ரத ஸப்தமி ஸ்லோகம் (Post No.9233)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9233

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழைய ‘பேப்பர் கட்டிங்’ PAPER CUTTINGS குகளைக் களைந்து வருகிறேன். இதோ நான் வெட்டி வைத்த ரத்த சப்தமி ஸ்லோகம் . இவ்வாண்டு 2021ல் பிப்ரவரி 19ம் தேதி.வருகிறது. அனைவரும் தலையில் அல்லது தோளில் எருக்கம் இல்லை மீது அரிசி கொஞ்ச்ம வைத்து குளிக்க வேண்டும். மஹாபாரத பீஷ்மரின் நினைவாக .

Rata saptami Sloka

பழைய ரத சப்தமி கட்டுரைகளையும் காண்க



ரத சப்தமி | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ரத-சப்…

· Translate this page

3 Feb 2014 — Please click here for the article. உலக மகா தியாகி பீஷ்மர் நினைவு தினம் · Following a special Puja to Lord Surya …



சூரியனே போற்றி! – 1 (Post No.9216) | Tamil and …

tamilandvedas.com › 2021/02/02

  1.  

Translate this page

3 days ago — tamilandvedas.com, swamiindology.blogspot.com … தை அமாவாசைப்பிறகு வரும் நாளே ரத சப்தமி

–subham–

 tags – ரத சப்தமி

வள்ளுவர் கதை STORY OF TIRU VALLUVAR (Post No.9232)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9232

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழைய ‘பேப்பர் கட்டிங்’ PAPER CUTTINGS குகளைக் களைந்து வருகிறேன். இதோ நான் வெட்டி வைத்த லண்டன் ‘கலசம்’ பத்திரிகையில் வெளிவந்த வள்ளுவர் கார்ட்டூன்/ சித்திரப் படக்கதை  கதை.

STORY OF TAMIL POET TIRUVALLUVAR, AUTHOR OF TIRUKKURAL

–SUBHAM–

TAGS- VALLUVAR STORY

ORIGIN OF SPEECH IN PANINI SIKSHA(Post No.9231)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9231

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Four Types of Speech in the Rig Veda

Speech plays an important part in the utterance of the name of the god. The word speech has a broad meaning.

There are four types of speech.  Only the learned men know them. The first three are always kept secret. It is the fourth one that man speaks.

Rigveda 1-164

The four kinds of speech are

Para, Pasyanti, Madhyama and Vaikhari.

Para is subtle.

Pasyanti is only suggestive.

Madhyama has no phonetic quality of production of sounds. It simply creates a movement of one’s larynx or throat for the purpose of uttering words.

Vaikhari is an articulated speech with accent and meaning.

Xxx

The Panini Siksha

Teachings Panini gives us an account of the articulation of words as under:

The individual Atman – soul- wishing to express something, sends orders through buddhi/intellect to the manas/mind. The mind then strikes at kayagni/the fire of the body and the latter urges the marital/ the vital wind, and the vital wind passing through Ursa/ the chest generates Svarajambu/sound vibration. The sound vibrations rise up to the top of the head from inside the murdhan, a cerebral point and strikes on various spots in the mouth, thereby creating varnam/letters which are divided into five categories.–Panini Shiksha 6-7-8

With Paninis grammar Sanskrit language reached its classic form with developed vocabulary. The greatest linguistic achievement of this remarkable language is that the alphabet begins with vowel s followed by consonants with a definite science of phonetics.

Paninis grammar recognised the root as the basic element of word, classified 2000 monosyllabic roots and introduced the proper use of pre fixes suffixes and inflexions. It is considered the greatest intellectual and scientific achievement of the ancient civilisation of the human race before the nineteenth century, when the whole world was in dark about the subject.

The work contain s about 4000 rules for the cases,

moods, persons, tenses, sandhi/euphonic combination etc.

Patanjali s Mahabhasya /Great Commentary, is composed as a commentary on Paninis grammar. Kashika Vrtti/ Benares commentary of Jayadeva Nd Vamana is also a commentary on Paninis work.

Xxx

The common man utters god’s name with Vaikhari or articulated speech. As one goes from vaikhari to madhyama and then to Pasyanti and para, ones meditation becomes more internal. The higher form of speech is mentioned in the Rig Veda.

The altar is the limit of the earth, the sacrifice is the centre of the universe. Soma is the seed of the powerful horse and Brahman is the highest abode of peace

Rig Veda 1-164-35

SOURCE BOOK –

THE HINDUS A NOBLE RACE, PRANAB BANDYOPADHYAI, SOAS LIBRARY, LONDON

Xxx

tags- tags- origin of speech, Pani, Siksha

யானை குழியில் விழுந்தால் தவளை கூட உதை கொடுக்கும்- ஞான மொழி (9230)

COMPILED   BY KATTUKKUTY

Post No. 9230

Date uploaded in London – –     5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்- 21

Kattukutty

EVERY SUCCESSFUL PERSON HAS A PAINFUL STORY,

EVERY PAINFUL STORY HAS A SUCCESSFUL ENDING,

SO ACCEPT THE PAIN AND GET READY TO SUCCESS !!

XXX

YOU CANT BUY LOVE, BUT YOU PAY HEAVILY FOR IT!!!

THERE IS ONE PERFECT CHILD IN THE WORLD,

AND EVERY MOTHER HAS IT.

XXX

HAVING ONE CHILD MAKES YOU PARENT, HAVING TWO

YOU ARE A REFEREE !!!

XXX

NOBODY CAN TOUCH WORDS,

BUT WORDS DO TOUCH EVERYBODY,

WE ARE THE MASTERS OF OUR UNSPOKEN WORDS,

AND SLAVE TO OUR SPOKEN WORDS!!!!

XXX

SUCCESS IS GETTING WHAT YOU WANT,

HAPPINESS IS WANTING WHAT YOU GET!!!

XXX

THE BEAUTIFUL THING ABOUT TODAY IS THAT

YOU GET THE CHOICE TO MAKE IT

BETTER THAN YESTERDAY!!!

XXX

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்

வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின்மேல் “ ஒன்றுக்கு மேல்எடுக்க வேண்டாம்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

என்று எழுதியிருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த சாக்லெட் பெட்டியின் மேல் ஒரு குழந்தை

பின்வருமாறு எழுதியது. “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்

கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்”

XXXX

நான் இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்று மட்டுமே…..

என்னை பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே.

எனக்கு பிடித்தவர்களை என்னிடமிருந்து தூரமாக்கி விடாதே…..

XXX

ஒரு இளநீர் மற்றொரு இளநீரிடம் பேசிக்கொண்டது :-

இளமையில் வழுக்கை ஏற்படுவதும், முதிர்ச்சியில்

வழுக்கை இல்லாமல் போவதும் நினைத்துப் பார்த்தால்

ஆச்சரியமாக இல்லை ???

XXXX

யானை படுகுழியில் விழுந்து விட்டால் தவளை கூட பின்னாலிருந்து

ஒரு உதை கொடுக்கும்

                                    பாரசீக பழமொழி.

XXXX

அறிவாளியுடன் ஒருமுறை உரையாடுவது ஒருமாதம் நூல்களை

படிப்பதை விட மேலானது

                                       – பழமொழி

XXXX

ஒழுக்கம் பிச்சைக்கார உருவத்தில் இருந்தாலும்

கௌரவிக்கப்படும்

                                        – ஜெர்மன் பழ மொழி

XXXX

தனிமை

தனிமை இனிமையானது – வேதாந்திக்கு

தனிமை அழகானது – ஓவியனுக்கு

தனிமை பயங்கரமானது – இரவில் பயந்தவனுக்கு

தனிமை அலுப்பானது – தலைவிக்கு

தனிமை போரடிப்பது – மாணவனுக்கு

தனிமை கொடுமையானது – கோழைக்கு

தனிமை பலவீனமானது – பெண்ணுக்கு

தனிமை சுகமானது – சோம்பேறிக்கு

தனிமை ஆனந்தமானது – பைத்தியத்திற்கு

தனிமை ஆபத்தானது –  செல்வந்தருக்கு

தனிமை இசைவானது – ஆராய்ச்சியாளனுக்கு

தனிமை துணிவானது – வீரனுக்கு

தனிமை பயனற்றது – பேச்சாளனுக்கு

தனிமை அன்பானது –  பக்தனுக்கு

தனிமை வாய்ப்பானது – சங்கீத் சாதகனுக்கு

தனிமை வெறுப்பானது – காதல் வயப்பட்டோருக்கு

தனிமை மயக்கம் தருவது – குடிகாரனுக்கு

தனிமை உவப்பானது – கஞ்சனுக்கு

XXX

நூல்கள் நிறையவும், நண்பர்கள் குறையவும் இருக்க வேண்டும்.

                                            ஸ்பானிஷ் பழமொழி.

XXXX

கொஞ்சு மொழிகள்

அன்புக்குரியவர்களை நாம் “கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே”

என்று கொஞ்சுகிறோம் அல்லவா???

அது போல பிரஞ்சுக்காரர்கள் “சிறு கீரையே “என்கிறார்கள்.

சீனர்கள் “என் லவங்கப்படையே “ என கொஞ்சுகிறார்கள்.

அரபு நாட்டில் “என் வெள்ளரிக்காயே “என்பதே கொஞ்சும் மொழி.

“இளம் தளிரே “என இனிமையாக கொஞ்சுகிறார்கள பின்லாந்தில்.

“மலரே” என்பது கிரீஸ நாட்டு வழக்கம்.

“பின்கட்டே”என்பார்கள் போலந்துக்காரர்கள்

“காட்டு மலரே” என்று கொஞ்சுவார்கள் லிதுவேனியர்கள்.

“சின்னஞ்சிறு பன்றியே” என்று செல்லமாக கொஞ்சுவது திபேத்தியர்.

“சிறு நத்தையே” என்பது வியன்னா மக்கள் வழக்கம்.

“வெட்டுக் கிளியே”எனகிறார்கள் ஸெர்பியர்கள்.

யூகோஸ்லேவியாவில் “சிறு புல்லே” என்று கொஞ்சுகிறார்கள்.

XXXX

இது தெரியும்……அது தெரியுமா ???

சிறுத்தை தெரியும், உறுத்தை தெரியுமா???

அச்சகம் தெரியும், கச்சகம் தெரியுமா???

குறும்பி தெரியும், எறும்பி தெரியுமா???

கோகுலம் தெரியும், நகுலம் தெரியுமா???

வள்ளுவம் தெரியும், பிள்ளுவம் தெரியுமா???

உறுத்தை — அணில்

கச்சகம்—-குரங்கு

எறும்பி——யானை

நகுலம் ——கீரி

பிள்ளுவம்—-யானை

XXXX

ஒரு சராசரியான பெண், தனக்கு மூளையை விட அழகுதான்

அதிகம் இருக்க வேண்டும் என நினைப்பாள்.

ஏனெனில் ஒருசராசரி மனிதன் சிந்திப்பதைவிட, தன்கண்ணால்

காண்பதையே நம்புகிறான்.

XXXX

நாளாக நாளாக கணவன்மார்களின் “வருமான” சக்தி,

தங்கள் மனைவிமார்களின் “விரும்பும்” சக்தியை சரிக் கட்டவே முடிவதில்லை.

XXXX

ஒரு மாணவனின் ஆராய்ச்சி

காந்தம் என்பது இரும்பை இழுக்கக் கூடியது.

அந்த காந்த சக்தி என்னும் “பவர்” பெண்களிடம் தான் அதிகம்

காணப்படுகிறது!!!

XXXX SUBHAM XXXX

 TAGS- ஞான மொழிகள் 21,

ஜனவரி 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் INDEX(9229)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9229

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

January

1-1-21     9094   மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணரின் பதில்!

2-1-21     9096   ஹிந்துக்களின் எண்ணிக்கை – 5

3-1-21    9100    டிசம்பர் 2020இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள்!

4-1-21     9103    Truth Magazine – ஒரு அறிமுகம் 4-1-21 ஞானமயம் உரை

5-1-21     9105    சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சுபாஷிதம்)

6-1-21     9111  மஹரிஷி சூளி!

7-1-21    9115   காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபாலதாஸர்!

8-1-21    9119   புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத்1 (1-யோக ரகசியம்,2 –

            பரமபதம்)

9-1-21    9123    புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத் 2 (3- முக்தி அடைய

            உள்ள மூன்று யோகங்கள்)

10-1-21  9125  விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ரிகார்ட் செய்தது யார்? (Truth vol 88-2)

11-1-21  9130  பெற்றோருக்கு பணிவிடை செய் – யமனின் உபதேசம்!

12-1-21  9133  ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவின் திரண்ட வடிவமே!

13-1-21  9137  ‘ய’ என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? (11-1-21 ஞானமயம்

              உரை)

14-1-21  9141   சூரியனைப் போற்றித் துதிப்போம்! புகழும் வளமும் பெறுவோம்!

15-1-21   9145   நடந்தவை தான் நம்புங்கள் – 3 (2-8992 3-12-20200

16-1-21    9148  நல்ல ஒரு ஆங்கில இதழ் இனி வராதா? (Kalyana kalpataru)

17-1-21  9152  என்னே விதியின் கொடுமை! (சுபாஷிதம்)

18-1-21 9157   காயத்ரி மந்திரத்தின் பத்து பகுதிகள்; 24 எழுத்துக்களின் அக்ஷர 

            தேவதைகள்

18-1-21 9160   பா.கண்ணன் அறிமுக உரை – 17-1-21 உரை

19-1-21 9162  அறிவியல் வியக்கும் ஸ்ரீ சக்ர ரகசியம் (ஞானமயம் 18-1-21 உரை)

20-1-21  9166  புராணத்துளிகள் 3- அத் 3 (7-எள்,தர்ப்பையின் முக்கியத்துவம்  

          ஏன்; 8- பரீக்ஷித் பெயர் 9- திருதராஷ்டிரனுக்கு விதுரன் அறிவுரை)

21-1-21 9170  ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

22-1-21 9173 சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

23-1-21  9177 உதவிக் குறிப்புகள் – 15 (191-210)

24-1-21  9180  அன்னமும் கொக்கும் வெள்ளை நிறம்! இரண்டிற்கும் என்ன

            வித்தியாசம் (சுபாஷிதம்)

25-1-21  9184  நடந்தவை தான் நம்புங்கள்! – 4

26-1-21  9189  ஒளிவட்ட உண்மைகள்! (ஞானமயம் 25-1-21 உரை)

27-1-21  9192 தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 1 (ஞானமயம்   

           தைப்பூசம் ஆறு நாள் விழாவில் 24-1-21 அன்று பேசிய உரை!)

28-1-21  9195   தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 2

29-1-21  9199  தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 3

30-1-21 9204  ஹிந்துக்களின் எண்ணிக்கை -6 (Truth Vol 88 No 20; 4-12-20)

31-1-21 9207  நடந்தவை தான் நம்புங்கள் – 5

***

 TAGS- ச.நாகராஜன் , ஜனவரி 2021, கட்டுரைகள்

Tolkappiam – a Compilation or Original? Third chapter an Appendix? (Post No.9228)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9228

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Summary in English (This is the summary of my Tamil article with attachments)

Tolkappiar used ‘they say ‘ or ‘He says’ in over 300 places in the three books on Letters (Ezuthu), Word (Sol) and about Tamil Traditions (Porul).

What did he mean by this journalistic jargon, ‘they say’, ‘it is said that’?

Commentators say he mentioned the book before him written by Agastya.

Tolkappiam is a grammar book in Tamil, which Tamils consider the oldest Tamil work available now.

*****

My Views

All the three books were written by the same author, who lived during the mysterious Kalabra (Jains from Karnataka) rule or just after that in 4th or 5th century. The last book on Porul (Tamil Traditions) is not an appendix or a later addition.

At the same period came two more books Tirukkural and Silappadhikaram (all the three books used ADHIKARA, a Sanskrit word , mostly used  by Jains to denote Chapter or Book)

These three verbs ‘Enmanar, Enba, Moliba’ which occur at least 305 times are uniformly used in all the three chapters. Also used by Post Sangam authors. Tamil classification puts the other two books Tirukkural and Silappadikaram in Post Sangam period. (See my attachments in Tamil article posted today giving 305 words).

 Dravidians put forth a curious statement saying that wherever Tolkappiar speaks about Vedas, Gods Varuna and Indra, Eight Types of Marriage put forth by Manu Smrti etc are interpolations!!

Last but not the least, Tolkappiar’s period is different from the period of Tolkappiam. The book in the present form is later. Same with Ilango and Silappadikaram. Book came later than the original author.

Dravidians created a Tolkappiar with moustache to demolish the commentators’  writing that he was a Brahmin Rishi. Old books and old commentators say that he belongs to Jamadagni clan and Kavya Gotra. Tolkappiar means one who belongs to Old Kavya Gotra. His real name was Truna Dumagni according to old Tamil Encyclopedia Abhidana Chintamani of Singaravelu Mudaliyar and 700 year old commentaries.

Dravidias are notorious for wiping out the holy ash from the Tiruvalluvar pictures after 1967. When they came to power in 1967, they defaced Tiruvalluvar and gave him a ‘widow like’ look. Now they have made Tolkappiar  a moustached Brahmin !!!

Strange indeed are the ways of Dravidians!!!

taggs- Tolkappiam, Third chapter, book, appendix

தொல்காப்பியர் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? (இலக்கணம் ) எழுதினாரா? (Post.9227)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9227

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியர் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் எழுதி விட்டேன். இப்பொழுது அவர் பற்றிய மேலும் சில உண்மைகளை அவரே தன து நூலில் காட்டுகிறார். அதை ஆதாரங்களுடன் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் ஒரு  ஜோக்.. திருவள்ளுவர் உருவத்தைக் காட்டும் பழந்தமிழ் நூல் களில் அவர் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி இருக்கும். 1967ல் திராவிடக் கடசிகள் ஆட்ச்சிக்கு வந்தவுடன் அவர் நெற்றியில் இருந்ததை அழித்து விதவை போல ஆக்கிவிட்டனர்.ஆனால் தொல்காப்பியர் படத்தை எந்த நூலிலும் காண முடியாது. தொல்காப்பியர் காப்பியக் குடியில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர் என்றும் அவருடைய உண்மையான பெயர் த்ருண தூமாக்கினி என்றும் பழைய உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் என்சைக்ளோபீடியாவான ‘அபிதான சிந்தாமணி’யிலும் இந்த விஷயம்தான் இருக்கிறது.

காப்பியக் குடி – காவ்ய கோத்ரம் – கவி = ரிக் வேதமும் கிருஷ்ணனும் (பகவத் கீதையில்) புகழும் உஷனஸ் கவி. ரிக் வேத காலத்திலேயே அவர் மிகப் பழைய கால கவி என்பப்படுகிறார்!!!

மீசை வைத்த பிராஹ்மணன் !

ஜமதக்கினி முனிவரின் மகன், பரசுராமனின் சகோதரன். அத்தகைய பெருமை மிகு குலத்தில் உதித்தவர் என்பதே பொருந்தும் இதற்கு இன்னும்  இரண்டு  எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன்  கேரளத்தைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்த பரசுராமன் ‘ஒரிஜினல்’ Original அல்ல. அந்தக் குலத்தில் வந்த , அவரைப் போன்ற சிறப்பு மிக்கவர். இதே போல ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பரசுராமன் (கர்ணனின் குரு ) வருகிறார். மஹாபாரத பரசுராமன் ‘ஒரிஜினல்’ அல்ல. அகத்தியர் என்பதும், பரசுராமன் என்பதும் கோத்திரப் பெயர்கள். நாம் மதுரைக்காரன் என்றவுடனே அவன் செந்தமிழ் பேசுவான் மதராஸ்காரன் என்றால் சம்ஸ்கிருதம் பேசுவான் (வாடா , கஸ்மாலம்; கஸ்மலம் = பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்ட கண்ணன் பயன்படுத்திய சொல் – கஸ்மலம் ) என்றெல்லாம் பொதுப்படையாகக் கொள்வதை போன்றதே இதுவும்.

தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நட்டு மலர்களை வெளியிட்டபோது தொல்காப்பியருக்கு மீசை வைத்து படங்களை வெளியிட்டது! பாவம் அவர் பிராமணர் இல்லை என்று காட்ட இந்த முயற்சி. ஆனால் சிவபெருமானுக்கே மீசை உள்ள பழைய படங்கள் இருப்பது அந்த திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. போகட்டும் . சப்ஜெக்ட் subject டுக்கு வருவோம் .

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உண்டு (அதிகாரம் என்பது தொல்காப்பியம், திருக்குறள் , சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால் இவை மூன்றும் சமணர் ஆடசிக் காலத்தில் — சுமார் 4, 5ம் நூற்றான்டில் தோன்றியவை என்றும்  முன்னரே காட்டிவிட்டேன்)

தொல்காப்பியத்தின் சிறப்பே பொருள் அதிகாரம்தான். தொல்காப்பியருக்கு சுமார் 1000  அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் பல்வேறு விஷயங்களை கதைத்தாலும் இப்படி தனி அதிகாரமாக எழுதவில்லை. ஆனால் இந்தப் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்பது சிலர் கருத்து. ஏனெனில் இதன் சொல் அமைப்பும் , பொருளடக்கமும் அப்படிப்பட்டவை என்பது அவர்கள் வாதம். இந்திரன், வருணன் ஆகியோரை தமிழ்க் கடவுள் என்று பாடிவிட்டார் தொல்காப்பியர் . அதுமட்டுமல்ல பலராமனின் பனைக்கொடி முதலிய விஷயங்களையும் தொல்காப்பியர் காட்டுகிறார். சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத பதத்தையும் பயன்படுத்திவிட்டு நான்கு ஜாதிகள் பற்றியும் பாடுகிறார். அதில் அந்தணரை முதலில் வைக்கிறார். அது மட்டுமல்ல தர்மார்த்த காம மோக்ஷ என்ற வரிசையை அப்படியே தமிழில் திருக்குறள் போலவே அறம்,பொருள், இன்பம், வீடு என்று பேசுகிறார்.

எனது முடிவு

கீழேயுள்ள இணைப்புகளில் தொல்காப்பியர் 300 இடங்களுக்கும் மேலான வரிகளில் ‘என்மனார்’, ‘என்ப’, ‘மொழிப’ எந்றெல்லாம் பாடியிருக்கிறார். இது பத்திரிகையாளர் பயன்படுத்தும் (Journalists Jargon) வழக்கு. ‘அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்’, ‘என்று சொல்லப்படுகிறது’, ‘என்று அறியப்படுகிறது’, ‘பேசப்படுகிறது’ என்ற வகையைச் சேர்ந்தது.  முதல் சூத்திரமே “எழுத்தெனப்படுவது ……………………… “ என்று துவங்குகிறது —

சிலர் , எங்கெங்கு தனக்குப் பிடிக்காத விஷயங்கள் வருகின்றதோ அவற்றை எல்லாம் இடைச் செருகல் (Interpolation)  என்று சொல்லி விட்டனர் . சில வெளிநாட்டுக்காரர்கள் மூன்றாவது அதிகாரமான பொருள் அதிகாரம் பிற்பாடு வந்தது என்றும்  கூறிச் சென்றனர் (Kamil Zvelebil )கமில் சுவலபில் கூட இப்படிச் சொன்னதாக நினைவு.)

ஆனால் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை அல்ல என்பதை அவர் ‘என்ப’, ‘மொழிப’ , ‘என்மனார்’ என்பதை ஒரே வேகத்தில் , ஒரே மூச்சில்  (cogently, uniformly) பாடுவதை 300 இடங்களையும் கவனிப்போருக்கு விளங்கும் .

தொல்காப்பியர் காலத்தை அறியவும் இது உதவுகிறது. ‘என்ப’ என்பதை இவரைப் போலவே திருவள்ளுவரும் அதிகம் பயன்படுத்துகிறார். சங்கப் புலவர்கள் இதை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்குக் கிடைத்த தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்களும் – ஒரே காலத்தவை – களப்பிரர்  காலத்தவை – களப்பிரர் எனப்படும் மர்ம (கர்நாடக சமணர்?? ) ஜாதி ஆட்சி முடிந்த காலத்தவை. அதாவது 4 அல்லது 5ம் நூற்றாண்டு .

இன்னொரு விஷஜ்யத்தையும் சொல்ல வேண்டும். தொல்காப்பியர் ‘ஒரிஜினல்’ வேறு. நாம் மனதிற் கற்பனை செய்யும் தொல்காப்பியர்  வேறு. அதாவது இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது

உண்மையானால், அவர் கஜபாகு (கிபி.132) காலத்தில் வாழ்ந்தவரே. ஆனால் அவர் பெயரிலுள்ள சிலப்பதிகாரம் அந்த இளங்கோ யாத்தது இல்லை. அது போலவே தொல்காப்பியர் என்பவர் அ கத்தியர் மாணாக்கர் என்றால் அவர் வேறு; அவர் பெயரில் நாம் படிக்கும் தொல்காப்பியம்  வேறு.சங்க இலக்கியத்திலும் காண முடியாத நீண்ட உவமை உரு பு பட்டியலைக் கொடுப்பதால் இவர் பழங்கால விதிகளை, சூத்திரங்களை, நமக்கு 5ம் நூற் றாண்டில் தொகுத்துத் தந்தார் என்று சொல்லுவதே  பொருந்தும்.

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தொல்காப்பியர்  மிகப் பழங்காலத்தவர். ஆனால் தொல்காப்பிய நூல்  பிற்காலத்தது.

திராவிட ரகஸியம்

தொல்காப்பியத்துக்கு சொல்லடைவு (Word Index)  வெளியிட திராவிடர்கள் பயப்படுகிறார்கள் . ஏனெனில் அவர் யார், எக்காலத்தவர் என்பது  வெளிப்பட்டுவிடும். அதாவது அவர் சொல்லும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் முதலியன வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும். திருவள்ளுவர் துணிச்சலாக குணம், காமம், காலம், தானம், என்றெல்லாம் சம்ஸ்கிருத்ச் சொற்களை முதலில் வைத்தே கவி பாடினார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவன் காமத்துப் பால் என்று ஒரு அத்தியாத்துக்கு சம்ஸ்கிருதப் பெயர் வைத்தார். இதைப் போலவே த்ருண தூமாக்கினி என்ற பெயர்படைத்த பார்ப்பன தொல்காப்பியரும்  உவம இயல் என்று ஒரு பிரிவுக்கே சம்ஸ்கிருதத் சொல்லை பயன்படுத்துகிறார். ஏனெனில் இவர்கள் அனைவரும் உலகப் புகழ் பெற்ற உவமை மன்னன்  காளிதாசன் காலத்துக்குப் பிற்பட்டவர்கள். சங்கப்  புலவர் சிலரும் வள்ளுவனும் உவமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் கையாளுகின்றனர் .

முதல் இரண்டு அதிகாரங்களில் வேத கால மக்கள் எழுத்தின் பிறப்பிடம் பற்றிப் பாடியதை தொல்காப்பியர் நமக்குத் தருகிறார். கர , கார (அ -கர, உ-கார )  என்பதை பற்றி பாணினி சூத்திரம் செய்தது போலவே இவரும் சூத்திரம் செய்கிறார் . இவர் காலத்தில் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்குவது இருந்ததால் அதுபற்றியும் சூத்திரம் செய்கிறார். மேலும் சம்ஸ்கிருத நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் அது பற்றியும் பாடுகிறார்.

இதற்கெல்லாம் மேலாக இவருக்கு ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து நூலை உலகிற்கு அளித்தது நான்கு வேதங்களில் கரைகண்ட பார்ப்பனன் அதங்கோட்டு ஆச்சார்யா என்பதை பனம்பாரனார் பாடிவிட்டார். அக்கால மன்னர் பெயர்கள் மஹா கீர்த்தி! நூல்களின் பெயர்கள் பூதபுராணம்!! , ஊரின் பெயர் கபாடபுரம்!!! , அவர் படித்தது ஐந்திரம்!!! என்றெல்லாம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதம் வருகிறது. அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்களாக விளங்கின.

305 இடங்களில் “மொழிப , என்ப, என்மனார்” என்பதெல்லாம் அகத்தியர் சொன்னதை இவர் திரும்பிச் சொல்கிறார் என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். “முந்து நூல்” என்று பனம்பாரானார் சொல்லுவதும் அகத்தியமே என்பது ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரின் துணிபு

ஆக முடிவுரை —

தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒருவரால் இயற்றப்பட்டதே.

ஒரே காலத்தில் — திருக்குறள் காலத்தை ஒட்டி – 4, 5-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டதே .

தொல்காப்பியர் பெயரில் இந்த நூல் இருந்தாலும் இதை தொகுத்து நமக்குத் தந்தவர்கள் பிறகாலத்தவரே.

வாழ்க தமிழ், வளர்க தொல்காப்பியன் புகழ்

–subham—

tags தொல்காப்பியர், காப்பி அடித்தாரா?, தொகுத்தாரா ?, இலக்கணம் , எழுதினாரா? 

நடிகை ஹேமமாலினி அம்மா எழுதிய ராமாயணம் (Post.9226)

COMPILED  BY LONDON SWAMINATHAN

Post No. 9226

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

துளசிதாசர் ஹிந்தியில் எழுதிய ராமாயணம் – ராம சரித மானஸ்

அதைத் தமிழில் மொழிபெயயர்த்தவர் – திருமதி ஜெயா சக்ரவர்த்தி

அவர் நடிகை ஹேமா மாலினியின் தாயார்

இதோ துளசி தாஸரின் வரலாறு

Xxxx

பாராயண ராமாயணங்கள்

Xxx subham xxxx

Tags – துளசிதாசர் ,ராம சரித மானஸ் , ஜெயா சக்ரவர்த்தி , பாராயண,  ராமாயணங்கள்

நல்ல நேரம் தெரிய வேண்டுமா ? (Post No.9225)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9225

Date uploaded in London – –     4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெரிய பிசினஸ் துவங்குகிறீர்களா ? பெரிய ப்ராஜெக்ட் project  ஏதேனும் துவங்குகிறீர்களா ?

இதோ  கீழே நல்ல நேரம் காணும் அட்டவணை உளது. புரியவில்லையா சென்னையில் வசிக்கும் கற்றுக்குட்டியை (Free of cost) அணுகுங்கள். ஈ மெயில்தான் என் கட்டுரை முகப்பிலேயே உள்ளதே

tags – சம்பத்தாரை , சேமத்தாரை, மைத்ரத்தாரை சாதகத்தாரை,  நல்ல நேரம்

கோவில் மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்!(Post.9224)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9224

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தெலங்கானாவில் கோவில் மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்!

ஜெர்மனியில் ஒரு ஹிந்து ஆலயம்!!

ச.நாகராஜன்

  1. தெலங்கானா மாநிலத்தில யதாத்ரி மாவட்டத்தில் துர்கபள்ளியில் உள்ள சிவலிங்கம் கோவிலின் மேல் ஒரு பச்சைத் துணி போடப்பட்டு அது ஒரு மசூதியாக மாற்றப்பட்டு விட்டது. ஜிஹாதி வெறியர்கள் இரும்புக் கரத்தால் ஒடுக்கப்பட வேண்டும். மதிமயங்கிக் கிடக்கும் அரசு விழித்தெழுமா?

I. The Shivalinga, in the Turkapalli in the Yadadri district of Telangana, has

been transformed into a dargah with a green cloth overlapping the temple.

Jihadists or fanatics need to be restrained with an iron hand. The Government deserves awakening from stupor.

II. ஹரி ஓம்

ஜெர்மனியில் ஒரு ஹிந்து ஆலயம் உருவாகி இருக்கிறது. அதற்கான செலவு

800,00,00,000/. இந்த மொத்தத் தொகையும் ஜெர்மானியர்களாலேயே சேகரிக்கப்பட்டது. சுமார் 9000 குடும்பங்கள் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளன.

ஒன்பது வருடங்களுக்கு முன்னால் 40000 தமிழ் குடும்பங்கள்

ஸ்ரீ லங்காவிலிருந்து ஜெர்மனிக்கு வந்தன. அங்கு ஹிந்துக்கள் கொடுத்த நன்கொடை மூலம் ஸ்ரீ அம்பா ஆலயத்தை நிர்மாணித்தன. ஏராளமான கூட்டம் இருந்த போதிலும் கூட ஒழுங்குக்கட்டுப்பாடு இருப்பதாகவும், அங்கு அமைதி தவழ்வதாகவும் பார்வையாளர்கள் கூறுகின்றனர். விக்ரஹத்தின் ஊர்வலம் பிரமாதமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

II. Harih Om

A Hindu temple in Germany, it’s cost •800,00,00,000/-, all collection by Germans

only and nearly 9,000 German families have been converted to Hinduism.

40,000 Tamils came from Sri Lanka toGermany and nine years back got the Sri AmbaTemple constructed with the help of Hindu donations. Observations reveal that despite crowd, the environment is very calm and disciplined. The Parade (Parikrama) of Goddess is gorgeous and decent.

III. கேரளத்தில் மாப்பிள்ளை ஜிஹாதி – 1921

தீவிரவாதியும் முஸ்லீம் கிரிமினலுமான ஒருவனைப் பற்றி இப்போது மலையாளத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. 1921ஆம் ஆண்டில் அமைதியை விரும்பும் ஹிந்துக்களுக்கு எதிராக மாப்பிள்ளை ஜிஹாதி கலவரத்தைச் செய்தவன் அவன். கிரிமினல் ரிகார்டு உள்ளவன் அவன்.

அவனது பெயர் சக்கிபரம்ப வரியான்குன்னத்து குஞ்சஹம்மது ஹாஜி. அவனது படையைச் சேர்ந்த எழுத்தறிவில்லாத குண்டர்கள் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்றுகுவித்ததோடு மட்டுமின்றி அவர்களது நிலத்தையும் சொத்தையும் அபகரித்து அவர்கள் அனைவரையும் இஸ்லாமுக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் செக்குலர் ஹிந்துவான பிரித்விராஜ் சுகுமாரன் என்பவர் தான் இந்த கிரிமினலான வரியான்குன்னத்து குஞ்சஹம்மது ஹாஜியின் புகழ் பாடி இந்த ரோலில் நடிக்கிறார்.

மார்க்ஸீய வரலாற்று ஆசிரியர்கள் கேரளாவின் சரித்திரத்தை திருத்தி எழுதியுள்ளனர். மாப்பிளா ஜிஹாதியை ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர்வீரர்களின் இயக்கம் என்றும் எழுதியுள்ளனர்.

III. Mappila Jihad in Kerala-1921

Now, a Malayalam movie is being produced glorifying a fanatic Muslim gangster

with a history of criminal activities, who led Kerala’s Mappila Jihad (revolts) against

peace-loving Hindus in 1921. This criminal named Chakkiparamban Variyankunnathu Kunjahammed Haji and his army of illiterate Muslim gangsters not only massacred thousands of Hindus, but seized their land and properties, and also converted them en masse into Islam. Ironically, a Sickular Hindu entertainer named Prithviraj Sukumaran is going to play the glorified role of the criminal

Jihadist Variyamkunnathu Kunjahammed Haji.

Marxist historians have distorted Kerala’s history and projected the Mappila Jihad as a freedom fighters’ movement against the Britishers.

**

நன்றி, ஆதாரம் Truth Weekly from Kolkata Vol 88 No 26 dated 15-1-2021

tags – கோவில்,  மசூதி, அநியாயம்