அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-1 (Post No.5467)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-12 am (British Summer Time)

 

Post No. 5467

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மு.இராகவையங்கார்

பிறந்த ஆண்டு – 1878

இறந்த ஆண்டு- 1960

 

மு.ராகவ அய்யங்கார், தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவை மிகவும் அற்புதமான சேவை. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், மஹா கவி பாரதி, வ.உ.சி, உ.வே. சாமிநாத அய்யர் மற்றும் அவரது சம காலத்திய அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஒருங்கே பாராட்டப்பட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட புகழ்மிகு செந்தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியர்.

 

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். அவரது 60 ஆண்டு நிறைவின் போது வெளியான மலரில் அவரைப் பற்றிய முழு விவரங்களும் வெளியாகின. இதோ வையாபுரிப் பிள்ளை எழுதிய முகவுரை, ராமசந்திர தீக்ஷிதரின் கட்டுரை ஆகியன.

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

 

அவரது ஆராய்ச்சியின் சிறப்பு

 

 

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

to be continued in part 2 and 3…………………….

அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்

அவரது வாழ்க்கைக் குறிப்பு ( 60 வயது வரை)

பாரதியின் பாராட்டும் வ.வு.சியின் பாட்டும்

–subham-