமங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு இது வரை எவரும் பதில்
சொல்லவில்லை என்றும் சொன்னார். டாக்டர் ஜி. யூ. போப் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமன்று; பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞரும்கூட; ஆனால் சாகும்போது தான் இதைச்
செய்ததெல்லாம் கிறிஸ்தவ மதப் பிரசாரகத்துக்குத்தான்; மற்றவரும் இது போல மொழிகளைக் கற்று
மதப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் ஆதாரத்துடன் கூறினார்.
டாக்டர்
நாகசாமியுடன் மோத எவரும் முன்வரார். அப்படி வந்தால் அவர்களது வாதம் கல்பாறையில்
மோதிய மண்ணாங்கட்டி போல சிதறி உதிரும்.
ஒவ்வொரு
கட்டுரையிலும் புதிய தகவல்களை அளிப்பேன்
கதவு
ஆராய்ச்சி
கோவில்களின்
கதவுகள் பிரம்மாண்டமானவை. அவைகள் பல வடிவங்கள் கொண்டவை. அவை பற்றி தனி விதி
முறைகள் உள்ளன. மணிகள் பொருத்திய கதவுகளைச் சில கோவில்களில் கண்டேன். அப்போதுதான்
ஆண்டாளின் திருப்பாவை வரிகளின் முழுப்
பொருளும் விளங்கியது.
எல்லாக்
கோவில்களிலும் உள்ள கதவுகள் மற்றும் மணிகளைப் புகைப்படம் எடுத்தேன்; கட்டுரைகளில் படங்கள் வரும்.
திருப்பாவைபாடல் 9
துாமணி
மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
துாபம்
கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான்
மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!
பார்த்த
கோவில்களைப் பார்ப்பதில்லை
குலதெய்வம்
வைதீஸ்வரன், திருப்பதி வெங்கடாசலபதி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் துர்கை, முருகன் தவிர வேறு எந்தக் கோவிலையும்
ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் சென்று இதுவரை மூன்று இந்திய
விஜயங்களிலில் பல புதிய விஷயங்களை அறிந்தேன்.
படங்கள்
தயாரானவுடன் கட்டுரைகள் வரும்!
இந்த
முறை நான் சென்ற ஊர்கள்
1.சென்னை
2.திண்டிவனம்
3.மலைவையாவூர் கோவில்
4.உத்தரமேரூர் கோவில்
5.செஞ்சி கோட்டை
6.மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
7.சிறுவாச்சூர் காளி கோவில்
8.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், பல்லவர் குகை, மலை அடிவார மாணிக்க விநாயகர் கோவில்.
9.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி -ஜம்புகேஸ்வரர்
கோவில்
எங்கெங்கு
வைஷ்ணவ கோவில்கள் (நாமம் போட்ட பெருமாள் கோவில்கள்) உளதோ அங்கெங்கெல்லாம் அவர்கள்
இஷ்டப்படி கோவில்களை மூடுவார்கள்; திறப்பார்கள் (irregular opening hours
); ஆகையால் சேவை நேரம் தெரியாமல் போனால் மணிக்கணக்கில் திரை முன்னாலோ
கதவு முன்னாலோ தவம் கிடக்கவேண்டும்.
சிவன்
கோவில்கள் (விபூதிப்பட்டை) அனைத்தும் முறையாக காலை 6 மணி முதல் மதியம் 11-30 வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.
சுருங்கச்சொல்லின்
திரை போடும் நேரம்,
கோவில்
திறக்கும் நேரம் தெரியாமல் போகாதீர்கள்; ஏமாறாதீர்கள்
எச்சரிக்கை
2
செஞ்சி, உத்தரமேரூர், காஞ்சீபுரம் கோவில்களில் சில, திருச்சி பல்லவர் குகை முதலியன
தொல்பொருட்துறையினரின் கட்டுப்பாட்டில் உளதால் காலை
பத்து மணிக்குத் திறப்பார்கள்;
மாலை
4 மணிக்கு மூடிவிடுவார்கள். .
ஆகையால்
முன்கூட்டி தகவல் அறிந்து திட்டமிட்டுச் செல்லவும்.
I travelled
to Tamil Nadu (India) on 23rd March 2019 and spent 11 days there . I
was back in London this afternoon. I visited over 30 temples, Sidddhar Samadhis
and Museums in the following towns. Each temple gave me some interesting new
information. Some puzzles were solved during this visit. I will write about
each temple, samadhi, museum separately with pictures. Here are some bullet
points to kindle your interest.
During this
visit I made it a point to take pictures of huge temple doors. No one has done
research on temple doors.
Tamil saint
Andal sang in Thiruppavai about the bell door, i.e .door with bells. Only when I
saw bell doors in a few temples I understood the meaning and significance of
those words.
In Siruvachur
I saw ghost busing platform. Those who are possessed by evil spirits are cured
when they stand on it.
In Oottathur
I saw stone Nataraja. In other temples the Nataraja idol is made up of metals.
Though we have a huge beautiful and smiling Nataraja in Gangai konda chozapuram
it is only a decorative sculpture on the outer wall. Devotees believe this stone
Nataraja will cure kidney stones.
In Thiruppattur
I saw Brahma who will rewrite your fate giving you benefits. So devotees came
with the horoscopes of their near and near.
In Srirangam
I saw two golden lizards carved on the roof. There was no explanation. But when
I visited Kanchipuram I saw a big Queue for seeing golden lizards! I will give
you the full story.
At Nerur I
had the darshan of Sadashiva Brahmendra Samadhi, who did miracles.
In Chennai I
visited a Samadhi of a Siddhar (Tamil Mystic) who did meditation by splitting
his bodies into nine parts. The same story is told about Kuzandaiyananda Swami
of Madurai and Pandrimala Swami of Dindigul.
In
Kacnhipuram I visited Sakunthla Jagannatham Museum where I saw Makara yaz (Fish
shaped Lyre).
Last night I
met Dr R Nagaswamy, renowned archaeologist and historian. He gave me
interesting information about Tolkppaiam, Ragas from different Desas/states and
Why Carnatic music is called Karnatic music.
There are
more surprises ; please wait for the articles:
Following are
the places I visited in March, 2019:-