ஒரு தலைவர் பெருந்தலைவர் யார்? (Post No.6639)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 17 JULY 2019


British Summer Time uploaded in London –6-49 AM

Post No. 6639


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள்!

மாலைமலர் நாளேட்டில் ஜூலை 14,15,16 தேதியிட்ட இதழ்களில் வெளியாகியுள்ள கவிதை

ஒரு தலைவர் பெருந்தலைவர் யார்?

ச.நாகராஜன்

சுதந்திரம் கெட்டு வறுமையில் தாழ்ந்து

     துயரினில் இருந்தோர் நிலை நீக்கினான்

சுதந்திரம் பெற்று வீணரை விரட்டி

      தூய பாரதம் உருவாக்கினான்

மதந்தரு போதை மருள் எனச்சொல்லி

   மதிதரு வழியைக் காட்டினான்

இதந்தரு  சமமாம் தர்மம் நோக்கினான்

      இனியதோர் பாரதம் காட்டினான்

***

எழுத்தறிவில்லா சிறார்க்கு அறிவினை அள்ளிஅள்ளி ஊட்டினான்

 அச்செல்வமும் இலவசமே என முழங்கி அற்புத வரலாறு உருவாக்கினான்

கல்விச்சாலை வருவோர்க்கு  உணவூட்டும் திட்டம் உருவாக்கினான்

உன்னதம் படைப்பதில் எல்லை இலாச் சிற்பி எனச் செயல் காட்டினான்

இருண்டிருந்த தமிழ்நாட்டை மின் விளக்கால் ஒளியூட்டினான்

வறண்டிருந்த தமிழகத்தை அணைகட்டி வளமார் நாடாக்கினான்

மருண்டிருந்த மக்களின் அச்சம் நீக்கி வீரரை உருவாக்கினான்

அஹிம்சை வழி கடைப்பிடித்து அண்ணல் வழி நிலை நாட்டினான்

தமிழகத்தில் பிறந்த தங்கம்

தளராது உழைத்த சிங்கம்

எளிமையின் சிகரம் ஏறிய தென்னவன்

 சொல்லினில் சிக்கனம் காட்டிய தூயவன்

ஜாதி பேதம் இல்லை எனச் சொன்னவன்

  அனைத்து உள்ளங்களிலும் அமர்ந்த மன்னவன்

நல்லோர் மலிந்த விருதுநகர் ஊரவன்

நலந்தரு கர்மவீரர் காமராஜர் பேரவன்!

***

ஒரு தலைவர் பெருந்தலைவர் உலகில் சொல்லெனக் கேட்போர்க்கு

பெருந்தலைவர் காமராஜர் பேரன்றி வேறெதுதான் உண்டு சொல்வீர்!

****

வாரியார் ஊறுகாயும் பாதிரியார் தோட்டமும் (Post No.6624)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 JULY 2019


British Summer Time uploaded in London –6-42 AM

Post No. 6624


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹிந்து ஜோதிடம் -நுட்பமான ஜா கணிதம் (Post No.6020)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 1 JULY 2019


British Summer Time uploaded in London –6-29 AM

Post No. 6620


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹிந்து ஜோதிடம், வானவியல்

நுட்பமான ஜா கணிதம், சௌரமான ஸம்வத்ஸரம், சாந்திரமான ஸம்வத்ஸரம்!

ச.நாகராஜன்

தமிழர்களின் வானியல் அறிவு நுட்பமானது. வேத வானியலும் தமிழர்களின் வானியலும் ஒன்றே தான். ஒத்துப் போவது தான்.

நுட்பமானது அது.

வானியலில் நுட்பமான கணிதம் ஜா கணிதம் என்று சொல்லப்படுகிறது.

இதைப் பற்றி மாயவரம் ஸ்ரீ V.சுப்பிரமணிய சாஸ்திரிகள் நன்கு விளக்கியுள்ளார். 1969ஆம் ஆண்டு இவர், கால லக்ஷணம், லீலாவதி பஞ்சாங்கம், கலியுக கடிகாரம், லீலாவதி கிரக கணிதம், நட்சத்திர மண்டலம், சந்திர க்ரஹணம், சூரிய க்ரஹணம், லீலாவதி ஜாதக கணிதம் உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் கூறியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தால் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜா கணிதம் என்றால் என்ன?

30 வருடத்தில் சனி ஒரு சுற்று சுற்றி வருகிறது.

27 நாள் 8 மணியில் சந்திரன் ஒரு சுற்று சுற்றி வருகிறது.

ஆகாய வீதி பற்றிய கணிதம் இக்காலத்தில் இரு விதமாகக் கணித்துக் கூறப்படுகிறது.

ஒன்று வாக்கியம் (பாம்புப் பஞ்சாங்கம் என்று நடைமுறை வழக்கில் அறியப்படுவது இது)

இன்னொன்று திருக்கணிதம்.

வாக்கியப்படி பஞ்சாங்கம் சொல்பவர்கள் தேவதைகளுக்கு தலைகள், கைகள், கால்கள் விசேஷமாக உண்டு என்று சொல்கின்றனர்.

திருக்கணிதம் கணிப்பவர்கள் சந்திரனுக்கு வடக்கில் சனி, குரு அல்லது சித்திரை நட்சத்திரம் என்று கூறி அதன் படி கணிக்கின்றனர்.

வாக்கிய கனிதம் வேத காலத்தது.

வேத காலத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்யும் போது வானவீதியில் காலப் போக்கால் சில வித்தியாசங்கள் தென்பட்டன.

அதைச் சரி செய்ய ஜா வாக்கியங்களை காலத்திற்கு ஏற்ப கணித, வான சாஸ்திர, ஜோதிட நிபுணர்கள் ஏற்படுத்தினர்.

மகர ஜா, மந்த ஜா, கடக ஜா ஆகியவை செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை சம்பந்தப்பட்டவற்றிற்கு உகந்தவை.

மேஷாதி ஜா, கடகாதி ஜா, துலாதி, மகராதி ஆகியவை சூரியனுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தமுடையவை; அதற்குப் பயன் படுபவை.

ராகு மற்றும் கேதுவுக்கு ஜா வாக்கியங்கள் கிடையாது.

நுட்பமான இந்த ஜா வாக்கியங்கள் வானத்தில் காலப் போக்கில் ஏற்படும் சிறிய மாறுதல்களைக் கூடக் கவனித்து கணிதத்தை இன்னும் அதி நுட்பமாக ஆக்கின.

தமிழ் நாட்டில் தான் அற்புதமாக பஞ்சாங்கம் கணிக்கப்படும் முறை உருவானது.

திருவையாற்றில் அதி நுட்பமான வான சாஸ்திரத்தை அறிந்த நிபுணர்கள்  வாக்கிய பஞ்சாங்கத்தையும் திருக் கணித பஞ்சாங்கத்தையும் கணித்தனர்.

இரு கை விரல்களை வைத்து மனப்பாடமாக இருந்த சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் துல்லியமாகக் கணித்த படியே சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும் என்பது எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்!

இந்த நிபுணர்களை அழைத்து இவர்களின் கலை அழிந்து போகாமல் காக்க ஹிந்து ஜோதிட, வானவியல் ஆர்வலர்களும் மத்திய மாநில அரசும் முன் வர வேண்டாமா?

அடுத்து வருடங்கள் இரு வகை.

சாந்திரமான (அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட) ஸம்வத்ஸரம்; இன்னொன்று ஸௌரமான (அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட) ஸம்வத்ஸரம்.

சாந்திரமான ஸம்வத்ஸரம் 355 ராத்திரிகள் கொண்டது.

ஸௌரமான ஸம்வத்ஸரம் 365 ராத்திரிகள் கொண்டது.

இந்த இருவகை ஸம்வத்ஸர கணிதமும் இன்று தேவைப்படுகிறது.

இரவு பகல் எப்படி உண்டாகிறது என்பதை நன்றாகப் படித்தாலும் அதன் உண்மை இது வரை மாயையாகவே அறிய முடியாதபடியே உள்ளது.

வானத்தில் ஏற்படும் கிரக சேர்க்கைகள் அற்புதமானவை.

அதையொட்டி பூமியில் ஏற்படும் நுட்பமான மாறுதல்கள், விளைவுகள் கூறப்பட்டன. அந்த சேர்க்கைகள் பூமியில் வாழும் மானிடர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நல்ல மற்றும் தீய விளைவுகள் கூறப்பட்டன.

யுத்தம், சமாதானம், வளம், வறட்சி ஆகியவையும் சுட்டிக் காட்டப்பட்டன.

இவை மாபெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.

ஏராளமான நிபுணர்களும், நிறைய பொருள் செலவும் ஏற்படும்; இதற்குப் பல அடிப்படை வசதிகளும் வேண்டும்.

காலம் கை கூடினால் இந்த ஆய்வு முடிக்கப்படும் போது ஹிந்து ஞானம் நன்கு வெளிப்படும். அதன் நன்மையும் புலப்படும்.

காத்திருப்போம்!

***

மாதா கோவிலில் மார்க் ட்வைன்; பாதிரியார் அதிர்ச்சி (Post No.6617)

Written  by  London Swaminathaan


swami_48@yahoo.com


Date: 30 June 2019


British Summer Time uploaded in London –8-52 am

Post No. 6617


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Images f Heaven and Hell

–subham–

உதவி, உபகாரம் பற்றி 31 பொன்மொழிகள் (Post No.6606)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 27 June 2019


British Summer Time uploaded in London –8-59 am

Post No. 6606


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஜூலை 2019 நற்சிந்தனை காலண்டர்

ஜூலை 4– சுவாமி விவேகநந்தர் நினைவு தினம்; 8- ஆனித் திருமஞ்சனம்; 13- சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம்; 14- விம்பிள்டன் பைனல், உலக கோப்பை கிரிக்கெட் பைனல்,16- குரு பூர்ணிமா; 17 ஆடிப் பண்டிகை 27- ஆடிக் கிருத்திகை; 31- ஆடி அமாவாசை.

முகூர்த்த தினங்கள்- ஜூலை 4, 8, 11, 15

அமாவாசை – ஜூலை 2, 31

பௌர்ணமி- 16

ஏகாதஸி விரத நாட்கள்- 12/13, 28

உதவி, உபகாரம் பற்றி 31 பொன்மொழிகள்

பிரபு என்பவன் யார்? தந்தைக்கு நிகாரானவர் எவர்? (Post No.6601)

Written  by london swaminathan


swami_48@yahoo.com


Date: 26 June 2019


British Summer Time uploaded in London –10-29 am

Post No. 6601


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

பெண்களை உயர்த்தும் 5 ‘ப’ (Post No.6592)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 June 2019


British Summer Time uploaded in London –  9-26 am

Post No. 6592


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

பஞ்சகவ்யம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/பஞ்சகவ்யம்/

  1.  

பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம்பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596) … BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact.

Xxxx subham xxxx

தமிழன்னையிடமிருந்து கண்ணதாசன் பெற்றது! (Post No.6591)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 24 June 2019


British Summer Time uploaded in London –  7-49 am

Post No. 6591


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

தொடர்பு மின்னஞ்சல் : snagarajans@gmail.com

***

நாத்திகனுக்கு யாத்திரை பலன் தராது (Post No.6584)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 22 June 2019


British Summer Time uploaded in London – 7-59 am

Post No. 6584

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

‘கடலைப் பார்த்துக் கற்றுக் கொள்’ -பர்த்ருஹரி அறிவுரை (Post No.6581)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 21 June 2019


British Summer Time uploaded in London –  8- 35 am

Post No. 6581

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

பரணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பரணர்/

1.      

Translate this page

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும்இரட்டைப் புலவர்கள் … Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர்கண்டுபிடித்த …

வேதத்தில் கடல் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/வேதத்தில்-கடல்/

1.      

Translate this page

அதாவது கடல் பற்றி அதைச் சொல்லவில்லை, இதைச் சொல்லவில்லை, உப்பு … சங்க இலக்கியத்தில் பரணரும் அதைப் பாடியுள்ளார் (RV 5-16-7).

கடலில் தோன்றும் மர்மத் தீ-1 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/கடலில்-தோன்றும்-…

1.      

Translate this page

20 Sep 2012 – விஜயவாடா, நவ.29:- ஆந்திரப்பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். … அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்! … https://tamilandvedas.com/2012/09/20/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9 .

சேர மன்னர்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சேர-மன்னர்கள்/

1.      

2.      

Translate this page

ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, … இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் … ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் … https://tamilandvedas.com/2014/11/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af …

கடல் பற்றிய 31 பொன்மொழிகள் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/கடல்-பற்றிய-31-பொன்…

1.      

Translate this page

26 Jul 2017 – கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115). ஆகஸ்ட் 2017 … கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல. ஆகஸ்ட் 9 புதன் கிழமை.

Missing: பரணர் ‎| ‎Must include: ‎பரணர்

கபிலர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கபிலர்/

1.      

2.      

Translate this page

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! …. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் …

3 தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையா …



https://tamilandvedas.com/…/3-தமிழ்-சங்கங்கள்-கட…

1.      

2.      

Translate this page

25 Feb 2012 – இந்த சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரை… … கபிலர், பரணர், நக்கீரர் ஆகியோர் தேறியதாக திருவிளையடல் புராணம் கூறும். … கண்டம் போன்ற விஷயங்களை “சங்க இலக்கியத்தில் கடல் கோள் (சுனாமி ) … https://tamilandvedas.com/2012/02/25/3-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a% …

ஏழு கடல்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/ஏழு-கடல்கள்/

1.      

Translate this page

பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல்தாண்டி, ஏழு மலை … மக்களுக்கு இவை நன்கு தெரிந்து இருந்ததால் கம்பன் இது பற்றி ஒரு …

Missing: பரணர் ‎| ‎Must include: ‎பரணர்