பெண்களை நம்பலாம்: என்னுடைய 3 புஸ்தகங்கள் சொல்கின்றன (Post.11,526)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,526

Date uploaded in London – 9 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

நான் வெளியிட்ட 56 தமிழ் புஸ்தகங்களில் மூன்று புஸ்தகங்கள்,   பெண்கள் பற்றியன.

பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே —என்பது திரைப்படப் பாடல் .

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் —என்பது மற்றொரு  திரைப்படப் பாடல் .

இவையெல்லாம் சரிதானா என்பதைப் புஸ்தகங்ககளைப் படித்துப் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

புது விஷயம் இருந்தால் எனக்கு எழுதுங்கள்.

XXXX

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

பெண்கள் வாழ்க !

பொருளடக்கம்

1.பெண்கள் வாழ்க – நூல் எழுதக்  காரணம்

2.பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி – சங்கப் புலவர் பட்டியல்

3.ரிக் வேத பெண் கவிஞர்களின் பட்டியல் பெண் கவிஞர்களின் அறிவு சம்பாஷனைக் கவிதைகள்

4.சாதனை புரிந்த இந்துப் பெண்கள்

5.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ -பாரதி

பெண்கள் பற்றி மநு தர்ம சாஸ்திரம்

 6. புத்திசாலி தமிழ்ப் பெண்கள்!

7.பெண்களின் வியத்தகு அறிவு

8. உலகிலேயே அதிர்ஷ்டசாலிப் பெண்கள்!

9.அதிர்ஷ்டசாலிகள்- திறமைசாலிகள் என்பதற்கு 33 காரணங்கள்

10.  33 காரணங்கள் நிறைவுரை!

11 . இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன்

12.காதல் திருமணம் தோல்வியே!

13.பெண்கள் பற்றி வராஹமிஹிரர் !

14.போர்க் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு

பெண்கள் தொடர்பான பழமொழிகள்

15. ‘பெண் கொலை’ பெரிய பாவம்

16.ராமாயண காலத்தில் ஒரு பெண்துறவி

17.வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படிபெண் ஆட்சியாளர்கள்;

18.பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்கற்பிற்கு எடுத்துக்காட்டு அருந்ததி;

19. பூமி எனது தாய்நான் அவள் மகன் ;சுயம்வரம் ;பெண் தெய்வ வழிபாடு;;

நதிகளுக்கும் நல்ல குணங்களுக்கும் பெண்களின் பெயர்களே!

20.பெண்களைப் பற்றி பாரதி 

21 .மனைவி பெயரே முதலில் வரும்

22 .பெண்கள் எட்டு வகை அறிந்து கொள்க

 23.பொம்பளை சிரிச்சாஉதைச்சாபார்த்தா போச்சு!

XXXX

மனைவி ஒரு மருந்து !!

பொருளடக்கம்

1.மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி

2.மனைவி- குடும்ப விளக்கு, மகன் -குல விளக்கு!!

3.சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!!

4.அறுபத்து நான்கு கலைகள் — உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !!

5.இரண்டாயிரம்  ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

6.அகநானூற்றில் MISS GOOD FRIDAY! ‘மிஸ் குட்Fரைடே’

7.அற்புதப் பெண்மணி அருந்ததி!

8.புத்திசாலிப் பெண்களின் சைகை மொழிகள்!

9.பெண்கள் பேசினால்………… தமிழ்ப் புலவர் கதறல்!

10.கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!!

அடுத்த ஜன்மத்திலும் அவரே…. !!!

11.பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

12.பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!!

13.கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு!

14.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1

15.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2

16.தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் – வேதத்தில் சிகை அலங்காரம்

17.தாலியை வைத்து கம்பன் சொன்ன கடும் வசவு

18.பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்?

19.பெண்கள் குரங்குகள்! மஹாபாரதம் விசித்திர தகவல்

20.பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை!

21.பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே?

22.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

23.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 2

24.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதிப் பகுதி

25.ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!!

26.பெண்கள் வாழ்க

27.கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை

28.உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை!

29.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு!

30..மூன்றும் கிடைக்காது! வேடிக்கைக் கவிதை

XXX

தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள் !!!

பொருளடக்கம்

1.பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

2.ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்!

3.வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

4.பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம்

5.அனுமன் பிறப்பிடம் விவாதம்

6.நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும்

7.வீணைக் கொடியுடைய வேந்தனே!

8.கம்பனின் அதிசயத் தமிழ் சிலம்பம்!

(9). 300 ராமாயணமா? 3000 ராமாயணமா?

10.அதிசயத் தமிழ் முனிவர் ‘புலவர் வால்மீகி’

11.வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1

12.கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 2

13.‘இதை உனக்காக நான் செய்யவில்லை’–

 வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3

14.‘வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை’-

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4

15.பெண் சந்யாசிகள்- வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5

16.விலை மாதரும் ஆடல் அழகிகளும் —

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6

17.அஹல்யா மானபங்கம் –வால்மீகி

 ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)

 18.சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்!

19.வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல்

20..இலங்கைத் தீவு உண்டானது எப்படி?

வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

21.சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!

22.இலக்கியத்தில் 51 வகை  பெண்மணிகள்!

23.அதிசயப்  பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்!

24.கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி

25.வேதத்தில் இரண்டு வகைப் பெண்கள்

26.பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!

27.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1

28.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-2 

29.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

30.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

31.ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

32.கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது

33.யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்!

34.இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

35.தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது? -1

36.தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? -2

****************

—Subham—

Tags-பெண்கள், இலக்கியத்தில், மனைவி, மருந்து, வாழ்க , என் புஸ்தகங்கள் தமிழ்

Leave a comment

Leave a comment