DUMB CAN SPEAK, LAME CAN CLIMB A HILL – FAMOUS SLOKA IN RIG VEDA!(Post No.10065)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,065

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There is a famous sloka in Sanskrit which is known to all Krishna devotees. But not many people know that it is based on a mantra in the Rigveda, oldest book in the world. It is amazing to see all the Bhakti verses have their origin in the Rigveda. Many scholars have written that Bhakti movement was a later development in Hinduism. It is not correct. Most of the famous lines found in Tamil Tevaram and Divya Prabandham are in the Rigveda. Tamil saint Tirumoolar used the cow symbolism found in the Rigveda. Sangam Tamil poot Mamoolanar used the Sky-Boat- Sun symbolism in Akananuru that is found in the Rigveda. I am pretty sure that we may see all the lines in Meera Bhajan or earlier Jeya deva Ashtapathis and Purandaradasa’s Kritis/compositions.

Tamils rightly called all the Bhakti verses as (Tiru) Marai, meaning Vedas. And the saints themselves say that they repeat what is found in the Vedas. Great Tamil saint Tiru Gnana Sambandar quotes Rigveda very often (rukku  in Tamil) .Nammalvar, greatest of the Tamil Vaishnavite saints, has the epithet ‘Maran who did Veda in Tamil’( வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்).

In the Vedas the devotional lines are attributed to Indra, Agni, Asvins instead of Shiva and Vishnu. For a Hindu all are same, only the names are different. Throughout the Vedas we see the same attributes are given to different gods. We see the same in all Sahsranamas (1008 holy names) attributed to different Gods in modern Sanskrit.

Bhagavad-Gita also has Bhakti Yoga in addition to Gnana and Karma Yogas.

Here is the oft quoted Sanskrit verse :–

Mookam Karoti Vachalam

Pangum Langhayate Girim

Yatkripa Tamaham Vande

Paramananda Madhavam

DIVINE GRACE OF KRISHNA can make a dumb man eloquent and a lame man climb mountains!

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ।

यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ॥

Another translation of the same verse:-

Muukam Karoti Vaacaalam Panggum Langghayate Girim |

Yat-Krpaa Tamaham Vande Param-Aananda Maadhavam ||

(I salute Lord Madhava by whose grace the dumb can become eloquent and the lame can cross over mountains).

In the Rig Veda hymn 112 in the first Mandala we see

RV.1-112-8

Mighty ones with what powers you gave Pravraj aid what time you made the BLIND AND LAME TO SEE AND WALK

This is verse where the seer Kutsa Angiras ives a long list of miracles done by the Twins ‘Asvins’.

A rig Vedic poet says

I saw it, I saw it, I saw Indra’s chariot with my own eyes in front of me.

This is echoed by Appar in Tevaram and Bhoothathalvar and Nammalvar in Divya Prabandham.

Appar says I saw his foot(prints). That is Lord Shiva’s foot.

Boothathalvar says I saw his body, his hands and the Light Emitting  Sacred Wheel in his hand.

Nammalvar says I saw I saw I saw, I saw the sweetest scene by my own eyes. Comrades! come and join me in praising Him.

Mooka Kavi and Kumaraguruparar are some examples who composed verses after getting cured of their dumbness.

The Rig Vedic seers address Gods as dear friends and they always call their companions ‘ Comrades.’ So the Alvars and Saivite Nayanmars juse the same expressions that were found in the oldest book.

Vedas praise all gods as Bright Lights and equal to Sun, that is also found in Tamil verses.

(I have written this matter in Tamil sometime ago; I give below the relevant verses n Taml)

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

 பொருள்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

இதற்கான மூலம்  இந்த மந்திரத்தில் (RV.1-112-8) வருகிறது

முடவனான பராவிரஜனை நடக்கச் செய்தீர்கள், குருடனான ரிஜ்ராகவனைக் கண் பார்வை பெறச் செய்தீர்கள்,சப்பாணியான சுரோணனை நகரச் செய்தீர்கள் என்று குத்ச ஆங்கீரசன் அஸ்வினி தேவர்களைப் புகழ்கிறார்.RV 1-112-8

xxxx

கண்டேன் அவர் திருப்பாதம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

—–அப்பர் தேவாரம்

xxx

கண்டோம் கண்டோம்

கண்டோம் கண்டோம் கண்டோம்

      கண்ணுக்கு இனியன கண்டோம்

தொண்டீர் எல்லீரும் வாரீர்

      தொழுது தொழுது நின்று ஆர்த்தும்

வண்டு ஆர் தண் அம் துழாயான்

      மாதவன் பூதங்கள் மண்மேல்

பண் தான் பாடி நின்று ஆடி

      பரந்து திரிகின்றனவே    –நம்மாழ்வார் -திருவாய்மொழி, வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்

xxx

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்

கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்

உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்

மறு நோய் செறுவான் வலி    — பூதத்தாழ்வார்        (67)

ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2 (Post.9654)

http://swamiindology.blogspot.com ›

  1.  

27 May 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்.

Tagged with Mukam karoti vachalam – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › mukam-karoti-vachal…

  1.  

23 Feb 2013 — Mookam karoti vachalam, Pangum langhayate girim. Yat krupa tamham vande, Paramanand Madhavam. (I salute Lord Madhava by whose grace the dumb …

–subham–

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 1 (Post No.10064)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,064

Date uploaded in London – 7 September   2021        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 6-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

ஸ்ரோதர வெங்கடேசம் ஸ்மராம்யஹம் ஸ்ரோதர வெங்கடேசம்!

சிவசிந்தாநவிலோலம்,சிவகதாததிகேலம், சிவராமாஸ்ரமபாலம், சிவகைவல்யானுகூலம்!

கங்கையிற் புனிதமாய காவிரி தீரம் கண்ட மகான்கள் பலர். அவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்கிறார் திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! இவர் 1635ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். 1720 இல்  மறைந்தார்.

அற்புதமான இவர் சரித்திரம் பல அபூர்வமான நிகழ்ச்சிகளைக் கொண்டதாகும்.

தெலுங்கு பிராமணரான இவர் கர்நாடகத்தில் மைசூரில் தந்தை தாயுடன் வசித்து வந்தார். மைசூர் அரசாங்கத்தில் இவரது தந்தையார் லிங்கராயர் திவானாகப் பதவி வகித்து வந்தார். பெற்றோர்கள் காலமானவுடன் இவரை மைசூர் மஹாராஜா தன்னிடம் திவானாகப் பணி செய்ய அழைத்தார். ஆனால் இவருக்கோ அந்த ‘மன்னர் சேவகம் பிடிக்கவில்லை. மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட மைசூர் அரசர் அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவைக் கேள்விப்பட்ட ஸ்ரீதர ஐயாவாள் மன்னரின் வீரர்கள் தனது வீட்டிற்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே  தனது வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டார். யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். அனைவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள அரசனின் வீரர்கள் அவர் இல்லம் வந்த போது அங்கு எடுத்துச் செல்லும்படியாக ஒன்றுமே இல்லை. ஸ்ரீதர ஐயாவாளும் அவரது மனைவி லக்ஷ்மியும்  உஞ்சவிருத்தி ஜீவனம் செய்ய ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்ட மைசூர் மன்னர் மனம் மிக வருந்தினார். தனது செயலுக்கு மன்னிக்க வேண்டும் என்று அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அவர்களும் அரசனை மன்னித்து விட்டு மைசூரை விட்டுப் புறப்பட்டனர். தீர்த்த யாத்திரையை மேற்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் திருச்சி, ஜம்புகேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய ஸ்தலங்களை தரிசித்தார். திருச்சியில் மாத்ருபூதேஸ்வர சதகத்தைப் பாடி வழிபட்டார். ஒவ்வொரு ஸ்தலத்திலும் பாடல்களைப் பாடித் துதித்த அவர், சகாஜிராஜபுரம் என்று அழைக்கப்பட்ட திருவிசைநல்லூரை வந்து அடைந்தார். 1685ஆம் ஆண்டு முதல் 1712ம் ஆண்டு முடிய தஞ்சையை ஆண்ட இரண்டாம் ஷாஷி 45 வேத பண்டிதர்களுக்கு தானமாக அளித்ததால் இந்த ஊர் அந்தப் பெயரைப் பெற்றது. மிகவும் ரமயமான அந்த ஊர் அவரது மனதைக் கவரவே அங்கேயே தங்கலானார்.

தங்கள் ஊருக்கு வந்து தங்கியுள்ள மஹானின் மஹிமையை ஊரார் நன்கு உணர்ந்தனர். தஞ்சை அரசனான ஷாஜியை அணுகிய ஊர் மக்கள் தங்கள் ஊரில் வசிக்கும் மகானின் பெருமையைச் சொல்லி அவர் வாழ்வதற்காக ஒரு வேலி நிலத்தையும் ஒரு வீட்டையும் அளிக்குமாறு வேண்டினர். தஞ்சை அரசனும் மனமுவந்து அதை அளித்தார். ஊர் மக்கள் இதை ஸ்ரீதர ஐயாவாளிடம் சொன்னால் அவர் இதை ஏற்க மாட்டார் என்பதை அறிந்து அதைச் சொல்லாமல் அங்கேயே வசிக்குமாறு செய்தனர்.

தஞ்சையை ஆண்ட மன்னரான ஷாஜி ஸ்ரீதர ஐயாவாளைப் பெரிதும் போற்றி வணங்கியவர். ஐயாவாள் அவருக்குப் பல விதத்திலும் ஆலோசனை சொல்லுவது வழக்கம். அவரது பெருமையை உணர்த்தும் வண்ணம் அவரது வாழ்க்கை வரலாற்றை எட்டு சர்க்கம் அடங்கிய ஷாஷி ராஜ சரித்ரம் அல்லது ஷாஹேந்த்ர விலாஸம் என்ற நூலாக அவர் எழுதினார். அதில் அவர் ஷாஜியின் ராமேஸ்வர யாத்திரையைக் குறிப்பிடுகிறார். ஷாஜிக்காக அவர்  பதமணி மஞ்சரி என்ற சம்ஸ்க்ருத அகராதி நூலையும் இயற்றினார்.

தினமும் உஞ்சவிருத்தி செய்து சாப்பிடுவது அவரது வழக்கமானது. பகலில் கர்கடேஸ்வரர் தரிசனம் செய்வதும்  மாலையில் அருகில் உள்ள திருவிடைமருதூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் மஹாலிங்க ஸ்வாமியை தரிசிப்பதும் அவரது வழக்கம்.

தன்னிடம் வரும் மாணாக்கர்களுக்கு அவர் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பார். நாட்கள் கழிந்தன. சிறந்த பாகவதோத்தமராகத் திகழ்ந்த அவர் நாமசங்கீர்த்தன மஹிமையை உலகெங்கும் பரப்பினார். தவளை ஒன்று கரக், கரக், கரக் என்று போடும் சத்தத்தில் கூட ஹர ஹர ஹர என்ற நாமம் தெரிவதாக அவர் கண்டார். ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் சதாசிவ ப்ரஹ்மேந்திராள் மற்றும் போதேந்திர ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தனர். போதேந்திரர் திருவிசைநல்லூருக்கு மிக அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து நாம மஹிமை பற்றியும் இதர ஆன்மீக விஷயங்களையும் பற்றிப் பேசி அதை உரிய வகையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாயினர். செங்கோட்டை ஆவுடை அக்காள் உள்ளிட்டவர்கள் அவரிடமிருந்து நாம மஹிமையைக் கேட்டறிந்தனர். ஆவுடை அக்காள் தனது பாடல்களில் ஐயாவாளைக் குறிப்பிடுகிறார்.

ஒரு நாள் தனது தாயாருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டியிருந்த தினத்தன்று காவேரிக்கு ஸ்நானம் செய்ய அவர் சென்றார்.  அங்கே வழியில் ஒரு தாழ்ந்த குலத்தவன் பசியால் வருந்தி இரண்டு நாட்கள் ஏதும் சாப்பிடாமல் வாடி இருந்ததைக் கண்டார். அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து சிரார்த்தத்திற்காக சமைத்த உணவை அவனுக்கு அளித்து உண்ணுமாறு செய்தார். பசியாறிய அவன் திருப்தியுற்றான். ஆனால் இதைக் கண்ட ஊர் பிராமணர்கள் அவரது இல்லம் சென்று, “சிரார்த்த தினத்தன்று இப்படிச் செய்யலாமா? நீங்கள் சுத்தி செய்து கொண்டால் தான் உங்கள் வீட்டிற்குள் நாங்கள் நுழைவோம். கங்கையில் நீங்கள் ஸ்நானம் செய்ய வேண்டும்என்று கண்டிப்பாகக் கூறினர்.

அவர் இறைவனைத் துதித்து கூர்ச்சத்தைப் போட்டு மந்திரங்களைச் சொல்ல திரிமூர்த்திகளும் பிராமணர்களாக வந்தனர். அவரும் சிரார்த்தத்தை முறையாகச் செய்து முடித்தார். இதைப் பார்த்த ஊரார் அதிசயித்தனர்.

ஊர் அபவாதம் நீங்க அவர் கங்கைக்கு யாத்திரையாகக் கிளம்ப யத்தனிக்க, கங்கை அவர் முன் தோன்றி, “நான் கார்த்திகை  மாதம் அமாவாசையன்று உங்கள் இல்லத்திற்கு வருகிறேன் என்று கூறி மறைந்தாள்.

கார்த்திகை அமாவாசை தினம் வந்தது. அன்று அவர் கிணற்றின் முன் நின்று கங்காஷ்டகத்தை இயற்றிப் பாட கங்கை கிணற்றில் புகுந்தாள். கிணற்றிலிருந்து கங்கை நீர் பெருகிப் பொங்கி வீட்டை நிறைத்து வெளியில் வீதியிலும் பிரவாகமாக ஓட ஆரம்பித்தது. எல்லோரும் அவரது மஹிமையை உணர்ந்தனர்.

இன்று வரை கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அவரது இல்லத்தில் கங்கை வருவதும் பக்தர்கள் அங்கு ஸ்நானம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஒரு சமயம், தஞ்சாவூரில் அவர் இருந்த போது  ஒரு சிறு பையனைப் பாம்பு கடித்து விட்டது. அவன் இறந்து போனான். அவன் மீது கருணை கொண்ட அவர் 29 துதிப்பாடல்கள் அடங்கிய தாராவளி ஸ்துதி என்ற துதியை இயற்றிப் பாட பாம்பின் விஷம் கீழே இறங்கி கடிபட்ட பையன் உயிரைப் பெற்றான்.

இதனால் அவர் மஹிமையை உலகம் நன்கு உணர்ந்தது.

தினமும் மாலையில் மஹாலிங்க ஸ்வாமியையும் ப்ருஹத் சுந்தர குஜாம்பாளையும்  அவர் தரிசித்து வரும் நாளில் ஐப்பசி மாதம் ஒரு நாள் மழை கொட்டு கொட்டென்று கொட்ட காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஐயாவாள் வெளியே செல்ல முடியாத அளவு  மழை இருக்கவே அவர் மனம் மிக வருந்தினார். தரிசனம் முடிந்த பின்னரேயே உணவு அருந்துவது அவர் பழக்கம் என்பதால் உணவும் உண்ணாமல் அவர் தியானத்திலேயே இருந்தார். அப்போது இரவு நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கதவைத் திறந்தார். அங்கு திருவிடைமருதூர் அர்ச்சகர் கையில் பிரசாதத் தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

“நீங்கள் ஸ்வாமியை தரிசிக்காமல் உணவு உண்ணுவதில்லை என்பதை நான் அறிவேன். வீரசோழன் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் இருப்பதும் எனக்குத் தெரியும். அதிர்ஷ்டவசமாக ஒரு படகுக்காரன் என்னை இங்கு கொண்டு வந்து விட்டான். இதோ, பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் அர்ச்சகர்.

மஹாலிங்க ஸ்வாமியின் கருணையை எண்ணி அதை எடுத்து உண்ட ஐயாவாள் அர்ச்சகரை வீட்டில் இரவு நேரத்தில் படுத்து உறங்க ஒரு போர்வையைக் கொடுத்தார்.

காலையில் அர்ச்சகரைக் காணோம். நேராகக் கோவில் சென்ற ஐயாவாள் குருக்களைக் கண்டு, “ என்ன, சொல்லாமல் கிளம்பி விட்டீர்களே என்று சொல்ல அவர் திகைத்தார். “நான் வந்தால் அல்லவா சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும். நேற்று பெயத மழையில் நான் எப்படி உங்கள் இல்லத்திற்கு வர முடியும்? என்று அவர் வியப்புடன் கேட்டார்.

அர்ச்சகருடன் அவர் கர்பக்ருஹம் சென்று பார்க்கையில் அவர் அர்ச்சகருக்கு அளித்த போர்வை அங்கு இருந்தது.

இறைவனே அர்ச்சகர் உருவில் அவர் இல்லம்  எழுந்தருளியிருப்பதை அறிந்த அவர் விழிகளில் கண்ணீர் ததும்ப இறைவனின் கருணையை நினைத்து வழிபட்டார். அவர் நாவிலிருந்து தயா சதகம் என்ற அற்புத சதகம் வெளிப்பட்டது. இந்த சம்பவம் எங்கும் பரவ அவரது மஹிமை இன்னும் அதிகமாக மக்களால் உணரப்பட்டது.

                    **                 தொடரும்

Xxxxxxxxxxxx

tags- திருவிசைநல்லூர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 1, 

MAX MULLER GANG AND MARXIST GANG EXPOSED BY A WOMAN POET (Post No.10063)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,063

Date uploaded in London – 6 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Rigveda is the oldest anthology and religious book in the world. Herman Jacobi of Germany and Bala Gangadhar Tilak of India dated the book around 4000 BCE based on astronomical data in the Rigveda. It has got more than 20 women poets and stands unique in the world. Ancient languages like Hebrew, Greek, Latin, Persian, Chinese , Egyptian and Sumerian have got a few poetesses only, that too  later than the Rigveda. Tamil, which is the junior most among the ancient languages have got over 25 poetesses but several thousand years after the Rig Veda. Tamil is the youngest language in the group of classical languages. Tamil poetesses belong to first three centuries of common era CE.

The so-called scholars who are part of anti Hindu Marxist gang or anti Hindu Max Muller gang argue that the Vedic Hindus were immigrants from a cold region. Those half baked, jaundiced eyed, twisted angled, cross eyed fellows did not agree on the period of the immigration or the region from where they emigrated. This itself exposes their hollow and shallow hypothesis.

Hindus are the only people who use water from birth to death in all rites and religious ceremonies. Had they migrated from a cold area like central Asia or Siberia they wouldn’t even touch water like our modern brothers in the West. My white friends in London rarely take daily shower. But they wouldn’t smell like us. They never sweat like us, Hindus, because they are genetically designed that way. These gangs have been lying about Soma Juice as well. None of the gang members lived as a Hindu , practised as a Hindu or believed like a Hindu. They were pukka anti Hindu and never said a single word about other religions. This also shows their true colours.

A poem in the Rig Veda in the name of Rishi Apaalaa is very interesting and it shows that the Vedic Hindus were great farmers. This woman Apala prays to Indra to cure her skin disease, to give good hair growth in her father’s bald head and a fertile growth in their farms.

There is some unknown ritual as getting one through the three knaves of a chariot. None of the idiots in the West agree on what it is. She says that she found the valuable Soma plant near a stream while walking. She adds she would crush it with her teeth and give it to Indra. There are over 1000 references to Soma juice in the Veda. They used it thrice a day in the fire sacrifices. The first was in the early morning before sunrise. No westerner gets up that early, leave alone going to shower.

This woman is cured of skin disease after finding this herb.

The woman brings out some valiant information in her poem.

What do we know from this poem?

1.Soma cures even skin disease

2.Herself and her father were suffering from some rare skin disease and both of them lost hair in their body.

3. Through her prayer and use of Soma herb, both of them were cured.

4. And the most interesting point is she prayed for a fertile growth in her father’s field. This shows that they were farming. A lot of references on agriculture and agricultural machinery or equipment’s are available in the Rig Veda. Since it is a religious book and not a book on Botany or Agriculture we get them as passing remarks. One must read the Veda with a farmer’s eyes.

5.Soma plant is associated with falcon, hawk and eagle in several hymns ,at least in ten hymns. The seers/rishis say Soma was brought by falcon. None gave a satisfactory explanation for this. But they say they have identified the plant!!!!! A big joke!

6.Poetess Apala found this herb near a stream, probably she lived in a mountain. Rig Veda sings about 99 rivers, hills and unknown rivers and unidentified lakes. Vedic Hindus lived in a vast region between Afgahnistan and Delhi on the banks of Yamuna. In one and the same verse they mentioned Yamuna and far west Parusni river.

7.So finding Soma plant near a stream just like that by a woman raises interesting issues.

8.Interesting comparisons

Lot of people wrote that Bhakti movement was a very late one. Though Bhagavad Gita has Karma, Bhakti, Gnana yogas, Rigveda has got more references to Bhatkti. Like the Ramayana fame Forest tribal woman Miss Sabari who tasted every berry fruit before giving  it to Rama and Rama happily accepted it. This poetess Apala used her teeth to extract Soma juice and offered it to Indra. Indra accepted it. Sabari, probably followed Apala.

Another interesting comparison between the Tamil poetess Andal and Apala is the patriotism. Andal who lived 1400 years ago in Tamil Nadu, India also prays for abundant milk and fertile lands. In her third verse in Tiruppavai, she prays for Three Rains a Month ( it is a Hindu phrase to show the prosperity of land) and water stagnant fields with greeneries.

Apala could have stopped praying for herself. But she prayed for her father as well . Throughout the Rig Veda we see close knit family relationship. They always use similes like a lover rushing to her lady love or vice versa , child getting warmth from the clothes of father or mother, or son inheriting the father’s property.

Apala did not stop with her family. She wants prosperity to the country as well. Her patriotism makes her to sing for the prosperity of the green fields as well.

This poem has a single reference to growth of hair below her waist. This gave much fuel to sex maniacs in the West. Even if they find a single word about sex in the Hindu literature, they write doctoral thesis and publish a book. So much sex starved maniacs. Every house has got two important parts- one kitchen and another toilet. The non believers, the non practitioners, the anti Hindu Marxist, Max muller gangs are interested only in the toilets and not in the kitchen!

xxxx

Here is Apala’s poem RV 8-91

1. DOWN to the stream a maiden came, and found the Soma by the way.

     Bearing it to her home she said, For Indra will I press thee out, for Sakra will I press thee out.

2. Thou roaming yonder, little man, beholding every house in turn,

     Drink thou this Soma pressed with teeth, accompanied with grain and curds, with cake of meal and song of praise.

3. Fain would we learn to know thee well, nor yet can we attain to thee.

     Still slowly and in gradual drops, O Indu, unto Indra flow.

4. Will he not help and work for us? Will he not make us wealthier?

     Shall we not, hostile to our lord, unite ourselves to Indra now?

5. O Indra, cause to sprout again three places, these which I declare,-

     My father’s head, his cultured field, and this the part below my waist.

6. Make all of these grow crops of hair, you cultivated field of ours,

     My body, and my father’s head.

7. Cleansing Apala, Indra! thrice, thou gavest sunlike skin to her,

     Drawn, Satakratu! through the hole of car, of wagon, and of yoke.

In some books, RV 8-91 is given as 8-80 because of 11 Valakhilya hymns.

Rig Veda Mandala 8 Hymn 91

कन्या वारवायती सोममपि सरुताविदत |
अस्तं भरन्त्यब्रवीदिन्द्राय सुनवै तवा शक्राय सुनवै तवा ||
असौ य एषि वीरको गर्हं-गर्हं विचाकशद |
इमं जम्भसुतं पिब धानावन्तं करम्भिणमपूपवन्तमुक्थिनम ||
आ चन तवा चिकित्सामो.अधि चन तवा नेमसि |
शनैरिव शनकैरिवेन्द्रायेन्दो परि सरव ||
कुविच्छकत कुवित करत कुविन नो वस्यसस करत |
कुवित पतिद्विषो यतीरिन्द्रेण संगमामहै ||
इमानि तरीणि विष्टपा तानीन्द्र वि रोहय |
शिरस्ततस्योर्वरामादिदं म उपोदरे ||
असौ च या न उर्वरादिमां तन्वं मम |
अथो ततस्य यच्छिरः सर्वा ता रोमशा कर्धि ||
खे रथस्य खे.अनसः खे युगस्य शतक्रतो |
अपालामिन्द्रत्रिष पूत्व्यक्र्णोः सूर्यत्वचम ||

kanyā vāravāyatī somamapi srutāvidat |
astaṃ bharantyabravīdindrāya sunavai tvā śakrāya sunavai tvā ||
asau ya eṣi vīrako ghṛhaṃ-ghṛhaṃ vicākaśad |
imaṃ jambhasutaṃ piba dhānāvantaṃ karambhiṇamapūpavantamukthinam ||
ā cana tvā cikitsāmo.adhi cana tvā nemasi |
śanairiva śanakairivendrāyendo pari srava ||
kuvicchakat kuvit karat kuvin no vasyasas karat |
kuvit patidviṣo yatīrindreṇa saṃghamāmahai ||
imāni trīṇi viṣṭapā tānīndra vi rohaya |
śirastatasyorigvedaarāmādidaṃ ma upodare ||
asau ca yā na urigvedaarādimāṃ tanvaṃ mama |
atho tatasya yacchiraḥ sarigvedaā tā romaśā kṛdhi ||
khe rathasya khe.anasaḥ khe yughasya śatakrato |
apālāmindratriṣ pūtvyakṛṇoḥ sūryatvacam ||

—subham—

tags-  Rigveda, Apala, Sabari, Andal, RV.8-91

திருவலஞ்சுழி திருத்தலம்! (Post No.10061)

பிரஹன்நாயகி சத்யநாராயணன்

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,061

Date uploaded in London – –   6 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 5-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருவலஞ்சுழி திருத்தலம்!

ஓதமார் கடலின் விடம் உண்டவன், பூத நாயகன் பொற்கயிலைக்கு இறை

மாதொர்பாகன், வலஞ்சுழி ஈசனைப், பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே!

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றாக அமையும் திருவலஞ்சுழி ஆகும். இந்தத் தலமானது தமிழகத்தில் சுவாமிமலைக்குத் தெற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணம் தஞ்சாவூர் மார்க்கத்தில்  கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மூலவர் திரு நாமம் : திருவலஞ்சுழிநாதர், கற்பகநாதேஸ்வரர், கபர்த்தீசர், கற்பகநாதர்   

அம்மனின் திருநாமம் : பெரிய நாயகி, பிருஹந்நாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்   தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்

இந்தத் தலத்தில் ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமாதேவி, இந்திரன், திருமால்,பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தலத்தின் இறைவன் ஸ்வயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருந்து அருள் பாலிக்கிறார்.

இந்தத் தலத்திற்கு சக்தி வனம், தக்ஷிணாவர்த்தம், திரிணாவர்த்தம் எனப் பல பெயர்கள் உண்டு. இந்த ஆலயம் தேவேந்திரனின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டதாகும். காவிரி நதி இந்தத் தலத்தை வலமாகச் சுழித்துச் செல்வதால் இது திருவலஞ்சுழி என்னும் பெயரைப் பெற்றது.


மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிப் பல புராண வரலாறுகள் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அதில் கடும் விஷம் தோன்றியது. இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை வேண்ட அவர், இந்தக் காரியத்தை விக்னேஸ்வரர் பூஜையின்றித் தொடங்கியதால் ஏற்பட்டது இது என்று கூறினார். தேவர்கள் கடல் நுரையினால் ஒரு விநாயகரை உடனே உருவாக்கினர். அதற்குப் பூஜை செய்து, பின்னர் பாற்கடலைக் கடைந்து தங்களுக்கான பயனைப் பெற்றனர்.

தேவேந்திரன் அந்த விநாயகரை தனது நித்ய பூஜைக்காக எடுத்துக் கொண்டு வலம் வருகையில் இந்தத் தலத்தில் அந்த விநாயகரை வைத்து பூஜை செய்தான். பூஜை முடித்த பின்னர் விநாயகரை எடுக்கப் பார்க்கும்போது விநாயகரை எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் இங்கு வந்து பூஜை செய்யும்படி உத்தரவு பெற்ற அவன் விநாயகரை அங்கேயே விட்டுச் சென்றான். கடல் நுரையினால் ஆக்கப்பட்டதால் வெள்ளை வெளேரெனக் காட்சி தந்த விநாயகருக்கு ஸ்வேத விநாயகர் என்று பெயர்.   

 இந்தத் தலம் காவிரி ஆற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு தலமாகும். ஒரு சமயம் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து பூமியைப் பிளந்து வெளி வந்ததன் காரணமாக  வெளி வந்த இடத்தில் ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டது. அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளியான காவிரி இந்தப் பள்ளத்தில் இறங்கி விட்டது. இதைக் கண்ட சோழ மன்னன் திகைப்புற்றான். அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. பாதாளத்தில் ஒரு மன்னனோ அல்லது ஒரு முனிவரோ இறங்கி உயிர்த் தியாகம் செய்தால் பாதாளம் மூடப்பட்டு பழைய நிலை ஏற்படும் என்றது அசரீரி.  ஏரண்டம் எனப்படும் கொட்டைச் செடிகளுக்கு இடையே தவம் செய்து கொண்டிருந்த  ஹேரண்ட முனிவர் என்பவர் இதைக் கேட்டார். அவர் மன்னனைத் தேற்றித் தானே அந்தப் பள்ளத்தில் இறங்கினார். பள்ளம் மூடியது. காவிரி மீண்டும் பாயத் தொடங்கியது. இன்றும் இந்த ஆலயத்தில் ஹேரண்ட முனிவரின் சிலையைக் காணலாம்.

   இந்தப் பள்ளத்திலிருந்து எழுந்த ஆதிசேஷன் மஹா சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாமத்திலும் ஒவ்வொரு தலமாக நான்கு தலங்களை வழிபட்டான் அதில் ஒன்று திருவலஞ்சுழி ஆகும். ஏனைய மூன்று தலங்கள் திருநாகேஸ்வரம்,திருப்பாம்புறம், திருநாகைக்காரோணம் ஆகியனவாகும். இன்றும் அவன் அப்படி வழிபடுவதாக ஐதீகம்.

ஐந்து நிலைகளுடன் கூடிய பெரிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி இங்கு அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தின் பின்புறம் திருக்குளமும், மண்டபக் கோவிலும் உள்ளன. இதற்கு அடுத்த கோபுர வாயிலில் கொடிமரமும் நந்தி மண்டபமும் உள்ளன.   

     அதன் பின்னர் ஸ்வேத விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கு விநாயக மண்டபம் சித்திர வேலைப்பாடுடன் சிறப்புற அமைந்துள்ளது. இது இந்திரனால் அமைக்கப்பட்டதாகும். ஸ்வேத விநாயகருக்கு இங்கு, இதர ஆலயங்களில் நடப்பது போல அபிஷேகம் எதுவும் நடப்பதில்லை. சுமார் பத்து அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளை பிள்ளையாருக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அத்துடன் பச்சைக் கற்பூரத்தை அரைத்து விநாயகரின் திருமேனியில் அவரைத் தொடாமல் தூவி விடுவது வழக்கம். ஆகவே இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி விநாயகர் ஆவார். திருவிடைமருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, இந்தத் தலம் அதற்குரிய பரிவாரத் தலமாக விளங்குவதோடு விநாயகருக்கான சிறப்புத் தலமாகவும் அமைகிறது.

மூன்றாவது வெளிப் பிரகாரத்தின் தென்புறத்தில் அம்பிகையின் சந்நிதி கிழக்குநோக்கியுள்ளது. சதுர்புஜங்களுடன் அம்பிகை கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.

இங்குள்ள அஷ்டபுஜ காளி,  பைரவ மூர்த்தி சக்தி வாய்ந்தவர்களாவர். உள்பிரகாரத்தில் முருகப் பெருமான் ஆறு முகங்களுடனும், பன்னிருகரங்களுடனும் கிழக்கு நோக்கி மயில் மீது அமர்ந்து இரு தேவியருடன் இருந்து அருள் பாலிக்கிறார்.

இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் மூன்று திருப்பதிகங்களையும் அப்பர் இரு திருப்பதிகங்களையும் அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலையும் அருளி உள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருவலஞ்சுழிநாதரும் பிருஹந்நாயகியும் ஸ்வேத விநாயகரும்  அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  திருஞானசம்பந்தரின் அருள் வாக்கு இது:                                                            

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே, இருங்கடல் வையத்து      

முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை, முழுமணித் தரளங்கள்         

மன்னு காவிரி சூழ், திருவலஞ்சுழி வாணனை, வாயாரப்                 

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே!               

  நன்றி வணக்கம்!                

***

tags- திருவலஞ்சுழி, என்ன புண்ணியம் செய்தனை

ஆகஸ்ட் 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள்(Post 10060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,060

Date uploaded in London – 6 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

August

1-8-21    9916   ஜூலை 2021இல் வெளியாகியுள்ள S.நாகராஜன் கட்டுரைகள்

2-8-21    9921   மஹாத்மா காந்திஜி – தன்னைப் பற்றிய தவறான

           விமரிசனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்!

3-8-21    9927  அருணகிரிநாதர் போற்றும் முருகன் – 1 ஞானமயம் ஆடிக் 

           கிருத்திகை 2-8-21 உரை

4-8-21    9932  அருணகிரிநாதர் போற்றும் முருகன் – 2 ஞானமயம் ஆடிக் 

           கிருத்திகை 2-8-21 உரை

5-8-21    9937  350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் – 1  

           ஞானமயம் 2-8-21 உரை

6-8-21    9940  கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா 

           இந்துமதம்!

7-8-21    9944   350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் – 2  

           ஞானமயம் 2-8-21 உரை

8-8-21    9948   முயற்சியே வெற்றி தரும் ! சுபாஷிதம் – T.S. கௌரிபதிபதி

            சாஸ்திரி – (21- 25)

9-8-21   9953    பலாப்பழம் சாப்பிடலாம் – டயபடீஸ் இருந்தாலும்! (ஹெல்த்கேர்  

            ஆகஸ்ட் 2021 கட்டுஐ)

10-8-21 9957   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 1 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

11-8-21  9962   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 2 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

12-8-21  9965   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 3 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

13-8-21  9969   தேனீக்கள் இல்லாத உலகம் (AIR உரை எண் -8)

14-8-21  9973   மஹரிஷி அரவிந்தர் – 1  (ஞானமயம் 9-8-21 உரை)

15-8-21  9976    மஹரிஷி அரவிந்தர் – 2  (ஞானமயம் 9-8-21 உரை)

15-8-21  9977    தெய்வத் தமிழ் கண்டவர்!

16-8-21  9980   சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின்

             கதை!

17-8-21  9986  மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 1 16-8-21 ஞானமயம் உரை

18-8-21 9991     மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 2 16-8-21 ஞானமயம் உரை

19-8-21 9994    மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 3 16-8-21 ஞானமயம் உரை

20-8-21 9998     பக்திப் பெருக்கால் தம்மை மறந்து ஆடுவோரே உண்மை

             பக்தர்கள்!

21-8-21 10001    பத்தாயிரம் கட்டுரைகளைப் பதிப்பித்த மாபெரும் சாதனை!

22-8-21 10004   புராணத்துளிகள் 3ஆம் பாகம் அத் 13 (41 to 45) 41.மகாலக்ஷ்மி 

             தோற்றம் 42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர்

             ஜீவராசி அடையும் நாசம் 43. சிவாலயம் எழுப்புவதால்

             அடையும் பயன்கள் 44. சிவனை பூஜித்து நன்மை

             அடைந்த்வர்கள் 45. ஹரிச்சந்திரன் சரிதத்தைக் கேட்பதன் பயன்!

23-8-21 10008    தள்ளாடும் தமிழகம்!   

24-8-21 10012    குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்-1, ஞானமயம்  23-8-21   

            உரை

25-8-21  10018 குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்-2, ஞானமயம்  23-8-21

             உரை

26-8-21  10022  அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!

27-8-21  10025  அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய ஊடகச் செய்திகள்!

28-8-21  10028   கேள்விகள் , ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!

30-8-21  10030   எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு?

31-8-21  10034    மகோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!

***

tags- ஆகஸ்ட் 2021 , ச.நாகராஜன், கட்டுரைகள்,

PLEASE JOIN US TODAY MONDAY 6-9-2021

Mr Subramanian Sitaram, Mumbai

(Extended Broadcast to commemorate Bharati Memorial Centenary)

6 -9– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER – 

Talk by SITARAMAN SUBRAMANIAN, MUMBAI- 20 mts

தலைப்பு: புகழ்க் குடை – கவிஞர் திருலோக சீதாராம் – ஓர் அறிமுகம்

சுப்ரமணியன் சீதாராம் – ஓர் அறிமுகம்

சுப்ரமணியன் சீதாராம் தமிழ்க் கவிஞர் திருலோக சீதாராம் (1917-1973) – ராஜாமணி  தம்பதிகளின் 7 மக்களில் 5 வதாகப் பிறந்தவர்.

தந்தை திருலோகம் மறைந்த பொழுது 17 ஆண்டுகளே நிரம்பி இருந்தாலும், தந்தையுடன் அவரின் இறுதி மூன்று ஆண்டுகள் உடனிருந்து அவருடன் பயணங்கள் சென்று இலக்கிய சொற்பொழிவுகள் கேட்பது, எழுத்தாளர்கள் சந்திப்பு என்று பயிற்சி பெற்றவர். திருலோகத்தின் எழுத்துக்கள் அனைத்தையும் பயின்றவர். கவிஞர் 1973ல் மறைந்தவுடன், தன் கல்லூரி படிப்பை தொடராமல் அவர் நடத்தி வந்த “கவிஞர் அச்சகம்” என்ற அச்சகத்தையும் “சிவாஜி” மாத இதழையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 1977ல் வங்கிப் பணியில் சேர்ந்து 2016 இறுதி வரை பணி புரிந்தார். இந்தியாவில் 30 ஆண்டுகளும் துபாயில் 9 ஆண்டுகளும் வங்கிப் பணியில் இருந்தார். வங்கிப் பணியின் பல துறைகளிலும் பணி செய்திருந்தாலும், ‘கருவூலம் மற்றும் இடர் மேலாண்மை’ துறைகளில் (Treasury and Risk Management) வல்லுநராக விளங்கினார். தற்பொழுது இவ்விரு துறைகளில் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

திருலோகத்தின் கவிதைகளை சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என்.ராமச்சந்திரன் அவர்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் நூலாக 2014ல் வெளிக்கொணர்வதில் பங்காற்றினார். திருலோகத்தின் வாழ்க்கையை ஆவணப் படமாக தயாரித்து 2016ல் வெளியிட்டார். திருலோகத்தின் நூற்றாண்டு விழாவை சென்னையில் ஏப்ரல் 1, 2017 அன்று ஏற்பாடு செய்து நடத்தினார். தற்பொழுது லண்டனில் இருந்து பரதநாட்டிய கலைஞர் டாக்டர் சாமுண்டீஸ்வரி குப்புஸ்வாமி தயாரித்து வரும் “குருவிக்கூடு” என்ற திருலோகத்தின் கவிதை நாடகத்தை நாட்டிய நாடகப்  படமாக உருவாக்கும்  முயற்சியில் பங்களிப்பு செய்து வருகிறார்.

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SRIDHARA AYYAVAL- 15 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -10

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXXXXXXXXXXXXXXX

BHARATI CENTENARY COMMEMORATION TALKS AND SONGS

SONG BY CHENNAI MRS LAKSHMI RAMASAMY

SONG BY MR YOGESWARAN SONG FROM GERMANY

NEW POEMS:

DR A.NARAYANAN POEMS ON BHARATI READ BY RANI  SRINIVASAN, LONDON

TALKS BY

SRIDHARA BHATTAR,SYDNEY, AUSTRALIA

Xxx

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

Mr Subramanian Sitaram, Mumbai

XXXX SUBHAM XXXX

tag- publicity692021

உலக இந்து சமய செய்தி மடல் 5-9-2021 (Post No.10059)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,059

Date uploaded in London – 5 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை  செப்டம்பர் ஐந்தாம் தேதி 2021

ஆம் ஆண்டு


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் லண்டன் சுவாமிநாதன்


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது லண்டன் சுவாமிநாதன்


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மந்திரி முருகன் ஆசி

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமி மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், சுவாமியை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்

அப்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ”ராமேஸ்வரம் முதல் காசி வரை, காஞ்சிபுரம் வழியாக ரயில் சேவை துவக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார். இது குறித்த மனு, மடத்தின் சார்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

XXXXXXXXXXXX

விநாயகர் சதுர்த்தி பேரணி நடத்தவே கூடாது என்பதை ஏற்க முடியாது:

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும், பேரணி நடத்தவே கூடாது என்பதை பாரதீய ஜனதாக் கட்சி, ஏற்றுக்கொள்ளாது என்றும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள். காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. டாஸ்மாக்கைத் திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பா.ஜ., ஏற்றுக் கொள்ளாது.. இவ்வாறு அண்ணாமலை  கூறினார்.

XXXX

கொரோனா தொற்று பரவலை காரணமாக வைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில், விநாயகர் சிலைகளை நிறுவவும், அவற்றை கடலில் கரைக்கவும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு, ஹிந்து மத தலைவர்கள் மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* காடேஸ்வர சுப்பிமணியன், தலைவர் – ஹிந்து முன்னணி:

ஹிந்துக்களும் ஓட்டு போட்டுத் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பதை மொத்தமாக மறந்து விட்டு, அரசு செயல்படுகிறது. அரசு விழாக்கள் என்ற பெயரில், தினமும் ஆயிரக்கணக்கில் கூட்டி வைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் நடத்தும்போது வராத கொரோனா, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டால் மட்டும் பரவி விடுமா?

ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது

சென்னை : ‘மதுக் கடைகள், பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்’ என நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு. அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் தி.மு.க., திணிக்கிறது.


அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் பாதிக்கிறது. இது, அவர்களின் வயிற்றை அடிக்கிறது . ஹிந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க, தி.மு.க., முயல்கிறது. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

XXXXXXXXXXXXXXXXXXX

ஒற்றுமையாக இருந்து நெருக்கடிகளை வெல்வோம் ஆர்.ஆர். கோபால்ஜி பேச்சு

தமிழக கோயில்களில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராத, உள்துறை பணியாளர்களாக, தெய்வீக பணிகளில் ஈடுபட்டிருக்கும், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், மடப்பள்ளி ஊழியர்கள், இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜியின் தலைமையில்,’தெய்வீக கைங்கர்ய பேரவை’ என்ற அமைப்பின் கீழ் இணைந்துள்ளனர்.


‘தெய்வீக கைங்கர்ய பேரவை’யின் முதலாவது ஆலோசனைக்கூட்டம் திருச்சியில்  நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், மாநிலத் தலைவர் ஆர்

ஆர்.கோபால்ஜி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றபிறகு அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் பாரம்பரியமாக கைங்கர்யம் செய்து வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், மடப்பள்ளி சிப்பந்திகள் மற்றும் உள்துறை பணியாளர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு நெருக்கடிகள் தரப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘ஹிந்து சமய வழிபாட்டு முறைகளில் தலையிடமாட்டோம்’ என்று கூறியிருந்தார். ஆனால், செயல்பாடு மாறுபாடாக இருக்கிறது., கோயில் பணியாளர்கள், தங்களுக்குள் பேதம் பார்க்காமல், ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து வெற்றிபெற முடியும். வெற்றி பெறுவோம். இவ்வாறு கோபால்ஜி  பேசினார்.

நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை சிவபுரம் வேதாகமபாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவாசங்கத் துணைத்தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்துபரிஷத் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் வரவேற்றார்..

XXXXX

மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல

”மதநம்பிக்கை வழிபாடு, சடங்கு ஆகியவற்றில் தலையிடக்கூடாது என அரசியல் சாசன சட்டம் கூறினாலும், ஹிந்து மதத்தில் மட்டும் அரசுகள் தொடர்ந்து தலையிட்டு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன்? அது நல்ல அறிகுறி அல்ல” என மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது:

திருக்கோயில்கள் நிர்வாகத்தில் முதன்மை அதிகாரத்தை ஆகமங்கள் அத்திருக்கோயிலின் ஆச்சார்யருக்கு வழங்கியுள்ளன.

ஹிந்து மதத்தில் நம்பிக்கையே இல்லாதவர்கள், ஹிந்து மதத்தை சீர்திருத்தவேண்டும் என்று கூறிக்கொண்டு வெளியிட்ட தங்கள் விருப்பங்களையெல்லாம், திருக்கோயில் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசுகள் வலிந்து திணிக்க ஆரம்பித்தன.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மத சடங்குகளிலும், கோயில் வழிபாடுகளிலும் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல. இவ்வாறு ஸ்கந்தகுரு வித்யாலயம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம் கூறினார்.

XXXXXXXXXXXXXXX

சுவாமி பிரபுபாதாவின் ‘நினைவாக 125 ரூபாய் நாணயம்; மோடி வெளியிட்டார்

ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என அழைக்கப்படும் ‘இஸ்கான் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்த தினம் செப்டம்பர் முதல் தேதி  கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அவரது நினைவாக 125 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இஸ்கான் நிறுவனத்தின் பணிகள் மற்றும் சேவைகளை பாராட்டினார். இந்திய மரபுகளின் சர்வதேச விளம்பர தூதுவராக இந்த அமைப்பு செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.

சுவாமி பிரபுபாதர், கிருஷ்ணரின் அசாதாரண பக்தர் மட்டுமின்றி, இந்தியாவின் பக்தராகவும் இருந்தார் எனக்கூறிய மோடி, இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது இயக்கத்தின் பங்கேற்பையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, இஸ்கான் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

XXXX

மதுராவில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை: முதல்வர் யோகி உத்தரவு

உத்தரப் பிரதேசத்திலுள்ள  மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள தெய்வீக நகரங்களான ஏழு நகரங்களில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட மதுரா வந்த யோகி ஆதித்யநாத், கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்மபூமி கோயிலில் வழிபட்டார்.

பிறகு, ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் யோகி பேசியதாவது: கடந்த 2017-ம் ஆண்டில் இங்குள்ள மக்கள் கோரிக்கையை ஏற்று, பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதனால், இங்குள்ள 7 தெய்வீகத்தலங்கள் புனித்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது, அந்த 7 நகரங்களிலும் இறைச்சி, மாமிசம் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது ஏற்கப்பட்டு, இந்த ஏழு நகரங்களிலும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த இரண்டையும் விற்பனை செய்பவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இந்த இரண்டையும் விற்பனை செய்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
XXXXXXXXXXXXXXX

இன்று ஆசிரியர் தினம். ஞானமயம் குழு ஆசிரியர்கள் அனைவர்க்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

XXXXXXXXXXXXXXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் லண்டன் சுவாமிநாதன்

நன்றி, வணக்கம்

Tags – உலக, இந்துசமய, செய்தி மடல்592021

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 5-9 -2021 (Post No.10058)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 10,058

Date uploaded in London – 5 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by LAYASHREE KALYANASUNDARAM

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by LAYASHREE KALYANASUNDARAM

Xxxx

Allahabad HC judge to Centre: Make cow national animal

Justice Shekhar Kumar Yadav said ‘scientists believe that the cow is the only animal that inhales oxygen and exhales oxygen too’.

The court made the observation while denying bail to one Javed, who was charged with offences under the Prevention of Cow Slaughter Act in Uttar Pradesh. (File photo)

Rejecting the bail petition of a man booked under the UP Cow Slaughter Act, Justice Shekhar Kumar Yadav of the Allahabad High Court on Wednesday urged the Central government to bring a Bill in Parliament for “protection of cows” and to declare “cow protection as a fundamental right of Hindus”.

Justice Yadav also advised the Central government to declare cow as the national animal.

“Keeping in mind the circumstances, the cow must be declared national animal and protection of cows must be a fundamental right of Hindus because we know when the country’s culture and faith are hurt, the country becomes weak,” Justice Yadav said.

XXXXXXX

Teachings from Arthashastra, Bhagavad Gita may be added to India’s military training curriculum

Defence sources told News18 that the project was aimed at exploring select ancient Indian texts in the context of strategic thinking and leadership in the Indian Armed Forces

A recent internal study conducted by the College of Defence Management (CDM) has recommended exploring ways of incorporating ‘relevant teachings’ from ancient Indian texts such as Kautilya’s Arthashastra and Bhagavat Gita into the current military training curriculum. The study also suggested setting up an ‘Indian Culture Study Forum’ and a dedicated faculty to research on this possibility.

Located at Secunderabad, CDM is a premier tri services military training institution, where senior officers from the Army, Navy and the Indian Air Force are trained and groomed for higher defence management.

The project titled “Attributes of Ancient Indian Culture and Warfare Techniques and its incorporation in present day strategic thinking and training” was sponsored by Headquarter Integrated Defence Staff, News18 has learnt.

XXXXX

HSS UK condemns ‘Dismantling Global Hindutva’ conference

Cosponsored by departments and centres of more than 60 centres and 45 universities, a three-day ON LINE conference on ‘Dismantling Global Hindutva’ is going to take place between September 10 to September 12. 

 In a statement given to Asian Voice, Dhiraj D Shah, President HSS UK said, “Hindu Swayamsevak Sangh UK vehemently condemns the forthcoming “Dismantle Global Hindutva conference” which has been designed to project Hindus disproportionately and falsely as purveyors of extremism, deny genocide and ethnic cleansing of Hindu people and most troubling, label those who disagree as followers of Hindutva which it defines as Hindu extremism.

The organisers are well known seasoned anti-Hindu/anti-India forces who have a well funded and well-resourced ecosystem in media and academia. Scores of universities (mainly in the USA) seem to have sponsored this hate conference but recent denial of such sponsorship by some universities exposes the falsehood and credibility of the organisers.

Many keynote speakers are known for their open support to ultra-violent Maoist and Naxalite groups which have been conducting armed struggle against the Indian State. The world knows the liberal, inclusive and peace-loving nature of Hindu diaspora which has always contributed to the welfare of all irrespective of race, colour and religion.”  Said Dhiraj D Shah, President H.S.S. UK .

XXXXX

JANMASHTAMI  PROCESSION  IN KASHMIR

After a gap of 32 years, the Kashmiri Pandits organised a Janmashtami procession to celebrate the birthday of Lord Krishna in Srinagar on Monday amid tight security arrangements.

The group began the ‘jhanki’ procession from the Ganpatyar temple in the Habba Kadal area of the city. The yatra covered major spots in the city including Kralkhud, Barbarshah, Amirakadal bridge and Jehangir chowk, a PTI report quoted officials as saying.

The devotees, including people from all age groups, danced alongside the chariot and distributed sweets among people and chanted prayers of “Hare Krishna Hare Ram”.

“This Jhanki Yatra is a beautiful way of celebrating Janmashtami because through this we can show our devotion towards Lord Krishna,” a local told ANI.

“An act of brotherhood has been shown today as all the other communities of Kashmir, cooperated during the Yatra and it was smoothly conducted”, said another local.

XXXXX

PM Modi releases special Rs 125 coin on ISKCON founder’s 125th birth anniversary

Srila Bhaktivedanta Swami Prabhupada founded the International Society for Krishna Consciousness (ISKCON) commonly known as the ‘Hare Krishna movement’.

Prime Minister Narendra Modi Wednesday released a special commemorative coin of Rs 125 to mark the 125th birth anniversary of ISKCON founder Srila Bhaktivedanta Swami Prabhupada via video conferencing.

Prabhupada founded the International Society for Krishna Consciousness (ISKCON) commonly known as the ‘Hare Krishna movement’.

Releasing the coin, PM Modi said, “Today we are celebrating 125th birth anniversary of Srila Prabhupada. It is as if the joy of meditation/devotion and contentment have come together. Millions of followers of Srila Prabhupada Swami and Krishna devotees are experiencing this feeling today all over the world.”

Lauding the religious organisation for its work and services, the prime minister said it has played the role of a brand ambassador of Indian traditions and values.

Talking about ISKCON’s global presence, Modi said he often gives the example of its success while speaking of ‘Aatmanirbhar Bharat’, a programme launched by his government to popularise “made-in-India” products.

“How we feel a sense of belonging and pride when we are greeted with ‘Hare Krishna’ in foreign countries. Imagine how we will feel if we find the same familiarity for ‘made-in-India’ products outside,” he said. Hare Krishna’ is the greeting offered by ISKCON members.

Quoting former prime minister Atal Bihari Vajpayee, PM Modi said that Prabhupada arrived in New York with little idea about his next meal or where he will stay, and his subsequent success in popularising ISKCON is no less than a miracle.

XXXX

Rashtriya Hindu Parishad Protests At Taj Mahal

Members of Rashtriya Hindu Parishad (Bharat) while protesting at the west gate of the Taj Mahal, threatened to lock the monument if action is not taken against an ASI staff member who denied entry to a visitor dressed as Lord Krishna.

The outfit gave a 24-hour ultimatum to the Archaeological Survey of India (ASI) officials to take action against their staff members.

Superintending Archaeologist (Agra circle) Vasant K. Swarnkar said that no promotional activities are allowed at any protected monument without prior permission. Entry was denied as per rules and regulations.

The incident, according to reports took place on Saturday and the outfit staged a protest on Monday.

XXXXXXXXXXXXX

INDIA CELEBRATES TEACHERS’ DAY TODAY. WE WISH YOU ALL A VERY HAPPY TEACHERS DAY

XXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY LAYASHREE KALYANASUNDARAM

PLEASE WAIT FOR TAMIL NEWS

 tags- Hindu news 592021

ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Post No.10,0057)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,057

Date uploaded in London – 5 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் தலைசிறந்த, புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் Oliver Goldsmith . அவர் எழுதிய Vicar of Wakefield  ‘விகார்  ஆப் வேக்பீல்ட்’ நாவலும் ‘ஷீ ஸ்டூப்ஸ் டு கான்கர்’ She Stoops to Conquer நகைச் சுவை நாடகமும் இன்றுவரை விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவர் முக்கியமான ஆங்கில நாடக ஆசிரியராகக் கருதப்படுகிறார்.

அயர்லாந்து நாட்டில் பாலிமஹோன் (Ballymahon)என்னும் ஊரில் கிறிஸ்தவ மதப்பிரசாரகரின் (Clergyman)  மகனாகப் பிறந்தார். தந்தை போலவே  தானும் கிறிஸ்தவ குருவாக எண்ணினார். ஆனால் சர்ச் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை.அதற்கு முன் அவர் 1755ம் ஆண்டில் டப்ளின் நகர ‘ட்ரீனிட்டி காலேஜில்’ (Trinity College, Dublin) படித்துப் பட்டமும் பெற்றார்.

பின்னர் ஸ்காட்லாந்தில் எடின்பரோ நகரில் மருத்துவப் படிப்பிற்காகச் சென்றார். ஆனால் அதைத் தொடர முடியாமல் பாதியில் விட்டார். 25 வயது வாக்கில் ஓராண்டுக்கு காலத்துக்கு ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்தார் .பாதிப்பயணத்தில்  பண முடை ஏற்பட்டது. தன்னுடைய சங்கீத ஞானத்தைப் பயன்படுத்தி வாத்தியங்களை வாசித்து, தெருவில் துண்டு விரித்து(Busker)  பாட்டுப்பாடி பணம் சேர்த்தார்; தன்னுடைய நகைச் சுவை ஞானத்தையும் பயன்படுத்தி பேசிக்காட்டி காசு வாங்கிப் பிழைத்தார்.

கையில் கால் காசு இல்லாமல் 1756-ம் ஆண்டில் லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார். டாக்டர் தொழில் நடத்தி பணம் சம்பாதிக்க முயன்றார். அதிக வெற்றி கிடைக்காததால் பத்திரிக்கையாளர் ஆனார்.புஸ்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதோடு பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளையும் எழுதினார்.

1760-களில் ‘அகராதி புகழ்’ டாக்டர் ஜான்சனைச் சந்தித்தார். அவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்த்தின் திறமையை அறிந்து பாராட்டினார். 34 வயதில் அவர் எழுதிய ‘ட்ராவலர் / பயணி’ Traveller என்ற கவிதை அவருக்குப் புகழ் சேர்த்தது.அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவருடைய ஒரே நாவலான ‘விகார் ஆப் வேக்பீல்ட்’ அச்சானது  ஒரு சமயப் பிரசாகரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்ப, துன்பங்களை விவரிக்கும் நாவல் இது.

கோல்ட்ஸ்மித்துக்கு 43 வயதானபோது அவர் எழுதிய நாடகம்தான் (She Stoops to Conquer)  அவரை புகழேணியின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது .

ஒரு பணக்கார நிலச்சசுவாந்தார் தனது மகளுக்கு நல்ல கணவன் கிடைக்க, படித்த பையனுடன் ஒரு சந்திப்பை ஏற்பட்டு செய்கிறார். அந்த மாப்பிள்ளை மாமனாரின் மாளிகையை, மதுபான விடுதி என்று நினைக்கிறார். எதிர்கால மணப்பெண்ணும் மதுபான விடுதி வேலைக்காரி போல நடந்து கொள்கிறாள். தன் கணவன் தன்னை பணத்துக்காக அன்றி, உண்மைக் காதலின்பேரில் ஏற்றுக்கொள்கிறானா என்று அவள் சோதிக்கிறாள். இதில் நிறைய ‘காமெடி’ வருகிறது. ஏனெனில் பெண்ணின் தாயார் அவளை பணக்கார உறவினனுக்கு கல்யாணம் கட்ட முயற்சி செய்கிறாள். இந்த நாடகம் அந்தக் காலத்திலேயே லண்டனில் மேடை ஏறி வெற்றி நடை போட்டது.

ஆலிவர் கோல்ட்ஸ்மித்

பிறந்த தேதி – நவம்பர் 10, 1728 ( 1730??)

இறந்த தேதி – ஏப்ரல் 4, 1774

வாழ்ந்த ஆண்டுகள் – 45 (43??)

எழுதிய நூல்கள்:-

1764 – The Traveller

1766 – The Vicar of Wakefield

1768 – The Good Natured Man

1770- The Deserted Village

1773 – She Stoops to Conquer

1774 – Retaliation (unfinished work)

-subham-

tags- ஐரிஷ், நாடக ஆசிரியர், ஆலிவர் கோல்ட்ஸ்மித், Oliver Goldsmith

சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!! (Post.10,056)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,056

Date uploaded in London – 5 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!!

ச.நாகராஜன்

நாத்திக அரசுக்கு சந்தோஷம் – தன் கையில் கோவில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து!

கோவிலில் குறள் ஓத ஏற்பாடு செய்யப்போகிறதாம்!

நல்லது, அனைத்து ஹிந்துக்களுக்கும் சந்தோஷமே.

புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். மற்ற நூல்கள் கவிழ்ந்து விழ திருக்குறள் மேலே எப்போதும் இருந்தது; உலகப் பொதுமறையானது.

1330 குறள் பாக்களையும் பொற்றாமரைக் குளம் சுற்றி வருகையில் தென்புறச் சுவரில் காணலாம்; படித்து மகிழலாம்!

சில “பகுத்தறிவுகளுக்கு” ஒரு சந்தேகம். அது சந்தோஷம் தரும் சந்தேகம் அவர்களுக்கு

4310 திருக்குறள் சொற்களிலே – 1330 அரும் குறள் பாக்களிலே – கடவுள் என்ற வார்த்தையையே திருவள்ளுவர் சொல்லவில்லையே என்று!

என்னிடம் கேட்ட ஒரு “பகுத்தறிவுக்கு” நான் சொன்ன பதில் இது தான் : “நண்பரே, இப்படி எல்லாம் “பகுத்தறிவு மூளை” பின்னால் ஒரு நாளில் கேட்கும் என்று தான் 133 அதிகாரங்களை வகைப்படுத்தி தொகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.

முதல் அதிகாரத்தின் பெயரையே கடவுள் வாழ்த்து என்று வைத்திருக்கிறார். கடவுள் என்று சொல்லாமல் திருக்குறளையே ஆரம்பிக்க முடியாது, நண்பரே”

கடவுளை வாழ்த்தினால் தான் திருக்குறள் உள்ளேயே நுழைய முடியும்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்க்கு திருக்குறள் சரிப்படாது!

ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் போற்றிப் புகழ்ந்து ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை’ என்பதை ஏற்பவர்கள் தமிழையும் புகழ வேண்டாம், தமிழ்த் திருக்குறள் பக்கமும் வர வேண்டாம்.

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் “பக்தர்களுக்கு” கோவில் தான் எதற்கு, சிலைகள் தான் எதற்கு, ஆகமம் தான் எதற்கு, தேவார, திருவாசகம் தான் எதற்கு? கடவுள் வாழ்த்து என்று ஆரம்பிக்கும் திருக்குறள் தான் எதற்கு!

பேசாமல் விட்டு விட்டுப் போய் விடலாமே!

ஊஹூம், அது எப்படி விட முடியும், கோவிலை!

அங்கே உ.பி.களுக்கு “வேண்டியதெல்லாம்” இருக்கிறது. விடமாட்டார்கள் கோவிலை.

சரி, உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஓதச் சொல்லிய பகுத்தறிவுகள் தங்கள் அன்பு உபிக்களை – உடன்பிறப்புகளை – அணுகி சர்ச்சிலும், மசூதியிலும் இதை ஓத ஏற்பாடு செய்வார்களா? அங்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி 1330 அரும் குறளும் பொறிக்கப்பட்டிருப்பது போல பொறிக்கச் செய்வார்களா?

அவர்கள் மறுத்து விட்டால், அது தங்கள் மதத்திற்கு ஏற்புடையதல்ல என்று அவர்கள் கூறினால் விட்டு விடலாம் – அவர்களைப் புரிந்து கொண்டு.

போகட்டும், ஹிந்துப் பொதுமறையாகவே திருக்குறள் இருந்து விட்டுப் போகட்டும். குறை ஒன்றும் இல்லை! தெய்வப்புலவர் தெய்வப்புலவர் தான். திருக்குறள் ‘திரு’ வாசம் செய்யும் திருக்குறள் தான்!

ஈவெராவின் நெஞ்சில் குத்திய முள் எது என்று ஆராய்ச்சி செய்து, கடவுள் இருக்கிறாரா என்று தினமும் வாதம் செய்து இல்லை என்று சொல்லும் தொலைக்காட்சி மற அரக்கர்களுக்கு (பாப ராக்ஷஸனைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறேன், அவ்வளவு தான்) திருக்குறளும் வேண்டாம், கடவுளைத் தொழும் கோவில்களும் வேண்டாம். விட்டு விடுங்களேன்!

திருக்குறளில் கடவுள் வாழ்த்த்து என்பதில் தொடங்கி ஏராளமான சொற்களால் கடவுளைச் சுட்டிக் காட்டுகிறார் தெய்வப்புலவர்.

கடவுள், ஆதி பகவன் (குறள் 1) வாலறிவன் (குறள் 2), மலர்மிசை ஏகினான் (குறள் 3), வேண்டுதல் வேண்டாமை இலான் (குறள் 4), இறைவன் (குறள் 5), பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள் 6), தனக்குவமை இல்லாதான் (குறள் 7), அறவாழி அந்தணன் (குறள் 8) எண்குணத்தான் (குறள் 9), இறைவன் (குறள் 10), உலகு இயற்றியான் (1062) என்று இப்படி எல்லாம் கடவுளைச் சுட்டிக் காட்டி கடவுளின் சொல்ல முடியா குணங்களை எல்லாம் விவரிக்கிறார் அவர்.

பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறேன், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஹிந்துக் கடவுள்களை ஏற்றுக் கொள்வார்களா, திருநீறு பூசிக் கொள்வார்களா என்று மதுரை ஆதீனத்தின் புது ஆதீனகர்த்தர் கேட்ட அர்த்தமுள்ள கேள்வியை “மடைமாற்றம்” செய்து ஒரு டிவி, மதுரை ஆதீனகர்த்தர் பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது.

தமிழகம் அல்லாத இதர  மாநிலங்களிலும் பாரதம் அல்லாத பிற நாடுகளிலும் இந்தப் பொய் செய்தி வெளியீட்டைக் கேட்டோர் அல்லது இதைப் பற்றித் தெரிந்து கொண்டோர் வியந்து பிரமிக்கிறார்கள், இப்படி எல்லாம் கேடு கெட்ட அளவில் ஒரு ஊடகம் இயங்க முடியுமா, இது தமிழர்க்கும் தமிழுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அல்லவா, அவமானம் அல்லவா, இந்து  மதத்திற்கு ஒரு மாபெரும் அவமானத்தை ஏற்படுத்தும் சதி அல்லவா என்று கேட்கின்றனர்.

“இது ஒரு சின்ன சாம்பிள் தான்” என்று தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஹிந்துக்களுக்கே உள்ள மிகப் பெரிய குணமான பெருந்தன்மையையும், கருணையையும், பொறுத்துப் போகும் தனமையையும் அளவுக்கு மீறிச் சோதித்தால்..

சோதித்தால்…?

சிவபிரானின் நெற்றிக்கண் திறந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!

***

tags- tags — சர்ச், மசூதி, குறள்,