SWAMI HINDU CROSSWORD PUZZLE 6 WITH SOLUTION 6 (Post No.5572)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018

Time uploaded in London – 14-51

(British Summer Time)

Post No. 5572

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

PUZZLE 6 AND SOLUTION 6 ARE GIVEN HERE.

ACROSS

2.MEASUREMENT OF DISTANCE, 5 TO 8 MILES

3.PEOPLE

5.A BIG NUMBER

6.A LEATHER STRAP USED BY ARCHERS, A CLAPPER USED IN MUSIC, BEATS IN MUSIC, LEVEL

9.SON OF RAMA

  1. POSTURE, PART OF YOGA

15.VEHICLE

16.SON OF RAMA

17.LUTE IN THE HANDS OF GOD AND GODDESS

20.A FEMALE DEMON WHO OBSTRUCTED HANUMAN’S TRAVEL ACROSS THE SEA.

DOWN

1.LOTUS, ALSO A THOUSAND BILLION

2.WORD USED WITH FOUR AGES

2.NEW YEAR BEGINNING

3.WATER, MAGIC

4.NEW ALSO NUMBER NINE

7.KUBERA’S CAPITAL

8.A GIANT KILLED BY VALI,HINDU ARCHITECT, HINDU CIVILIZATION IN SOUTH AMERICA, ALSO DELUSION

10.SMALLEST UNIT, ALSO SECOND SON OF YAYATI

11.PARASURAMA’S OLDER BROTHER, ALSO EIGHT SONS OF KASHYAPA AND ADITI

12.MOTHER

13.BEGINNING

14.GREAT COOK

15.GOD OF DEATH

16.TIME, GOD OF DEATH, ALSO ARTS, GODDESS OF ARTS

18.UNTIMELY, ALWAYS GOES WITH DEATH

19.BOUNTIFUL GODDESS MENTIONED IN RIG VEDA.

XXXXX

 

SOLUTION

ACROSS

2.YOJANA

3.JANA

5.AYUTA

6.TALA

6.TAALA

6.TAALAM

9.LAVA

13.ASANA

15.YANA

16.KUSA

17.VINA

20.SURASA

 

DOWN

1.PADMA

2.YUGA

2.YUGADI

3.JALA

3.JAALA

4.NAVA

7.ALAKA

8.MAYAVI

8.MAYA

8.MAAYAA

8.MAYA

CIVILIZATION

10.ANU

11.VASU

11.VASUS

12.MA

13.ADI

14.NALA

15.YAMA

16.KAALA

16.KALAA

18..AKAALA

19.RAKA

—-SUBHAM—-

Swami Tamil Hindu Word search- சிவ பெருமானின் 14 நாமங்கள் (Post No.5571)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018

Time uploaded in London – 10-30 am

(British Summer Time)

Post No. 5571

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Swami Tamil Hindu Word search- சிவ பெருமானின் 14 நாமங்கள் (Post No.5571)

கீழேயுள்ள கட்டத்தில்

சிவ பெருமானின் 14 நாமங்கள் உள. கண்டுபிடித்து, 

உரக்க உச்சரித்து புண்ணியம் பெறுங்கள்.

ரு த் ன் ம் லி
கோ தா ண் ங்
ன் சா சி   ஜா கோ
சா ம் சி யோ  த்
ஹா தே ம் நீ த்
 த் ம்  ச
மா தி தி பா
TAMIL WORD SEARCH SHIVA NAMES SWAMI HINDU

Answer:-

ருத்ரன், சதாசிவம், நீலகண்ட, சத்யோஜாதம், லிங்கோத்பவ,

பவ, சிவ, ஈசன், ஈசானன்,அகோர, த்ரயம்பக, மஹாதேவ, சபாபதி,உமாபதி

–SUBHAM–

கிசு, கிசு ரஹஸியம் (Post No.5570)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 October 2018

Time uploaded in London – 8-33 am

(British Summer Time)

Post No. 5570

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஒரு பிரமுகர் வீட்டில் எல்லோரும் உரத்த குரலில் பேசுவார்கள்; காது செவிடுபடும்படி அலறுவார்கள். அந்த வீட்டிலொரு  அமைதியான பெண்மணி வயதானவரும் வாழ்ந்தார். அவர்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர் ஒருவருக்கு பெருத்த வியப்பு.

அம்மையாரே! இவ்வளவு உரத்த குரலில் பேசும் இந்த வீட்டில் இவ்வளவு சன்னமான, இனிய குரலில் பேசுகிறீர்களே. உங்கள் பேச்சு எப்படி அவர்கள் காதில் விழும்? என்று கேட்டார்.

அம்மையார் சொன்னார்:

எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் வழக்கத்தைவிட மெல்லிய குரலில் காதோடு காது வைத்து ரஹஸியம் சொல்லுவது போல கிசு, கிசுப்பேன். உடனே எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு நிற்பார்கள். ஒரு சில வினாடிகளில் அவர்களுக்கு சொல்ல வந்த விஷயம் நன்றாகத் தெரிந்து விடும்.

இந்தத் துனுக்கை 100 ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிக்கையில் படித்தவுடன், நமது உபந்யாசகர்கள் செய்யும் வித்தைகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. கிருபானந்த வாரியார், கீரன் போன்ற அருள் மிகு, புகழ் மிகு, திரு மிகு சொற்பொழிவாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக திடீரென்று அலறுவார்கள்.

கிருபானந்தவாரியார் சிரிப்பொலிக்கிடையே சொல்லுவார்:

தூங்கிட்டிருக்கிரவங்க, எல்லாம் எழுந்திருங்கள் என்று.

இன்னும் சிலர் யாரேனும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தால், திடீரென்று ஒரு  சில வினாடிகள் சொற்பொழிவை நிறுத்திவிட்டு கூட்டத்தையே பார்ப்பர்; பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு சொற்பொழிவை கவனிப்பர்.

 

நாம் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராம சேஷன் என்ற விலங்கியல் பேராசிரியர், குரலை ஏற்றியும் இறக்கியும்தான் பாடம் நடத்துவார். நாங்கள் கடைசி வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்ந்து கொண்டு கிராஃப் (வரை படம்) போட்டு அன்று எத்தனை முறை ஏற்ற இறக்கம் என்று ஆராய்வோம்.

 

கணவன் மனைவி சமரச ரஹஸியம்

புதிதாகக் கல்யாணம் கட்டிய இருவர் குடும்பப் பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் சொன்னார்:

“என் வீட்டில் நான்தான் சம்பாதிக்கிறேன் ஆகையால் நான்தான் குடும்பத் தலைவன்; இது என் மனைவிக்கு புரிய மாட்டேன் என்கிறதே”– என்று அங்கலாய்த்தார்.

அடுத்ததாக நின்ற புது மாப்பிள்ளை சொன்னார்; அலட்சியமாக, பெருமையுடன், வெற்றித் த்வனியில் சொன்னார்–

எங்கள் வீட்டில் எனக்கும், என் புது மனைவிக்கும் இடையே ஆரம்பத்திலேயே ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோம். அதாவது பெரிய பிரச்சனைகள் என்றால் என் முடிவே இறுதியானது.சின்னப் பிரச்சனைகள் என்றால் அவள் முடிவே இறுதியானது.

முதலாமவருக்கு வியப்பு தாங்கவில்லை.

அப்படியா? இந்தத் திட்டம் நன்றாகச் செயல்படுகிறதா?

இரண்டாமவர் பதில் சொன்னார்:

பிரமாதமாக செயல்படுகிறது.பெரிய பிரச்சனை எதுவுமே இதுவரை வந்ததில்லை!

இதைப் படித்தவுடன் எனக்கு மதுரைப் பக்க ஜோக் நினைவுக்கு வருகிறது.

“என்ன வீட்டில் மீனாட்சி தர்பாரா? என்று கேட்பார்கள். அதாவது மதுரை மீனாட்சி அம்மன் போல பெண் ஆதிக்கம் அதிகமுள்ள வீடாக இருந்தால் கணவன் ‘பெட்டிப் பாம்பாக’ இருப்பார். அவ்வையார் சொன்ன பாட்டு நினைவுக்கு வரும்:–

சாக்ரடீசும் அவ்வையாரும்!

Article No.1985

Compiled by London swaminathan

Date 10th July 2015

Time uploaded in London: காலை 8-21

சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.

அவர் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!

இன்னொரு முறை அவர் சொன்னார்:

“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”

அவ்வையாரும் இதையே சொல்கிறார்:

பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக

இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்யாசம் கொள்

பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.

பழைய முறத்தால் அடி!

சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.

அவ்வையார் பாடினார்:

இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.

உடனே பாடினார்:

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.

((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))

swami_48@yahoo.com

–subham—சுபம்-

வைச்ச பொருள் – 5 (Post No.5569)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 October 2018

Time uploaded in London – 7-17 AM (British Summer Time)

Post No. 5569

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 5

ச.நாகராஜன்

    

            13

திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலிலும் சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இரு முறை அவர் குறித்த பொருளைப் பற்றி நமது சிந்தனை ஒரு தெளிவுக்கு வரும் போது அதை உறுதிப் படுத்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

‘தமிழ் ஞானசம்பந்தனின்’ நமச்சிவாயப் பதிகம் தான் அது.

காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,

ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

வள்ளுவப் பிரான் கூறிய மெய்ப்பொருள் பற்றி அருமையாக திருஞானசம்பந்தர் விளக்கி விட்டார். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் தான் என்று.

அப்பர் பிரான் இதை உறுதிப் படுத்துகிறார்;

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே   (நான்காம் திருமுறை)

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நாநவின் றேத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.

வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.

மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.

வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்தப் பொருளை நாம் அடைகிறோம்.

 

14

வள்ளுவரின் இதர பொருள் சம்பந்தமான குறள்களையும் படித்தால் சகல பொருள்களும் விளங்கும்.

இது சம்பந்தமாக நன்கு ஆராய விரும்புவோருக்காக பொருள் வரும் குறள்களின் எண் இங்கு தரப்படுகிறது:

5,63,91,122,128,141,171,176,178,199,212,226,241,246,247,248,249,252,254,285,307,351,355,356,358,371,423,424,434,462,477,507,583,592,615,644,660,695,741,746,751,753,754,755,756,757,759,760,857,870,897,901,909,911,913,914,925,933,938,1001,1002, 1009,1046,1230

பொருள் என்று ஆரம்பிக்கும் குறள்கள் : 199,246,248,252,351,675,751,753,913,914,938,1002,1230

பொருள் என முடியும் குறள்கள்:
178,509,741,751,756,

பிறன் பொருள், தம் பொருள், நற்பொருள், செம்பொருள், மெய்ப்பொருள், கைப்பொருள்,எண்பொருள்,பொருள் பெண்டிர்,பொருளாயம்,தேறும் பொருள், நன்பொருள்,பொருளாட்சி,பொருளுடைமை, உறுபொருள், தெறுபொருள், ஆன்ற பொருள்,பெரும் பொருள், பொருள்மாலையாளர், அரும் பொருள், ஒண் பொருள், சிறு பொருள், வான் பொருள், வேண்டாப் பொருள் என இப்படி பொருள் என்ற சொல்லைப் பல வித கோணங்களில், பலவித பரிமாணங்களுடன்  கையாளும் வள்ளுவரின் திறன் வியக்கற்பாலது. அதற்கு இடம் தந்து பொருளுக்கு வலுவூட்டும் அற்புதத் தமிழ் மொழியின் அருந்திறனும் எண்ணி எண்ணி வியத்தற்குரியது.

இவற்றையெல்லாம் விரிவாகச் சொல்வதென்றால் அது ஒரு நூலாகவே அமையும்.

ஆகவே நேரம் கிடைத்த போதெல்லாம் திருக்குறளை ஓதி உணர்ந்து, நுணுகி ஆராய்ந்து செம்பொருளையும் மெய்ப்பொருளையும் காணுதல் வேண்டும்.

15

வள்ளுவரும் செம்பொருள், மெய்ப்பொருள் எனக் கூறி இறைவனின் உண்மைத் தன்மையை விளக்குகிறார். அதை அறிவதே உண்மை அறிவு என்கிறார்,

பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு    (குறள் 358)

பிறப்பு என்னும் பேதைமையை நீக்கிக் கொள்ள சிறப்பு என்னும் வீடு பேற்றை அளிக்க வல்ல செம்பொருளாம் பரம் பொருளைக் காண்பது அறிவு.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு   (குறள் 5)

கடவுளின் பெரும் புகழைச் சொல்லி வருவோர்க்கு பிறப்பு, இறப்பு ஆகிய இருவினையும் சேரா.

அந்த இறைவனின் நாமமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி ஓதி அதை தன் வைப்பு நிதியாக ஆக்கிக் கொண்ட அப்பர் பிரான் நமக்கும் அந்த இரகசியத்தைச் சொல்லி அருள்கிறார்.

நமச்சிவாய என்று வைச்ச பொருள் நமக்கு என்றும் ஆம்!

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

– கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.

***

POWER OF WHISPER! (Post No.5568)

 

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 October 2018

Time uploaded in London – 17-59

(British Summer Time)

Post No. 5568

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Father Anecdotes

Part of Aaron Burr’s reputation for profligacy was due, no doubt, to that vanity representing women of which Davis himself speaks. He never refused to accept the parentage of a child

Why do you allow this woman to saddle you with her child when you know you were not the father of the child? said a friend to him a few months before his death.

Sir, he replied, when a lady does me the honour to name me the father of her child I trust that I shall always be too gallant to show myself ungrateful for the favour.

WHO IS AARON BURR?

Aaron Burr, in full Aaron Burr, Jr., (born February 6, 1756, NewarkNew Jersey [U.S.]—died September 14, 1836, Port Richmond, New York, U.S.), third vice president of the United States (1801–05), who killed his political rival, Alexander Hamilton, in a duel (1804) and whose turbulent political career ended with his arrest for treason in 1807.

Xxx

ENGLISH POET SHELLEY BECAME CAPTAIN JONES!

in 1814, Shelley, being then twenty two, and the father of two children by Harriet, visited the family at Field Place for the first time since expulsion from Oxford. A reconciliation would then have been easy, but instead Timothy made his son feel unwelcome. Indeed, so panicky was this patriotic M P of being detected harbouring a liberal and an atheist —-albeit his son— that he compelled Shelley to masquerade under the name of Captain Jones, and to wear on public highways, the uniform of a young officer then visiting the Shelleys.

WHO IS TIMOTHY?

Shelley’s father Timothy Shelley

Shelly’s mother- Elizabeth Pilfold

Shelley’s Wives: – Mary Shelley, Harriet Westbrook

Xxx

Home Life Anecdotes

When she was asked how she made her soft voice made heard above the notorious roars of her husband and eight sons, Rider Haggards delicate little mother replied,
“That is very simple. I whisper”.

In the Haggards family a whisper is so unusual that everyone listens to it with profound surprise.

Xxxx

20 years in kitchen!

The wife of an Iowa farmer, whose place was isolated in the vastness of the prairie, suddenly went out of her mind and was carted away in a straitjacket by an ambulance from the nearest state hospital. An attendant remained behind to get the data on the case from the puzzled and distressed husband, who lamented,
“Now what do you suppose could o’ went wrong with the old woman? why, man alive, she ain’t been out of the kitchen in 20 years?”

Xxxx

HOW TO COMPROMISE WITH YOUR WIFE!

Two young benedicts, married about a year, were discussing their various marital problems .
I am the head of the house, said one. I think I should be; after all I earn the money.

Well, said the other. My wife and I have a perfect agreement. I decide all the major matter s and she takes care of all the minor matters.
And how is that working out?
Somewhat ruefully the other replied
“Well, so far no major matters have come up”.

Meaning of Benedict:–

a newly married man, especially one who has been long a bachelor.

Xxxx SUBHAM XXX

SOLUTION TO CROSSWORD PUZZLE-5 (Post No.5567)

 

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 October 2018

Time uploaded in London – 14-33

(British Summer Time)

Post No. 5567

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

SWAMI HINDU CROSSWORD PUZZLE FIVE SOLUTION

U1 A2 K R U R A3
L N R N
U A U G
K V R4 U5 K6 M I
A K7 A T R
M8 A R9 U T I A
U L S10 A T I
R I R11 A V I
T12 A R K A
I

13

N D U M A T I
S W A MI HINDU PUZZLE FIVE

 

ACROSS

2.akrura–YADAVA AMBASSADOR BETWEEN KAMSA ANS KRISHNA

4.rukmi—BROTHER OF RUKMINI

  1. ka—ONE LETTER WORD FOR BRAHMA (IN SANSKRIT)

8.maruti–SON OF VAYU DEVA

10.sati–WIFE DYING WITH HUSBAND

11.ravi–SUN’SNAME

12.tarka, arka—STUDY OF LOGIC; SUN’S NAME  IS ALSO THERE.

13 indumati, indu– FAMOUS QUEEN IN KALIDASA’S KAVYA; ALSO MOON’SNAME IS THERE

DOWN

1.uluka—SON  OF SHAKUNI; ALSO OWL IN SANSKRIT

3.angira–A GREAT RISHI, MARRIED SHRADDHA

5.uttara, uttaraa—SON OR DAUGHTER OF KING OF VRATA (IF FEMALE ONE ‘A’ IS ADDED IN SANSKRIT)

6.kuru—-ANCESTOR OF A GREAT DYNASTY

  1. kaaliyan, kali, kaali—KRISHNA DANCED ON IT; ALSO ONE YUGA; ALSO GODDESS

8.murti—SIMPLE MEANING ‘GOD’; ATTACHED  WITH HINDU TRINITY

9.ravana–DEMON OF LANKA

–subham–

TAMIL WORD SEARCH- 14 VISHNU NAMES (Post No.5565)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 October 2018

Time uploaded in London – 6-46 am

(British Summer Time)

Post No. 5565

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL WORD SEARCH 1-  14 VISHNU NAMES (Post No.5565)

கீழேயுள்ள கட்டங்களில் விஷ்ணுவின் 14 நாமங்கள் உள.

கண்டுபிடித்து, உச்சரித்து புண்ணியம் பெறுங்கள்

தா வா கே வா தா னா S
மோ த் ந் W
த் ச் ரி னா வி சூ A
ரா யு வி ணா கோ து M
சா நா தா க் மா I
கே பா ந் ரா ஸ்ரீ WORD
ஷி மா நா வா SEARCH
ரி வி ஷ் ணு NO-1

ANSWER:–

அச்யுதா, அனந்தா, கோவிந்தா,கேசவா, நாராயணா,மாதவா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா,

வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா,

–subham–

வைச்ச பொருள் – 4 (Post No.5564)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 October 2018

Time uploaded in London – 6-39 AM (British Summer Time)

Post No. 5564

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 4

ச.நாகராஜன்

9

வள்ளுவர் மெய்ப்பொருளைக் காணச் சொல்லி அறிவுறுத்திய குறளை மனதில் கொண்டு மிகப் பெரும் மகானான தாயுமானவர், உலக மகா கவியான பாரதியார், சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் “பொருள்” பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்.

 

(ஊர் அனந்தம் எனத் தொடங்கும் பாடல்)

என்று கூறும் தாயுமானவர் உள்ளதிலேயே ‘பெரிய பொருளைப்’ பணிகுவாம் என்று கூறி அருளுகிறார்.

துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத் தொழுதல் செய்வாம்.         (அருமறையின் எனத் தொடங்கும் பாடல்) என்றும் கூறி பெரிய பொருள் கருத்தை வலியுறுத்துகிறார்.

பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்

பொருளுக்கெல்லாம் முதல் பொருளாக இருப்பதோடு இருள் தீர விளங்கும் பொருளினை இறைஞ்சி நிற்போம் என்று வேறு சொல்கிறார்.

 

அவரே, எங்கும் நிறைகின்ற பொருள் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடி அதன் இயல்பை நன்கு விளக்குகிறார். தெளிவான பாடல்கள் பதினொன்றும் இதோ:


அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
வாயாய்ப் பிதற்றுமவரார்
மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
பூதபே தங்களெவிடம்
பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
யாதுமுனை யன்றியுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.1.

அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே
ஐயாஐயா என்னவே
அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
அலறியே யொன்றும் இலவாய்ப்
பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
பிதற்றிடுஞ் சிலசமயமேல்
பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
பிறவுமே நிலயமென்றுந்
தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத்
தன்மையாங் காலமென்றுஞ்
சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச்
சதாஞான ஆனந்தமாய்
என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா
றெம்மனோர் புகலஎளிதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.2.

வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கலைகளெல்லாம்
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
விரிவா யெடுத்துரைக்கும்
ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
உண்டுபணு ஞானமாகும்
ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
துலகவா திகள்சம்மதம்
ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
யாதொன்று பாவிக்கநான்
அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்கமுறலாம்
ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
எந்தைநீ குறையுமுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.3.

சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
தொடுக்குந் தொடுத்தழிக்கும்
பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
போந்துதலை சுற்றியாடும்
புருஷனி லடங்காத பூவைபோல் தானே
புறம்போந்து சஞ்சரிக்கும்
கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
காணாது கேட்ட எல்லாங்
கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
கபடநா டகசாலமோ
எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
என்னா லடக்கவசமோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.4.

கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
கள்ளனே னானாலுமோ
கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
கண்பனித் தாரைகாட்டி
அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
யானெனவு மேலெழுந்த
அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
அகிலமுஞ் சிறிதறியுமேல்
தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
சற்றேனும் இனிதிரங்கிச்
சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
சகநிலை தந்துவேறொன்
றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
ஏழையேற் கருள்செய்கண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.5.

காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
கல்லின்முன் னெதிர்நிற்குமோ
கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
கருணைப்ர வாகஅருளைத்
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
தமியனேற் கருள்தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
சங்கேத மாய்க்கூடியே
தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
சிந்தைக்கும் வெகுதூரம்நான்
ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.6.

ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
ஒருவன்நான் வந்திருக்கின்
உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
ஓயுமோ இடமில்லையோ
அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
அலதுகிர்த் தியகர்த்தராய்
அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
அடாதென்பரோ அகன்ற
பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
பேய்க்கோல மாய்விதண்டை
பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
பிறக்கவிலை யோதொல்லையாம்
இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
ஏதுளவு சிறிதுபுகலாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.7.

நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
நின்றிடவும் மௌனியாகி
நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
நின்றனுட் டிக்க என்றால்
கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
காணவிலை யாகையாலே
கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
காட்சியிலிருந்து கொண்டு
வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட
மாதவர்க் கேவல்செய்து
மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம்
வாய்க்குமொரு மனுவெனக்கிங்
கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே
இப்போ திரங்குகண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.8.

மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
வனசருகு வாயில்வந்தால்
வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
வருந்தியு மூலஅனலைச்
சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
தேகநம தல்லவென்று
சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ்
செலுத்தினார் யாம்பாவியேம்
விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில்
வேண்டுவ எலாமுடுத்து
மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
வேறொரு வருத்தமின்றி
இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
எப்படிப் பிழைப்பதுரையாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.9.

முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
முகத்திலகு பசுமஞ்சளும்
மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
முலையின்மணி மாலைநால
வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
மாயா விலாசமோக
வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
பொன்னாட்டும் வந்ததென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
பூமியி லிருந்துகாண
எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
இவ்வுலகம் அறியாததோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.10.

உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
துளறிடும் அவத்தையாகி
உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
டொளிக்கின்ற இருளென்னவே
தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
தாவுசுக துக்கவேலை
தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
தடித்தகில பேதமான
முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
மூதறிவு மேலுதிப்ப
முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல்
முற்றுமா னந்தநிறைவே
என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
எந்நாளும் வாழிவாழி
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.11.

அற்புதமான இந்தப் பாடல்கள் மூலம் ‘ஏது பாவித்திடினும் அதுவாகி வந்தருள்செய் அற்புதப் பெரும் பொருளைப் பற்றி விளங்கிக் கொள்ள முடிகிறது.

                   10

மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் முதல் பாடலாக பிரம துதியைப் பாடுகிறார்.

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்

தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றே-மனம்

நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்

நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த

நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;

என்று இப்படி பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடலான பிரம துதியில் பாரதியார் ‘ஆமெனும் பொருள் அனைத்தாய் என்றும் ‘அந்த நிர்மலப் பொருளினை நினைந்திடுவேன் என்றும் பாடுகிறார்.

ஆக அனைத்திலும் ஊடுருவி ‘ஆம் எனும் பொருள், ‘நிர்மலப் பொருள் இருக்கிறது.

அந்தப் பொருளினை நாம் அறிந்திட வேண்டாமா – இப்படிக் கேட்கிறார் பின்னால் வந்த நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.

11

அவர் கேள்விகள் பல.

சூரியன் வருவது யாராலே ?

சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?

பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று

மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்

கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்எத்தனைமீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !

எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

“எல்லா மிப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !
அந்தப் பொருளை நாம்நினைத்தே அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.” என்று முத்தாய்ப்பாகத் தன் கருத்தைக் கூறும் அவர்,
எந்தப் படியாய் எவர்அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன ? என்கிறார்.


12

ஆக அப்பர் கூறிய “வைச்ச பொருளை இப்போது அறிய முடிகிறது. அவரே கோயில் எனப்படும் சிதம்பரத்தில் பாடிய இன்னொரு பாடலின் மூலம் நமக்கு ஒரு குறிப்பு (clue) கிடைக்கிறது.

வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய

அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற

பிச்சன் பிறப்புஇலி பேர் நந்தி உந்தியின்மேல் அசைத்த

கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே!

இப்போது வைச்ச பொருள் என்ன என்று விளங்குகிறது. அந்தப் ‘பொருள்’ என்ன?

–    அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்

***

SWAMI HINDU CROSSWORD PUZZLE- 5 (Post No.5562)

 

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 October 2018

Time uploaded in London – 13-19

(British Summer Time)

Post No. 5562

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

PUZZLE  5

U 1 A 2 A 3
R 4 U  5 K 6
K 7
M  8 R 9
S 10
R 11
T  12
I

13

S W A MI HINDU PUZZLE FIVE

ACROSS

2.YADAVA AMBASSADOR BETWEEN KAMSA ANS KRISHNA

4.BROTHER OF RUKMINI

7.ONE LETTER WORD FOR BRAHMA (IN SANSKRIT)

8.SON OF VAYU DEVA

10.WIFE DYING WITH HUSBAND

11.SUN’SNAME

12.STUDY OF LOGIC; SUN’S NAME  IS ALSO THERE.

13 FAMOUS QUEEN IN KALIDASA’S KAVYA; ALSO MOON’SNAME IS THERE

DOWN

1.SON  OF SHAKUNI; ALSO OWL IN SANSKRIT

3.A GREAT RISHI, MARRIED SHRADDHA

5.SON OR DAUGHTER OF KING OF VRATA (IF FEMALE ONE ‘A’ IS ADDED IN SANSKRIT)

6.ANCESTOR OF A GREAT DYNASTY

  1. KRISHNA DANCED ON IT; ALSO ONE YUGA; ALSO GODDESS

8.SIMPLE MEANING ‘GOD’; ATTACHED  WITH HINDU TRINITY

9.DEMON OF LANKA

—SUBHAM—

SWAMI HINDU CROSSWORD PUZZLE 4-SOLUTION 4 (Post No.5561)

 

navagraha picture posted by Lalgudi Veda

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 October 2018

Time uploaded in London – 7-48 AM

(British Summer Time)

Post No. 5561

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

puzzle 4 solution

puzzle 4 solution

ACROSS

1.rahu—ONE OF NINE PLANETS IN HINDU ASTROLOGY

2.vrata—-HINDU VOW, FASTING; ALSO COUNTRY WHERE PANDAVAS STAYED

7.meru—HIGHEST MUNTAIN IN HINDU SCRIPTURES; NORTH POLE

8.ulupi—DAUGHTER OF NAGA KING WHO PULLED ARJUNA DOWN IN RIVER GANGA

10.nakula–ONE OF THE FIVE PANDAVAS

12.revati—ONE OF THE 27 STARS; ALSO NAME OF BALARAMA’S WIFE

15.kirata—-ONE OF THE COUNTRIES OF TRIBES IN MAHABHARATA

DOWN

3.achala—BROTHER OF SAKUNI; ALSO SUFFIX WITH ALL HILLS

4.guru granth—-ACHARYA; ALSO SIKH’S HOLY BOOK

5.ketu—(UP) ONE OF NINE PLANETS IN HINDU SCRIPTURES

6.kuru–THE GREAT DYNASTY INVOLVED IN MAHABHARATA WAR

7.minavati–DAUGHTER OF HIMALAYA; HURDLE IN THE SEA ENCOUNTERED BY HANUMAN

9.granth—THE BOOH OF SIKHS.

11.lapita—FEMALE BIRD IN A MAHABHARATA STORY

13.tara—WIFE OF BRIHASPATI; BUDDHIST GODDESS; WIFE OF VALI IN RAMAYANA

14.pita–FATHER

 

xxxxSUBHAMXXX