கல்கத்தா காளி! ஆலயம் அறிவோம்! (Post No.10,172)

DAKSHINESWAR KALI TEMPLE

KOLKATA KALI TEMPLE

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,172

Date uploaded in London – –   4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 3-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கல்கத்தா காளி!

யாதுமாகி நின்றாய் -காளி – எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – காளி – தெய்வலீலை அன்றோ?

பூதம் ஐந்தும் ஆனாய் -காளி – பொறிகள் ஐந்தும் ஆனாய்

போதமாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய்

மஹாகவி பாரதியார் திருநாமம் வாழி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக அமையும், கல்கத்தாவில் உள்ள காளி கோவில் ஆகும். ஆதி கங்கா என்று அழைக்கப்படும் பாகீரதி நதிக் கரையில் உள்ள காளிகட்டில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இது இப்போது ஜனசந்தடி மிக்க டாலிகஞ்ச் பகுதி என அழைக்கப்படுகிறது. காளிகாட் அல்லது காளிகட்டா என்பதிலிருந்தே தான், கல்கத்தா என்ற பெயர் அமைந்ததாகக் கூறப்படுகிறது. பார்வதி தேவியின் அங்க பாகங்கள் பாரதெமெங்கும் விழுந்த சமயத்தில் அவளது வலது காலின் விரல்கள் காலேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் தான் விழுந்தது. இங்கு உக்கிர வடிவில் கொலுவீற்றிருக்கும் அன்னை பார்வதி தேவி, காளி என்று அழைக்கப்படுகிறார். க்ஷேத்ரபாலகரான சிவபிரான், நகுலேஷ்வரர் என்றும் அழைக்க்கப்படுகிறார்.

காளியின் இடது மேற்கரத்தில் மகா பத்ராத்மஜன் என்னும் வாள் உள்ளது. கீழ்க்கையில் இரத்தம் சொட்டும் அசுரனின் தலை உள்ளது. வலது மேற்கரத்தில் அபய முத்திரையும் கீழ்க் கரத்தில் வர முத்திரையும் தாங்கி அன்னை அபயமளிக்கிறாள். கருமை நிறத்தில் மண்டை ஓட்டு மாலை அணிந்து அசுரனை வதம் செய்து உக்கிரத்துடன் திரும்பி வந்த அன்னையை யாராலும் கட்டுப்படுத்த இயலாத நிலையில் சிவபிரான் வழியில் குறுக்காகப் படுத்தார். அவர் மேல் கால் இடறி விழவே தன் தவறை எண்ணிய அம்மன் தன் நாக்கைக் கடிக்கவே அந்த நிலையே காளி வடிவமானது. இவள் சம்ஹார நாயகி என்பதால் மூன்று கண்களுடன் தோற்றம் தருகிறாள். காளியில் கழுத்தில் உள்ள 51 கபால மாலை கோடானு கோடி மந்திரங்களுக்கு ஆதாரமான 51 மாத்ருகா அக்ஷரங்கள் ஆகும்.

இந்தத் தலத்தைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. மஹரிஷி கபிலர் இங்கு கங்கா சாகர் எனப்படும் கங்காநதி, வங்கக் கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் வசித்து வந்தார். சில காபாலிகர்கள் அவரைத் தரிசிக்க அங்கு வரும் போது வழியிலே ஒரு அதிசய பாறை காளி வடிவில் தென்பட்டது. அவர்கள் நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து வழிபடலாயினர். அதுவே இன்று நாம் காணும் காளிகட்டில் உள்ள காளி சிலை.

இன்னொரு வரலாறும் உண்டு. ஆத்மாராம் என்று ஒரு தேவி உபாசகர் இருந்தார். அவர் ஒருநாள் மாலை நேரத்தில் தனது ஜெபம், பூஜையை முடித்த போது கண்களைப் பறிக்கும் ஒரு ஒளி தோன்றியது. மறுநாள் காலை அவர் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு பாகீரதி ஆற்றின் அடியில் மனிதக் கால் விரல்கள் போல வடிவமைக்கப்பட்ட ஒரு கல் இருந்ததைக் கண்டார். அதுவே பார்வதி தேவியின் விரல்கள் என எண்ணிய அவர் அதை ஸ்தாபித்து பூஜை செய்து வரலானார். அதுவே மஹாசக்தி பீடமாயிற்று. கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. அதுவே நகுலேஷ்வர பைரவர் என்ற நாமத்துடன் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. விரல்கள் போலக் காணப்பட்ட அந்தக் கல் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு காளி சிலையின் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்கத்தா காளி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள இன்னொரு காளி கோவில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் குடியிருந்து அருள் பாலிக்கும் தெய்வம் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி ஆகும். இங்கு தான் இந்த தேவியை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பூஜை செய்து வந்தார். 1847ஆம் ஆண்டில் ஜமீந்தாரிணியாக இருந்த ராணி ராஸமணி தேவியார் காசிக்கு யாத்திரையாகச் செல்ல விரும்பினார். 24 படகுகளில் சுற்றம் சூழ அவர் கிளம்பத் தயாராக இருந்த போது முதல் நாள் அவர் கனவில், அவர் அங்கு வரத் தேவை இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கு அழகிய கோவிலை நிர்மாணிக்குமாறும் கூறி அருள் பாலித்தாள் அம்பாள். உடனே அப்படி ஒரு கோவிலை அவர் நிர்மாணித்தார். இந்தக் கோவில் ஒன்பது விமான அமைப்புகளைக் கொண்டுள்ளது. ஆற்றங்கரையில் சிவனுக்கு பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன.

அங்கு பூஜை செய்து வந்த பரமஹம்ஸரின் தமையனார் காலமாகவே அந்த பதவி பரமஹம்ஸருக்குத் தரப்பட்டது. இந்தக் கோவிலில் தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் தரிசனத்தைப் பெற்றதோடு காளியுடன் நேருக்கு நேர் பேசும் பேரருளையும் பெற்றார். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் பரமஹம்சரைச் சந்தித்து அருள் பெற்றார். இங்கு தான் துறவியாக ஆக வேண்டும் என்ற முடிவை ஸ்வாமி விவேகானந்தர் எடுத்தார். உலக பிரசித்தி பெற்ற ராமகிருஷ்ண மடத்தைப் பின்னால் அவர் இங்கு தான் ஸ்தாபித்தார். வங்காளத்தில் மிகவும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும் நவராத்திரியின் போது வெகு விமரிசையாக துர்க்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். துர்க்கா மாதாவின் அருளைப் பெற வழி வகுக்கும் இந்த பூஜை இன்றளவும் வங்காளத்திலும் பாரதத்தின் இதர பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! 

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கல்கத்தா மஹாகாளியும் நகுலேஷ்வரரும் தக்ஷிணேஸ்வர பவதாரிணியும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். மஹாகவி பாரதியாரின் அருள் வாக்கு இது:                    காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்                வேளையொத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்தும் புகழும்                     யாளியொத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும்                       வாழி! ஈதல் வேண்டும் – அன்னாய் – வாழ்க, நின்றன் அருளே   

                               நன்றி வணக்கம்!             

 ***

tags – கல்கத்தா, காளி, தக்ஷிணேஸ்வர, கோவில்

இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்! (10,171)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,171

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்!

ச.நாகராஜன்

இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக அழகுற இருப்பதைக் கண்டு உலக நாடுகள் கவலைப் படுகின்றன. தங்களின் ஆதிக்கம் உலகில் குறைந்து விடுமோ என்ற பயம் பல வளர்ச்சியுற்ற நாடுகளுக்கு இருக்கின்றன.

இந்த நிலையில் வரலாற்றைக் கவனித்தால் ஒரு உண்மை நன்கு நமக்குப் புரியும் – “எப்பொழுதெல்லாம் தர்ம வழியில் இந்தியா செழித்து ஓங்குகிறதோ அப்போதெல்லாம் அது தலை நிமிர்ந்து உலகிற்கு வழி காட்டி இருக்கிறது”

.

இந்தியாவை எல்லை ரீதியாக ஆக்கிரமித்துக் குழப்பம் விளைவிக்க சீனா துடிக்கிறது.

காஷ்மீரில் பிரச்சினை உருவாக்கி ஆதாயம் தேட நினைக்கிறது பாகிஸ்தான்.

தீவிரவாதத்தின் மூலம் ஆப்கானிஸ்தானை அக்கிரமாக ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்கள் தங்கள் பங்கிற்கு தீவிரவாத சக்திகளை இந்தியாவில் ஊக்குவிக்கின்றனர்.

கோவிட் வைரஸ் மூலமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இந்தியா சங்கடத்தில் ஆழ்ந்து விடாதா என்ற அரை மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் பல உலக நாடுகள் உள்ளன.

இந்து மதத்தை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மதமாற்ற வெறியர்களான கிறிஸ்தவ பாதிரிகள் இந்தியாவில் செய்யும் அக்கிரமத்திற்கு ஒரு எல்லையே இல்லை.

எல்லை ஓரமாக இருக்கும் மாநிலங்களில் இவர்களின் ஜரூர் வேலைக்கும் , கடற்கரை ஓரமாக உள்ள மீனவர் குடியிருப்புகளில் கன்னிக் குமரியிலிருந்து கடல் எல்லை நெடுகிலும் இவர்கள் செய்கின்ற ஜரூர் வேலைக்கும் கோடி கோடியாக பல நாடுகள் பணத்தை அள்ளிக் கொட்டுகின்றன.

மதமாற்றத்திற்கு பெண் ஆசை, மண் ஆசை, அதிகாரம், பதவி ஆசை, பண ஆசை என பல விதங்களிலும், ‘தீண்டாமை எங்களிடம் கிடையாது’ என்ற பொய் வார்த்தை மூலமும் கிறிஸ்தவ மத மாற்றப் பிரசாரம் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

பிரபல நடிகர்களுக்கு ஏராளமாகப் பணம் கொடுத்து இந்து மதத்தை இழிவு படுத்தும் காட்சிகள் ஒரு புறம்;

டைரக்டர்களுக்குப் பணம் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக காட்சி அமைக்கச் சொல்வது ஒரு புறம்;

விளம்பரக் கம்பெனிகளுக்குப் படம் கொடுத்து இந்து மத சின்னங்களை இழிவு படுத்தி விளம்பரத்தில் காட்டுவது ஒரு புறம்;

அழகிகளான நடிகைகளை கண்டபடி ட்வீட் செய்ய வைத்து இந்திய இறை ஆண்மை ஆட்சியை அசைக்க நினைப்பது ஒரு புறம்.

ஓய்வு பெற்ற அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் செல்லாக் காசான நிலையில் அவர்களுக்குப் பணம் கொடுத்து யூடியூப் மூலம் கண்டபடி பேசச் சொல்வது ஒரு புறம்:

இப்படி ஏராளமான வழிகளை மிஷனரிகள் கடைப்பிடிக்கின்றன.

தீவிரவாதிகளோ தமிழகத்தில் நன்கு காலூன்றி பிரிவினை வாதத்தை விதைக்க நினைக்கின்றன.

திராவிடம் என்று பேசும் நாத்திகர்களும், கொள்ளைக் கும்பலும் கோவில்களை அழித்து ஒழித்து அதன் சொத்துக்களை சூறையாட நினைக்கின்றன.

மொழி வெறியைத் தூண்டி விட்டு மொத்த இந்துப் பண்பாட்டை அழிக்க நினைப்பதும் இவர்களின் பல வழிகளில் ஒன்று.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும் காட்டலாம் இங்கு:-

ஒரு பேராசிரியர் – ரிடயர்டு ஆசாமி – விவேகானந்தரைப் பற்றிக் கூறுகிறார் மிக சீரியஸாக –

“விவேகானந்தர் கீதையைப் படிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

கால் பந்து விளையாடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.” இதை மாற்றி மாற்றி வெவ்வேறு விதமாக அவர் சொல்வதைப் பார்த்தால் போப்பை விட விவேகானந்தர் தான் கீதையின் முதல் விரோதி என்று தோன்றும். அவர் சொல்கின்ற தொனியில் திராவிட நாத்திகர்களின் தலைவர் விவேகானந்தர் தான் என்பதை இளம் பிஞ்சு உள்ளங்கள் நம்பி விடும்!

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுங்கள்; உடலில் உரம் ஏற்றுங்கள்; அப்போது தான் கீதை நன்கு புரியும் ; எதிரிகளை ஒழிக்கலாம் -க்லைப்யம் மாஸ்ம கம: உத்திஷ்டோத்திஷ்ட பரந்தப – பேடித்தனத்தை அடையாதே; எழு. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடு – இதுவே விவேகானந்தரின் மெஸேஜ். இதை மாற்றி கீதையைப் படிக்காதே கால் பந்து விளையாடுங்கள் என்று கால்பந்து வெறியராக அவரை மாற்ற முனைவது எவ்வளவு அயோக்கியத் தனம்.

புத்தர் கூறினார் -“நூறு ஆண்டுகள் சோம்பேறியாக, சுணங்கி அறிவற்றவனாக வாழ்வதை விட ஒரு நாள் வீரனாக அறிவு பெற்றவனாக வாழ்வது மேல்”

இதை இந்த முட்டாள் எப்படிச் சொல்வான்? புத்தர் அனைவரையும் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் ; நூறு ஆண்டுகள் வாழவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்றல்லவா திரித்துப் புளுகுவான். அதாவது ஒரு நாள் வாழ்ந்து அடுத்த நாள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இந்த முட்டாள் பேராசிரியரிடம் புத்தர் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை!!!

இந்த பேராசிரிய முட்டாளின் உரையைக் கேட்டு நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். ஒரு பேராசிரியர் விவேகானந்தரைப் பற்றி இப்படிப் பேசுவாரா என்று. பிறகு தான் பல யூ டியூப் பதிவுகளைப் பார்த்து வரும் போது இவர் ஒரு கிறிஸ்தவ வெறியர் என்று தெரிந்து கொண்டேன். அங்கு இவர் ‘மாட்டிக் கொண்டார்’- அவருக்கு வரவேண்டிய பணம் வரவே அதற்காகப் பேசுகிறார்!

இதே போல, ஊடகங்களில் இன்னின்னாருக்கு இவ்வளவு பணம் என நிர்ணயிக்கப்பட்டு கட்டிங் கரெக்டாக போகப் போக அவர்கள் பதிவிடும் பதிவுகள் காணொளியில் காண்பதற்குச் சகிக்க முடியவில்லை.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வெளியிடலாமா?

இதற்கு ஒரு கட்டுப்பாடு கிடையாதா? தவறு செய்பவர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு அமைப்பு சட்ட ரீதியாக கிடையாதா? இருக்கிறது என்றால் அவர்கள் செயல்பட வேண்டும்.

இல்லையென்றால் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.

இதுவே ஒட்டு மொத்த ஹிந்துக்களின் இன்றைய கோரிக்கை!

***

tags- இந்தியா, வளர்ச்சி, கவலை ,உலக நாடுகள்!

PLEASE JOIN US TODAY MONDAY 4TH OCTOBER 2021

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

4-10-2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – 

Talk on Saundarya lahari of Adi Shankara by Professor S.Padmanabhan, Senior Lecturer, Sanskrit Department, University of Jaffna, Sri Lanka – 25 minutes

(also trustee of two famous temples in Sri Lanka)

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  AND COMPOSER SRI MUTHUSWAMI DEEKSHITAR-12 mts

Muthuswami Dikshitar Composition – song by Mrs Ranjani Dasarathi, Chennai -7 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR.70 MINUTES

XXXXXtags- publicity4102021

RARE PICTURES OF HINDU GODS IN DACCA MUSEUM, BANGLADESH- 2 (Post No.10,170)

VAMANA AVTARA OF VISHNU IN DACCA MUSEUM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,170

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOLLOWING ARE THE PICTURES OF IDOLS AND STATUES OF HINDU GODS IN DACCA MUSEUM. THIS IS FROM A BOOK PUBLISHED IN 1929 ,AVAILABLE NOW IN THE SOAS LIBRARY,  UNIVERSITY OF LONDON. I USED ‘I PAD’ TO TAKE THESE PICTURES.

BOOK TITLE

ICONOGRAPHY OF BUDDHIST AND BRAHMANICAL SCULPTURES IN THE DACCA MUSEUM BY

NALINI KANTA BHATTASALI, DACCA, 1929

PART 2- VISHNU AND HIS AVATARS

PARASURAMA

MATSYA – FISH- AVATAR

 TO BE CONTINUED…………………….

TAGS- VISHNU STATUES, AVATARS, VISNU PATTA, TANKS IN BANGLADESH, DACCA MUSEUM 2, 

உலக இந்து சமய செய்தி மடல் 3-10-2021 (Post No.10,169)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,169

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை  அக்டோபர் 3-ம் தேதி 2021

ஆம் ஆண்டு



 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON JAYASHREE


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’

திருப்பதியில் பாலாஜி வெங்கடாசலபதிக்கு நடக்கும் பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடப்பதில்லை; தவறாக நடத்தப்படுகிறது’ என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, திருலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.  ஆந்திர உயர் நீதிமன்றத்தில்,  பக்தர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பதியில் பாலாஜி வெங்கடாசலபதிக்கு அபிஷேக சேவை, தோமாலா சேவை, ஆர்ஜித் பிரம்மோற்சவம் உட்பட பல பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுவதில்லை. ‘தவறாகவும் நடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்’ எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ‘திருப்பதி தேவஸ்தானத்தின் விதிமுறைகளிலும், அதன் நடவடிக்கைகளிலும் தலையிட முடியாது’ என உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த பாலாஜி பக்தர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹீமாகோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி ரமணா தெலுங்கிலேயே பதில் கூறினார்.

அதன் விபரம்:நான், என் குடும்பத்தினர், இங்குள்ள அனைவரும், பாலாஜி வெங்கடாசலபதி மீது மிகவும் பக்தி கொண்டவர்கள். தனக்கு நடக்க வேண்டிய பூஜை உட்பட அனைத்து வழிபாடுகளும், சரியான முறையில் நடக்கவில்லை என்றால், அதை ஏழுமலையானே பொறுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கான பூஜைகளும், வழிபாடுகளும் பாரம்பரிய முறைப்படி தான் நடக்க வேண்டும் என அனைத்து பக்தர்களும் விரும்புகின்றனர்.

எனவே, தேவஸ்தானத்தின் வழக்கறிஞர், மனுதாரரின் கேள்விகளுக்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்,.விசாரணை, வரும் 6- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


XXXXX

தமிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் – அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியசுவாமி மனு

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோவில் சொத்துக்களின் உரிமையாளராக அரசு இருக்க முடியாது. இதனால் சமயம் சார்ந்த செயல்களில் அரசு தலையிடக் கூடாது. கோவில் சம்பிரதாயத்தினர்தான் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பணியாளர்களை நியமித்துக்கொள்ளும் விவகாரத்தில் அரசு தலையிடாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

XXXXX

இந்தியாவிலேயே முதல் முறையாக பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதம் வழங்கும் எந்திரம்



தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரும். இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டு வருகின்றனர்.



தேங்காய் தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வகையில நவீன எந்திரத்தை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தினர் வடிவமைத்தனர்.


ரூ.7 லட்சம் மதிப்பில் தாங்கள் வடிவமைத்த எந்திரத்தை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நிறுவினர். இந்த கருவியை மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  செப்டம்பர் 27 – ம் தேதி இயக்கி வைத்தார்.

பின்னர் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேங்காய் தண்ணீரில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தேங்காய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி கோவில்களில் பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபடும்போது, அந்த தேங்காயி்ல் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியில் வீணாகுவதோடு, கழிவுநீர் போல் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வேண்டும் எனக் கருதி இந்த நவீன கருவியை வடிவமைத்தோம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி.. அறநிலைத்துறை அறிவிப்பு.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோயில்களில் பயன்படுத்தப்படாத பழைய, சேதமடைந்த தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமல்ல தங்கம், வெள்ளி காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் நகைகளை உண்டியல் திறக்கப்படும் போது, சேகரித்து அவற்றை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த நகைகள் முழுமையாக பயன்படுத்தாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

இந்த நகைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நகைகள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே ஆய்வு செய்து மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு

‘கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது’ என்று தமிழகபாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில்களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டும்.



அந்த வளத்தை பயன்படுத்தி, மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு, அரசுக்கு, அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. கோவில்களுக்குஅறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க.,அரசு செயல்படுவது, நம்பிக்கை துரோகம். உண்மையிலேயே அரசுக்கு, கோவில்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதை வைத்து செலவிட வேண்டும்.

திருப்பதி கோவிலில், இதுபோன்று செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது, உண்மைக்கு புறம்பானது. இந்த அறமற்ற செயலை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

XXX

கர்நாடகத்தில் கட்டாய மத மாற்ற தடுப்புச்சட்டம்

கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தை கொண்டு வர பரீசிலிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாநிலத்தில் மதமாற்றம் தூண்டுதலின் பேரிலோ அல்லது வலுகட்டாயமாகவோ நடைபெற்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மதமாற்றம் முயற்சி செய்ய வந்த கும்பலின் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இந்த வீடியோவில் பெண்களை வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிய கூடாது எனவும் மேலும் இந்த செயல் அரசாங்கதின் அனுமதி பெற்று நடைபெறுவதாகவும் கூறினர். இந்த வீடியோ சமூகவளைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் அரேகா ஜானேந்திரா கட்டாய மதமாற்ற சட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே உத்ரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும், அசாம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் குறித்து பரிசீலித்து வருகின்றன.

 மேலும், கட்டாய மதமாற்ற தடை சட்டம் மதங்களுக்கு இடையிலான திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரபடவில்லை மாறாக கட்டாய மதமாற்றத்தால் நடைபெறும் குற்றங்களை கண்டறியவே இந்த சட்டம் என் தெரிவித்துள்ளது.

. இதனை எதிர்த்து கர்நாடக கத்தோலிக்க ஆயர்கள், பீட்டர் மச்சாடோ லைமையில் கர்நாடக முதல்வர் பசவ்ராஜ் பொம்மையை சந்தித்து மனு அளித்தனர். தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை என்றும், இந்த சட்டம் தேவையற்ற வகுப்புவாத பிரச்சனைகள், அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினர்.

 கேரளாவில் முஸ்லிம்கள் நடத்தும் லவ் ஜிஹாத், போதைப்பொருள் ஜிஹாத் குறித்து அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகளே கவலை தெரிவித்துள்ள சூழலில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

XXXX

தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை -கர்நாடக அரசின் உத்தரவு செல்லாது

சிக்கமகளூரு தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த அனுமதித்து முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலையில் தத்தாத்ரேயா கோவில் உள்ளது. அங்கு இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் பூஜை செய்கிறார்கள். அது இந்துக்களுக்கு சொந்தமானது என்று இந்துக்களும், முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று முஸ்லிம்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரைப்படி, தத்தாத்ரேயா கோவிலில் முஸ்லிம் முறைப்படி தொழுகை நடத்த முல்லாவை (முஜாவர்) நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அந்த கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தத்தாத்ரேயா கோவில் மேம்பாட்டு குழு, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி தினேஷ்குமார் இந்த வழக்கின் தீர்ப்பை  அறிவித்தார். அதில் தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON JAYASHREE

நன்றி, வணக்கம்

 tags- tamilhindu, newsrpoundup, 3102021, 

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 3RD OCTOBER 2021 (Post No.10,168)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 10,168

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by NITHYA SOWMY

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by NITHYA SOWMY

XXXX

SC seeks reply of Tirupati Tirumala Devasthanam on plea alleging observance of ‘irregular’ rituals

The Supreme Court on Wednesday directed the ‘Tirupati Tirumala Devasthanam’ to respond to a plea of a devotee of Lord Venkateshwara Swamy alleging ‘wrongful and irregular procedure’ in performing ‘puja’ there.

A bench headed by Chief Justice NV Ramana was hearing an appeal of a devotee against the order of the Andhra Pradesh High Court refusing to entertain the PIL by observing that the “procedure of conducting rituals is the exclusive domain of the Devasthanam and cannot be a matter of adjudication unless it impacts secular or civil rights of others”.

The top court initially expressed reluctance in entertaining the plea by observing, “Can we interfere into it (rituals) as to when and how ‘puja’ has to be conducted…this is the Constitutional court and not a ‘kuchehri’ (lower court) where you can say anything.”

The bench, also comprising Justices Surya Kant and Hima Kohli, later sought a response from the counsel of the temple management about the decision on the representation of rituals made by the petitioner and  devotee Srivari Daadaa.

During the brief hearing, the CJI also conversed in Telugu with petitioner Srivari Daadaa and asked him to be patient as being the devotee of Lord Venkateshwara Swamy and not threaten the apex court’s registry officials for urgent listing of his plea.

Justice Ramana said he along with his brother and sister Judges are all devotees of Lord Balaji and wanted the rituals as per traditions. “We are all devotees of Balaji and expect that all rituals will be conducted according to the traditions,” the CJI said.

The PIL had prayed for the issuance of direction to ‘Devasthanam’ to rectify the method of holding the rituals.

xxxx

Karnataka ‘seriously’ considering law to prevent religious conversion

Karnataka Chief Minister Basavaraj Bommai, on Tuesday, said that the state government is mulling bringing in an anti-conversion law to prevent religious conversions either by force or through inducement in the state.

“Such things (conversions) are happening here and there. Couple of days ago I gave appropriate directions to district administrations not to allow any religious conversion through inducement or by force, as it is illegal,” Bommai said.

The Chief Minister was responding to a question on alleged incidents of religious conversions in Kalaburagi and Byadarahalli here.

“As several such incidents are happening, we are seriously considering a law against religious conversion through inducement or by force,” he told reporters.

Last week, state Home Minister Araga Jnanendra had told the legislative Assembly that the government was considering enacting a law against religious conversion

Several BJP-ruled states like including Uttar Pradesh, Himachal Pradesh and Madhya Pradesh already have laws to regulate forcible religious conversion.

XXXX

Kerala Muslim woman presents her Krishna painting before deity

Jasna Salim, a Muslim woman from Kozhikode, had gained attention through her Lord Krishna paintings a few years ago. On Sunday, the 28-year-old accomplished a long-cherished dream — to present a Lord Krishna painting before the deity. Though she has painted over 500 pictures of Little Krishna over the past six years, she had never received a chance to present her painting inside a temple, until now.

“It was a big dream of mine to see Lord Krishna’s idol and to present my painting before the deity. I’m delighted to have been able to fulfil that wish at the Ulanadu Sree Krishna Swamy temple in Pandalam. I have no words to express my happiness, and my gratitude to the temple authorities,” Jasna said. 

The fulfilment of her wish came about after a devotees’ group approached her seeking an artwork to be gifted to the Ulanadu Sree Krishna Swamy temple as her paintings of little Krishna sitting with a butter pot had gone viral on social media. 

Jasna, a mother of two, is not a trained artist. In fact, she struggled with even routine drawing during her schooldays. 

“It was very striking. I’m the youngest of three sisters in our family. Right from childhood, my parents and other family members called me ‘Kanna’ fondly. So when I saw the picture of Lord Krishna, it ignited an urge in me to paint one such picture,” said Jasna. She gifted her first painting to one of her Hindu friends.

“Later, the family told me that a lot of good changes had happened in their lives after they placed my painting inside their home. That inspired me, and thereafter many people approached me for the Lord Krishna paintings,” Jasna said. 

People from different walks of life have bought her paintings.

“I have been gifting my paintings of Lord Krishna to the Guruvayur temple for the past six years, during Vishu and Sree Krishna Jayanti celebrations. I can only paint one image to perfection — Little Krishna sitting with a butter pot. And everyone is demanding that image. I wish I could gift a Lord Krishna painting to Prime Minister Narendra Modi one day,” Jasna said.

XXX

NEW HEAD FOR  A B A P

35 year old Mahant Balbir Giri is set to become one of the youngest heads of the Akhil Bhartiya Akhara Parishad (ABAP).

Office-bearers of Shri Panchayati Akhara Niranjani have decided to anoint Mahant Balbir Giri as the next chief of Baghambari Math.

He will have to get approval for all the major decisions pertaining to Math by a five-member administrative body.

He would be formally anointed at a coronation ceremony on October 5.

Mahant Balbir Giri, 35, has been the most trusted disciple of Mahant Narendra Giri for the past 15 years. He hails from Uttarakhand and had left his family in 2005 to take sanyas. He was given diksha by Mahant Narendra Giri at Haridwar

Mahant Narendra Giri , Previous head of A B A P died in mysterious circumstances last week and a CBI enquiry is on.

Various senior seers of the 13 akharas under ABAP ambit, along with officials of the district administration, would be invited for the coronation ceremony on October 5.

Xxx

TDB to deposit 500kg gold in Reserve Bank, to get Rs 5 crore interest annually

The Travancore Devaswom Board (TDB) will deposit about 500kg of gold in the Reserve Bank of India’s gold monetisation scheme. The board has just completed a massive exercise to catalogue the stock lying at various temples and strongrooms.

An approximate annual return of Rs 5 crore is expected from the deposit. The board will go ahead with the plan after obtaining sanction from the High Court. “The inventorying is over and a reverification is being done now. The preliminary assessment showed that about 500kg of gold can be spared for the monetisation scheme. It does not include ornaments or items of ritualistic significance,” TDB president N Vasu told The New Indian Express . 

The gold identified for the scheme are mostly valuables donated by devotees in the form of coins, ornaments and figurines.

The Covid pandemic caused severe stress to the board, with its revenue — mostly collection from the 1,200-odd temples under its fold — declining drastically. The board now depends on government grants to meet the salary, pension and establishment costs, which fall in `40-`45 lakh range a month.

xxxx

VHP presses for ‘national book’ status to Bhagavad Gita,

The national secretary of the Visva Hindu Parishad Radha Krishna Manodi on Thursday said that a delegation of 15 MPs will soon call on President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi to submit a memorandum in support of according the status of national book to the Bhagavad Gita and making necessary changes in the school syllabus.

“Vishwa Gita Sansthan seeks to draw attention of the government on the usefulness of the Gita in providing intellectual prowess to society. We have sought time from the President and Prime Minister for wider discussions on our key points in gaining recognition for the Gita,” he said.

The VHP leader, who is also the founder of the World Gita Foundation, emphasized that the Gita should be made mandatory for teachers’ training to sensitise them about their duties to the students,”

xxxxx

Papua New Guinea denies permission for Durga Puja

Papua New Guinea Police Commissioner David Manning, who is also the nation’s designated Pandemic Controller, has denied permission to the nation’s Hindus from holding Durga Puja prayers.

The reason for withholding permission is as bigoted as it gets.

“Your request has been considered and we note that this is a form of idol worshipping which is morally inappropriate and against our Christian values. As such, APPROVAL IS NOT GRANTED to host this event,” the letter addressed to Mr. Puspendu Maity, President of Port Moresby Durga Puja Committee, says.

The letter signed by Manning was shared by Benn Packham, Foreign affairs and defence correspondent of The Australian. After receiving criticism, Manning has now back-tracked and issued an apology letter, saying the previous statement was “a grave and unfortunate error”.

Even though Manning clearly signed the original letter, he now claims he was not the author and he respects religious freedoms. “I humbly seek your forgiveness for this unfortunate matter,” he says.

Last month, Manning had banned all flights from Bharat, accusing the Bharatiya government of “deliberately” participating in “deception” that compromised the island nation’s safety and security. The Bharatiya embassy in Papua New Guinea (PNG) denied his claims .

PNG is an island nation adjacent to Indonesia and just to the north of Australia.

Similar anti-Hindu bigotry can be found in Fiji, another Christian-majority island nation in the Asia-Pacific region. A spate of temple vandalisms with racial slurs in 2017 had renewed fears among Fijian Hindus, who are all descendants of indentured laborers brought by British colonials.

Hindu population of Fiji has been steadily decreasing with some choosing to emigrate due to discrimination and insecurity.

This is a report from Hindu Post.

Xxxx

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY NITHYA SOWMY

XXX

PLEASE WAIT FOR TAMIL NEWS

tags- hindunews, roundup3102021,

PLEASE JOIN US TODAY SUNDAY 3rd OCTOBER 2021

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

3-10-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  DAKSHINESWAR KALI TEMPLE IN KOLKATA –  10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY JEYASHRI

–25 MINUTES

Talk by Sri Thirukkudal Mukuntharajan on Alvar Charithram

–subham–

tags- publicity3102021

ஒரே ஒரு குடும்பம் தான் இந்தியாவை ஆண்டதோ?! (Post No.10,166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,166

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே ஒரு குடும்பம் தான் இந்தியாவை ஆண்டதோ?!

ச.நாகராஜன்

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,166

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I    ஒரே ஒரு  குடும்பம் தான் இந்தியாவை ஆண்டது!

கீழ்க் கண்ட சம்பவங்கள் 2014ஆம் ஆண்டு முடிய நடைபெற்றவை.

  1. 600க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களுக்கு நேரு- காந்தி வமிசத்தினரின் பெயர்கள் சூட்டப்பட்டன.
  2. இரண்டு விளையாட்டு டோர்ணமெண்டுகள், 22 கல்வி நிறுவனங்கள், மூன்று அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஜவஹர்லால் நேரு பெயர்கள் சூட்டப்பட்டன.
  3. நான்கு விளையாட்டு டோர்ணமெண்டுகள், 21 கல்வி நிலையங்கள், 27 மாநில அரசுத் திட்டங்கள், 8 மத்திய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்திரா காந்தி பெயர்கள் சூட்டப்பட்டன.
  4. 23 விளையாட்டு டோர்ணமெண்டுகள், 55 கல்வி நிறுவனங்கள், 23 மாநில அரசுத் திட்டங்கள், 16 மத்திய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ராஜீவ் காந்தி பெயர்கள் சூட்டப்பட்டன.
  5. அதுமட்டுமின்றி, 74 சாலை மற்றும் இடங்கள், 51 விருதுகள், 38 மருத்துவ நிறுவனங்கள், 15 கல்வி உதவித் தொகை, 15 தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காங்கள் ஆகியவற்றிற்கு அவர்கள் பெயரே சூட்டப்பட்டன.

இப்படியாகத் தான் ஒரு அரசியல் குடும்பம் இந்தியாவை தனது சொந்த சாம்ராஜ்யமாக நடத்தியது!

II

ஒரு சாம்பியனின் நல்ல குணம்!

மீராபாய் சானு மணிப்பூரில் 150 லாரி ஓட்டிகளைச் சந்தித்தார். அவர்களுக்கு விருந்தும் அளித்தார். ஏனெனில் அவர்கள் தாம் அவரை அவரது கிராமத்திலிருந்து இம்பாலிற்கு அவரது பயிற்சிக்காக தினமும் பல வருடங்களாக தங்கள் டிரக்குகளில் அழைத்துச் சென்றனர். நன்றி என்பது அருமையான ஒரு உணர்வு. அது நமது சாம்பியனிடம் நிறையவே இருக்கிறது.

III

ஜம்மு, காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீர் அரசு 75 பள்ளிகளுக்கும் 75 சாலைகளுக்கும் வீரகதி அடைந்த வீரர்களின் பெயரைச் சூட்டப் போகிறது.

75வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் இதுவரை போற்றிப் புகழப்படாத உள்ளூர் வீரர்களுக்கு புகழாரம் சூட்டப்படும் ஒன்றாக அமையும்.

இப்படித் தான் நமது சுதந்திரம் கொண்டாடப்பட வேண்டும்!

நன்றி, ஆதாரம் : Truth Vol 89 No 23 dated 17-9-21

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:

SNIPPETS

I Only one family ruled India!

The following incidents happened till 2014:

  1. Over 600 government schemes were named after Nehru-Gandhi dynasty.
  2. Two Sports tournaments, Twenty-two educational institutions and three Government schemes are named after Jawaharlal Nehru.
  3. Four Sports tournaments, Twenty-one educational institutions and twentyseven State Government schemes and eight Central Government schemes are named after Indira Gandhi.
  4. Twentythree Sports tournaments, Fifty five educational institutions and twenty five State Government schemes and Sixteen Central Government schemes are named after Rajiv Gandhi.
  5. Also 74 places and road, 51 awards, 39 Medical institutions, 15 Scholarships, 15 National Museums and Parks had been named after their names.

This is how one political family treated India as its own empire.

II  Champion’s Behaviour:

Mirabai Chanu met and treated 150 truckers in Manipur as they had given her a lift from her village to Imphal for her training every day for years. Gratitude is one of the  most beautiful emotion. A kind gesture by our Champion.

III Jammu and Kashmir :

Jammu and Kashmir government to rename 75 schools and 75 roads after persons, who attained Veergati.

The name change would be a tribute to the local unsung heros on the occasion of 75 year of Independence.

That is how AZADI should be celebrated.

Thanks and Source : Truth weekly from Kolkata Vol 80 No 23 Dated 17th September 2021

***

tags -இந்தியா, ஒரே, ஒரு,  குடும்பம்

RARE PICTURES OF HINDU GODS IN DACCA MUSEUM, BANGLADESH- 1 (Post No.10,165)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,165

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOLLOWING ARE THE PICTURES OF IDOLS AND STATUES OF HINDU GODS IN DACCA MUSEUM. THIS IS FROM A BOOK PUBLISHED IN 1929 ,AVAILABLE NOW IN THE SOAS LIBRARY,  UNIVERSITY OF LONDON. I USED ‘I PAD’ TO TAKE THESE PICTURES.

PART 1

NATARAJA (SIVA)
ARDHANAREESWARA (SIVA AND PARVATI)
HARITI- GODDESS OF CHILD BIRTH
MAHISASURAMARDHANI
GANESH
KALYANASNDARA
SADYOJATHA
NATARAJA
SARASVATI
GARUDA- EAGLE VAHANA OF VISHNU

GARUDA/EAGLE, VEHICLE OF LORD VISHNU 

TO BE CONTINUED………………………………

TAGS –DACCA MUSEUM, HINDU IDOLS, BANGLADESH 

May 2021 London Swaminathan Articles, Index-102 (Post No.10164)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,164

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

MAY 2021 ARTICLES INDEX

WILLS FROM WAY BACK; SHAKESPEARE AND BACON;9556;2/5

ANTI COVID-19 MANTRA IN RIG VEDA; 9564;4/5

ANTI COVID-19 MANTRA IN RIG VEDA-2 ; 9570;5/5

LORD GANESH- PILLAYAR (FOR LONDON SCHOOL CHILDREN); 9567; 12/5

LORD SKANDA- MURUGAN (FOR LONDON SCHOOL CHILDREN); 9599; 13/5

GODDESS HIINGULA MYSTERY;TURKEY TO ORISS;9592; 11/5

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-50; 9608; 15/5

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-49; 9581; 8/5

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-48; 9575; 6/5

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-47; 9572; 5/5

MORE WORDS FROM LONDON TIMES; 9579;7/5

VRKA IN RIG VEDA;VERUKU IN TAMIL AND VRKA IN PANINI;9604;14/5

LORD SHIVA (FOR LONDON SCHOOL CHILDREN); 9602; 14/5

PARVATI DEVI (FOR LONDON SCHOOL CHILDREN); 9607; 15/5

LAKSHMI (FOR LONDON SCHOOL CHILDREN); 9627; 20/5

VISHNU (FOR LONDON SCHOOL CHILDREN); 9624; 19/5

MYSTERY IN KISHKINDA! MYESTERY DEEPENS;9620;18/5

LONDON TIMES EDITORIAL ON INDIAN ENGLISH ;9562; 3/5

BEAUTIFUL SIMILES IN IN FIRST 25 HYMNS OF RIG VEDA ;9631;21/5

SIMILES IN TAMIL POET TAYMANAVAR’S SONGS-1;9634;22/5

SIMILES IN TAMIL POET TAYMANAVAR’S SONGS-2;9639;24/5

SIMILES IN TAMIL POET TAYMANAVAR’S SONGS-3;9647;25/5

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS -1; 9650; 26/5

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS -2;9655; 27/5

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS -3; 9658; 28/5

30 RIG VEDIC QUOTATIONS IN JUNE 2021 CALENDAR;9672; 31 MAY 2021

LONDON CALLING (TAMILS) 2-5-2021;25/5; 9566

LONDON CALLING (TAMILS)9-5-2021;25/5; 9589

LONDON CALLING (TAMILS)16-5-2021;25/5

LONDON CALLING (TAMILS)23-5-2021;25/5

LONDON CALLING (HINDUS )3-5-2021;; 9567

LONDON CALLING (HINDUS )10-5-2021;24/5; 9590

LONDON CALLING (HINDUS )17-5-2021;24/5;

LONDON CALLING (HINDUS )24-5-2021;24/5;

WORLD HINDU NEWS ROUND UP 2-5-2021; 9559

WORLD HINDU NEWS ROUND UP 9-5-2021;9584

WORLD HINDU NEWS ROUND UP 17-5-2021;9612

WORLD HINDU NEWS ROUND UP 23-5-2021

WORLD HINDU NEWS ROUND UP 30-5-2021; 9666

INDEX 68 FOR LONDON SWAMINATHAN ARTICLES;9596;12/5

INDEX 67 FOR LONDON SWAMINATHAN ARTICLES;9578;7/5

INDEX 66 FOR LONDON SWAMINATHAN ARTICLES;9574;6/5

XXX

TAMIL ARTICLES MAY 2021 மே 2021 கட்டுரைகள்

சங்க இலக்கியத்தில் கடல்கோள்; 9554; மே 1,2021

‘த த த’ கதையும் காஞ்சி சங்கராசார்யார் பாடலும்,,9561, 3/5

ரிக் வேதத்தில் கொரோனா நோய் தீர்க்கும் மந்திரம்?-1, 9565, 4/5

ரிக் வேதத்தில் கொரோனா நோய் தீர்க்கும் மந்திரம்?-2; 9569, 5/5

குமரிக் கண்டம் அட்லாண்டிஸா ?9571; 5/5

ஆல்ப்ரட் ஹிட்ச்காக் ஓர் அதிசய டைரக்டர் 9577;7/5

ஆங்கிலக் கவிஞர் ஜெஃப்ரி சாசர் ;9583;9/5

இதாலிய கவிஞர் டான்டே ; ரஷிய நாடக ஆசிரியர் செகோவ் ; 9588;

சார்லஸ் டிக்கென்ஸ் ;9593; 11/5

ரஷ்ய நாவலாசிரியர் டாஸ்டோ வ்ஸ்கி , 9595; 12/5

ஷேக்ஸ்பியர் கள்ளக்காப்பி அடித்ததைக் காட்டிக்கொடுத்த கம்ப்யூட்டர், 9603,14/5

சுவாமி ஓம்காரானந்தாவுக்கு அஞ்சலி, 9609;15/5

குளோரின்- நாம் தினசரி உபயோகிக்கும் வாயு;9616; 17/5

நையாண்டி மன்னன் ரெபெலே ,9621, 18/5

மார்கசீய மாக்சிம் கார்க்கி , 9625; 19/5

ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் , 9628; 20/5

நாடக ஆசிரியர் ஜான் ரஸின் , 9633; 22/5

ஜெர்மானிய நாடக ஆசிரியர் பிரெடெரிக் ஷில்லர், 9636

நார்வே நாடக ஆசிரியர் இப்சென்;9642;24/5

மோபி டிக் நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில், 9646; 25/5

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ் ;9649;26/5

அகராதி ‘பிடித்த’ சாமுவேல் ஜான்சன் ,9653; 27/5

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் -1 ; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு-1; 9651;26/5

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் -2; 9655; 27/5

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் -3; 9658; 28/5

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் -4; 9662; 29/5

ஜெர்மானிய நாவலாசிரியர் தாமஸ் மான்; 9657; 28/5

ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பட்டப் பெயர் சீமாட்டி 9661;29/5

இதாலிய கவிஞர் பெட்ரார்க் காதல் கவிதைகள் 9664;30/5

பிரெஞ்சு எழுத்தாளர் மார்செல் ப்ரூஸ்ட் , 9670;31 -5-2021

மேலும் 30 நீதி வெண்பா பொன்மொழிகள் ; ஜூன் நற்சிந்தனை

காலண்டர்; 9671; மே 31, 2021

ஆங்கில கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் பற்றி கிசு, கிசு ;9600;13/5

உலக இந்து சமய செய்தி மடல் 2-5-2021; 9560

உலக இந்து சமய செய்தி மடல் 9-5-2021; 9585

உலக இந்து சமய செய்தி மடல் 16-5-2021; 9613

உலக இந்து சமய செய்தி மடல் 23-5-2021; 9640

உலக இந்து சமய செய்தி மடல் 30-5-2021;9667

–subham —–

tags – index 102, may 2021, index