Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
வில்லி பாரதத்தில் விராட பர்வத்தில் கடவுள் வாழ்த்துக்கள்!
ச.நாகராஜன்
இராமாயணத்தில் சுந்தர காண்டம் எப்படிக் கருதப்படுகிறதோ அதே போல மஹாபாரதத்தில் விராட பர்வம் கருதிப் போற்றப்படுகிறது.
பக்தி சிரத்தையுடன் ஒரே நாளில் விராட பர்வ பாராயணம் செய்தால் நல்ல மழை பொழிந்து நாட்டின் வளம் சிறக்கும் என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.வில்லி பாரதத்தில் விராட பர்வத்தில் ஐந்து சருக்கங்களில் 330
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
இதுவரை அலுமினியம் முதல் நியான் வரை 31 மூலகங்களின் (elements) — தனிமங்களின் – சுவையான கதையைக் கண்டோம். இன்று கரி என்று இளப்பமாகவும் — வைரம் என்று உயர்வாகவும் அறியப்படும் கரியின் – கார்பனின்(Carbon) – கதையைக் கேளுங்கள்.
இதனால் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (Organic Chemistry) என்ற புத்தகம்
tags- கரி , கார்பன், வைரம், ஜெர்மனி, வைர நகரம் , நார்ட்லிங்கன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Diamonds were first mined in India
Knowledge of diamond starts in India where it was first mined .
The word most generally used for diamonds in Sanskrit is Vajra, thunderbolt and Indrayudha.
Because Indra is the warrior god from Vedic scriptures, the foundation of Hinduism, the thunderbolt symbol indicates much about the Indian conception of diamond. Early description of diamond date to the fourth century BCE. By then diamond was a valued material. The earliest known reference to diamond is a Sanskrit manuscript by a minister in northern Indian dynasty . The work is dated from 320-296 BCE
Today diamonds are mined in about 25 countries, on every continent but Europe and Antarctica. For 1000 years starting in roughly the fourth century BCE India was the only source of diamonds. Diamond production has increased enormously in 20th century. India s maximum production, perhaps 50,000 to 100000 carats annually in the sixteenth century, is very small compared to the current production of around 100 million carats.
(It is from a paper cutting from year 2002).
Xxx
My views
I have written some articles on the origin of Diamonds. The Syamantaka Diamond handled by Lord Krishna and his relatives led to violence and several murders. The full story is in the Bhagavad Purana. My view is that Syamantaka corrupted into Diamantaka. My second view is that the murderous Syamantaka changed hundreds of hands and got the name Hope Diamond which is in an American museum now. Hope diamond became Hopeless diamond during the course of time and at last landed in America. If we go by Krishna’s story, we have to put the diamond clock back to 3130 BCE.
Whatever the date one believes in doesn’t matter. Diamond mining originated in India.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS
இது தான் இந்தியா – யுவான் சுவாங்!
ச.நாகராஜன்
இந்தியாவைப் பற்றிப் புகழாத பண்டைய யாத்ரீகர்களே இல்லை. வியப்பின் உச்சிக்கே அவர்கள் சென்றனர்.
சீன யாத்ரீகரானயுவாங் (ன்) சுவாங் கூறியவை இவை:-
கனௌஜ் நகருக்கு வந்த அவர் கூறியது இது:-
“It (Kanuj) has lofty walls and solid trenches; on all sides are seen towers and pavilions. In several places there are also flowery groves and limpid ponds, crystal, clear, in this country there are found in plenty the rarest wares of other lands.”
மஹராஷ்டிராவிற்கு வந்த அவர் கூறியது இது:-
The soil (of Maharashtra) is rich and fertile, it is regularly cultivated and very productive. The climate is hot, and the disposition of the people is honest and simple; they are tall of stature and of stern and vindicative character. To their benefactors they are grateful; to their enemies relentless. If they are insulted, they will risk their lives to avenge themselves. If they are asked to help one in distress they will forget themselves in their haste to render assistance.”
இந்தியர்களைப் பற்றி அவர் கூறியது:-
The Indians are distinguished by the straight forwardness and honesty of their character. With regard
to riches, they never take anything unjustly! With regard to justice, they make even excessive conscessions. Straight forwardness is the leading feature of their administration.
*
கனௌஜ் நகரத்தின் சுவர்கள், வடிகால் குழாய்கள், அரண்மனைகள், கோபுரங்கள் பற்றியும் அங்குள்ள அழகிய பூ மலர்ந்த குளங்களையும் அவர் புகழ்கிறார்.
மஹராஷ்டிர மக்கள் தங்கள் செழிப்பான நிலத்தைப் பண்படுத்தி உழுது அதை எப்போதும் செழுமையாக வைத்திருப்பதையும் சீதோஷ்ண நிலை மிக உஷ்ணமாக இருப்பதையும், மஹராஷ்டிர மக்கள் நேர்மையையும் எளிமையையும் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு நன்றி உடையவர்களாகவும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.
இந்தியர்களின் பொதுவான குணங்களின் அடிநாதமாக ஒளிவு மறைவற்ற நேர்மை இருப்பதை அவர் குறிப்பிடுகிறார். நேர்மை, வெளிப்படையான நடத்தை இவையே இந்தியர்களின் குணாதிசயங்கள். பணக்காரர்களோ எனில் எதையும் அதர்ம வழியில் பெறுவதில்லை. நீதியை எடுத்துக் கொண்டால் அதில் அவர்கள் நல்ல தாராளத்தைக் காண்பிக்கின்றனர். (அதன் பின்னரே உரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்று அர்த்தம்) அவர்களது நிர்வாகத்தில் ஒளிவு மறைவற்ற நேர்மையே அடிநாதமாக விளங்குகிறது என்கிறார் ஹுவான் சு வாங்.
அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு கணம் மனம் வருத்தமுறுகிறது.
எங்கும் லஞ்சம்; எதிலும் லஞ்சம்; நேர்மையற்ற அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் அன்றாட வாழ்வில் அதிகமாக இருப்பதால் நல்லவர்கள் அஞ்சி ஒதுங்க, ரௌடிகள் எங்கும் தடிகளுடன் அலைகிறார்கள்.
இதை மாற்ற மக்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். நேர்மையானவர்கள் நிர்வாகத்தில் இருந்து பழைய பண்புகளைக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டியாக இருந்தால், பழைய புகழோங்கிய நாட்கள் மீண்டும் வரும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Bharatiya calendar system is the most scientific and most accurate in the world. Bharatiya astrologers had divided the whole year into 360 days as early as 1181 BCE. The first day of the year according to the National calendar of Bharat is significant both for its historical impact and for the advent of bountiful nature.
In some parts of India Shalivahana Saka beginning in 78 CE and in other part s VIKRAMA Saka beginning in 57 BCE is followed.
The day recalls the inspiring occasion when the invading Shakas, the barbaric tribal hordes from Central Asia, descending on Bharat like locusts during the first century CE were vanquished by the great emperors Shalivahana and Vikramaditya.
Shalivahana was the king of Shatavahanas with the capital at Prathisthana on the banks of Godavari, in the present day Maharashtra. A beautiful allegory is woven around the singular achievement of Shalivahana depicts how he made clay images of soldiers, breathed life into them and forged a formidable army of warriors.
Another story goes, Shalivahana popularised the figure of the dark Kali in her terrible form trampling upon a demon in colour, and piercing him with her deadly trident . The idol carried its own message, the dark Kali representing the Hindu people rising to their full heroic stature and crushing the foreign aggression of the white Shakas. It also symbolised the triumph of the forces of divinity over those of wickedness.
Vikramaditya, literally the Sun of Valour, was famous not only for the peerless prowess he displayed in liquidating the foreign aggression, he was the patron of Nine Gems of poetic genius, Kalidasa crowning them all.
The king was also celebrated for his supreme sense of justice so much so that ‘Vikramaditya Simhasana’, The Throne of Vikramaditya, has come to mean the seat of undiluted justice. His very name has become so much a part of all that is great and glorious in in Bharat s tradition that many a king in later days even in distant parts of the country prided himself in affixing the title Vikramaditya to his name.
The founding of new eras in the names of Vikrama and Shalivahana signifies the supreme importance accorded in the Hindu history and tradition of safeguarding the nation’s freedom and sovereignty.
Another coincidence is that the great founder of the RSS, Dr Kesav Baliram Hedgewar, was also born on Yugadi, of 1889. It is the New Year Day for many communities who follow Hindu religion.
–FROM A PAPER CUTTING OF YEAR 2005.
–SUBHAM–
tags — Vikramaditya, Shalivahana, Saka, Vikrama Saka
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பெண்கள் வாழ்க Part 15, பெண் கொலை பெரிய பாவம்
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. பெண்களை கொலை செய்தல் மிகப்பெரிய பாவம் என்று இந்துமத நூல்கள் கூறுகின்றன. தாடகை ஒரு பெண் என்று கூறி கொல்ல மறுக்கிறான் ராமன். ஆனால் அவளிடம் பெண்மையோ தாய்க்கே உரித்தான கருணையோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி ராட்சஸியை வீழ்த்தச் சொல்கிறார் விசுவாமித்திர முனி. திரௌபதியை அவமான படுத்திய கௌரவர்களை கொடும்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 19-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM IF U WANT TO LISTEN TO THIS TALK.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்து வருகிறோம். அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை. உன்னைத் தான் நினைத்தேன்; நீ எதிரில் வந்து நிற்கிறாய், உனக்கு நூறு ஆயுசு என்று அனைவருமே ஒரு தடவையாவது சொல்லி இருப்போம். நினைத்தது நடப்பதில்லை; நடப்பது மிகவும் கஷ்டம் என்று நாம் நினைக்கும், நாம் விரும்பும் ஒரு காரியமோ மிக எளிதாக நடக்கிறது. நாம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொருளை அதைப் பற்றி பேசி வாங்க முடிவு செய்த போது அதே பொருளை ஒருவர் பரிசாகத் தருகிறார்.இதை தற்செயல் ஒற்றுமை என்கிறோம். நம்ப முடியாத பல தற்செயல் ஒற்றுமைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஒரு பிரமிக்க வைக்கும் சம்பவத்தைப் பார்ப்போம்.
பிரபல ஆங்கில மாத இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் சிறந்த கட்டுரைகளை மட்டுமே அது ஒவ்வொரு இதழிலும் வெளியிடும் – அதுவும் ஒவ்வொரு சம்பவமும் தகவலும் ஏன், ஒவ்வொரு எழுத்தும் கூடச் சரி பார்க்கப்பட்டு!
ரீடர்ஸ் டைஜஸ்ட் க்ளாஸிக் என்ற ஒரு சிறப்புப் புத்தகத்தில் பல வருடங்களாக இது வரை வெளியான கட்டுரைகளிலிலிருந்து மிகவும் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு அற்புதமான கட்டுரை கர்மபலன் சம்பந்தப்பட்டது. (இதன் மறுபதிப்பை ஜனவரி 2010 ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் படிக்கலாம்) அதில் வரும் சம்பவம் தான் இது!
மார்செல் ஸ்டெர்ன்பெர்கர் என்பவர் ஹங்கேரியில் பிறந்தவர். பிழைப்புக்காக நியூயார்க் வந்து போட்டோகிராபராக தன் வாழ்க்கையைக் கழிக்கலானார். அவரது தினசரி வாழ்க்கை வழக்கமான ஒன்று – வீட்டிலிருந்து ஐந்தாம் அவென்யூவில் உள்ள தன் அலுவலகத்திற்குச் செல்வது, அங்கு வேலையை முடித்து விட்டு திரும்பவும் வீடு வந்து சேர்வது என்பது தான் அவரது வழக்கம்.
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி. 50 வயதான மார்செல் வழக்கம் போல சரியாக 9.09க்குக் கிளம்பும் லாங் ஐலேண்ட் ரெயில்ரோட் புகை வண்டியில் ஏறி உட்சைடு என்ற அவரது இடத்துக்குப் போயிருக்க வேண்டும். அன்று அவருக்கு வழியில் ப்ரூக்ளினில் இருக்கும் தன் நண்பரைப் பார்க்க வேண்டும் போலத் திடீரென்று தோன்றியது.ஆகவே ஒஸோன்பார்க் என்ற ஸ்டேஷனில் இறங்கி ப்ரூக்ளின் செல்லும் ரயிலில் ஏறினார்.தனது நண்பரின் இல்லத்திற்குச் சென்று அவருடன் சற்று நேரம் அளவளாவி மகிழ்ந்து பின்னர் ரயில் நிலையம் வந்து மன்ஹாட்டனுக்குச் செல்லும் ரயிலில் தன் அலுவலகம் செல்வதற்காக ஏறினார்.ரயிலில் ஒரே கூட்டம்.உட்கார இடமே இல்லை.ஆனால் என்ன ஆச்சரியம். அவர் உள்ளே நுழைந்த போது அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டிய ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்க சடக்கென்று அந்த இடத்தைப் பிடித்தார் மார்செல்.
போட்டோகிராபருக்கே உரித்தான இயல்புடன் தனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவரின் முகத்தைப் பார்த்தார். அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு சுமார் முப்பது வயது இருக்கும். ஒரு விதமான சோகம் அவர் கண்களில் ததும்பி இருந்தது.அவர் ஹங்கேரிய மொழியில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். தனது தாய் மொழியில் இருக்கும் பேப்பரைக் கண்டு ஆனந்தம் அடைந்த மார்செல் உடனே அவரிடம் அதைச் சற்று தருமாறு ஹங்கேரிய மொழியில் வேண்டினார். அவருக்கு ஒரே ஆச்சரியம். நியூயார்க்கில் ஹங்கேரிய மொழியில் பேசும் ஒருவரா! அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் அவர் தன் சோகக் கதை முழுவதையும் கூறி விட்டார்.
அவரது பெயர் பாஸ்கின். சட்டம் படிக்கும் மாணவராக இருந்த போது இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. அரசு அதிகாரிகள் அவரைப் பிடித்து இறந்த ஜெர்மானியர்களைப் புதைப்பதற்காக உக்ரேனில் இருந்த முகாமுக்கு அனுப்பி விட்டார்கள்.யுத்தம் முடிந்தவுடன் பல நூறு மைல்கள் நடந்து ஹங்கேரியில் இருந்த டெப்ரெசென் என்ற தன் சொந்த ஊருக்கு வந்த பாஸ்கின் தனது வீட்டிற்குச் சென்ற போது அதிர்ந்து போனார். அங்கே அவரது தந்தை, தாயார், சகோதர சகோதரிகள்,மனைவி யாரையும் காணோம்.அங்கே இருந்தவர்களுக்கு பாஸ்கின் குடும்பம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மலைத்து நின்ற பாஸ்கினை நோக்கி ஓடி வந்த ஒரு சிறுவன், “பாஸ்கின் அங்கிள், உங்கள் வீட்டில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.நாஜிக்கள் உங்கள் மனைவியை அசுவிச் சித்திரவதை முகாமுக்கு கொண்டு சென்று விட்டனர்.” என்று கூறினான்.சோகத்தோடு பாரிஸ் திரும்பிய மார்செல் 1947இல் அக்டோபர் மாதம் நியூயார்க் வந்து சேர்ந்தார்.
இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மார்செலுக்கு திடீரென்று தான் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்மணியின் நினைவு வந்தது. அந்தப் பெண்மணியும் டெப்ரெசனைச் சேர்ந்தவர் தான். அவரது உறவினர்கள் நச்சு வாயு சேம்பர்களில் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். அசுவிச்சில் ஜெர்மானிய ஆயுத பேக்டரியில் வேலை பார்த்து வந்த அவரை யுத்த முடிவில் அமெரிக்கர்கள் விடுவித்தனர்.
பாஸ்கினிடம் மார்செல் அவரது மனைவியின் பெயர் மரியாவா என்று கேட்டார். பாஸ்கின் ஆச்சரியப்பட்டுப் போனார். எப்படி முகம் அறியாத ஒருவருக்குத் தன் மனைவியின் பெயர் தெரிந்தது?
அடுத்த ஸ்டேஷனில் பாஸ்கினை இறங்குமாறு கூறிய மார்செல் ஒரு போன் பூத்திற்குச் சென்று தனது டயரியை எடுத்து ஒரு போன் நம்பரை டயல் செய்தார். மரியாவிடம் அவர் கணவரின் அடையாளங்களைக் கேட்டார். பாஸ்கின் தான் அவரது கணவர் என்று உறுதிப்படுத்திக் கொண்ட மார்செல் போனை பாஸ்கினிடம் தந்து, “உங்கள் மனைவியிடம் பேசுங்கள்” என்றார். வாயடைத்துப் போன பாஸ்கின் சில நிமிடங்கள் அப்படியே நின்றார். பின்னால் போனில் தன் மனைவியுடன் பேசி ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின்னர் பாஸ்கினை ஒரு டாக்ஸியில் ஏற்றி மனைவியிடம் செல்லுமாறு கூறிய மார்செல் தம்பதிகள் இணையும் புனிதமான தருணத்தில் தான் இருப்பது அழகல்ல என்று விளக்கி பாஸ்கினை மட்டும் அனுப்பினார்.
“இப்போது கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறும் மார்செல் சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசுகிறார்.
தன் நண்பரைப் பார்க்க திடீரென்று அவருக்கு ஏன் தோன்ற வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட ரயிலைத் திரும்பும் போது ஏன் பிடிக்க வேண்டும், அதில் ஒரு இருக்கை தனக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும், அருகில் இருந்தவர் அந்தக் கணத்தில் ஏன் ஹங்கேரிய பேப்பரைப் படிக்க வேண்டும்.. இப்படி ஏராளமாக தொடர்ந்து நடந்த அதிசயங்களை நினைவு கூர்கிறார்.
இறைவனின் வழி தனி வழி என்று முடிகிறது கட்டுரை!.
கர்ம பலன்கள் தவறாது அந்தந்த கணத்தில் உரியவரை வந்து அடையும் என்பதைக் காட்டும் இந்தச் சம்பவம் உண்மையில் நடந்தது! ஆனால் நம்மில் ஆயிரக்கணக்கானோருக்கு இது போன்ற அதிசய சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் உள்ள அபூர்வமான நிகழ்வுகளை இனம் காணும் மனோபாவம் தான் நம்மில் பலருக்கு இல்லை. அப்படி அதிசய நிகழ்ச்சிகளை இனம் காணும் சிலருக்கும் அவற்றைதக் கர்ம பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்வில் நிகழும் சம்பவங்களை அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன்னர் அலசினால் கர்ம பலன்களின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்!
உபநிடதம் இதைப் பற்றி விளக்குகையில் எப்படி ஆயிரம் பசுக்கள் உள்ள ஒரு மந்தையில் எப்படி தனது தாய்ப்பசுவை ஒரு கன்றானது கண்டு பிடித்து அதை அடைகிறதோ அதே போல ஒருவனின் நல்ல கர்மமும் தீய கர்மமும் அவனை அணுகுகிறது என்கிறது.
இந்த தற்செயல் ஒற்றுமையை அறிவு பூர்வமாக ஆராய்ந்தார் பிரபல விஞ்ஞானியான கார்ல் யங் (Carl Jung). (1875-1961)
இதற்கு அவர் கொடுத்த பெயர் சிங்க்ரானிசிடி!
சிங்க்ரானிசிடி எனப்படும் “அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை” பற்றிய ஒரு முக்கிய சம்பவம் அவர் வாழ்விலும் நிகழ்ந்தது. ஒரு நாள் ஜங்கிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண்மணி தான் கண்ட கனவை உணர்ச்சி பொங்க விவரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கனவில் அவருக்கு மிகவும் விலை மதிப்புள்ள ஒரு நகை தரப்பட்டிருந்தது. அந்த நகை வண்டு போல செய்யப்பட்ட ஒரு அணிகின்ற கல்! இதை அந்தப் பெண்மணி விவரித்துக் கொண்டிருந்த சமயம் ஜங்கின் ஜன்னலை யாரோ தட்டிக் கொண்டே இருப்பது போன்ற ஒலி எழுந்தது. இந்த ஒலியால் ஈர்க்கப்பட்ட ஜங் ஜன்னலை நோக்கி விரைந்தார். ஜன்னலைத் திறந்தார். ஜன்னலின் வெளியிலிருந்து பறந்து வந்த ஒரு பொன் வண்டு அவர் கையில் வந்து உட்கார்ந்தது. அதைக் கையில் பிடித்துக் கொண்ட ஜங் தன் கனவை விவரித்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் அதைக் காட்டி,”இதோ இருக்கிறது உங்களின் பொன்வண்டு” என்று கூறி விட்டு வண்டை அவர் கையில் கொடுத்தார். இதனால் அசந்து போன அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மிகுந்த புத்திசாலி அவர். நன்கு படித்தவரும் கூட. தன் உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
பிரபஞ்சத்தில் உள்ள ஏதோ ஒரு சக்தி அர்த்தமுள்ள ஒரு தற்செயல் சம்பவத்தின் மூலம் அவரைப் பூரண குணம் அடைய வைத்தது.
தன் கனவை அந்தப் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்த போது ஜன்னலில் ஏன் வண்டு வந்து மோதி ஒலியை எழுப்பி ஜங்கின் கவனத்தை ஈர்க்க வேண்டும்? அந்த வண்டும் சாதாரணமாகக் காணப்படக்கூடிய வண்டு அல்ல. வண்டு இனத்திலேயே அபூர்வமாகக் காணப்படும் வண்டு அது!
அந்தப் பெண்மணியின் மனம் போராட்டத்தின் உச்சியில் எழுப்பிய கூக்குரல் பிரபஞ்ச மனத்தை உலுக்கி அந்த வண்டை அந்த நொடியில் ஜங்கின் ஜன்னலுக்கு வரவழைத்ததா? இந்த சிறிய அற்புதச் செயலின் மூலமாக அந்தப்பெண்மணி பூரண குணம் அடைய வேண்டும் என்று இருந்ததா? அவரது கூக்குரலுக்கு பிரபஞ்சத்தின் விடையா அது? ஜங் ஆராய ஆரம்பித்தார்.
இந்த வண்டு விஷயம் இத்தோடு நிற்கவில்லை.
பிலிப் கஸினோ என்ற ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களைத் தொகுத்து தன்னிடம் நட்பு கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அனுப்பினார். அவர் யோகாவைக் கற்பிப்பவர். பிலிப்பின் ஆராய்ச்சியை ஒட்டி, ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமையை’ இந்த பொன்வண்டு சம்பவம் விளக்குகிறதா என்று குழம்பியவாறே யோசித்தவண்ணம் இருந்தார் ஜங்! தனது வாழ்க்கையில் இப்படி சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என அவர் நினைவுபடுத்திப் பார்த்தார். அன்று முற்பகலில் தனக்கு ஏதேனும் கடிதங்கள் வந்துள்ளனவா என்று பார்க்க வாசலில் இருந்த தோட்டப்பகுதியை நோக்கி நடந்தார். என்ன ஆச்சரியம்! அங்குள்ள செடிகளின் மீதும் அதன் சுற்றுப்புறத்திலும் நூற்றுக்கணக்கான நீல நிற வண்டுகள் ஹூங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் நீல வண்ணம் சூரிய ஒளியில் பட்டு பிரகாசமாக புது வண்ணமாக மின்னிக் கொண்டிருந்தது!
‘என்ன நான் கனவு காண்கிறேனா’ என்று வியந்த அவரால் தான் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை! 36 மணிநேரம் அங்கேயே பறந்து கொண்டிருந்த வண்டுகள் திடீரென இடத்தை விட்டுப் பறந்து மாயமாயின!
உடனே அவர் பிலிப் கஸினோவுக்கு இதைப் பற்றி எழுதி,”ஒருவேளை அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை தொடர்ந்து நீரோட்டம் போன்ற ஒரு தொடர் ஓட்டத்தையும் விளைவித்துக் கொண்டு இருக்குமோ “ என்று வியந்தார்!
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் இப்படி அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை யாரும் கூர்ந்து கவனிப்பதுமில்லை. அது சொல்லும் செய்திகளை அறிந்து கொள்வதும் இல்லை என்பது தான் உண்மை!
பகுப்பாய்வு உளவியலைக் கண்ட மேதையான கார்ல் ஜங் சிக்மண்ட் ப்ராய்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,உல்ப்கேங் பாலி,வில்லியம் ஜேம்ஸ் போன்ற பிரபல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார். அடுத்து இதைப் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களைப் பார்ப்போம்.
ஒரு சின்ன உண்மை! 2011ஆம் ஆண்டு வெளியான எ டேஞ்சரஸ் மெதேட்’ (A Dangerous Method) என்ற ஹாலிவுட் திரைப்படம் ஜங்கிற்கும் சிக்மண்ட் ஃப்ராய்டுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சித்தரிக்கிறது. ஜங்கிடம் சிகிச்சை பெற வந்து அவரை ஈர்த்த கவர்ச்சிப் பெண்மணியான சபீனா ஸ்பீல்ரெய்னுடன் அவர் கொண்டிருந்த உறவையும் இப்படம் விவரிக்கிறது! முடிந்தால் படத்தைப் பார்த்து மகிழலாம்! நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பெண்கள் வாழ்க – 14; பெண்கள் பற்றி வராஹமிஹிரர் !
பெண்களைக் குறைகூறுவோருக்கு எதிர்க் கேள்வி போடுகிறார் வராஹமிஹிரர் . பல ஜோதிட, வான சாஸ்திர நூல்களை எழுதிய இந்த அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்.”உண்மையைச் சொல்லுங்கள் ! பெண்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் எங் ஆண்களிடத்தில் இல்லையா? பெண்களிடம் கூடுதல் குணங்கள் இருந்த போதும் ஆண் தங்கள் அகந்தையால் பெண்களைக் குறை கூறுகிறான் ; .திருமண
tags
– பெண்கள் வாழ்க 14,,வராஹமிஹிரர், விசாக தத்தன், முத்ரா ராக்ஷஸம்