கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி! (Post No.13,039)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.039

Date uploaded in London – — 26 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி! 

ச. நாகராஜன்                               

  “வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்”, என்று தன்னை இனம் காண்பிக்கப் புகுந்த மகாகவி பாரதியார் விண்ணில் திரிகின்ற மீனெலாம் நான்; அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்; அவை பிழையாமே சுழற்றுவோன் நான் என்று தன் அகண்ட தன்மையை விவரித்துச் சொல்லுகையில், “கம்பன் இசைத்த கவியெலாம் நான்” என்று கூறுகிறார். கம்பனின் கவிதையையும் அகண்டத்தன்மையில் சேர்த்துக் கொள்கிறார்.( முழு கவிதைக்கு பாரதியாரின் நான் என்ற கவிதையைப் பார்க்கவும்)

கம்பனின் எல்லையற்ற தன்மையை இன்னும் விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டுத் தன் எண்ணத்தை உறுதிப் படுத்துகிறார்.தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்ற தனது உறுதிக்குக் காரணமாக சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் கம்பனின் ராம காதையையும் மகாகவி சுட்டிக் காட்டும்போது அவற்றின் பெருமை நமக்குப் புலப்படுகிறது.

கம்பனின் எல்லையற்ற தன்மை இன்னும் உலகாளவிய அளவில் ஆராயப்படவில்லை; உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகின் முன் எடுத்துச் சொல்லப்படவில்லை. தமிழன் செய்ய வேண்டிய முக்கியமான கடமை இது.

கம்பனின் எல்லையற்ற தன்மையைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அளவில் பரவுவதற்கு முன்னர் “நாமமது தமிழரெனக் கொண்டு வாழும்” நம்மவர் அந்த எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கம்பனின் எல்லையற்ற உத்திகளில் ஒரே ஒரு உத்தியை மட்டும் இங்கு பார்ப்போம்.

தன் காவிய நாயகனின் சொந்த நாடான கோசலத்தை வர்ணிக்க வந்த மகாகவி கம்பன், பெரும் பீடிகையுடன் கோசல நாட்டை வியந்து, “வரம்பெலாம் முத்தம் (கழனிகளின் வரம்புகளில் எல்லாம் முத்துக்கள்); தத்து மடையெலாம் பணிலம் (தாவிப் பாயும் தன்மையுள்ள மதகுகளில் எல்லாம் சங்குகள்) மாநீர் குரம்பெலாம் செம்பொன்  (பெரிய நீர்ப்பெருக்கையுடைய வாய்க்கால்களின் செய்கரைகளில் எல்லாம் செவ்விய தங்கக் கட்டிகள்)” என்று வர்ணிக்கத் தொடங்குகிறான். கவிதைச் சுவையில் ஆழ்ந்து அவனைத் தொடர்ந்து கோசல நாட்டைச் சுற்றத் தொடங்க நாம் எண்ணும் போது நம்மிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறான்!

கோசல நாட்டில் தானம் செய்வோர் யாருமே இல்லையாம்! வண்மை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறான் .மனத்தில் ஈரம் இல்லா நாட்டவர் வாழும் நாடும் ஒரு நாடா? ராமனின் கோசலமா இப்படி? மனம் குடைகிறது. அடுத்து கம்பன் சொல்வது இன்னும் நம்மை திடுக்கிடச் செய்கிறது. அந்த நாட்டவருக்கு திண்மையும் இல்லையாம். அதாவது பராக்கிரமும் இல்லையாம்.அங்கு உண்மையும் இல்லையாம்;  ஒண்மை அதாவது அறிவுடைமையும் இல்லையாம்.

கம்பனின் இந்த கோசல நாட்டின் வர்ணனையைக் கேட்டு நாம் திகைக்கும் போது, அவனே அதற்கான காரணத்தையும் தருகிறான்.

வண்மை ஏன் இல்லை தெரியுமா? யாராவது எனக்குக் கொடு என்று கேட்டால் தானே கொடுக்க முடியும்? அங்கே இரப்பவர் யாருமே இல்லை!

திண்மை இல்லை; யாராவது அந்த நாட்டின் மீது போர் தொடுத்தால் தானே பராக்கிரமத்தைக் காண்பிக்க முடியும்!

உண்மை இல்லை; ஏனெனின் பொய் என்று சில பேர் சொன்னால் தானே உண்மை என்ற ஒன்றைப் பற்றி உரைக்க வேண்டி வரும். யாருமே பொய் பேசுவதில்லை என்னும் போது உண்மை என்ற சொல்லே அங்கே இல்லாது இருப்பது இயல்பு தானே!

எல்லோரும் கல்வி அறிவும் கேள்வி அறிவும் மிக்கவராய் இருக்கும் போது ஒண்மை எனும் அறிவுடைமை அங்கு சிறந்து தோன்றவில்லையாம்!

    கம்பனின் பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்

ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”

கம்பனின் புதிய உத்தி இது. நம்மை திடுக்கிட வைத்து அந்த திகைப்பை போக்க அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகும் போது பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறோம்.

இன்னொரு பாடலைப் பார்க்கலாம். ராவணனின் மைந்தன் அட்சகுமாரன் பெரும் படையுடன் அனுமனுடன் மோதக் கிளம்புகிறான். மூன்று கோடி தெருக்களை உடைய இலங்கையில், தங்கமாய் மின்னும் இலங்கையில், வைரமும் முத்தும் சிதறிக் கிடக்கும் இலங்கையில் சூரியனும் நுழையப் பயப்படுகிறான். அதிகமாக வெயில் அடித்து அது ராவணனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பது சூரியனின் கவலை. அப்படிப்பட்ட இலங்கையில் அட்சகுமாரனின் படையை யாராவது விளக்க முடியுமா?

விளக்க முடியும் என்கிறான் கம்பன். யாரால் தான் விளக்க முடியும் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.

அட்சகுமாரனின் யானைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள சுறாமீன்களை எண்ண முடியுமானால்!

அட்சகுமாரனின் தேர்களின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள மீன்களை மட்டும் சரியாக எண்ண முடியுமானால்!

அட்சகுமாரனின் காலாட் சேனையில் உள்ள வீரரின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லி விடலாம். கடலில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து  உள்ள மணலின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்றால்!

அட்சகுமாரனின் தாவிச் செல்லும் குதிரைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். கடலில் எழுந்து வந்து கொண்டே இருக்கும் அலைகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சொல்லி விட முடியுமானால்!

பாடலை கம்பன் வாயிலாகக் கேட்போமா?

“பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கி

திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம்பொன் திண் தேர்

உருவுறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை

வருதிரை மரபின் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி”

(பூட்கை-யானை; உரவுத் தானை – வலிமை பொருந்திய காலாட் சேனை; வாவும் வாசி- தாவிச் செல்லும் குதிரைகள்)

“எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்” என்று பிறவிகளின் எண்ணிக்கையைப் பின்னால் வந்த அருணகிரிநாதர் கடல் மணலின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். கம்பனோ காலாட்படை வீரரின் எண்ணிக்கைக்கு  அதை முன்னமேயே பயன்படுத்தி விட்டான். தாவி வரும் குதிரைளுக்கு தாவி வரும் அலைகளை உவமையாக அவன் கூறுவது சிந்திக்கச் சிந்திக்க களிப்பைத் தரும் ஒன்றாகும்.

நம்மை திகைக்க வைத்து பின்னர் காரணங்களைச் சொன்ன பின்னர் வியக்க வைக்கும் கம்பனின் உத்தி இலக்கிய உலகிற்குப் புதிது.

வடமொழியில் ஸம்பாவநாலங்காரம் என்று வழங்கப்படும் இந்த உத்தி வேறொறு பொருள் சித்திப்பதற்காக ‘இப்படி இருந்தால் இன்னது ஆகும்’ என்று வாய்பாடு படக் கூறுவது ஆகும்.

உலகின் இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ‘திகைக்க வைத்து வியக்க வைக்கும்’ உத்தியைத் திறம்படக் கையாண்ட மகாகவிஞன் கம்பன் ஒருவனே என்பது தெரிய வரும்.

கம்பன் கவிதையைக் கற்போம்; இதயம் களிப்போம்; உலகிற்கு அதைப் பரப்புவோம்

********************

QUIZ பல்லி பத்து QUIZ (Post No.13,038)

 காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,038

Date uploaded in London – –   25 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Quiz Serial Number- 115

1.தமிழ்நாட்டில் எந்த இரண்டு பிரபல வைணவக் கோவில்களில் தங்கத்தினால் செய்த  பல்லிகளைக் காணலாம் ?

xxxx

2.வரதராஜப்பெருமாள் கோவிலில் பல்லிகளின் தங்கச் சிலை இருப்பது ஏன்?

xxxx

3.வரதராஜப்பெருமாள் கோவிலில் பல்லி தரிசனத்துக்கு நீண்ட பக்தர் வரிசை நிறப்பது ஏன்?

xxxx

4.பஞ்சாங்கத்தில் பல்லி படம் இருப்பது ஏன் ?

xxxx

5.இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன ?

xxxx

6.பல்லி பற்றிய பழமொழிகள் உண்டா ?

xxxx

7.பல்லிக்கு வேறு என்ன பெயர்கள் இருக்கின்றன ?

xxxx

8.எந்தக் கோவிலில் திருமண நேர்த்திக் கடனாக வெள்ளியால் செய்த பல்லியைக் கொடுக்கிறார்கள் ?

xxx

9.இந்தியாவைப்போல வேறு எந்த நாட்டில் பல்லியை வழிபடுகிறார்கள் ?

Xxxx

xxxx

10.பல்லி விழுந்த உணவு விஷமாகுமா பல்லியும் பாம்பு தேள் போல விஷ ஜந்துவா?

xxxx

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்

விடைகள்

1.ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில்

xxxx

2.அயோத்தி மன்னனின்  பிள்ளையின் பெயர் அசமஞ்சன். அவனும் அவன் மனைவியும் ஒரு முனிவரின் சாபத்தால்  பல்லிகளாக மாறினர். பின்னர் உபமன்யு முனிவரின் உதவியோடு அவர்கள் சாப விமோசனம் பெற்று சொர்க்கம் சென்றனர் . அந்தப் பல்லிகளை முனிவர் தங்கத் தலையுடைய   பல்லிகளாக மாற்றினார் என்பது ஒரு கதை. ஆனால் கோவில் போர்டில் notice board வேறு ஒரு கதை எழுதப்பட்டுள்ளது; கெளதம முனிவருக்கு தண்ணீர் கொண்டுவந்த இரண்டு சீடர்களும் அந்த தண்ணீரில் பல்லிகள் விழுந்து இருப்பதை பார்க்கவில்லை ; கோபம் அடைந்த முனிவர் அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். அவர்கள் மன்னிப்புக் கேட்டவுடன் காஞ்சி நகரில் தவம் செய்தால் பாப விமோசனம் கிடைக்கும் என்றார். அவர்களும் அப்படியே செய்து முக்தி பெற்றனர் . அந்தப் பல்லிகளை மட்டும் பஞ்ச லோக விக்கிரகங்களாக முனிவர் மாற்றினார் . அவைகளில் ஒரு பல்லி மட்டும் கோவில் கூரையில் இருக்கிறது .

xxxx

3.தங்க நிறம் கொண்ட பல்லிகளைத் தொடுவோருக்கு நோய் நொடிகள் வராது ; நல்ல செல்வமும் கிட்டும் என்று வரதராஜப் பெருமாள் சொன்னதாகக் கோவில் அறிவிப்பு பலகை சொல்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த பலன் சூரிய சந்திரன் உள்ளவரை நீடிக்கும் என்று பெருமாளே சொன்னதாகவும் போர்ட் board  கூறுகிறது கூரையில் ஒரு பல்லி உருவத்தோடு சூரிய சந்திரன் பிம்பங்களும் வரையப்பட்டுள்ளன.  இதைத் தொடுவதற்காக இரண்டு ரூபாய் டிக்கெட் வாங்க நீண்ட கியூ நிற்கிறது.

xxxx

4.பல்லி ஒருவர் மீது விழுந்தால் , அது அவர்களின் எந்த அங்கத்தின் மீது விழுகிறதோ அதன்படி பலன் கிடைக்கும் என்று கெளலி சாஸ்திரம் கூறுகிறது . அதுமட்டுமல்ல ; அது எந்த திசையிலிருந்து சப்தம் எழுப்புகிறதோ அதற்கு ஏற்ப பலனும் உண்டு ; இதை பல்லி சொல்லுக்குப் பலன் என்று எழுதி இருப்பார்கள்  .

xxxx

5. சங்கத் தமிழ் இலக்கியத்திலே இதற்கு ஆதாரம் இருக்கிறது ; அது 2000 ஆண்டு பழமையான நூல். அகநானூறு நற்றிணை ,கலித்தொகை ஆகிய நூல்களில் பல்லி சொல் பற்றி குறைந்தது எட்டு படலகளில் பாடல் புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பல்லி சொல் பற்றி அகம் 9, ,88, 151, 351, 289, 387 பாடல்களிலும் நற்றிணை 98, 169,, 246 , 333 மற்றும் கலித்தொகை 11 பாடல்களிலும் காணலாம் ; புற நானூறு 120, 256 பாடல்களும் குறுந்தொகை 16  ம் பள்ளியைக் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியத்தில், காட்டில் வேட்டை ஆடப் புறப்பட்ட காட்டுப் பன்றி  கூட சகுனம் பார்த்ததாக உள்ளது:-

பாடல் 98. குறிஞ்சி

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்

செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி

ஓங்கு மலை வியன் புனம் படீஇயர்வீங்கு பொறி

நூழை நுழையும் பொழுதில்தாழாது

பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,     5

மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன்

கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!

எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்

துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,

இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-          10

வைகலும் பொருந்தல் ஒல்லாக்

கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!

நற்றிணை 98

xxxx

6.உண்டு ;ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் கெளலி  (பல்லி ) கழனிப் பானையில் விழுந்ததாம் –

பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை -இப்படி நிறைய உள்ளன.

xxxx

7.கெளலி  , துந்துமாற, பால, குண்டுநாச்சி , கிருஹ கோலக (மார்க்கண்டேய புராணத்தில்). 

कुण्डृणाची  f.          house-lizard

धुन्धुमार   m.       house-lizard

पल्ली f.          small house-lizard

Gaulī (गौली) refers to a “lizard” 

pāla (पाल).—f (palli S) The common house-lizard.

in Sanskrit golaka- m. ‘lizard’ (cf. gṛhagolaka- m. ‘house lizard’, attested in Mārkaṇḍeya-Purāṇa 15,24), golikā- f

xxxx

8.வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவிலுக்கு வரும் இளைஞர்கள் திருமணம் ஆனவுடன் நேர்த்திக் கடனாக வெள்ளி யினாலான பல்லியை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்து கின்றனர் .

xxxxx

9.இத்தாலியின் தலைநகர் ரோமாபுரியில் சாலுஸ் Salus என்ற பாதுகாப்புத் தெய்வத்தின் சின்னமாகக் கருதுகின்றனர் ; அங்கே பழங்கால நாணயங்களில் பல்லியைக் காண முடியும்.

xxxx

10.வீட்டிலுள்ள பல்லிகள் விஷமுடையவை அல்ல; அது விழுந்த உணவால் மரணமும் ஏற்படாது 5000  வகை பல்லி இனப் பிராணிகளில் நூறு மட்டுமே விஷம் உடையவை. அவைகள் வீட்டில் வசிப்பவை அல்ல. சீர்கள் பல்லியை விரும்பிச் சாப்பிடுகின்றனர். வியட்நாமில் இது தினசரி உணவு . தாய்லாந்து , ஜப்பான், நிகராகுவா, கேமரூன், போர்ட்டோரிக்கோ ஆகிய நாடுகளிலும் பல்லியை சர்வ சாதாரணமாகச் சாப்பிடுகின்றனர்.

–subham–

tags- பல்லி பத்து , quiz , வழிபாடு, விஷமா, உணவு

March 2024 Calendar with Garuda Purana Quotations (Post No.13,037)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,037

Date uploaded in London – –   25 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Festivals : 8 Shivratri; 14 Karadaiyan Nonbu; 24 Holi; 25 Panguni Uththaram; 29 Good Friday; 31 Easter Monday

Amavasyai/New Moon Day -10;

Purnima/ Full Moon day- 24;

Ekadasi Fasting Days- 6, 20;

Auspicious Days – 1,7,8,20, 24,28.

March 1 Friday

1.108.2. A person wishing for success and achievement should always associate with good men: never with the wicked; it is good neither for this nor the other world.

xxx

March 2 Saturday

1.4.37-8 perfect brahmacaris attain Brahmaloka, perfect grhasthas Prajapatiloka, perfect vanaprasthas Saptarsiloka, perfect sannyasis the imperishable region (Brahman)

xxxx

March 3 Sunday 

The offering to bhutas – living beings or spirits – is to be known as bhuta yajna.

1.50.72 Food offerings to dogs, svapacas (outcastes), fallen people, on the ground outside (the house) as also to the birds.

xxxx

March 4 Monday 

1.50.73 Pitr yajna is conducive to liberation. The best man shall feed a single brahmana bearing all the manes in mind. It has to be performed every day faithfully.”

xxxx

March 5 Tuesday 

1.59.40 “Add together the letters in the names of the husband and wife. Divide by three. If two is the remainder, wife is harmed, if one or zero, husband is harmed.”

xxxx

March 6 Wednesday  

1.60.15-17 Hikka (sound of hiccup) when heard from east: great results, south-east: sorrow and anxiety, south: loss, south-west: sorrow and anxiety, west: sumptuous feast, north-west: money, north: quarrel.

xxxx

March 7 Thursday

1.63.5-6 people destined to become: great men or kings – one hair in each pore, great scholars and Vedic interpreters – two hairs out of each pore, poor – three hairs out of each pore.

xxxx

March 8 Friday

1.64.6 “A real wife is like a minister for the personal affairs of her husband, a friend in executing his tasks, in affectionate dealings she is like his mother and in his bed she is like a courtesan to him. Such a wife is auspicious.”

xxxx

March 9 Saturday

1.68.27-29 diamonds with defects – inauspicious, bring bad luck up to death.

xxxx

March 10 Sunday 

1.81.24 “He who takes a holy dip in the tirtha of Manasa (mind) that has the eddy of Jnana (pure knowledge) and the pure water of Dhyana (meditation) that removes the dirt of Raga (passion) and Dvesa (hatred) attains the supreme goal.”

xxxx

March 11 Monday 

1.94.17 …One shall never find fault with the food served. (+1.96.16)

xxxx

March 12 Tuesday 

1.95.24-26 The highest duty of a woman is to carry out the behests of her husband.

xxxx

March 13 Wednesday 

 1.96.72 “By eating garlic and onion one becomes sinful and as atonement one should perform Candrayana.

xxxx

March 14 Thursday

1.98.3 A gift should never be taken by a person devoid of learning and austerity. By taking it he degrades the giver as well as himself.

xxxx

March 15 Friday

1.98.15 “Since God has created the universe with Vedas as the basis, collection of Vedic texts with bhasyas (commentaries) should be done with effort.

xxxx

March 16 Saturday

1.105.48 Willful abortion and hatred of the husband are great sins in women without any expiation. [This chapter deals with atonements for specific sins.]

xxxx

March 17 Sunday 

1.107.3 In the Kali age charity is the main virtue. Other virtues are likely to forsake the doer. Sinful deeds are perpetrated only in the Kali age. A curse bears fruit in a year.

xxxx

March 18 Monday 

1.107.28 “If the husband is untraceable, dead, or has renounced the world, is impotent or degraded – in these cases of emergency a woman can remarry.”

xxxx

March 19 Tuesday 

1.108.3. One should always avoid arguments with mean-minded base people and shun even the sight of the wicked. He should avoid enmity with friends and intimacy with persons serving the enemy.

xxxx

March 20 Wednesday  

1.108.4. Even the scholar comes to grief by trying to advise a foolish disciple, by supporting a wicked wife and by keeping the company of the wicked men.

Xxxx

March 21 Thursday

1.108.6. Alliance with an enemy or estrangement with a friend should be indulged in at proper time. A true scholar bides his time after a careful consideration of causes and effects.

xxxx

March 22 Friday

1.108.7. Time allows all living beings to mature, time brings the dissolution of all people. Even when people are asleep, time is watchful and awake, it is difficult to transgress time.

xxxx

March 23 Saturday

1.108.9. The passage of time is incomprehensible. It has two-fold functions, an apparent gross movement at one place and a subtle invisible movement at another.

xxxx

March 24 Sunday 

1.108.12. A person never comes to grief if he associates with good people, conducts discourses with scholars and contracts intimate friendship with persons devoid of greed.

xxxx

March 25 Monday 

1.108.14. A well-intentioned enemy is actually a kinsman and a kinsman acting against one’s interests is an enemy. Sickness in the body is inimical and a herb in the forest is friendly and beneficial.

xxxx

March 26 Tuesday 

1.108.16. He is the true servant who is loyal and obedient; it is the real seed that germinates well; she is the real wife who speaks pleasantly and he is the real son who lives to the family tradition.

xxxx

March 27 Wednesday  

1.109.4. The intelligent man fixes one foot firmly and moves with the other. Without testing the new place well, the old place of resort should not be abandoned.

xxxx

March 28 Thursday

1.108.24. A wife who appreciates good qualities, devoted to her husband, and satisfied with the minimum in everything is real beloved.

xxxx

March 29 Friday

1.108.28. Devotion in the son, good deed in the ungrateful, coldness in the fire may occur sometime by God’s grace; but love in a prostitute is never come across.

xxxx

March 30 Saturday

1.109.1. Money should be saved for emergency; wife should be protected by spending hoarded wealth and one’s own self should be saved even at the risk of preserved assets and wife.

xxxx

March 31 Sunday 

1.109.2. One should sacrifice oneself to save the family; a family should be sacrificed to save the village; a village should be sacrificed for the safety of the land and the land should be sacrificed to save one’s soul.

—subham—

Tags- March 2024, calendar, Garuda Purana , quotes

அறிவியல் புதிர்கள்! (Post No.13,036)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.036

Date uploaded in London – — 25 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அறிவியல் புதிர்கள்!

 ச. நாகராஜன் 

சயின்ஸ் ஃபிக் ஷன் – அறிவியல் கற்பனைக் கதைகள் – கடந்த நூற்றாண்டில் ஆயிரக் கணக்கில் உருவாகி விட்டன.

அறிவியல் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு மார்டின் கார்ட்னர் ஏராளமான புதிர்களை உருவாக்கி உள்ளார்.

கார்ட்னர் பிரபல அறிவியல் பத்திரிக்கையான ‘சயின்டிபிக் அமெரிக்கன்[ பத்திரிக்கையில் புதிர்களை எழுதுவார். கணிதப் புதிர்களை அமைப்பதில் வல்லுநரான இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அவரது அறிவியல் கற்பனை புதிர்கள் அறிவுக்கு விருந்து. லேசில் அவிழ்க்க முடியாதவை. மாதிரிக்கு இரண்டு இதோ:

1)  ரொபாட் அழகிகள்

ரொபாட்டை வடிவமைக்கும் பேராசிரியர் மூன்று அழகிய பெண் ரொபாட்டுகளை வடிவமைத்து வகுப்பறைக்குக் கொண்டு வந்தார்.

மூன்று ரொபாட்டுகளுமே நல்ல அழகிகள். உருவத்தில் அப்படியே ஒத்திருப்பர்.

பேராசிரியர் கூறினார்: “மாணவர்களே! உங்கள் முன் இருக்கும் மூன்று அழகிகளில் ஒருத்தி உண்மையையே கூறுபவள். இன்னொருத்தி பொய்யே பேசுபவள். மூன்றாமவள் சில சமயம் உண்மையையும் சில சமயம் பொய்யும் பேசுபவள். கணினி மூலமாக இவர்கள் ஏதோ ஒரு இடத்தில் – இடது, வலது, நடு இடம் என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.  எந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். குறைந்தபட்ச கேள்விகளே அவர்களிடம் கேட்கலாம்.”

மாணவர்களில் புத்திசாலியான ஒருவன் எழுந்திருந்தான். ஒவ்வொரு அழகியிடமும் ஒரு கேள்வி கேட்டான்.

1.   இடது பக்கம் இருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி : “உனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?”

பதில் வந்தது : “உண்மை விளம்பி”

2.   நடுவில் அமர்ந்திருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி : “நீ யார்?”

வந்த பதில் : “சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவள்”

3.   வலது பக்கம் அமர்ந்திருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி: “உனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?”

வந்த பதில் : “பொய் பேசுபவள்”.

மூன்று கேள்விகளுக்கும் பதிலைப் பெற்ற அவன், உடனே யார் யார் என்று அவர்களை சரியாக இனம் கண்டு கூறி விட்டான். எப்படி?

2. எதிர்காலம் உரைக்கும் கணினி

செயற்கை அறிவு – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒரு புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தார்.

“லாபரட்டரியில் அது இருக்கும் இடத்திலிருந்து பத்து மீட்டர் சுற்றளவில் அடுத்து வரும் ஒரு மணி நேரத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்று கேட்டால் கச்சிதமாக அது பதில் கூறி விடும். நூற்றுக்கு நூறு சதவிகிதம் இது சரியாக இருக்கும்” – என்று இப்படி பெருமிதப்பட்டார் பேராசிரியர்.

ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்று கம்ப்யூட்டர் கணித்தால் ஆம் என்பதற்கு அடையாளமாக சிவப்பு விளக்கை அது எரியவிடும்.

ஆனால் விளக்குகள் மறைவிடத்தில் இருக்கும். ஒரு மணி நேரம் கழித்த பின்னரே அதை சரி பார்க்க முடியும். இது ஏன் என்றால், ஒரு கரப்பான் பூச்சி சுவரை நோக்கிப் போகுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அது பதில் அளித்த போது யாரேனும் ஒருவர் பூச்சியை சுவரை நோக்கிப் போக விடாமல் செய்யலாமே! அதைத் தடுப்பதற்காக ஒரு மணி நேரம் கழிந்த பின்னரே விளக்கைப் பார்க்க முடியும் என்று விளக்கினார் பேராசிரியர்.

கணினியின் அறிமுக நிகழ்ச்சி பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டு ஆரம்பமாக இருந்தது.

அப்போது பேராசிரியரின் உதவியாளர் லைலா அவரிடம் வந்து, “சார், நூறு சதவிகிதம் இது வெற்றி பெறும் என்று அறிவிப்பது தவறு” என்றாள்.

கோபமடைந்த பேராசிரியர், “எத்தனை முறை இதை நான் சோதித்திருக்கிறேன். இப்போது வந்து எனக்கு எதிராக இப்படிச் சொல்கிறாயே” என்றார்.

“சார், உண்மையிலேயே எனக்கு இப்படிச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வருபவர்கள் முன்னிலையில் நீங்கள் அவமானப்படக் கூடாதே. அதனால் நான் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யச் சொல்கிறேன்” என்றாள் லைலா.

அதோடு கணினியை ஒரு கேள்வியும் கேட்டாள். பேராசிரியர் திகைத்து மயக்கமடைந்தார்.

லைலா கேட்ட கேள்வி என்ன?

மேற்கண்ட புதிர்களுக்கான விடைகள்:

முதலாவது புதிரின் விடை:

உண்மை விளம்பியை ‘உ’ எனக் குறிப்போம்.

பொய் பேசுபவளை ‘பொ’ எனக் குறிப்போம்.

சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவளை ‘உபொ’ எனக் குறிப்போம்.

இடது, நடு, வலது ஆகிய மூன்று இடங்களால் ஆறே ஆறு அமைப்புகள் தான் ஏற்பட முடியும். அவை வருமாறு:

 இடதுநடுவலது
01)பொஉபொ
02)உபொபொ
03)பொஉபொ
04)பொஉபொ
05)உபொபொ
06)உபொபொ

ஆறு அமைப்புகளில் ஒவ்வொன்றாக எடுத்துக் கேள்விகளையும் பதில்களையும் அவற்றில் பொருத்திப் பாருங்கள்.

ஆறாவது அமைப்பில் தான் ஒருவித முரண்பாடும் இல்லாமல் இருக்கிறது.

ஆகவே இடது பக்கம் இருப்பவள் சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவள்.

நடுவில் இருப்பவள் பொய்யே பேசுபவள்.

வலது பக்கம் இருப்பவள் உண்மை விளம்பி.

இரண்டாவது புதிரின் விடை:

“கணினி , தனது அடுத்த கணிப்பிற்கு சிவப்பு விளக்கை எரிய விட்டு பதில் சொல்லுமா?”

இது தான் லைலா கேட்ட கேள்வி!

தர்க்கரீதியான முரண்பாட்டை எதிர்நோக்கும் கணினியின் பாடு தர்மசங்கடமானது தான்!

‘இல்லை’ என்று சிவப்பு விளக்கை எரிய விட்டால், அது கேள்விக்குத் தகுந்த உண்மையான பதில் ஆகாது!

ஏனென்றால் பச்சை விளக்கை எரிய விட்டு பதில் தந்தால், அது தவறாக ஆகி விடும். ஏனெனில் அங்கு விளக்கு எரியாததால்!

கம்ப்யூட்டரிடம் லைலா இந்தக் கேள்வியைக் கேட்க அது ‘ஆம்-இல்லை’

லூப் வழியே மீண்டும் மீண்டும் சென்று ஒரு பெரிய முனகல் சப்தத்தைத் தந்தது.  தொடர்ந்து லூப் வழியே சென்றதால் உஷ்ணம் ஏறி கம்ப்யூட்டர் வெடித்தது!

பேராசிரியர் தான் ஏற்கனவே மயக்கம் அடைந்திருந்தாரே!!

நிகழ்ச்சி நடக்கவில்லை!!!

***

முஸ்லீம் நாட்டில் கொழுந்து விட்டு எரியும் வேத கால அக்கினி (Post No.13,035)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,035

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஒருகாலத்தில் சோவியத் ரஷ்யாவின் பகுதியாக இருந்து இப்பொழுது தனி முஸ்லீம் நாடாக விளங்கும் அசர்பைஜானில் வேத கால அக்கினி( Vedic Fire Temple in Azerbaijan ) எரிந்து கொண்டு இருக்கிறது . ஜார்ஜியா, ஆர்மீனியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அசர்பைஜான் உள்ளது.

இங்கே ஸம்ஸ்க்ருதக்  கல்வெட்டும் , பார்சி மற்றும் பஞ்சாபி குருமுகி லிபி கல்வெட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது . ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு கணபதியையும் சிவபெருமானையும் ஜ்வாலாஜி என்னும் அக்கினிதேவனையும் போற்றுகிறது.

அசர்பைஜானில் இரண்டு வேதகால அக்கினி கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் நாடு முழுதும் வேதகால கோவில்கள் இருந்தன. முஸ்லீம ஆக்ரமிப்புக்குப் பின்னர் அவை அழிக்கப்பட்டன. ஈரான் நாட்டிலிருந்து வைத்த ஜொராஷ்ட்ரிய மதத்தினர் வேத கால மக்களின் வழக்கப்படி அக்கினியை வழிபடுவார்கள்; பூணூல் அணிவார்கள் ஆனால் இறந்தோரை மட்டும் கழுகுகள் சாப்பிடுவதற்காக உயர்ந்த கோபுரத்தின் மீது வைத்துவிடுவார்கள் . அசர்பைஜான் மக்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களாக மாற்றப்பட்டபோதிலும் வேத கால வழக்கங்களை அவர்கள் வீட முடியவில்லை; வசந்த காலத்தில் பாரசீகர்கள் கொண்டாடும் நவ்ரோஜி என்னும் புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் .

இரண்டு அக்கினி கோவில்களில் ஒன்று சுரக்கனி Aateshgah at Surakhani, என்னும் இடத்தில் உள்ளது இங்கு மனித உதவியின்றி எப்போதும் எரியும் அக்கினி ஒரு இயற்கை அதிசயம் ஆகும். பூமிக்கு அடியில் ஏராளமான எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் உடையது இந்த நாடு. பூமிக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் METHANE மீத்தேன் வாயு தப்பி வெளியே வரும் இடத்தில் இந்த அக்கினி கொழுந்து விட்டு எரிகிறது .ஆயினும் இதை பாரசீக ஜொராஷ்ட்ரிய மதத்தினரும் இந்துக்களும் சீக்கியர்களும் வழிபடுகிறார்கள்.

பாரசீகர்கள் இதை ஆதேஷ்க்கா என்று அழைக்கிறார்கள் .

சிந்து சமவெளி அழியும் காலத்தில் ஈரானுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் குடியேறிய மக்களே பார்சி மதக்காரர்கள் என்று இப்பொழுது வெளியான புதிய புஸ்தகம் ஒன்று கூறுகிறது .

அசர்பைஜான் நாட்டின் தலை நகர் பாகு (Baku is the capital city of Azerbaijan

. It is located on the Caspian Sea shore in the west) அதிலிருந்து 40 கி.மீ. தொலைவில் , யானர் டாக் மற்றும் சுரக்கனி உள்ளன (Yanerdag and Surakhani ); இதில் யானர் டாக்/Yanerdag, கோவில் மலை உச்சியில் இருக்கிறது; வரலாறு அறியாத காலத்திலிருந்து அங்கு அக்கினி எரிந்து கொண்டு இருக்கிறது . இந்த எரிவாயுக் கோவிலைச் சுற்றி நடந்த அகழ்வாய்வுகளில் பார்சி மத தடயங்கள் கிடைத்துள்ளன.

குன்றின் கீழேயே 15 மீட்டர் நெடுக  தீ எரிந்துகொண்டே இருக்கும். பார்ஸிக்கள் தங்கள் கடவுளை அசுர மஸ்தா என்று அழைப்பர்; பாரசீகர் இதை வணங்கி வந்ததை பாரசீக கல்வெட்டு காட்டுகிறது. இங்குள்ள கோட்டைச் சின்னங்களில் இந்துமதத்தின் தாக்கம் தெரிகிறது . 19ஆம் நூற்றாண்டு வரை இந்து புரோகிதர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். பார்சிக்கள் அவர்களின் கடவுளுக்குப் பிரியமான மாதுளம்பழத்தைப் படைத்துள்ளனர் . இப்பொழுது சுற்றுலாப்பயணிகளுக்கும் சமய வழிபாட்டுக்கரர்களுக்கும் இது புனித இடமாகத் திகழ்கிறது .

-சுபம்–

அசர்பைஜான், அக்கினி கோவில், வேத காலா அக்கினி, எரிவாயு, மீத்தேன் , ஜ்வாலா

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11 (Post 13,034)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,034

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 100  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

XXXX

Nux vomica (Ettikkottai)

Part 11

101. கண் பிரிவிற்கு ,புழுவெட்டும், பூவிற்கு

ஊமத்தங் காயை விரை நீக்கி  பாலில் சுத்தி செய்த பூநாகத்தை உள்ளே  போட்டு மூடி சட்டியிலிட்டு எரித்து சாம்பலாக்கி அதற்கு சரியிடை துத்தம்-  மிக கூட்டி பசும் வெண்ணை போட்டு களிம்பு போல் அறைத்துக்கொண்டு கண்ணில் தீட்டி வரவும் நிவர்த்தியாகும் .

xxxxx

102.கண்குளிர்ச்சிக்கு

ஊசிப்பாலையை அறைத்து தயிரில் கலக்கியுண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியுண்டாகும் .  ஆண் குறி  — துவார வெட்பம்–பிரமேகம் இவைகள் தீரும் .

xxxx

103.விஷம் நீங்க

ஊமத்ததன் வேரும்  அதன் வித்தும் வகைக்கு ஒரு விராகநிடையெடுத்து ஆவின்பால் விட்டறைத்துக்  கலக்கிக் கொடுக்க, எலிக்கடி — நாய்க்கடி- நரி கடி முதலிய விஷங்கள் போகும்.

xxxxx

104.காதில் சீழ் வருதலுக்கு 

எருக்கு – கள்ளி- இஞ்சி – – துளசி இதுகள்  சமனாயெடுத்து சிதைத்து நல்லெண்ணெய் விட்டு முறியக் காய்ச்சி வடித்து காதில் 2, 3 துளிவிட்டு பஞ்சடைத்து வைக்கவும். சீதள பதார்த்தம் கூடாது . இப்படி  2, 3 நாள் இருவேளையும் விடவும் .

xxxx

105.குழந்தைகளுக்கு சிறுநீர் கட்டினால்

எலிப் புழுக்கையும் வெள்ளரி விரையும் சமன் கொண்டரைத்து அடி வயிற்றில் பூசி வெண்காரத்தைப் பொறித்து  2 சிட்டிகையெடுத்து  முலைப்பாலில் கலக்கி உள்ளுக்கு புகட்டவும்; நீர் இறங்கும்.

xxxxx

106.ஒருதலைவலி மண்டையிடிக்குத் தைலம்

எருக்கன் பருப்புச் சாறு அரைக்கால்படி நல்லெண்ணெய் ஒரு படி சுக்கு …… அதிமதுரம் வசம்பு திப்பிலி திப்பிலிமூலம் வெள்ளுள்ளி வகைக்கு பலம் ஒன்று இடித்துபோட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால் நிவர்த்தியாகும் .

இதுவுமது

எலுமிச்சம் பழச்சாறு வெற்றிலைச்சாறு பசும் நெய் நல்லெண்ணெய் வகைக்கு ஒருபடி- கருஞ்சீரகம் பலம் இரண்டரை பொடித்து போட்டுக்காய்ச்சி வடித்து . ஒன்றைவிட்டு ஒருநாள் முழுகி வரத்தீரும் .

XXXX

107.தேள் விஷத்திற்கு

எட்டிக்கொட்டையை பாலில்  அறைத்துக் கலக்கிக்கொள்ள தேள், நட்டுவாக்காலி  விஷமும், மற்ற விஷமும் நீங்கும்  

XXXX

108.நீர்க்கட்டி , புண்  முறைகளுக்கு

எட்டிக்கொட்டையை  அறைத்து சிலந்தி ரெத்தக் கட்டி  நீர்க்கட்டி , புண்,  படைகளுக்கு அறைத்துப் பூசினால் தீரும்

XXXX

Nux vomica

109. காயகல்பம்

எட்டிக்கொட்டையை முதல் தினத்தில்  மிளகளவு தின்று , இப்படித் தின்று வரும்போது நாளுக்கு நாள் பயறுப் பிரமாணம் அதிகரித்துக்கொண்டே வந்து, கடைசியில் காலையில் 1 மலையில் 1 ஆக வழக்கத்தில் கொண்டுவந்து மறுபடியும் தினம் குறைத்துக்கொண்டே வந்து நிறுத்திவிடவும்.  இப்படிச் செய்தவர்களுக்கு விஷ பயமே கிடையாது. தேள் நட்டுவாக்காலி  பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடித்தாலும் அதுகள் இறந்து போகுமே தவிர தனக்கு விஷமே வராது;  குஷ்ட வியாதி இருந்தாலும் நிவர்த்தியாகும். வாதரோகம் தீரும்; ஆனால் பித்தம் அதிகரிக்கும்.

XXXX

110.பாதம் எரிச்சலுக்கு

எட்டிப் பழ த்தில் 7, 8 கொண்டுவந்து புது சட்டியில் போட்டு அடுப்பேற்றி வெதுப்பி தரையில் கொட்டி சூடாயிருக்கும்போதே பித்தஎரிவு பாதம் ஊரல் நமை முதலிய அருவருப்பு உள்ள பாதங்களினால் மிதித்துத் தேய்க்க வேண்டும். இப்படி 5,6 வேளை செய்ய பாத எரிச்சல் நீங்கும்.

Nux vomica

XXXX

—subham—-

Tags- எட்டிக்கொட்டை, காயகல்பம், விஷம் நீங்க, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்- 11, மூலிகை மர்மம்

ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -2 (Post No.13,033)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.033

Date uploaded in London – — 24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 21-2-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -2

FIRST PART WAS POSTED YESTERDAY

உலகின் மிகச் சிறந்த உரை 

ஸ்டான்போர்டில் 2005 ஜூன் மாதம் 12ஆம் தேதி அவர் ஆற்றிய உரை உலகின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக அனைவராலும் போற்றப்படுகிறது. அதில் அவர் தன் வாழ்க்கையை மூன்று கதைகளில் சுருக்கமாக வர்ணித்திருந்தார்.

முதல் கதை – புள்ளிகளை இணைப்பது. (Connecting the dots) இதில் ஸ்டீவ்ஸ் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தது பற்றியும் வீட்டின் தரையில் படுத்திருந்து, கோவில்களில் சாப்பிட்டு அநேக வித கஷ்டங்களுக்கு உள்ளானதை விவரித்து அதனால் உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றதை விவரிக்கிறார். பத்து ஆண்டு கடினமாக உழைத்து மெகின் டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்ததையும் அவர் உருக்கமாக எடுத்துரைத்தார்

இரண்டாவது கதை – காதலும் இழப்பும் (Love and Loss) பற்றிய கதை.

இதில் இருபதாம் வயதில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கிய அவர் பத்தே ஆண்டுகளில் 200 கோடி டாலர்கள் சம்பாதித்து 4000 பேரை வேலையில் அமர்த்த முடிந்ததை நினைவு கூர்கிறார். “முப்பது வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை ஆனால் என் நிறுவனத்திலிருந்தே நான் வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்ஸர் ஆகிய நிறுவனங்களைத் தோற்றுவித்தேன்”, என்று தெரிவித்த அவர், பிரபலமான அனிமேஷன் திரைப்படமான டாய் ஸ்டோரி உருவான கதையைத் தெரிவித்தார். நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் விலைக்கு வாங்கியதையும் தான் மீண்டும் ஆப்பிளுடன் இணைந்ததையும் அவர் இரண்டாம் கதையில் நினைவு கூர்கிறார்.

அடுத்து மூன்றாவது கதை இறப்பு. (Death) இதில் அவருக்குப் பிடித்த வாசகமான, ”ஒவ்வொரு நாளையும் உங்கள் வாழ்வின் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் நீங்கள் நினைப்பது சரியாகி விடும். இன்று தான் எனது வாழ்க்கையின் கடைசி நாள் என்றால் நான் இன்று செய்ய நினைப்பதைச் செய்ய விரும்புவேனா என்று ஒவ்வொரு நாள் காலையும் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பேன்” என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

கணையம் என்றால் என்ன என்றே தெரியாத தனக்குக் கணையத்தில் புற்று நோய் வந்ததை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டு, டாக்டர்கள் இது குணப்படுத்த முடியாத வியாதி. நீங்கள் இன்னும் மூன்று அல்லது அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கூறியதைச் சொல்லி தான் வாழ்நாளின் இறுதியை நோக்கிச் செல்வதை வெளிப்படுத்தினார். அத்துடன் இறுதியில், ”உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. ஆகவே அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறியவற்றை வேதவாக்காக நினைத்து வாழ்க்கையை நிர்ணையிக்காமல் உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள் என்ற முத்திரை வாசகத்துடன் தன் உரையை அவர் முடித்தார்.

சிறப்பான கருத்துக்களை அனுபவத்தின் வாயிலாக உருக்கமாக பேசி அனைவரையும் உருக வைத்த அவரது உரை இன்று வரை அறிஞர்களால்,  இளைஞர்களுக்கும் கணினி துறையில் நுழைவோருக்கும் மேற்கோளாகச் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

தனது முதல் கணினியின் விலையை 666 டாலர் என அவர் நிர்ணயித்தார். இது கிறிஸ்தவக் கொள்கையின் படி பாவகரமான எண் என்றும் சாத்தானின் எண் என்றும் பலரும் அவதூறைப் பரப்பினர். ஆனால் அவரோ அசரவே இல்லை.

   666 டாலரில் ஒரு கணினியின் விலை என்று ஆரம்பித்து 2014இல், 666 பில்லியன் டாலர்களை நிறுவனத்தின் மொத்த மதிப்பாக இருக்கும் அளவு அவர் ஆப்பிள் நிறுவனத்தை உயர்த்தினார்.

ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு ஒரே ஒரு டாலர் தான்! உலகின் எந்த தலைமை அதிகாரியும் இப்படி ஒரு சம்பளத்தைப் பெற்றதாக சரித்திரமே இல்லை! பின்னால் இதைப் பின்பற்றி ஃபேஸ் புக்கின் தலைமை அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்கும் ஆண்டிற்கு ஒரு டாலர் சம்பளம் பெறுவதை வழக்கமாகக் கொண்டார். 55 லட்சம் ஷேர்களைக் கொண்டு 2011இல் ஒவ்வொரு பங்கிற்கும் 377 டாலரை மதிப்பாகக் கொண்ட ஆப்பிள் பங்குகள் அவரிடம் இருந்ததால், “தான் வாங்கிய சம்பளத்தில் பெரிதாக இழப்பு ஒன்றும் இல்லை” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “ஆண்டுக்கு 50 செண்ட்களை என் முகத்தைக் காட்டுவதற்காகவும் இன்னும் ஒரு 50 செண்ட்களை எனது திறனுக்காகவும் நான் பெற்றேன்” என்றார் அவர்!

2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு  கணையத்தில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற டாக்டர்களின் யோசனையை ஸ்டீவ்ஸ் முதலில் மறுத்து வந்தார். பின்னால் இதற்காகப் பெரிதும் வருந்தினார்.

2009இல் அவர் கல்லீரல் பதியம் செய்யப்பட்டு நியுமோனியாவிலிருந்து மீண்டு வந்த சமயம். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவரது முகத்தை ஒரு முகமூடியால் மூட டாக்டர் முயன்றார். ஆனால் ஸ்டீவ் அதைப் பிய்த்தெறிந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் “இந்த மாஸ்கின் (mask) டிசைன் சரியில்லை” என்பது தான்! பேச  முடியாத அந்த நிலையிலும் கூட சைகை மூலம் ஐந்து வெவ்வேறு மாஸ்குகளைக் கொண்டு வரச் சொல்லி அதில் தனக்குப் பிடித்த டிஸைனைத் தேர்ந்தெடுத்து அதை அணிந்து கொண்டார் அவர்!

டிஸைன் எனப்படும் வடிவமைப்பை அவர் எவ்வளவு முக்கியமாகக் கருதி வந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்!

மறைவும் வாழ்க்கைத் தத்துவமும்

புதிதாகக் கணையம் பதியம் செய்யப்பட்ட போதும் கூட அவரால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. 2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அவர் இல்லத்திலேயே காலமானார். உலகின் அனைத்துத் தரப்பு மக்களும் அவரது மறைவிற்கு இரங்கினர்.

தனது முன்னேற்றம் பற்றி அவர் ஒரு முறை கூறினார் இப்படி:

சில சமயம் வாழ்க்கை, உங்கள் தலையைச் செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள்! நான் செய்ததை எல்லாம் நான் நேசித்துச் செய்தேன் என்ற ஒன்று தான் என்னை முன்னேற வைத்தது என்பது மட்டும் நிச்சயம்!”  

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த வார்த்தைகளே அவர் வாழ்க்கையில் வெற்றி பெற மேற்கொண்ட வாழ்க்கைத் தத்துவம் என்று கொள்ளலாம்.

ஆப்பிள் கணினிஐ பாட்ஐ போன் மற்றும் அதன் நவீன மாற்றங்களுடனான சாதனங்கள் உலகில் இருக்கும் வரை ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரும் நிலைத்திருக்கும் அல்லவா!

எதையும் நேசித்து செய்து வெற்றி பெற்ற இந்த  மனிதரை உலகம் நேசிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?!

***

Vedic Fire Temple in Azerbaijan

COMPILED BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Vedic Fire Temple in Azerbaijan Civilisational heritage and the unceasing continuity of Vedic culture even outside Bharat

ARTICLE USED FROM WWW.OPINDIA.COM

The inscriptions found there embody compositions in Sanskrit, Gurmukhi, and Farsi. The Sanskrit inscription presents salutations to Lord Ganesh and Shiva and venerates the holy fire Javalaji. The Hindu hermits, traders, and devotees used to visit this place quite frequently and perform their puja. This is established through the Hindu motifs and symbols found on the fortress walls.

The existence of a fire temple called Aateshgah at Surakhani, Azerbaijan, speaks significantly of the civilisational heritage and unceasing continuity of Vedic culture of fire worship even outside Bharat. The genesis of this Vedic culture goes back to the time of the migration of Vedic people from the Indus Valley. Contrary to the subjective claims of colonial scholarship that promoted the Aryan migration theory from Central Asia to Bharat, the trifurcation of migrating Vedic people took place from the Indus Valley in three different directions.

They migrated to the east till Sadanira in Bihar, to the north to Azerbaijan, known in antiquity as Airyana Vaejo, and to the Middle East establishing the Hittite culture. These migrations took place around 2000-1880 BCE when the Indus culture and topography were impacted by natural calamities. As substantiated in the book, The Vedic Entities and Identities (The Oriental Institute Vadodara 2012), the Indus Culture was an integral part of the Vedic Culture. They carried with them the most advanced Vedic culture which found no equivalent anywhere then. The migration of Vedic people northward coursed through Afghanistan, Iran, and then to Armenia and Azerbaijan.

This migration from the Indus Valley on a significant scale also accompanied the Vedic culture, philosophy, metaphysics, knowledge, rich rituals and worldview. The migratory progress it made in the Central Asian region left remarkable cultural footprints that built in the process foundations of several systems of culture, knowledge, rituals, and customs. The cultural treasures that it handed over had an incredible receptivity from the regions the Vedic people covered. The Vedic worldview of inclusivity, universal well-being, mutual respect, the spirit of inquiry and integration. Most importantly the concepts of the world as one family (Vasudhaiva Kutumbakam) and the dharmic consciousness contributed to the formation of civilisations. Therefore, it is not a matter of surprise to find the existence of Vedic myths, such as dragon killing, cultural practices, and the relics of the monuments that embody the memory of a rich Vedic past in Azerbaijan. 

Baku is the capital city of Azerbaijan. It is located on the Caspian Sea shore in the west. Close to Baku, around forty kilometers northeast, there are sacred sites namely Yanerdag and Surakhani easily accessible by road. In Yanerdag, on a hilltop, a sacred fire is burning from a very remote antiquity whose ancestry is difficult to determine but is considered to be a Zoroastrian sacred pilgrimage where relics having strong Avestan cultural connections were unearthed during archaeological excavations.

At the bottom of the hill, a fire burns continuously extending over a length of about fifteen meters. The archaeological remains found near the site present the images and motifs of the Zoroastrian fire and sun worship. The sun disc and Afrinagan pot used by Zoroastrians are carved on the stone slab confirming the Zorastrian past as the region has seen Persian rule in remote antiquity. The main reason for the Avestan people to arrive at Yanerdag and Surakhani was their search for sacred fire because of Angraminyu’s constant defilement of the sacred land created by Ahura Mazda. Angraminyu in Avestan literature is a destructive evil spirit and an antithesis to virtues and goodness Ahura Mazda stands for. The migration northward in search of undefiled space culminated in Azerbaijan which is Airyana Vaejo in Avestan literature. 

The fire temple at Surakhani is called Jvalaji temple. The temple today is more of a fortress. At the center, there exists the sanctum sanctorum. There is a fire altar with a stone structure and typically a yajnavedi where the fire burns constantly. The fortress-like structure having inner and outer courtyards is located on a plateau.

The inscriptions found there embody compositions in Sanskrit, Gurmukhi, and Farsi. The Sanskrit inscription presents salutations to Lord Ganesh and Shiva and venerates the holy fire Javalaji. The Persian inscription also refers to fire. It was once a very significant center of Hindu and Zoroastrian pilgrimage. The Hindu hermits, traders, and devotees used to visit this place quite frequently and perform their puja. This is established through the Hindu motifs and symbols found on the fortress walls.

Archaeological discoveries consolidate the Vedic connection with fire worship tradition. The Hindu priests used to visit this place until the end of the 19th century and over a century there seems no footfall of Hindus to this sacred site. The same is also true of the Zoroastrians who have stopped visiting the place. However, the offerings of pomegranate to the fire remain vaguely present in the folk memory of the locals there. The locals are of the opinion that the offerings given to the fire were largely pomegranate juice and branches. The concepts of fire god and offerings to the fire are essentially an integral part of the Vedic and Zoroastrian cultural and ritual practices.

Their continuity in Azerbaijan indicates the depth and extensiveness of Vedic culture and the certitude of migration from the Indus Valley to the north contrary to the colonial version of the Aryan Invasion. Dr. I N Aliev, an archaeologist who works in the Department of Archaeology, Baku, has done extensive excavations at Surakhani and confirms the discovery of the relics having shared Hindu and Avestan ancestry. Dr. Aliev also believes that his forefathers came from Bharat. This affirmation also opens up the scope of ancient Bharat’s deep connection with Azerbaijan and the region therein. There stands a centuries-old caravanserai in Baku built with Indian patronage.

A great deal of research is, therefore, required to be done to unearth the buried truths and assets of Vedic culture and its antiquity, historicity, and continuity both in Armenia and Azerbaijan. The development of a contradicting theological culture with rigid monotheism in Azerbaijan has unsettled the story of Vedic and Zoroastrian cultural continuity but time has come to recognise the Vedic heritage of Bharat and its outreach. The mood of the country today is to reach the root to form an enduring identity decoupled from colonial determinisms. The presence of Vedic cultural practices or relics of those monuments of Vedic cultural significance outside Bharat presents an opportunity to map the cultural extendedness of the Indus and Saraswati civilisation. 

(this article has been co-authored by Dr. Chandan K. Panda – an Assistant Professor in the Department of English at Rajiv Gandhi University (A Central University), Itanagar)

—-SUBHAM—–

Owl in Hinduism (Post No.13,032)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,032

Date uploaded in London – –   23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Hindus look at owls in three angles:

Owl portends bad things;

Owl predicts good things;

Owl is a sweet singing bird.

Owl is the Vahana/vehicle of Goddess Lakshmi, who is the Minister of Finance in Hinduism and Chamundi

Owl is the name of great Rishi Visvamitra and Indra, Head of Devaloka (Heaven). Kausika means owl and Visvamitra. Uluka means owl and Indra.

Tamils also follow this. Very intelligent poets have Owl name as suffix. Without any basis people wrote probably they belonged to a town named after owl. That is not correct. Pisir Anthaiyaar (Ow ler)Otha Anthaiyaar (Owl er) are considered very intelligent poets. Several poets have Kausikan as prefix or suffix; there we have  reasonable explanation that they all belong to Kasusika Gotra (Brahmins Clan). Kausika alias Vsvamitra is the most celebrated Rishi/ seer because the most famous Gayatri Mantra is attributed to him. Born a Kshatria he became a Brahmin through his penance after three failed attempts. His name is Owl=Kausika.

My research shows like western educational institutions he also had owl as his logo.  Many Rishis/seers names are from animal kingdom or plant kingdom. That shows they all used totem symbols during Vedic times.(I have given the list of saints and their totem symbols elsewhere)

xxxx

Tamil Sangam Literature

Sangam Tamil Literature has 18 books where we see owl in bad light. The poets link it with crematorium or burial ground. A heroine says don’t scare my lover and I will give you good meat for dinner.

Akam.122;Puram.240;Puram.261; Narrinai 83

xxxxx

Music and Owls

At the same time the same poets link the bird with sweet music. They praise it like skylark Post Sangam epic Jeevaka Chintamani also confirm its musical talent. One poet compares it with the music of lyre (Yaaz in Tamil).

Tamil References: Narrinai 394; Akam 19;

Also Linga Puranam in Sanskrit also mentions the musical talent of owls. (Brown Wood Owl is said to consist of four deep musical syllables, who—hoo—hoo—hoo)

xxxx

Pancha Tantra and Asvattaman Massacre

Asvattaman was the hero who escaped alive after the great Mahabharata war. He wanted to avenge the death of his father Drona who was killed by evil means. So he also took to the wrong route and setfire to Pandava tents in the midnight. But Krishna saved Pandava brothers by giving them a clue. Asvattama got this bad idea by looking at owls and crows figt. Owls et fire to nests of crows at the dead of night. The most famous Hindu fables which teach five great tricks to Royal family has this as the last trick. Pancha Tantra fables mean Five great tricks or principes a King should follow. The Last trick is called Kakouluukeeyam (Kaka and Uluka- ism).

The same trick is also mentioned in by Valluvar in his Tirukkural (Kural 481) , Crows are powerful in daytime and they win over owls. So a king should act at his favourable time.

Athena , Greek goddess, has owl as her companion. So Westerners who follow Greeks blindly, use it in all logos of Educational Institutions. They consider owl as a symbol of wisdom.

xxxx

Goddess Athena with owl

West also links owls with Death

Shakespeare,1595, says in Midsummer Night’s Dream,
Whilst the screitch owle, sctritching loud,
Puts the wretch that lies in woe,
In remembrance of a shrowd 

In 1599, Shakespeare adds in Julius Caesar, adds
Yesterday the Bird of Night did sit,
Even at Noone day, upon the Market place,
Howting and shreeking
……..
I beleeve, they are portentous things Unto the Clymate
That they point upon (an omen of Caesar’s death)

xxxx

Theophrastus,319 BCE, says
If an owl is startled by him in his walk, he will exclaim Glory be to Athene!before he proceeds.

Ovid, 15 CE, says
The owl of the night sat on an opposite house top and uttered his ill boding funeral voice.
4.Pliny The Elder, 77 CE, in Natural History, says 
Owl seen in day time
The it is looked upon as a direful omen to see it in the city or in the day time.

It is similar to Hindu views. Sanskrit and Tamil literature link owls to crematorium and evil omens.

xxxx

In the Vedas
“Uluka is the ordinary word for owl from the Rig Veda (10-165-4) onwards. The bird was noted for its cry and was deemed the harbinger of (nairrta) ill fortune (AV 6-19-2;Taittiriya samhita 5-5-18-1;Vajasaneyi samhita 24-38). Owls were offered at the horse sacrifice to the forest trees (Vajasaneyi Samhita 24-23; Maitrayani Samhita 3-14-4)”.
(page 102, Vedic Index of Names and Subjects, A A Macdonell & AB Keith)

xxxx

Tamils use five birds in bad and good omens. It is in Tamil almanacs (Panchangam). It is called Pancha Pakshi Sastram.

–subham—

Tags- Owl, Omens, Music, Death, Vedas, Tamil literature, Lakshmi, Vahana

Quiz ஆந்தை பத்து Quiz (Post No.13,031)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,031

Date uploaded in London – –   23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Quiz Serial Number- 115

Greek Coin with Owl

1.வேதத்தில் ஆந்தைகள் பற்றிய குறிப்பு உண்டா?

ஆந்தை யார்யாருக்கு வாகனம் ?

xxxx

2.ஆந்தைக்கும் இசைக்கும் என்ன தொடர்பு ?

xxxx

3.ஆந்தை அலறினால் கேட்ட சகுனம்மரணம் சம்பவிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன ?

xxxx

4.தேவர்களில் மற்றும் யாருக்கு  யாருக்கு ஆந்தை என்று பெயர் ?

xxxx

5.வெளிநாட்டு ஆந்தைக்கும்தமிழ்நாட்டு ஆந்தைக்கும் தொடர்பு உண்டா?

xxxx

6.வள்ளுவர் ஆந்தை பற்றி என்ன சொல்கிறார் ?

xxxx

7.அஸ்வத்தாமன் செய்த பாண்டவர் படுகொலைக்கு ஆந்தை எப்படி உதவியது? ?

xxxx

8.பஞ்சாங்கத்தில் ஆந்தை ஏன் வருகிறது?

xxxx

9.ஆந்தைக்கு தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் வேறு என்ன பெயர்கள் இருக்கின்றன ?

xxxx

10.ஆந்தை பற்றி 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்

xxxx

10.ஆந்தை அலறல் …….. சகுனம் .

ஆந்தை …….  ……… பெரிது .

ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் …………….. பஞ்சையில்லை .

ஆந்தை ………….     …………… விழிக்கிறான்.

xxxxxxxxxxx

Barn Owl

ANSWERS

1.இந்துக்களின் தெய்வங்களான சாமுண்டிக்கும் லெட்சுமிக்கும் ஆந்தை வாஹனம்; இதேபோல,  கிரேக்க நாட்டின் தேவதை அதீனாவுக்கு ஆந்தை வாகனம் அல்லது பிரியமான பறவை.

வேதத்தில் ஆந்தை

உலகின் மிகப் பழமையான மத நூல் ரிக் வேதம். இதிலும் ஆந்தை இடம் பெறுகிறது. உலூக (10-165-4; 7-104-17) என்ற பெயரில் ஆந்தையைக் குறித்தனர். தீய சகுனமாகவே வருணிக்கிறது (அதர்வ வேதம் 6-19-2)வாஜசனேய சம்ஹிதையில், அஸ்வமேத யாகத்தில் அக்னியில் போடப்பட்ட பட்டியலில் ஆந்தையை வனதேவதைகளுக்கு என சொல்லி இருக்கிறது.

xxxx

2.ஆந்தையும் இசையும்

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து

அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப”– (நற்றிணை 394, அவ்வையார்)

பொருள்:–மரங்கள் உள்ள அகன்ற காட்டில் வாடிய ஞெமை மரத்தில் பேராந்தை இருந்தது. அது பொற்கொல்லன் தொழில் செய்யும்போது ஏற்படும் ஒலி போல இனிய ஒலியை எழுப்பியது.

“உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்

கடுங்குரல் குடிஞை” –(அகம் 19)

பொருள்: உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலை உடைய ஆந்தைகள் உள்ள பெரிய மலை.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ஆந்தையின் பாட்டு நல்ல நிமித்தம் எனப் பாடப்பட்டுள்ளது. இதற்கு உரை எழுதிய ‘’உச்சிமேற் புலவர் கொள்’’ நச்சினார்க்கினியர், “மணம் பரப்பும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே தேன் போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப் போல ஆந்தை அமர்ந்து பாடும்” – என்று கூறுகிறார். அதன் குரல் யாழின் ஒலிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது.

இதையே சம்ஸ்கிருதத்தில் உள்ள லிங்க புராணமும் கூறுகிறது.

ஆந்தைகள் எழுப்பும் ஒலி, சங்கீத ஸ்வரம் போல இருப்பதாக இந்துமத நூல்கள் சில கூறும். (Brown Wood Owl is said to consist of four deep musical syllables, who—hoo—hoo—hoo) மர ஆந்தையின் குரல் 4 ஸ்வரங்களை உடையது. லிங்க புராணத்தில் நாரத முனிவரை இமய மலையில் மானசரோவர் ஏரிக்கரையில் வசிக்கும் ஆந்தையிடம் சங்கீதம் கற்கச் சொன்னதாக எழுதி இருக்கிறது. ஆகவே ஆந்தையில் ஒருவகை எழுப்பும் இசை ஒலியை இந்துக்கள் போற்றினர் என்று இந்தக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

xxxx

3.சாவுக்கும் ஆந்தைக்கும் தொடர்பு

புறநானூற்றுப் பாடல்கள் ஆந்தையை மரணத்துடனும் இடுகாடு–சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. தமிழர்களுக்கு சகுன சாத்திரத்தில், அதாவது புள் நிமித்தத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆந்தையின் கூக்குரல் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மரணத்தோடு தொடர்பு படுத்தும் மூன்று புறநானூற்றுப் பாடல்களே இதற்குச் சான்று கூறும்.

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)

பொருள்: நிலவானது மேற்குத் திசையில் மறைந்து இருளைப் பரப்பும் நேரத்தில் வீட்டில் வாழும் எலிகளை இரையாக உண்ணும் கூகை— பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்.

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை

சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்

கள்ளியம் பறந்தவை” – (புறம்.240)

பொருள்: ஆயண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,,

பல் ஆ தழீஇய கல்லா வல்வில்

உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி–(புறம்.261)

இப்போது பல பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிய கல்லாத வன்மையான வில்வீரனை கூகையானது தன் இனத்தாரை அழைப்பது போல அலைத்து துரத்தும்

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்

கூகைக் கோழி ஆனாத்

தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364, கூகைக் கோழியார்)

பொருள்:

முதிய மரத்தின் பொந்துகளில் இருந்து கதும் எனக்கூவும் பேராந்தைகள் நீங்காத தாழிகளை உடைய இடுகாட்டை………………………..

பொருள்: வலிமைமிகு கூகையே! ஊர்வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய்.. உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு.( நற்றிணை 83 )

குடும்பங்கள் வாழும் கூடாரத்தின் மேல் கோட்டான்கள் உட்கார்ந்தால் பழங்குடி மக்கள் சில பரிகாரங்களைச் செய்வர். சிலநேரங்களில் புதுக் கூரையே வேய்ந்துவிடுவர் என்று பிலோ இருதயநாத் கூறுவார். இவர் பழங்குடி இனங்களை ஆராய்பவர்.

xxxx

4.இந்திரனுக்கு உலூக  என்றும் விச்வாமித்திரருக்கு கெளசிக /ஆந்தை என்றும் பெயர் .

xxxx

Greek Goddess Athena with Owl

London Birkbeck College Logo

5.உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது . மேலை  நாடுகள்  முழுதும் ஆந்தையை ஞானத்தின் சின்னமாகக் கருதி பல கல்வி நிறுவனங்களின் சின்னங்களில் ஆந்தையை சித்ததரித்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டிலும் பல புலவர்கள் பெயர்கள் ஆந்தை என்று முடிகிறது ; அவர்கள் ஆந்தையூர் என்ற ஊர்க்காரர்கள் என்று ஆதாரமில்லாமல் பலரும் எழுதி இருக்கிறார்கள் ; நான் நினைக்கிறேன் எப்படி விச்வாமித்திரனையும் இந்திரனையும் ஆந்தை என்று அழைத்தனரோ அப்படி அந்தப் புலவர்களையும் அழைத்திருப்பார்கள் என்று.  தமிழில் பிசிர் ஆந்தையார்ஓதல் ஆந்தையார்கூகைக் கோழியார் என்பன ஆந்தையின் பெயர்கள் உடையன. கௌசிகன் பெருங் கௌசிகன்,  என்ற புலவரும் சங்க காலத்தில் இருந்தனர்.

Xxxx

6.பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

பொருள் :-காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

xxxx

7.பஞ்ச தந்திரக் கதைகளில் ‘காகோலூகீயம்’ (காகம்+ உலூகம்) என்ற ஐந்தாவது தந்திரத்தில் எப்படிப் பகைவர்களைக் காலம் அறிந்து தீர்த்து க்கட்டலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை வள்ளுவரும் (குறள் 481) அப்படியே சொல்கிறார்.அஸ்வத்தாமனும் இதைக் கடைப்பிடித்து இரவு நேரத்தில் பாண்டவர்  கூடாரங்களை தீ வைத்து அழிக்கிறான் . பாண்டவர் ஐவர் மட்டும் தப்பிவிடுகின்றனர் .

xxxx

8.பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். இதை பஞ்ச பக்ஷி சாஸ்திரம் என்பர்; அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்..

xxxx

9.ஆந்தைக்கு தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ள பெயர்கள் :

ஆந்தை -இகுடி, பிங்கலை, கின்னரம்

சகோரம்- பேராந்தை

கோட்டான்- கூகை, உலோகம் குட்டிஞை , குரால்

ஆந்தையின் பல பெயர்கள்

ஆண்டலை, ஆந்தை, இருடி, உலூக, ஊமன், கின்னரம், கின்னரி, குரால், குடிஞை, கௌசிக, கூகை,கூன், கோட்டான், பிங்கலை,

ஆந்தையின் வடமொழிப் பெயாரான உலூக என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான ‘அவுல்’’OWL வந்தது. உலூக, கௌசிக, இருடி என்பதெல்லாம் ரிஷிகளின் பெயர்கள். இந்தப் பெயரில் பழங்காலத்தில் ரிஷிகள் இருந்தனர்.

xxxx

10.ஆந்தை அலறல் கெட்ட சகுனம் .

ஆந்தை சிறிது கீச்சு பெரிது .

ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் சகுனத்தில் பஞ்சையில்லை .

ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.

—-subham—

Tags–ஆந்தை, கெட்ட சகுனம், உலூக, கௌசிக, OWL, Quiz,கூகை,கூன், கோட்டான்