Charge like a Christian! Anecdotes about Lawyers’ Fees! (Post No 2753)

lawyers

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2753

 

Time uploaded in London :– 16-10

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

1.Phoenician Invention!

“How can I ever show my appreciation?” gushed a woman to Clarence Darrow, after he had solved her legal troubles.

 

“My dear woman”, replied Darrow, “ever since the Phoenicians invented money there has been only one answer to that question.”

 

Xxx

barrister

2.Lincoln – a poor money maker!

 

Abraham Lincoln was a poor money maker. Daniel Webster, who sent him a case, was amazed at the smallness of his bill, and his fellow lawyers looked upon his charges as very low. This was his only fault in their eyes. Once when another lawyer collected $250 for their joint services he refused to accept his share until the fee had been reduced to what he considered fair proportions and the overcharge had been returned to the client. When the presiding judge of the circuit heard of this, he indignantly exclaimed, “Lincoln, your picayune (little value, five cent coin) charges will impoverish the bar.”

Xxx

3.Unnecessary Law Suits

It was a common thing for Lincoln to discourage unnecessary law suits, and consequently he was continually sacrificing opportunities to make money. One man who asked him to bring suit for $2-50 against a debtor would not be put off in his passion for revenge. His counsel therefore gravely demanded ten dollars as a retainer. Half of this he gave to the poor defendant, who therefore confessed judgement and paid the $2-50. Thus the suit was ended to the entire satisfaction of the angry creditor.

28CHIMPCASE-master675

Xxx

4.Charge like a Christian!

A young Jewish lawyer asked the eminent Joseph Choate if he thought $500 would be too large a fee in his first important case.

“You should make it $5000, young man,” said Choate, “in view of the great amount of effort and importance of the issues involved.”

“Almost thou persuadeth me to be a Christian!” the young Hebrew exclaimed.

–Subham–

2900 ஆண்டுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை சிகிச்சை! (Post No.2754)

brain

Written  BY S NAGARAJAN

Date: 24 April 2016

 

Post No. 2754

 

 

Time uploaded in London :–  15-28

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 2016, ஏப்ரல் 22 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த மூளை அறுவை சிகிச்சை!

 

ச.நாகராஜன்

brain stampr1

2900 ஆண்டுகளுக்கு முன்னரே திபெத்திய மருத்துவர்கள் மூளை அறுவை சிகிச்சை செய்தனர். அதை மிகவும் பிரமாதமான முறையில் செய்ய இந்திய மருத்துவர் ஒருவரே உதவி செய்தார் என்ற ஆய்வுச் செய்தி பரபரப்பூட்டும் ஒரு செய்தி!

லாஸாவில் உள்ள திபெத்திய பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் கர்மா ட்ரின்லே (Karma Trinley) திபெத்திய கலைக் களஞ்சியமான திரிபிடகத்தை ஆராயப் புகுந்த போது அவர் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.

திரிபிடகம் என்பது  புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெரும் அறிவுக் களஞ்சிய நூல். அதில் சூத்ரங்கள், வினயா, அவி-தர்மா ஆகியவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. முதலில் வாய்வழியாக பரப்பப்பட்ட திரிபிடகம் பின்னால் கி,மு.மூன்றாம் நூற்றாண்டில் நூலாக எழுதப்பட்டது. சம்ஸ்கிருத திரிபிடகத்தை திபெத்திய மொழியில்  மொழியாக்கம் செய்தனர்.

 

 

இது இரு பகுதிகளைக் கொண்ட நூல்.முதல் பகுதி காங்யுர். அடுத்த பகுதி டாங்யுர். காங்யுர் புத்தரின் போதனைகளைத் தொகுத்துத் தருகிறது. டாங்யுர் காங்யுர் கூறும் புத்தரின் போதனையை விளக்குவதோடு விரிவுரையையும் தருகிறது. இதில் தத்துவம், தர்க்கம், இலக்கியம்,மொழியியல்,கலை, வானவியல், மருத்துவம், கட்டிடக்கலை, பஞ்சாங்க கணிதம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் அடங்கியுள்ளன.

 
இந்தியாவிலிருந்து மிகச் சிறந்த அறிவுத் தொகுதிகள் திபெத், சைனா, சிலோன்,பாலி, சுமத்ரா ஆகிய அண்டை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

brain stamps2 (2)

 

திபெத்தைச் சேர்ந்த கூர்மையான அறிவை உடைய ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் இந்திய தொழில்நுட்பத்தால் கவரப்பட்டு அவற்றை நன்கு கற்று தங்கள் நாட்டில் அதைப் பரப்ப ஆர்மபித்தனர். குறிப்பாக மருத்துவத் துறையில் மிகப் பெரும் விற்பன்னரான தன்வந்த்ரி மற்றும் அவரது சீடரான சுஸ்ருதர் ஆகியோர் மிக அரிய மருத்துவக் கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தனர். இவற்றைத் தொகுத்த சுஸ்ருதர்  சுஸ்ருத சம்ஹிதா என்ற நூலை இயற்றினார். அதில் அரிய மருத்துவ விஷயங்களை அவர் விளக்கியுள்ளார்.

 

 

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூலை கி.பி,ஐந்தாம் நூற்றாண்டில்  மிகப் பெரும் புத்த மத மேதையான நாகார்ஜுனர் திருத்திப் பதிப்பித்தார்.

 

சுஸ்ருதர் 127 விதமான அறுவைச் சிகிச்சைக்கான நுட்பமான கருவிகளைப் பற்றி விளக்குகிறார்.

 

மன்னர் பிம்பசாரனின் மருத்துவரான ஜீவகன் உலகின் அதி நவீனமான மூளை அறுவைச் சிகிச்சையைச் செய்து புகழ் பெற்றார். மண்டையோட்டில் துளையிட்டு  ஒரு புழுவை எடுத்து ஒரு மனிதனை அவர் குணப்படுத்தியது அனைவரையும் வியக்கச் செய்தது.

 

 

இது மட்டுமின்றி மிஸௌரி கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட டெலகிராப் இதழில் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்த பல் வைத்தியர்கள் பல்லில் துளையிட்டு அங்கு சொத்தையை அகற்றுவதில் நிபுணராக இருந்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர்.

 

brain2

அவர்களது ஆய்வு விவரமாக குழுவின் தலைவரான ஆண்ட்ரியா க்யூஸினாவால் (Andrea Cusino) எழுதப்பட்டு பிரப்ல அறிவியல் இதழான ‘நியூ ஸயிண்டிஸ்ட்’ இதழில் பிரசுரிக்கப்பட்டது. ம்ஹர்ஹர் என்ற இடத்தில் கிடைத்த தொல் படிமங்களை ஆராய்ந்த அவர்கள் இப்படிப் பல்லில் மிகச் சிறிய துளையைப் போட மிகவும் சிறந்த கருவியை அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று வியப்புடன் தெரிவித்தனர்.

 

இதே வழியில் திரிபிடகத்தை இப்போது ஆராய்ந்த கர்மா ட்ரின்லே இந்திய மருத்துவரான ட்ஸோஜியல் (Tsogyel)  மூளை அறுவை சிகிச்சை நட்ந்த போது கூட இருக்க மட்டும் அனுமதிக்கப்பட்டர் என்னும் செய்தியைத் தருகிறார்.

 

 

திரிபிடகம் தரும் சுவையான ஆபரேஷன் தகவல்கள் விரிவாக அவரால் விளக்கப்படுகின்றன.

 

வலி தாங்காத நோயாளி தன் தலையை படார் படாரென்று வலிமை வாய்ந்த பொருள்களின் மீது மோத வைத்து வலியைத் தணித்துக் கொண்டாராம். இரண்டு ட்வீஸர்களை வைத்து மூளை அறுவைச் சிகிச்சையை திபெத்திய மருத்துவர்கள் ஆரம்பித்த போது இந்திய மருத்துவர் ஓவென்று அலறினாராம்.

முதலில் ட்வீஸர்களை சூடு படுத்தி அதைத் தூய்மைப் படுத்துங்கள் என்று கூற அவரது அறிவுரையைப் பின்பற்றி ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாம். இந்திய மருத்துவர்கள் செய்த மூளை அறுவைச் சிகிச்சைகள் பெரும் மருத்துவ முன்னேற்றத்தின் அறிகுறி.

 

 

இப்படி நாளுக்கு நாள் இப்போது நடந்து வரும் ஆய்வுகள் அதி நவீன உத்திகளையும் சாதனங்களையும் வைத்து செய்யப்படுபவை.

 

அறிவியல் பூர்வமாக இந்தியாவின் புராதன பெருமை இப்போது நிரூபிக்கப்பட்டு வருவதைப் பார்த்த ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல ராஜதந்திரி க்வுண்ட் ப்ஜோர்ண்ட்ஜெர்னா (Count Bjornstjerna) , “ஹிந்துக்களின் மிக உயரிய நாகரிகம் மேற்கே எதியோப்பியா,எகிப்து, போனீஷியாவிலும் கிழக்கே சயாம், சைனா, ஜ்ப்பானிலும் தெற்கே சிலோன், சுமத்ரா, ஜாவாவிலும் வடக்கே பெர்ஸியா, கால்டியா கால்ஸிஸ் வழியே கிரேக்கம் மற்றும் ரோமிற்கும் பரவின .பூவுலகில் உள்ள எந்த ஒரு நாடும் ஹிந்துக்களின் புராதனமான நாகரிகம் மற்றும் மதத்தைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது” என்று புகழாரம் சூட்டுகிறார்.

 

 

சுதந்திரம் பெற்ற இந்தியா அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பழைய பெருமையை மீண்டும் பெறும் என்று நம்பலாம்!

 

laser

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆண்ட்ரியாஸ் வெஸல்லஸ் (Andrea Vesallus 31-12-1514 –  15-10-1564) என்பவரே நவீன உடல்கூறியலின் தந்தை எனப்படுபவர். மனித உடலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானி இவர். பிரேதங்களை இவர் கூறிட்டுப் பார்க்கும் போது இவரது மாணவர்கள் அருகிலிருந்து பார்ப்பது வழக்கம்.

1564ஆம் ஆண்டு அவர் ஜெருசலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்.  அங்குள்ளவர்கள் இவரை பேராசிரிய்ராகப் பணி புரியுமாறு வேண்டினர். ஆனால் அவர் இதை ஏற்கவில்லை.

 

 

கப்பலில் திரும்பிய அவர் கடல் புயலில் மாட்டிக் கொண்டார். அவரது கப்பல் உடைய, ஜகிந்தோஸ் என்ற தீவில் அவர் கரை ஒதுங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அங்கேயே இறந்தார். அங்கோ அவரிடம் பணமே இல்லை. கடனாளியானார். அந்தத் தீவின் வழக்கப்படி யார் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கு பணம் ஒதுக்கவில்லையோ அவரது சடலம் மிருகங்களிடம் வீசப்படும். ஐம்பதே வயதான அவர் பரிதாபகரமாக இறந்தார்.

 

அவர் புனிதப் ப்யணம் மேற்கொண்டதைக் கொச்சைப் படுத்தும் விதத்திலும் பல கதைகள் பரப்பப்பட்டன. அவர் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரை பிரேத பரிசோதனையின் போது அறுத்துப் பார்த்த போது அவரின் இதயம் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் ஆகவே அவர் மீது விசாரணை கமிஷ்ன் நிறுவப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஆனால் மன்னர் இரண்டாம் பிலிப் அதை மாற்றி அவரை நாடு கடத்தியதாகவும் கதைகள் பரப்பப்பட்டன.

இப்போது  பழைய ஆவணங்களை எடுத்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் உடல் கூறியலின் தந்தையான அவருக்கா இந்த அவப்பெயர் என்று வியந்து உண்மையை உலகிற்கு முன் வைக்கின்றனர்.

********

 

 

 

இளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்! (Post No.2752)

women9

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2752

 

Time uploaded in London :– 12-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

woman mirror2
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6

87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது

புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்

Xxx

88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.

புரந்த்ரீணாம் ப்ரேம  க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த

Xxx

89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.

ப்ரதமம் மரணம் நார்யா  பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்

Xxx

90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.

ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்

Xxx

91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.

ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்

Xxx

92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

 

women23

93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.

ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி

Xxx

94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.

ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்

Xxx

 

95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

ப்ராயேண பார்யாத் ஔசீல்யம்  ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்

Xxx

96.உயிரையும் விட மேலானவள் மனைவி.

பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்

Xxxx

97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12

அழகான மனைவி – ஒரு எதிரி

Xxx

98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.

ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம்  தீனானாம்  வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்

Xxx

99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.

யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8

Xxx

100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்

யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்

Xxx

IMG_3350

101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று

சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.

Xxx

102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.

ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?

ஸ்மேர சாமர  ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி

–சுபம்–

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2

hsuyunportrait3

Written  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2751

 

 

Time uploaded in London :–  15-47

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் (Xu Yun or Hsu Yun) பற்றிய இரண்டாவது கட்டுரை இது.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2

.நாகராஜன்

பொதுவாக தனது நீண்ட நெடும் வாழ்க்கையில் காலால் நடந்தே அனைத்து தலங்களுக்கும் சென்றிருக்கிறார் ஸூ யுன் (Xu Yun). நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் மட்டும் படகில் ஏறிப் பயணம் செய்வார்.

அத்துடன் அவருடைய அதிசயமான ஒரு பழக்கம் ஒவ்வொரு மூன்று அடிகளிலும் புத்த மதத்தின் த்ரி ரத்தினங்களுக்குமூன்று ரத்தினங்களுக்குநமஸ்காரம் செய்வார். புத்தமதத்தின் த்ரி ரத்தினங்கள் என்று போற்றப்படுபவை புத்தர், தர்மா, சங்கம்!

இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று அடிக்கும் த்ரி ரத்தின நமஸ்காரம் செய்து சென்றதால் இவரது நடைப்பயணம் சற்று மெதுவாகவே நடந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

ஏராளமானோர் இப்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் மூன்று அடிக்கு நமஸ்காரம் செய்வதைப் பற்றிக் கேட்டு வியப்பர். அவரைப் பற்றிய மரியாதை கூடி பயபக்தியும் அதிகமாகும்கம்யூனிஸ்ட் கயவர்களைத் தவிர!

தனது வயிற்று உணவுக்கு இவர் பின்பற்றியது  பை ஸாங் ஹுய்ஹாய் (Master Bai zhang Hu-hai) என்பவரது வழியை. ஆங்காங்கே உள்ள ஆலயங்கள் மடாலயங்களுக்கு உரிய நிலத்தில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் பயிரை வைத்து வாழ்க்கையை நடத்துவது இவர் பாணி!

வேலை செய்யாத ஒரு நாள், உணவு அருந்தாத ஒரு நாள்என்பது இவரது  கொள்கை. ஆகவே வாழ்நாள் முழுவதும் வேலை செய்து  கொண்டே இருந்தார்.

ஸூ யுன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி க்வான் ஜோ (Quanzhou) என்ற இடத்தில் பிறந்தார். (1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மறைந்தார்.)

அவரது தாயார் பிரசவ வேதனையால் துடித்து கடைசியில் ஒருபையைகருப்பையிலிருந்து வெளியேற்றினார்.

ஆசை ஆசையாக ஒரு மகன் பிறப்பான் என்று எண்ணியிருந்த அந்தத் தாய் தன் வயிற்றிலிருந்து ஒரு பை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

இன்னொரு குழந்தை தனக்கு பிறக்கவே முடியாது என்ற மனவிரக்தியில் ஆழ்ந்தார்.மயக்கமுற்றார்.

இந்த மனவேதனையில் உடனடியாக அவர் மரணம் சம்பவித்தது.

அடுத்த நாள் மருந்துகள் விற்கும் வயதான முதியவர் நடந்ததைக் கேட்டுப் பையைக் கீறினார்.

அதற்குள்ளிருந்து வந்தார் ஸூ யுன். இப்படி அவரது பிறப்பே அதிசயமாக அமைந்தது! குழந்தையை பாட்டி கண்காணித்து வளர்த்தார். மாமாவின் ஆதரவில் குழந்தை வளர்ந்து 11 வயது ஆனது.

பாட்டிக்கு ஒரு ஆசை டியான் மற்றும் டான் (Tian and Tan families) குடும்பங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒன்றாக இரு பெண்களைத் தன் பேரன் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று. ஆனால் அந்த ஆண்டு குளிர் காலத்தில் பாட்டி காலமானார்.

13ஆம் வயதில் வீட்டிலிருந்த புத்த மத நூல்களை ஸூ யுன் படிக்க ஆரம்பித்தார். தன் மாமாவுடன் நான் யுயே (Nan Yuye)என்ற இடத்திற்குச் சென்று பல புத்த மடாலயங்களுக்குச் சென்றார்.

பூர்வ ஜென்ம நல்வினையின் காரணமாக அவருக்கு வீடு திரும்ப மனம் இல்லாமல் போனது.

ஆனால் மாமாவோ கூட இருந்து அவரை வீடு திரும்ப வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் வீடு வந்தார் ஸூ யுன்!

                                          –தொடரும்

 

 

Five Objects of Esteem: Manu Smrti (Post No. 2750)

IMG_5163 (2)

Compiled  by London swaminathan

Date: 23 April 2016

 

Post No. 2750

 

Time uploaded in London :– 10-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

IMG_3259

Vittam – Money

Bandhu – Relatives

Vayah – Age

Karma – Duty/work

Vidyaa – Knowledge

 

Vittam bandhurvayah karma vidyaa panchamii

Etaani maanasthaanaani gariiyoo yadhyaduttaram

–Manu Smrti 2-136

Xxx

IMG_3203

2.Five People to be Worshipped

Devaah – Gods

Pitr – Ancestors

Manushyaah – Men

Bhiksu – Mendicants

Atithi – Guest

Panchaiva puujayan loke yasah praapnoti kevalam

Devaanpitruun mnushyaansca bhikshuunathipanchamaan

-Viduraniiti 1-80

 

Xxx

 

IMG_4859 (2)

3.Five People to be honoured for

Vidyaa – Excellence in learning

Buddhi – Intelligence

Paurusa – Valour

Abhijana – Birth in a noble family

Karmaatisaya – Magnificent work

Puujyaavidyaabuddhipaurusaabhijanakarmaatisayatascha purusaah – Arthasaastram 3-2o-23

 

Xxx

 

IMG_4545

4.Five People to be looked after well

Atithi – Guest

Baalakah –Child

Patnii – Wife

Jananii – Mother

Janakah – Father

 

Atithirbaalakah patnii jananii janakasthathaa

Panchaite gruhinah poshyaa itare ca svasaktitah

–Subhasita ratna bandagaram 157/206

 

–Subham–

 

மரியாதைக்குரிய ஐந்து(5): மனு அறிவுரை (Post No.2749)

IMG_5163 (2)

Translated  by London swaminathan

Date: 23 April 2016

 

Post No. 2749

 

Time uploaded in London :– 9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

IMG_3259

1.வித்தம் பந்துர்வய: கர்மவித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மானஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம்

மனு ஸ்மிருதி 2-136

 

வித்தம் – பணம்/செல்வம்

பந்து- உறவினர்

வய: – வயது

கர்ம- ஒருவனுடைய தொழில்

வித்யா – கற்ற கல்வி/அறிவு

இந்த வரிசையைக் கவனியுங்கள். கடைசியில் மனு அழகாக முடிக்கிறார். முதலில் சொன்னதைவிட அடுத்தது மிகவும் முக்கியமானது. அதாவது பணத்தை விட உறவினர், உறவினரைவிட வயது, வயதைவிட ஒருவனுடைய கடமை/தொழில், அதைவிட ஒருவன் கற்ற கல்வி. அதாவது கல்விக்கும் அறிவுக்கும்தாம் முக்கியத்துவம்.

 

Xxx

 

IMG_3203

2.பூஜிக்கத் தக்க 5 பேர்

2.பஞ்சைவ பூஜயன்  லோகே யச:  ப்ராப்னோதி கேவலம்

தேவான் பித்ரூன் மனுஷ்யாஞ்ச  பிக்ஷூனதிதி பஞ்சமான்

–விதுரநீதி 1-80

 

தேவா: – கடவுள்

பித்ரு – முன்னோர்கள் (நீத்தார்)

மனுஷ்யா: – மனிதர் (மனிதனாக வாழும் மனிதன்; சிலர் மிருகம் போலவும் வாழ்கின்றனர்  அன்றோ!)

பிக்ஷு- சாது, சந்யாசிகள்

அதிதி – விருந்தினர்

Xxxx

 

3.யார் யாருக்கு விருது/பட்டம்/பரிசு கொடுத்து கௌரவிக்க வேண்டும்?

3.பூஜ்யா வித்யாபுத்திபௌருஷாபிஜனகர்மாதிசயதஸ்ச புருஷா:

–அர்த்தசாஸ்திரம் 3-20-23

வித்யா- கல்வியில் தேர்ச்சி பெற்றோர்

புத்தி- புதிய கண்டுபிடிப்புகள்; யோஜனைகள் சொன்ன புத்திமான்கள்

பௌருஷ – வீரதீரச் செயல் புரிந்தோர்

அபிஜன – உயர்குலத்தில் பிறந்தோர் (அறிஞர்கள், அரசர்களின் வாரிசுகள்)

கர்மாதிசய: – அற்புதப்பணியாற்றுவோர் (கின்னஸ் சாதனை போல சாதனை புரிவோர்)

Xxxx

IMG_4859 (2)

4.நன்கு கவனிக்கப்படவேண்டிய/உபசரிக்கப்பட வேண்டிய 5 பேர்

4.அதிதிர்பாலக: பத்னீஜனனீ ஜனகஸ்ததா

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச  ஸ்வ சக்தித:

–சுபாஷித ரத்ன பாண்ட்காரம் 157/206

அதிதி – விருந்தினர்

பாலகா: – பாலர்கள் (சிறுவர், சிறுமியர்)

பத்னீ – மனைவி

ஜனனீ – தாயார்

ஜனக: – தந்தை

IMG_4545

–சுபம்–

 

 

The Best Wine comes out of an Old Vessel (Post No. 2748)

mahatma-gandhi

Compiled  by London swaminathan

Date: 22 April 2016

 

Post No. 2748

 

Time uploaded in London :– 14-05

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

prince-george-queen-1--z

Picture:-Four generations of British royalty; queen is 90 years old.

 

1.Mere greying of hair does not make one old-

–Manu Smrti 2-156

 

2.An old man’s sayings are seldom untrue.

 

3.An assembly without the aged is not assembly at all

–Hitopadesa 3-61

 

4.If you wish good advice, consult an old man.

 

5.Aged people are to be consulted about the stately path

–Satopadesa prabanda

 

6.An old dog barks not in vain.

 

7.Wisdom dawns with service to the elderly

–subashita ratna bandagaram 3-601

 

8.Years know more than books

9.A courtesan though aged is sweet sixteen and the monk though young is a centenarian

10.It is good to follow the old fox

old usa

11.You cannot catch old birds with chaff

 

12.The best wine comes out of an old vessel

 

13.An old car well used may outlast a new one abused

14.As the old cock crows, so crows the young

15.You cant teach an old dog new tricks.

 

16.An old ox makes a straight furrow

17.The king should adhere to the words of the wizened

—Brhat katha manjari

 

18.Where the old age is evil, youth can learn no good.

 

19.They are not really old who do not bespeak righteousness

Hitopadesam and Kahavatratnakar

 

20.Old wives are good maidens

oldest vendor

21.An old man treasures a young wife more dearly than life itself

—Hitopadesam 1-112

22.An old ox will find a shelter for himself

 

23.Remove an old tree and it will wither to death.

 

 

Negative aspects of old age

 

24.When bees are old, they yield no honey

25.Old cattle breed not.

26.Old age slackens the mind

—Kahavatratnakar

27.Old age is a hospital that takes in all disease

28.A hundred disorders have old age.

29.Old vessels must leak

30.An old man is a bed full of bones.

 

gandhi 2

31.Old age is sickness of itself

32.Old churches have dim windows.

33.Old people have to swallow hundreds of difficulties.

Generation gap

34.Youth and age will never agree

35.The old cow thinks that she was never a calf.

36.Old age come stealing on.

37.They that live longest, must die at last.

38.The cure for the old age is the grave

 

39.The old man has his death before his eyes; the young man

behind his back.

 

40.Death sends his challenge in a grey hair.

 

happy-valmiki-day08

41.Grey hairs are not death’s blossom.

42.Who will give money to the old?

–Brhat katha manjari

 

–subham–

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1 (Post No. 2747)

Hsu-Yun-

Compiled  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2747

 

 

Time uploaded in London :–  11-23  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது இன்னும் சிலர் பற்றி அறிவோம்.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1

 

.நாகராஜன்

ஒவ்வொரு புத்த மடாலயத்திலும், சீனாவில் ஒவ்வொரு இல்லத்திலும் மிக்க பயபக்தியுடன் உச்சரிக்கப்படும் பெயர் ஸு யுன்!

 120 ஆண்டுகள் வாழ்ந்ததோடு நேரடியாக ஆன்மீக வாழ்க்கையை 101 ஆண்டுகள் புத்த துறவியாக இருந்து வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்பதால் அவர் ஒரு அதிசய புருஷர்!

அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நிறைந்திருப்பதால் அவர் வாழ்க்கை சரிதம் ஒரு அபூர்வ சரிதம்!

நூற்றுக்கணக்கான சீடர்களை அவர் ஆங்காங்கே உருவாக்கினார். சில சமயம் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டது.

மிங் வமிசத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) என்பவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பெரும் சீடர் கூட்டம் இருந்தது.

 

 

அவர் காலத்திலும் ‘தர்மா’ (புத்த தர்மம்) நலிவுற்று அழியும் தருணத்தில் இருந்தது. அதற்குப் புத்துயிரூட்டி நலிவடைந்திருந்த ஏராளமான ஆலயங்களை புனருத்தாரணம் செய்தார் அவர்.

அதே போல ஸூ யுன் காலத்திலும் சீனாவில் மாசேதுங் ஆட்சியால் புத்த தர்மத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அந்தக் காலத்திலும் கூட இவர் தளரவில்லை. இவர் பட்ட கொடுமைகள் சகிக்க முடியாதவை.

இருந்தாலும் ஏராளமான புத்த ஆலயங்களை இவர் புதுப்பித்தார். புத்த தர்மத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அளித்தார்.

ஆகவே இந்த இரு புத்த குருமார்களையும் வரலாறு ஒப்பிடுகிறது. இவரை ஹான் – ஷான் திரும்பி வந்து விட்டார் என்று சீன மக்கள் செல்லமாகக் குறிப்பிட்டனர்.

இருவரின் வாழ்க்கையிலும் ஏராளமான ஒற்றுமை சம்பவங்கள் உண்டு.

 

1840 ஆம் ஆண்டு ஸூ யுன் பிறந்தார்.ஓபியம் போர் முடிவுக்கு வந்த காலம் அது.1843ஆம் ஆண்டு ஹாங்காங் நகரம் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஞ்சு வமிசம் 1911இல் முடிவுக்கு வந்தது. சீனாவின் புதிய தலைவர்கள் புத்த மதத்திற்கு எதிராகவே திரும்பி விட்ட தருணம் ஆரம்பித்தது.

ஏராளமான புத்த மடாலயங்கள் கம்யூனிஸ கொடுங்கோலர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே சிதிலமாக இருந்த மடாலயங்கள் வேறு இடிந்து வீழ்ந்தன. பஞ்சம், கொடும் நோய்கள் என சீனாவை துயரம் பிடித்து ஆட்டியது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பானிய படை வேறு வட சீனாவை ஆக்கிரமித்தது.

hsu yun 2

இப்படிப்பட்ட ஒரு மோசமான கால கட்டத்தில் தான் ஸூ யுன் தோன்றினார்.

ஆனால் அவர் மதிப்போ மிகவும் பெரிது. அவர் தாய்லாந்து விஜயம் செய்த சமயம் அந்த நாட்டின் மன்னரே அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

தான் வாழ்ந்த நீண்ட 120 ஆண்டுகள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அவர்.

ஒரு மடாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிச்சயித்து அந்த  இடத்திற்கு அவர் சென்றால் கையில் ஒரு கம்புடன் மட்டுமே செல்வார். அந்த கம்பு ஒன்றே அவரது உடைமை.

அந்த மடாலயம் அல்லது கோவிலின் புனருத்தாரண வேலை முடிந்து விட்டால் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் – கையில் இருந்த ஒரே உடைமையான கம்பை அந்த இடத்தில் போட்டு விட்டு!

அபூர்வமான அந்த அற்புத புருஷரின் வாழ்க்கை சரிதத்தை இங்கு வழங்குவதில் பெருமிதப்படுகிறோம்.

                                        -தொடரும்

 

 

சுவையான சுருட்டு சம்பவங்கள்: எடிசன், மாக்ஸ்முல்லர், டென்னிசன் (Post No. 2746)

1992-tennyson-present

Translated  by London swaminathan

Date: 22 April 2016

 

Post No. 2746

 

Time uploaded in London :–  9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

610-Max-Mueller-India-Stamp-1974-225x300

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் பற்றி பிரபல கீழ்திசை இயல் அறிஞர் மாக்ஸ்முல்லர், கீழ்கண்ட சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்:

“நான் நண்பர்கள் சிலருடன் டென்னிசன் வீட்டில் தங்கியிருந்தேன். டென்னிசன் எப்போதும் புகைபிடிப்பார். அவரால் புகைபிடிக்காமல் இருக்க முடியாது. ஒருநாள் சுருட்டு பிடிக்கும் பழக்கம் பற்றி காரசார விவாதம் நடந்தது. எல்லோரும் டென்னிசனை கிண்டல் செய்தனர்.

இந்த ஆள் கையில் சுருட்டு இல்லாமல் வாழவே முடியாது என்றனர்.

உடனே ‘யாராவது ஒருவர் எதையாவது நினைத்தால் அதைச் செய்ய முடியும்’ என்றார் புலவர்.

ஐயா, புலவர் டென்னிசன் அவர்களே! அதெல்லாம் உறுதியான ஆளுக்குதான். உம்மைபோல வழவழா கொழகொழா பேர்வழிகளால் அதெல்லாம் முடியவே முடியாது என்று நக்கல் செய்தனர்.

 

டென்னிசனுக்கு ஒரே கோபம். இதோ பார்! செய்து காட்டுகிறேன் என்று ஜன்னல் வழியாக புகையிலை பாக்கெட்டையும் அதை வைத்து ஊதும் குழாயையும் (பைப்) தோட்டத்தில் எறிந்தார். எல்லோரும் திகைத்து நின்றனர். ஒன்றும் பேசவில்லை.

மறுநாள் டென்னிசன் மிகவும் உற்சாகமக வேலைகளைச் செய்தார். இரண்டாம் நாள்,திடீரென் ‘மூட்’ அவுட்டானது; பிறகு வழக்கம்போலக் காணப்பட்டார்.

மூன்றாம் நாள் டென்னிசன் பித்துப் பிடித்தவர் போல இருந்தார். அடக் கடவுளே! டென்னிசனை இப்படி பகடி செய்திருக்க வேண்டாமே என்று எண்ணி நண்பர்கள் வருந்தினர். ஆனால் யாருக்கும் மீண்டும் இது பற்றிப் பேசவே அச்சம்.

 

அன்று காலையில் டென்னிசன் திடீரென்று தோட்டத்துக்குள் நுழைந்தார். தூக்கி எறிந்த புகையிலை பாக்கெட்டையும் பைப்பையும் (சிகார் குழாய்) சேகரித்தார். வழக்கம் போல புகைபிடித்தார்.

ஆனந்தம்; பரமானந்தம்.

எல்லோரும் கப்பு சிப்பென்று அவரவர் வேலையைப் பார்த்தனர். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” – என்று எதையும் செய்ய விரும்பவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” — என்ற பழமொழி சரியாய் போனது.

 

Xxx

Thomas-Alva-Edison

முட்டைக்கோசு இலை சுருட்டு!

பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில நடந்த சுவையான சுருட்டு சம்பவம்:–

 

தாமஸ் ஆல்வா எடிசன் விலையுயர்ந்த, பிரபல ஹவானா (கியூபா புகையிலை) சுருட்டுகளைப் பிடிப்பது வழக்கம். அவர் அறைக்குள் வரும் நண்பர்கள் அனைவரும் அதைக் கைப்பிடி எடுத்து பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வர். அவருக்கோ சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.

இது பற்றி அவருடைய நண்பர் கேரியுடன் அங்கலாய்த்தார்.

“அட! இது என்ன கஷ்டம்! எல்லாவற்றையும் ஒளித்து வையுங்கள்; அப்பத்தான் உங்கள் நண்பர்களுக்குப் புத்தி வரும்” என்றார் கேரி.

“அதுதானே முடியவில்லை. இதெல்லாம் எங்கே ஞாபகத்துக்கு வருகிறது? இன்னொரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன் கேள்” என்று தொடர்ந்தார் எடிசன்

“என் செயலாளர் ஜான்சனை உனக்குத் தெரியுமில்லையா?அவர் அருமையான ஒரு தந்திரம் செய்தார். அவருக்கு சுருட்டு கம்பெனி நண்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் சொல்லி, என் நண்பர்களுக்குப் பாடம் கற்பிக்க, ஒரு விநோத சுருட்டு செய்யச் சொன்னார். நானும் இது பிரமாதமான ஐடியா என்று புகழ்ந்தேன். அதாவது, முட்டைக்கோசு இலையைக் காய வைத்து அதை பழுப்பு/ பிரவுன் காகிதத்தில் சுருட்டு போலச் செய்துவைப்பது. (அந்தக் கண்றாவியைச் சுவைத்துவிட்டால் மீண்டும் தன் நண்பர்கள் சுருட்டு பக்கமே வரமாட்டார்கள் என்று எடிசன் நம்பினார்.)

 

கொஞ்ச காலம் ஆயிற்று; வழக்கம்போல விலையுயர்ந்த சுருட்டுகள் காணாமற்போய்க் கொண்டேயிருந்தன. திடீரென்று முட்டைக்கோசு இலை சுருட்டு ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த நண்பரைத் தொடர்பு கொண்டு, “என்ன ஆயிற்று நம் திட்டம். எப்போது புதுவகை சிகரெட்டுகளை அனுப்பப் போகிறீர்கள்?” என்றேன்.

நாம் ரொம்ப நாளைக்கு முன்னரே அனுப்பிவிட்டேனே! என்றார் அவர்.

உடனே நான் என் மானேஜரைக் கூப்பிட்டு எங்கே அந்த சுருட்டுகள்? என்றேன்.

 

Thomas-Alva-Edison-

என் மானேஎஜர் சொன்னார்: ஒரு பார்சல் வந்தது. நீங்கள் கலிபோர்னியா செல்லுகையில் அதை உங்கள் கைப்பைக்குள் வைத்துவிட்டேனே என்றார்.

கேரி, என்ன நடந்தது தெரியுமா? அந்த சனியன் பிடித்த முட்டைக்கோசு சுருட்டுகள் முழுதையும் நானே குடித்துத் தீர்த்திருக்கிறேன்!!

(நண்பர்களை முட்டாளாக்க நினைத்த தாமஸ் ஆல்வா எடிசன் தானே முட்டாளானார்!)

–சுபம்–

 

Max Muller about Tennyson: Habits die hard! (Post No 2745)

610-Max-Mueller-India-Stamp-1974-225x300

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2745

 

Time uploaded in London :– 14-52

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Thomas-Alva-Edison  Thomas-Alva-Edison-

Cabbage Cigars of Thomas Alva Edison!!

Thomas Edison was telling Mr Cary story one day about the way his friends, when they came into his office, would help themselves to his pure Havana cigars. “They just take them by the handful”, he said.

“Why don’t you lock them up?”, said Mr.Cary.

“Never could remember to do it”, returned Edison. Then, Johnson, my secretary you know, did a clever trick. He had a friend in the cigar business and promised to get him to make me some entirely of cabbage leaves and brown paper.  I thought that was a fine scheme.  But the cigars didn’t come, so I asked him one day about it when I noticed my Havanas disappearing again.

“Why, I sent them to you”, he said. “I left them with your manager.”

“I called the manager in and asked him where those cigars were. “Why”, he said, “I put them in your valise when you went to California last month. I didn’t know what they were”.

“Do you know, Cary” continued Edison, “I smoked every one of those damned cigars myself!”

Xxxx

1992-tennyson-present

This story is told my Max Muller (1823-1900):

“Alfred Lord Tennyson’s pipe was almost indispensable to him, and I remember one time when I and several friends were staying at his house, the question of smoking turned up. Some of his friends taunted Tennyson that he could never give up tobacco.

‘Anybody can do that’, he said, ‘if he chooses to do it’.

When his friends till continued to doubt and to tease him, ‘well’, he said ‘I shall give up smoking from tonight’.

 

The very same evening I was told that he threw his tobacco and his pipes out of the window of his bed room. The next day he was most charming, though somewhat self-righteous.  The second day he became very moody and captious, the third day no one knew what to do with him. But after a disturbed night, I was told that he got out of his bed in the morning, and quietly went into the garden, picked up one of his broken pipes, stuffed it with the remains of the tobacco scattered about, and then having had a few puffs, came to breakfast all right again”.

 

XxxxSubhamxxxx