‘வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744)

IMG_4384

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2744

 

Time uploaded in London :– 13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5

dance in shade

67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று

-சாகுந்தலம், காளிதாசன்

அநார்ய: பரதார வ்யவஹார:

Xxxx

68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது

-சாகுந்தலம், காளிதாசன்

அநிர் வர்ணனீயம் பர  களத்ரம்

Xxxx

69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.

–க்ரந்தஸ்தகாதகாகு

அனுகூல ரசா பார்யா

Xxxx

70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

 

bob painting 5

71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

73.கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

 

IMG_4360

76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.

த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்

—-பாரத மஞ்சரி

Xxxx

77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.

ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே

–பஞ்சதந்திரம்

Xxxx

78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை

ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

–வால்மீகி ராமாயணம், 5-24-8

Xxxx

79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.

–ம்ருச்சகடிக, சூத்ரகர்

ந யுக்தம் பர களத்ர தர்சனம்

Xxxx

80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி

—-ம்ருச்சகடிக, சூத்ரகர்

 

Xxxx

 

 

81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை

–வால்மீகி ராமாயணம் 4-24-43

ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி

Xxxx

82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை

ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்

-ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

 

IMG_4508

83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.

ந சஹந்தே ஹி  ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்

—ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே

–கதா சரித் சாகரம்

நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:

Xxxx

 

85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்

–வால்மீகி ராமாயணம், 2-29-7

பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.

Xxxx

86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?

பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?

–பாரத மஞ்சரி

IMG_4885 (2)

 

–சுபம்–

 

 

கவிதைச் சித்தன் கும்மாளம்! (Post No.2743)

IMG_3286

Compiled  BY S NAGARAJAN

Date: 21 April 2016

 

Post No. 2743

 

 

Time uploaded in London :–  9-15  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் என்னும் விந்தை

கவிதைச் சித்தன் கும்மாளம்!

புலவர் குடந்தை வேலன்

.நாகராஜன் (எனது நோட்புக்கிலிருந்து)

 

கவிஞன் ஒருவனின் கும்மாளத்தைச் சித்தரிக்கும் கவிதை ஒன்று இது.
இது போன்றதொரு கவிதையை யாரும் பார்த்திருக்க முடியாது; படித்திருக்க முடியாது.

 

‘கவிஞராக’ என்ற புத்தகத்தில் அ.கி,பரந்தாமனார் எடுத்துக்காட்டாகத் தந்த இந்த ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற கவிதை எனது நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குறித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செல்லரித்துப் போன நிலையில் எனது சகோதரர் திரு சீனிவாசன் திடீரென்று அது கிடைத்து விட்டதாககக் கூறி தனது குறிப்பேட்டிலிருந்து அதை போட்டோ பிடித்து அனுப்பி இருந்தார்.

 

இதை எழுதியவர் குடந்தை வேலன். இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அற்புதமான கவிஞர் இவர் என்பதில் ஐயமே இல்லை. கவிதையைப் படித்தோர் கும்மாளம் போட்டுச் சொல்லும் உண்மை இது.

நல்ல கவிதை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அதை இங்கு பகிர்கிறேன்.

 

கவிதைச் சித்தன் கும்மாளம்!

எழுதியவர் குடந்தை வேலன்

 

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு

சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு

சூளை கிளப்பிடுவோம்

 

ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த

அண்டப் பெருவெளியும் – மிகக்

கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்

குடுக்கையில் நின்றாடும்

 

வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு

வீணர்களே வாரும் – இந்த

மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்

மந்திரத்தில் பாரும்

 

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்

சட்டென ஓங்குது பார் – எழில்

சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச்

சிலிர்ப்பு கிளம்புது பார்

 

ஐந்தலைப் பாம்பையும் ஆட்டிப் பிடித்தே

அடக்கி மடக்கிடுவோம் –கர்ம

சிந்தையில் சீறிடும் அஞ்சு புலன்களைச்

சிந்தில் ஒடுக்கிடுவோம்

 

வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த

மண்ணைச் சுருட்டிடுவோம் பர

மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே

மூப்பில் ஆழ்த்திடுவோம்

IMG_4972

நச்சினைத் தேனென்று மாந்திடுவோம் இசை

ஞான நடம் புரி கொள்வோம் –அந்த

அச்சிவ சங்கரன் நச்சை அயின்றதும்

அற்புதம் அற்புதமோ

 

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்

வீழ்ந்தே  உடைந்ததடா –யாம்

நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்

ஞானம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)

 

என்ன ஒரு அருமையான கவிதை! இது போலொரு கவிதையை நான் கவிக் கூற்றாக எந்த ஒரு மொழியிலும் படித்ததில்லை.

 

இதை இயற்றியவரைப் பற்றிய குறிப்புகள் இல்லையே என மனம் ஏங்குகிறது.

 

அவரது இதர கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் மனம் சிந்தித்து உவகை கொள்கிறது!

*****

 

 

‘சட்டை பட்டன் ரகசியம்’ – சர் வால்டர் ஸ்காட்டுக்குத் தெரியும்! (Post No 2742)

walter-scott-portrait

Written by London swaminathan

Date: 20 April 2016

 

Post No. 2742

 

Time uploaded in London :– 15-25

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

scott on stamp

புகழ்பெற்ற ஆங்கிலப் புலவரும் கதாசிரியருமான சர் வால்ட்டர் ஸ்காட் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்:–

துரியோதணன் உயிர் தொடையில் இருந்தது. அதை கண்ணன் சுட்டிக் காட்டவே, பீமன் கதையால் அடித்து வீழ்த்தினான். சில மாணவர்களின் “உயிர்” எங்கே இருக்கிறது என்பது ஒரு சுவையான விஷயம். ஸ்காட் அப்படி ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கையில் வாத்தியார் கேட்கும் கேள்விக்கு யார் முதலில் பதில் சொல்கிறாரோ அவருக்குத்தான் முதல் வரிசையில், முதல் பெஞ்ச்சில் இடம்.

 

ஸ்காட்டை விட புத்திசலியான ஒரு மாணவன், எல்லா கேள்விகளுக்கும், முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு பதில் சொல்லி வந்தான். ஆனால் அவனை உற்று நோக்கி வந்த ஸ்காட், ஒரு ரஹசியத்தைக் கண்டு பிடித்தார். அவன் ஒவ்வொரு முறை பதில் சொல்லும்போதும், சட்டையிலுள்ள பட்டனை (பொத்தானை) தடவிக்கொண்டெ பதில் சொன்னான். ஸ்காட் நினைத்தார்- இவன் உயிர் இதில்தான் இருக்கிறது என்று எண்ணி, ஒரு நாள் பள்ளிக்கு வந்தவுடனே அவனது பட்டனை கூரான கத்தி கொண்டு கத்தரித்துவிட்டார். இது அந்த மாணவனுக்குத் தெரியாது.

 

வகுப்பறையில் கேள்வி நேரமும் வந்தது. ஆசிரியர் கேள்வி கேட்டார். அந்தப் பையனுக்கு விடை தெரியும். உடனே பொத்தானைத் தடவ முயற்சித்தான். அங்கே பட்டன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே ஸ்காட் எழுந்து பதில் தந்தார். ஸ்காட்டுக்கு பரம சந்தோஷம் – தனது சதித்திட்டம் வெற்றி பெற்றதில்-

scott 2

ஸ்காட் மிகவும் இளகிய மனமுடையவர்.ஒரு முறை அவரது வீட்டில் திருடிய ஒருவனை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

ஸ்காட்: ஏய், நீ திருடினாயா?

பிடிபட்ட ஆள்: ஆமாங்க சாமி! நான் திருடியது உண்மைதான். என் குடும்பம் பட்டினியால் வாடுகிறது. நான் திருடிப் பணம் கொடுக்காவிடில், சோற்றுக்கு வழி இல்லாமல் நாங்கள் இறக்க நேரிடும்” என்றான். அவன் உண்மையைச் சொன்னதில் ஸ்காட்டுக்கு மகிழ்ச்சி. அவனுக்கு தனது ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்தார். அவன் மிக விசுவாசமாக, ஸ்காட் வீட்டில் 20 ஆண்டுகளுக்கு வேலை செய்தான்! அவன் இறந்த அன்றைக்கு ஸ்காட் கண்ணீர் விட்டு அழுதார். நல்லவனாக மாறிய திருடன் மீது அவ்வளவு பாசம்!

 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல, ஸ்காட் சிறு வயதிலேயே எதையும் ஊன்றிப் படிப்பார். படித்த விசயத்தில் ஆழ்ந்து ஐக்கியமாகி விடுவார். ஒரு முறை கப்பல் மூழ்குவது பற்றிப் படித்துக் கொண்டிருந்தார். அதிலுள்ளவர்கள் தப்பிக்க முயல்வது போல தாமும் தப்பிக்கும் கூச்சலை இட்டார். வீட்டிலுள்ள எல்லோரும் அதை வேடிக்கை பார்த்தனர்.

 

ஸ்காட் எழுதிய வேவர்லி கதை, “எழுதியவர் பெயரில்லாமல்” வெளியிடப்பட்டது. ஆசிரியர் பெயர் இல்லாத புத்தகம் என்றவுடன் அதற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆயிரக் கணக்கில் விற்றது. ஆனால் எழுத்து நடையை வைத்தே, அது ஸ்காட்டினுடைய படைப்பே என்று ரசிகர்கள், கண்டு பிடித்துவிட்டனர்.

 

சிறு வயது முதல் ஸ்காட்டுக்குக் கவிதைகளும் பாடல்களும் பிடிக்கும். தனது ஸ்காட்லாந்து பற்றிய பாடல்களைப் படித்துக்கொண்டே இருப்பார்; பாடவும் செய்வார்; யார் குறுக்கிட்டாலும் நிறுத்த மாட்டார். பாடி முடித்த பின்னரே பதில் சொல்லுவார்.

novel scottnovel scott

ஸ்காட் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்:–

பிறந்த தேதி:-15-8-1771

இறந்த தேதி:- 21-9-1832

நிறைய கவிதைகளையும் கீழ்கண்ட புகழ்பெற்ற நாவல்களையும் எழுதினார்:–

Guy Mannering, Kenilworth, Ivanhoe, Waverly, Rob Roy, The Pirate, The Antiquary, The Black Dwarf, Woodstock, The Fortunes of Nigel, The Heart of Midloathian etc.

–சுபம்–

 

Rousseau, Thomas Gray, Francis Thompson: More Eccentricity Anecdotes! (Post No2741)

Sarah-Bernhardt-portrait

Compiled by London swaminathan

Date: 20 April 2016

 

Post No. 2741

 

Time uploaded in London :– 14-02

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Eccentricity Anecdotes

rossueau

Poor Rousseau!

In 1776 David Hume, ‘the philosopher and historian, carried off Rousseau to England and tried to get a pension for him from George III. Rousseau was beginning to suffer from the persecution obsession that afflicted his later years, but at first he was purring and grateful. Then his old suspicions, his old hatred of being under obligation, came back upon him and he began to explode nervously. At such times Hume could only pat him on the back, exclaiming,
What, my dear sir?……. Eh, my dear sir…. What now my dear sir?

Xxx

francis thompson

Eccentric Francis Thompson

In one of his lodgings, Francis Thompson, the poet, habitually walked around his table all night and went to bed at dawn. Finally he wore out the carpet in a perfect circle around his table. He habitually stayed in the bed most of the day and never kept appointments. Whatever he was he always sought the fire and stood against it forever getting his trousers and his coat afire. Once, in his lodging, he set the curtains afire and tipped over the lamp in trying to extinguish it. His hands were badly burned and he walked the streets all night, for, as he later remarked
“The room was quite burned out”.

Xxx

Male or Female Hippo?

A woman visitor to the London zoo asked the keeper whether the hippocampus was a male or a female.
Madam, replied the keeper sternly, that is a question that should be of interest only to another hippopotamus.

hippopotamus-meat-1
Xxx

Fire! Fire! Thomas Gray!!

Gray, the English poet, had an abnormal terror of fire and when he was living at Peterhouse got Wharton to supply him with a sixty five foot rope ladder with strong hooks which he fastened to a bar across his window, which bar remains there to this day.

One chill February night, some undergraduates, aware of his pyrrophobia shouted,Fire, on his staircase.  The timid Gray hastily threw out his rope ladder and descended through the darkness and cold in his night clothes, only to drop into a carefully placed tub of water. He fell to shivering. A night watchman discovered him and helped him back, up the stairs, to his room.

Xxx

 

sarah-bernhardt-5

Actress who travelled with her Coffin!!

In 1874 , Sarah Bernhardt was advised to give up acting if she wished to live, but she returned to the theatre as soon as she was able to leave her bed.  When she was asked by an admirer what gift he could send her , she replied, “They say, I am to die, so you may send me a coffin.”

A week later, she was notified by a famous coffin maker that an order had been received for a coffin, to be constructed according to her wishes. Sarah was most particular about its design, finally agreeing that it should be made up of rosewood, with handles of silver, later changed to gold.

For the reminder of her life this coffin never left her side, even during her travels. She had made a trestle on which it stood at the end of her bed, so she could see it without effort, on awakening.
“To remind me that my body will soon be dust and my glory alone will live forever”, she explained.

—Subham–

 

LIFE IS WORTH LIVING! (Post No 2740)

IMG_1158

Compiled  BY S NAGARAJAN

Date: 20 April 2016

 

Post No. 2740

 

 

Time uploaded in London :–  8-47  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

From my 50 years notebooks

 

LIFE IS WORTH LIVING!

IMG_1164

HARI KISHANDAS AGGARWAL

 

FROM MY NOTEBOOK : S.NAGARAJAN

 

Hari kshandas aggarwal has written a book titled “QUITER MOMENTS”

Beautiful four line verses are revealing fantastic truths.

 

His verses on LIFE:

  1. LIFE IS WORTH LIVING

LIFE IS REAL LIVING

LIFE IS BORN OF LOVE

LIFE IS SUSTAINED BY LOVE.

 

  1. LIFE IS LIKE A VEHICLE,

PROPERLY STEERED GIVES NO OBSTACLE,

ATTAINING SELF IS THE REAL GOAL,

IN JOYOUS HARMONY ITS WHEEL DO ROLL.

 

  1. THIS LIFE IS A POTENTIAL FACTOR,

WITHOUT KNOWLEDGE IT IS A REACTOR,

ONE SHOULD STAGE LIKE AN ACTOR,

THE PART ASSIGNED BY THE CREATOR.

 

  1. THE MUSIC OF LIFE IS BEYOND GRIEF,

LIFE WITHOUT LOVE IS ALL A STRIFE,

TUNE YOUR LIFE IT BECOMES A RAPHSODY,

RUIN YOUR LOVE, LIFE BECOMES A TRAGEDY.

 

  1. LIFE IS AN ENERGY DIVINE,

ALL THINE AND NOTHING MINE,

I AM BUT A SPARK OF YOU,

THAT SPARK HAS THE FIRE OF YOU.

 

  1. MAY BE IT REAL OR ALL FICTITIOUS,

BUT WHO CAN DENY LIFE IS ALL PRECIOUS,

YOU ARE AT THE CROSSROADS, CHOOSE YOUR WAY,

IF YOUR CHOICE IS RIGHT YOU WILL BE GAY.

 

  1. LIFE MAKES IT OPPORTUNE,

TO SEEK THE GLORIOUS DIVINE,

THE DIVINE IS WITHIN AND NOT WITHOUT,

PROPERLY TUNE OR YOU ARE OUT.

 

 

  1. LIFE IS A SPAN,

IN WHICH ONE CAN,

MAKE LIFE WORTHY,

OR ELSE UNWORTHY.

 

  1. LIFE IS LIKE A RIVER FLOWING,

LIFE IS LIKE A SPARK GLOWING,

LIFE IS LIKE A SEED SPROUTING,

LIFE IS LIKE A FRUIT RIPING.

 

  1. LIFE IS A JOURNERY LONG,

MAKE IT A MERRY GOING,

KEEP IT IN BLOOM,

AND HAVE YOU NO GLOOM.

IMG_1221

HOW NICE!! HUNDREDS OF HIS VERSES ARE WORTH READING!!

********

 

 

‘கேக்’கில் சின்ன ‘s’ ஸும், பெரிய ‘S’ ஸும்! கஸ்டமர் கலாட்டா! (Post No.2739)

s cake

Compiled by London swaminathan

Date: 19 April 2016

 

Post No. 2739

 

Time uploaded in London :– 14-40

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Eccentricity Anecdotes

 

கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம் பற்றிய நிகழ்ச்சிகள்

 

தீ! தீ! — ஆங்கிலப் புலவர் வீட்டில் கூச்சல்

gray

தாமஸ் கிரே என்பவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கு தீ என்றால் பயம்—அதாவது பைரோ போபியா! யாராவது அந்த தீ, நெருப்பு என்ற வார்த்தைகளைச் சொன்னால் அந்த சொல்லே அவரைச் சுட்டது போல எண்ணுவார். இந்த புது வகை பயத்தினால் அந்த “முன் ஜாக்கிரதை முத்தண்ணா” தனது வீட்டில் தக்க ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.

 

அவரது வீட்டு ஜன்னலில் இருந்து ஒரு ஏணி தொங்கும். அது  கயிற்றினாலான ஏணி. அதன் ஒரு முனை ஜன்னலில் துவங்கி மறு முனை ஒரு தண்ணீர்த் தொட்டியில் முடியும். ஒரு வேளை தனது துணிகளும் தீப்பற்றி, ஏணியும் தீப்பற்றினாலும் தண்ணீர்த் தொட்டிக்குள்தானே விழுவார்! அவ்வளவு கன கச்சிதமான ஏற்பாடு.

 

சில குறும்புக்கார இளைஞர்களுக்கு கிரே அவர்களின் பயம் குறித்து தெரியும். ஒரு நாள் இரவில் அவர் வீட்டு வாசலில் நின்று தீ! தீ! என்று கூச்சலிடவே, கவிஞர் கிரே, படுக்கையிலிருந்து தாவிக்குதித்து, கயிற்றேணியைப் பிடித்து, தர தரவென்று கீழே இறங்கி தண்ணீர்த் தொட்டியில் தொப்பென்று விழுந்தார்.

 

வீட்டுக் காவற்காரனும் கூச்சல் கேட்டெழுந்து யாரோ தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சப்தம் கேட்டதே என்று ஓடோடி வந்தார். நமது புலவர் பெருமகனார் கிரே, தொட்டிக்குள் மிதந்தவாறே, குளிரில் நடுநடுங்க தீ, தீ என்று கதறினார்.

 

காவற்காரருக்கு நிலைமை புரிந்தது. அவரை சமாதானப் படுத்தி, தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி, பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று படுக்கை அறையில் கொண்டுவிட்டார்.

xxx

s

‘கேக்’கில் சின்ன ‘எஸ்’ஸும், பெரிய ‘எஸ்’ஸும்! கஸ்டமர் அலப்பறை!

 

பிறந்த நாள் ‘கேக்’ செய்துதரும் கடைக்குள் ஒருநாள், ஒரு வாடிக்கையாளர் நுழைந்தார். டிப், டாப்பாக உடைகள் அணிந்திருந்தார்.

 

“ஐயா ஒரு கேக் செய்ய வேண்டும் அதில் சின்னதாக ‘எஸ்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்க வேண்டும். இன்னின்ன அலங்கார பூ வேலைப்பாடுகள் செய்யவேண்டும்; நாளை மறுதினம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

கடை முதலாளி, “ஓ.கே. நாளை மறுதினம் வாருங்கள். எல்லாம் பிரமாதமாக செய்து வைத்திருக்கிறேன்” என்றார்.

ஆனால் ஒரு நாள் முன்னதாகவே, அந்த கஸ்டமர், மீண்டும் கேக் கடைக்குச் சென்று, நாளை வந்துவிடுகிறேன்; மறக்கமாட்டீர்களே? என்றார். உடனே கடைக்கார பையன், ஸார், உங்களுடைய ‘கேக்’கில் முக்கால் வாசி வேலை முடிந்துவிட்டது; இதோ பாருங்கள்” என்று கேக்கை எடுத்துக் காட்டினான்.

அந்த ஆள் கேக்கைப் பார்த்ததுதான் தாமதம்; உடனே கோபத்தில் சீறிப் பாய்ந்தார். ஆங்கிலத்தில் பெரிய ‘எஸ்’ பொறித்து விட்டீர்கள். நான் சின்ன ‘எஸ்’ அல்லவா பொறிக்கச் சொன்னேன்; காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே! ஐயகோ!” என்று அலறினார். கடை முதலாளி ஓடிவந்தார்.

 

 

“ஐயா! மன்னித்துக்கொள்ளுங்கள். சின்னப் பிழை நடந்துவிட்டது. உங்களுக்கு டெலிவரி நாளைதானே வேண்டும்; கவலையே படாதீர்கள்; எல்லாம் கச்சிதமாக நீங்கள் சொன்னபடியே செய்துவைக்கிறேன்; நாளைக்கு வாருங்கள்” என்றார். அவ்வளவு ‘கஸ்டமர்’களுக்கும் முன்னால், இப்படிக் கத்திவிட்டுப் போனதால். முதலாளியே பக்கத்திலிருந்து ‘கேக்’கை அழகாக செய்து முடித்து அதன் மீது சின்ன ‘எஸ்’ பொறித்தார்.

 

 

மறு நாள், சொன்ன நேரத்தில் கஸ்டமர் (வாடிக்கையாளர்) வந்தார்; ‘கேக்’கைப் பார்த்தார். பிரமாதம் என்று சொல்லிவிட்டு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

முதலாளி கேட்டார்: இதை எங்கே டெலிவரி செய்ய வேண்டும்; முகவரியைக் கொடுங்கள் உடனே டெலிவரி செய்கிறேன்; அல்லது நீங்களே எடுத்துச் செல்வதானால், நல்ல பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்து தருகிறேன்” என்றார்.

அதற்கு அந்த கஸ்டமர் சொன்னார்;

“நோ! நோ! நான் இங்கேயே சாப்பிடத்தான், இந்த ஆர்டரைக் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு அங்குள்ள காப்பி டேபிளில் அமர்ந்து, கேக்கைச் சாப்பிடத் துவங்கினார்.

 

அடப் பாவிமகனே! இப்படி சாப்பிடுவதற்குத்தான் நேற்று சின்ன எஸ், பெரிய எஸ் என்று அலப்பறை செய்தாயா? என்று முதலாளியும் கடைப்பையன்களும் நினைத்தார்கள்; ஆனால் வெளியே சொல்லமுடியுமா?

Customer is always right — ‘கஸ்டமர் இஸ் ஆல்வேய்ஸ் ரைட்’ = வாடிக்கையாளரின் வாதம் எப்பொழுதும் பொருளுடைத்தே – என்பது மேல்நாட்டுக் கருத்து!

–சுபம்–

 

‘S’ cake and ‘s’ Cake! (Post No 2738)

S (1)

Compiled by London swaminathan

Date: 19 April 2016

 

Post No. 2738

 

Time uploaded in London :–  9-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Eccentricity Anecdotes

There was a tale current in Park Row, how Richard Harding Davis, finding a stranger at his favourite table at Delmonicos, was supposed to have remarked
I beg your pardon My name is R H D and you are in my chair.
Do not mind, replied the usurper.
My name is Jove. Many swear by me. If you are one, sit down.

Xxx

Turkish Bath

My rubber, said Nat Godwin, describing a Turkish bath that he once had in Mexico, was a very strong man. He laid me on a slab and kneaded me and punched me and banged me in a most emphatic way. When it was over and I had gotten up, he came behind me before my sheet was adjusted, and gave me three resounding slaps on the bare back with the palm of his enormous hand.
What in blazes are you doing, I gasped, staggering.
No offences, sir, said the man.
It was only to let the office know that I was ready for the next bath. You see, sir. The bell is out of order in this room.
Xxxx

s

“s” cake and “S” cake!!!

Into the bakery shop, the most famous and costly of its kind in New York, came a customer with an order for a cake to be baked in the shape of the letter ‘s’. He insisted on various details of its decoration and specified that it must be ready by a certain date.

The day before the deadline the customer dropped around and found that his cake was finished and being decorated
Oh, this is all wrong, he said, flying into rage.
You have baked it in the shape of a capital ‘S’? I wanted it especially to be a small ‘s’.
The whole thing will have to be done over, and you will have to have it by tomorrow anyway.

He created such a fuss that the apologetic manager said that they would make every effort to satisfy him, would make it over felt that it had been a natural mistake, but were willing to accommodate him, and so and so forth.

The following day the customer returned and found his lower case cake decorated in its final details as he desired.
That is fine, he said much mollified.
That is just right.
He drew out his wallet and paid for the cake.
Now sir, said the proprietor, where shall it be sent or do you wish to take it with you?
Oh, that is all right, said the customer, with a wave of his hand,
I will eat it here.

s cake
-subham-

 

சந்திரன் உலகை அழிப்பானா? (Post No.2737)

Blood-Moon-350143

Written BY S NAGARAJAN
Date: 19 April 2016

 

Post No. 2737

 

Time uploaded in London :–  8-28  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

பாக்யா வார இதழில் 15 -4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

 

ச.நாகராஜன்

 

blood-moon-2014-2-537x405

“சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது” –அறிவியல் செய்தி

 

சூரிய கிரகணம் பற்றிப் பேசும் போது ஒரு முக்கியமான செய்தியை அறிவியல் தருகிறது.

 

 

இனி அடுத்து வரும் மிகப் பெரிய சூரிய கிரகணம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. அமெரிக்காவில் இதை நன்கு பார்க்க முடியும். அங்கு ஜனத்தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை பார்க்க முடியும் என்பதால் இதை அமெரிக்கா கோலாகலமாக வரவேற்க இருக்கிறது. இதையொட்டி என்னவெல்லாம் உற்பாதம் நிகழும் என்பதைக் குறித்து ஜோதிடர்கள் இப்போதே தங்கள் ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நிகழவிருக்கிறது.

 

 

இனி சந்திர கிரகணம் பற்றிய சில சுவையான செய்திகளைப் பார்க்கலாம்.

 

 

பௌர்ணமி தினங்களில் நிகழும் சந்திர கிரகணத்தைப் பற்றி உலகின் எல்லா நாகரீகங்களும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன.

 

முக்கியமாக செக்ஸ் உறவு தவிர்க்கப்பட வேண்டும். கிரகண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னர் குளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நம்பிக்கைகள் ஏராளம்.

 

 

சூரியனுக்கு எதிரில் சந்திரன் வரும் போது நடுவில் இருக்கும் பூமியின் நிழல் சந்திரனின் மிது பட சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் சுற்றுப் பாதை பூமியின் பாதையிலிருந்து  ஐந்து டிகிரி கோணத்தில் தள்ளி இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரகணம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்  கோட்டில் வந்தால் அது Syzygy  என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் சேர்ந்து இணைக்கப்பட்டிருத்தல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

 

பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் அல்லது சிவப்பு நிலவு என்கிறோம். ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால்  உலகம் அழியவில்லை!

 

 

blood moon 3

அதிக பட்சமாக சந்திர கிரகணத்தின் நேரம் 220 நிமிடங்களே! இதில் பூரண சந்திர கிரகணம் என்பது அதிக பட்சமாக சுமார் நூறு நிமிடங்களே நீடிக்கும்.

 

இன்னும் நூறு கோடி வருடங்கள் கழித்து நிகழும் சந்திர கிரகணம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். இதற்கான காரணம் சந்திரன் பூமியிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.6 அங்குலம் நகர்வதினால் தான்! கிரகணங்கள் நிகழும் போது விஞ்ஞானிகளுக்குக் கொண்டாட்டம் தான். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் தீவிரப் படுத்துவார்கள்.

 

ஆனால் உலக மக்களுக்கோ பல வித கவலைகள்! எஸ்கிமோக்கள் சந்திர கிரகணத்தின் போது பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இல்லையேல் வியாதி வந்து விடும் என்பது அவ்ர்களின் நம்பிக்கை.

 

தாய்லாந்திலோ கிரகணத்தின் போது பட்டாசு வெடிப்பது வழக்கம். இதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுவாக உலகின் முடிவைத் தெரிவிக்க ஏற்படுவதே கிரகணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி கிரகணத்தை ஏற்படுத்துவது கெட்ட ஆவிகளே என்று அவர்கள் நம்புவதால் பானைகளைத் தட்டி ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் ஆவிகளை அவர்கள் துரத்துவார்கள்.

 

 

இன்னும் யூதர்கள், மாயா நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். கிரேக்கர்கள் என இப்படி ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கைகளையும் ஆராயப் புகுந்தால் பெரிய நூலையே தொகுக்க வேண்டியிருக்கும்.

 

ஆனால் கிரகணம் என்பது இயற்கையில் நிகழும் ஒரு அற்புத நிகழ்வு;  என்பது நபிகள் நாயகத்தின் அருளுரை!

 

கிரகணங்கள் வருகின்றன, போகின்றன; உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

 

விஞ்ஞானிகள் தரும் அறிவுரைகளை மனதில் கொண்டு பாதுகாப்பாக கிரகணங்களைப் பார்த்தால் பல இயற்கை விந்தைகளைக் கண்டு மகிழலாம் என்பது உறுதி.

 

marconi

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

 

1902ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியன்று முதல் தொலைத் தொடர்புச் செய்தி மார்கோனி ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்பப்பட்டது.  1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரிட்டன் மன்னர் ஏழாம் ஹென்றிக்கு தொலைதூரச் செய்தியை முதலில் அனுப்பினார். இதிலிருந்தே உலகம் சுருங்கிப் போனது. உடனடிச் செய்திப் பரிமாற்றம் அமுலுக்கு வந்தது.

 

 

உலகின் பெரிய கடல் விபத்தான டைடானிக் நிகழ்வில் மார்கோனியின் கண்டுபிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவம் பிரபலமான ஒன்று.

 

 

டைடானிக் மூழ்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கர்பதீயா என்னும் கப்பல் நியூயார்க்கிலிருந்து ரிஜேகா என்னும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  அந்தக் கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டர் ஹரால்ட் காட்டம் டைட்டானிக்கின் அவசர செய்தியை முதலில் கேட்கவில்லை. பின்னர் டைடானிக் மூழ்கும் செய்தி அவருக்குக் கிடைத்தவுடன் வேகமாகச் சென்று காப்டன் ஆர்தர் ஹென்றியை எழுப்பினார். அவர் உடனே 58 மைல் தொலைவில் தள்ளி இருந்த டைடானிக் நோக்கி கப்பலை விரைந்து ஓட்டிச் சென்றார். உரிய தருணத்தில் அங்கு சேர்ந்த காப்டன் 705 பேரைக் காப்பாற்றினார்.

 

 

விபத்து பற்றி மார்கோனி கோர்ட்டில் தனது சாட்சியத்தை அளிக்கும் போது கடலிலிருந்து எப்படி செய்திகளை ஆபத்துக் காலத்தில் அனுப்ப முடியும் என்பது பற்றி விளக்கினார். பிரிட்டனின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும் டைடானிக் விபத்து பற்றிய தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில்,” காப்பாற்றப்பட்ட அனைவரும் ஒரே ஒருவரால் காப்பாற்றப்பட்டனர், அவர் தான் மார்கோனி, அவரது கண்டுபிடிப்பே இப்படி அனைவரையும் காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டு அவர் மார்கோனியைப் பாராட்டினார்.

அனைவரும் அறிவியல் கண்டுபிடிப்பால் மகிழ்ந்தனர்.

******

 

ஒரு நடிகையின் விநோத ஆசை!

sarah-bernhardt-5

Compiled by London swaminathan

Date: 18 April 2016

 

Post No. 2736

 

Time uploaded in London :–  20-58

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற நாடக நடிகை சாரா பெர்னார்ட். அவர் நோவாய்ப்பட்டு படுத்த படுக்கையாய்க் கிடந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியவுடன் நடிப்பதையே விட்டுவிட வேண்டுமென்று  டாக்டர்கள் அறிவுரை பகன்றனர்.

ஆனால் அவரோ, படுக்கையை விட்டு எழுந்தவுடன் மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு வந்தார்.

Sarah-Bernhardt-portrait

இவ்வாறு அவர் மீண்டும் நடிக்க வந்தவுடன் ரசிகர்களுக்கு பரம சந்தோஷம். ஒரு பணக்கார ரசிகர் அவரிடம் ,நேரில் போய் உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? சொல்லுங்கள்; எதைக் கேட்டாலும் செய்கிறேன் என்றார். அவரும் தயங்காமல் எனக்கு ஒரு சவப்பெட்டி வேண்டும். நான் நடிக்கத் துவங்கினால், எந்த நிமிடமும் சாவு நேரிடும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் என்றார். அந்த ரசிகரும் கொஞ்சமும் தயங்கவில்லை. அதற்கு ஏற்பாடு செய்தார்.

 

அந்த ஊரிலேயே மிகவும் புகழ்பெற்ற, மரணக்கிரியை அலுவலத்திலிருந்து நடிகைக்கு தகவல் வந்தது. உங்களுக்கு சவப் பெட்டி செய்யும்படி எங்களுக்கு ஒரு ‘ஆர்டர்’ வந்துள்ளது. உங்களுக்கு எந்த மாதிரி சவப்பெட்டி வேண்டும் என்று சொல்லுங்கள்.

 

உடனே நடிகை சாரா, எனக்கு நல்ல கருங்காலி மரத்தில் சவப்பெட்டி செய்து, அதற்கு வெள்ளியில் கைப்பிடிகள் வையுங்கள் என்றார். சிறிது காலத்துக்குப் பின்னர், அந்த வெள்ளி கைப்பிடிகள், தங்கக் கைப்பிடிகளாக மாற்றப்பட்டன.

இவ்வாறு சவப்பெட்டி செய்யப்பட்ட பின்பும் அவர் நீண்ட நாட்கள் உயிரோடிருந்தார். ஆனால் ஒரு போதும் சவப்பெட்டியைவிட்டு அவர் அகலவேயில்லை. அவருடைய கால் மாட்டிலேயே ஒரு ஸ்டாண்டில் அந்த சவப் பெட்டி வைக்கப்படிருந்தது. அவர் எங்கு சுற்றுப் பயணம் செய்தாலும், அந்த சவப்பெட்டியும் அவர் பின்னாலேயே கொண்டு செல்லப்பட்டது!

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் சொன்னார்: “என்னுடைய பூத உடல் விரைவில் மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் என் புகழ் என்றும் நீடிக்கும்” என்றார்.

Xxx

hippopotamus-meat-1

நீர்யானை!!!

லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பெண்மணி வந்தார். நீர் யானை இருக்கும் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பாதுகாவலரிடம் கேட்டார்:-

ஐயா, இந்த நீர் யானை பெண்ணா? ஆணா?

விலங்கின் பாதுகவலர் சொன்னார்:

அம்மணி! இது என்ன கேள்வி. அது ஆணா, பெண்ணா என்பது இன்னொரு நீர்யானை கண்டறிய வேண்டிய விஷயம்” என்று!

Xxx சுபம் xxx

 

ALL ABOUT POETS! (Post No 2735)

20th C poets

Compiled BY S NAGARAJAN

Date: 18 April 2016

 

Post No. 2735

 

Time uploaded in London :–  5-56  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

FROM MY 50 YEARS NOTEBOOKS

FUN WITH ENGLISH

 

ALL ABOUT POETS!

 

S.NAGARAJAN 

(FROM NOTEBOOK)

 american poets

WORLD OF POETS

—————————

 

A POET WHO SPENDS MUCH

                     – STEPHEN SPENDER

 

A POET WHO IS HARD IN WORDS

                     – THOMAS HARDY

 

A POET WHO LIES LEAST

                      – WILLIAM BUTLER YEATS

 

A POET WHO HAS BRIDGES ON HIS OWN

                      –  ROBERT BRIDGES

 

A POET WHO PLAYS WITH WORDS

                        –   WILLIAM WORDSWORTH

 

A POET WHO LIVES IN A SHELL

                        –   PERCY BYSSHE SHELLEY

 

A POET WHO JUMPS SEEING A LAKE

                           –    WILLIAM BLAKE

 

A POET WHO SHAKES HIMSELF

                             –     WILLIAM SHAKESPEARE

 

 poet types

AGE OF POETS

———————–

LUDVICO ARIOSO                     59  (ITALIAM POET)

ROBERT BURNS                         37  (SCOTTISH POET)

BYRON                                          36

JOE BRAINARD                          52 (AMERICAN POET)

SAMUEL BUTLER                      67

VICTOR HUGO                           83

WILLIAM WORDSWORTH     80

OLIVER GOLDSMITH              46

SHAKESPEARE                                  52

EDWIN ARNOLD                                32

ALFRED LORD TENNYSON            83

GOTHE                                                 83

JOHN MILTON                                   66

PERCY  BYSSHE SHELLEY            30

T S ELIOT                                             77

WALT WHITMAN                             73

KAHLIL GIBRAN                              48

OMAR KAYYAM                                83

MOHEMED IQPAL                            61

BANKIN CHANDRA CHATTARJE 56

RAVINDRANATH TAGORE            80

SAROJINI NAIDU                              70

DILIPKUMARROY                            83

SUBRAMANYA BHARATHIYAR    39

KAVIYOGI SUDDHANANDA

BHARATHIYAR                                  93

PAPANASAM SIVAN                          83

KAVIMANI DESIKA VINAYAGAM  78

NAMAKKAL RAMALINGAM

PILLAI                                                     84

KANNADASAN                                      54

BHARATHIDASAN                              93

 

 poetic  terms

 

FROM MY 50 YEARS NOTEBOOKS

FUN WITH ENGLISH

 

A SHAKESPEAREAN IDYLL

 

S.NAGARAJAN 

(FROM NOTEBOOK)

 

WHO WERE THE BRIDE AND BRIDEGROOM?

 

  • ROMEO AND JULIET

 

WHEN DID HE PROPOSE?

 

  • TWELFTH NIGHT

 

 

WHAT DID HE SAY?

 

  • AS YOU LIKE IT

 

 

FROM WHERE WAS THE RING OBTAINED?

 

    –  THE MERCHANT OF VENICE

 

 

WHO WERE THE CHIEF GUESTS?

 

  • ANTONY AND CLEOPATRA
  • TROILUS AND CRESSIDA

 

 

WHO WERE THE BRIDEGROOM’S FRIENDS?

 

  • THE TWO GENTLEMEN OF VERONA

 

 

WHO PREPARED THE WEDDING BREAKFAST?

 

  • THE MERRY WIVES OF WINDSOR

 

 

WHAT WAS THE HONEYMOON LIKE?

 

  • A MIDSUMMER NIGHT’S DREAM

 

HOW WOULD YOU DESCRIBE THEIR QUARREL?

 

  • THE TEMPEST

 

 

THEY HAD  MANY OTHERS, WHAT WAS THEIR MARRIED LIFE LIKE?

 

  • COMEDY OF ERRORS

 

 

WHAT WAS THE BRIDEGROOM’S CHIEF ACCUSATION?

 

  • THE TAMING OF THE SHREW

 

 

WHAT DID SHE GIVE HIM?

 

   – MEASURE FOR MEASURE

 

 

WHAT DID THEIR FRIENDS SAY?

 

  – ALL IS WELL THAT ENDS WELL

 

********