Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
“Out of many thousands of men scarcely one strives to know me. Of those who strive , scarcely one knows me in Truth”.
—Bhagavad Gita 7-3
There is a story of a Mahatma— Great Soul— who, for many years, got up each morning and began pushing a huge boulder to the top of a hill. For six hours he would struggle with his boulder until he reached the top. As soon as he did so he kicked the boulder and it came tumbling down. Within minutes it lay at the bottom of the hill again. The Mahatma laughed out loud and then he came down for the day.
As you can imagine he became a tourist attraction. Everybody came to see the potty old fellow, until one day, two of his disciples turned up. They had been searching for him to ask him to return to the Himalayas and teach them.
He is crackers,said the local people.
“But, you see, said his disciples, who were themselves very developed souls, all his tremendous effort has been to bring you and me to understand what we have never understood. Each one of us has spent millions of lifetimes struggling to the top of material evolution . We are within the reach of godhood and then, for the sheer thrill of worldly pleasures which will be gone in a flash, we kick ourselves down again.
Sisyphus rolling the marble block up the hill.
My comments
SISYPHUS IN GREEK MYTHOLOGY
There is a similar story in Greece.
Sisyohus, son of Aeolus, was a king of Corinth whose character was so bad that he was condemned in the lower world to roll up hill a great block of marble which fell to the bottom as soon as he had got it to the summit.
Xxx
NARADA’S TRAVEL TO HEAVEN
In the Puranas there is a story of Narada, the great seer and jester, on his way to heaven as was often his inclination, when he passed a sage in meditating in the mountains. The sage greeted Narada and asked where he was going.
I am on my way to heaven, replied Narada.
Is there any thing you want while I am there?
Well, yes, said the sage,
Could you find out for me please how many more lives before I Self Realise.
Narada promised to find out for the fellow and went on his way.
Before long he came to the second mediating sage. The conversation went the same way as the earlier one and Narada left having made the same promise.
In a few months he returned from heaven and met the first sage.
What news, Mahatma? Called the sage. Now this sage was a very highly developed spirit and was on the verge of realisation, but Narada said to him,
Not so good, my friend. You see that tamarind tree. Count the number of leaves on that tree and you have the number of lives you have yet to live.
The sage clasped his hands in joy. I am so happy. Now at least I have only a finite number of lives before I Self Realise.
Then Narada came to the second sage, who called out,
What news, Mahatma?
Now this sage was a long way yet from self realisation and had many many lives to go. But Narada said to him,
Very good news. This is your last generation and you are off, free for ever.
The sages eye nearly popped out of his head.
O my goodness. Let me pack quickly and leave for the city while there is still time. So much to do. So much to see.
I think both the stories told by Sadhu Partasarathy, quoted by Kerry Brown.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ராமாயண , மஹாபாரதம்
ராமாயணத்தில் கபாடபுரம் என்ற இடை ச்சங்க கால நகரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் இலங்கை வரை வந்துள்ளார். அங்கே ஒரு ஆட்சியும் நடந்து இருக்கிறது. ஆக இலங்கையில் ஆட்சி நடந்த போது தமிழ் நாட்டில் ஒரு அரசு இல்லாமலா போயிருக்கும்? ஆனால் ராவணன்- அகத்தியன் இசைப்போட்டி கதைகள் எல்லாம் பிற்கால எழுத்துக்களில்தான் உள்ளன. ஆகையால் இவைகளை வரலாறு என்று ஏற்பது இல்லை.
ராமர் வந்தது உண்மையே. கிஷ்கிந்தா என்னும் குகை நிறைந்த கர்நாடகா ஹம்பி நகர குகைப் பகுதியில் அரைகுறை (Semi Civilized) நாகரிக நிலையில் இருந்த வாலி, சுக்ரீவன், அனுமனை சந்தித்ததும் உண்மையே . அவர்கள் குரங்கு சின்னங்களை அணிந்ததால் பிற்காலத்தில் அவர்களைக் குரங்கு போல சித்தரித்து எழுதிவிட்டனர்.
மஹா பாரதத்தில் அர்ஜுனன் தென்னகம் வந்தது, சித்ராங்கதை என்னும் அல்லி ராணியை மணந்தது , பாண்டிய மன்னன் ஆட்சி ஆகிய குறிப்புகள் உள . இருந்தபோதிலும் இராமாயண மஹாபாரத்தக் குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம். இந்துக்களுக்கு ஒரு குணம் உண்டு. வேத கால இலக்கியாயத்தில் மட்டும் கை வைக்கமாட்டார்கள் மற்ற எல்லா நூல்களையும் அப்டேட் UPDATE செய்துவிட்டனர் . ஆகையால் இவைகளையும் ஒதுக்கிவிடலாம். ஏனெனில் அவை குறிப்பிடும் காலங்கள் கி.மு. 3100 மற்றும் அதற்கு முன் நடந்தவை என்று காட்டுகின்றன . நமக்கு வரலாற்று, தொல்பொருள் ஆதாரம் இல்லை.
இதற்குப் பின்னர் தர்ம சாஸ்திரங்கள் வந்தன. மனு நீதி நூல் முதலியன தெற்கில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிப்பிடுகின்றன. வேத நூல் இயம்பும் சடங்குகளைப் பின்பற்றாத 50 பிள்ளைகளை விஷ்வாமித்திரர் தென்னக த்துக்கு நாடு கடத்தியதாகவும் அவர்களே திராவிடர், யவனர், சகரர், ஹுனர், சூத்திரர்கள் என்றும் பிற்கால நூல்கள் உரைக்கின்றன . அதாவது க்ஷத்ரிய நிலையில் இருந்து தாழ்ந்து சூத்திரர் ஆனவர்கள். விஸ்வமித்ரரோ க்ஷத்திரியனாகப் பிறந்து பிராமணன் ஆக மாறி ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றவர்.
ஆனால் தர்ம சாத்திரங்கள் அவ்வப்போது அப்டேட் UPDATE செய்யப்பட்டவை. 1950-ல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையே நாம் ஆண்டுதோறும் பார்லிமெண்ட் திருத்தங்கள் மூலம் அப்டேட் UPDATE (CONSTITUTIONAL AMENDMENTS) செய்கிறோம்.
கி.மு.700–ல் தமிழர்கள் தலையில் பூ!
ஆயினும் கி.மு 700 என்று கணக்கிடப்படும் போதாயன தர்ம சூத்திரம் முதலியவற்றில் ‘தென்னிந்திய தட்சிணபதம்’ (Grand South Road) , ‘தலையில் பூச்சூடும் வழக்கம்’ முதலியன வருவதால் அப்போது தென் இந்தியாவில் நாகரீகமுள்ள மக்கள் வாழ்ந்தது உறுதியாகிறது.
பாணினி சூத்திரம்
சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை – அஷ்டாத்யாயியை — எழுதிய பாணினி , மிளகு பற்றிக் குறிப்பிடுகிறார். கிரேக்க ஹெரோடோட்டஸ் போன்றோர் அரிசியைக் குறிப்பிடுகின்றனர். ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னகம் மிளகு அனுப்பியதை ஊகித்தறியலாம் கோதாவரி வரை அஸ்மாக நாடு இருந்த குறிப்புகளும் உள . ஆனால் ராமர் போல கடற்கரை ஓரமாக நடந்து வந்தனரா அல்லது காடுகள் அடர்ந்த தண்டகாரண்யத்தையும் விந்திய மலையையும்கடந்து வந்தனரா ?
இதற்குப் புராணத்தில் விளக்கம் இருக்கிறது.
புராணங்கள் அனைத்திலும் மூன்று முக்கிய விஷயங்கள் அகத்தியரைப் பற்றி வருகின்றன.
1.வடக்கில் ஜனத்தொகை பெருகியது. (Population Explosion in North India) ஆகையால் சிவன் அவரைத் தெற்கே அனுப்பினார். அவர் 18 குடிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக பிற்காலத்தில் தமிழ் உரை ஆசிரியர்களும் எழுதினார்கள். உலகில் முதல் ஜனத்தொகைப் பிரச்சினை பற்றிய குறிப்பு இதுதான் .
2. அகத்தியர் விந்திய மலையை ‘கர்வபங்கம்’ செய்தார். நான் திரும்பிவரும் வரை தலை நிமிரக்கூடாதென்றார் . ஆனால் திரும்பி வரவே இல்லை. இதன் பொருள் முதல் முதலில் ஒழுங்கான சாலைப் பாதை அமைத்த என்ஜினீயர் (Engineer) அகஸ்தியர். கர்வ பங்கம் என்பது மலையை மட்டம் தட்டுவது. பிற்காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண் டில் இந்த வழியாக மௌரியப் படைகள் சாலை அமைத்து தென்னகத்துக்கு வந்ததை மாமூலனாரும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடி இருக்கிறார்.
3.அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்று புராணங்கள் செப்பும். அதாவது முதல் முதலில் தமிழர்களைக் கடல் கடந்து அழைத்துச் சென்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டினார் என்பதை கடலைக் குடித்தார் என்று புராணங்கள் மொழியும்.
வடக்கில் இமய மலையைத் தகர்த்து கங் கை நதி நீரை உத்தரப் பிரதேசத்துக்குள் திருப்பிவிட்ட உலக மஹா என்ஜினீயர் பகிரதன் போனறவர் அகஸ்தியர் . அதே பாணியில் கேரளக் கடலில் விழுந்து வீணாகி வந்த காவிரி நதியை தமிழ் நாட்டுக்குள் திருப்பிவிட்டார். அடர்ந்த தண்டகாரண்ய காடுகளை சீர்படுத்தி விந்திய மலையை மட்டம்தட்டி சாலை அமைத்தது அகஸ்தியரை மஹா பெரிய (Great Civil Engineer) சிவில் என்ஜினியர் என்றும் ஸ்ரீ மாறன் என்ற பாண்டியனை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று முதல் இந்து ஆட்ச்சியை நிறுவியதால் சிறந்த ‘மரைன் எஞ்சினியர்’ (Great Marine Engineer) என்றும் காட்டுகிறது.
அதுமட்டுமல்ல. அவர் பெரிய மொழியியல் (Great Linguist) வித்தகர். ஆகையால் அவரை அழைத்து ‘தமிழ் மொழிக்கு புதிய இலக்கணம் செய்’ என்று சிவபெருமான் கட்டளையிட்டு தன் மகன் முருகனை அழைத்து ‘இவருக்குத் தமிழ் கற்பி’ என்றும் கட்டளையிட்டார். இதை பாரதியார் பாடல்வரை பல நுல்களிலும் காண்கிறோம் .
அகஸ்தியரின் காலம் என்ன?
அகஸ்தியர், குட முனி, கும்ப முனி, தமிழ் முனிவன் போன்றவற்றை கம்பராமாயணம் ஆகியவற்றில் காண்கிறோம். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் அவர் வாழ்ந்த பொதிய மலையையும் இமய மலையையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் புற நானுற்றுப் புலவர் பாடுவதால் அது அகஸ்தியர் பற்றியதே என்று கருதலாம். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்கள் அகத்தியன்– பாண்டியன் — இராவணன் ஆகியோரை தொடர்புபடுத்தி கதைகள் புனை ந்துள்ளனர் . இவைகளுக்கு வரலாற்று, தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கும் வரை நம்புதற்கில்லை.
ஆனால் பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அகஸ்தியரைக் குறிப்பிடுகின்றனர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன்தான் (Second Century BCE) முதல் முதலில் பாண்டிய மன்னரையும் அகஸ்தியனையும் தொடர்புபடுத்தி சம்ஸ்கிருதத்தில் கவிபாடியுள்ளார்.
இப்பொழுது நாம் சங்கராச்சார்யார்கள், போப்பாண்டவர்கள் , தலாய் லாமாக்கள் என்று பரம்பரை பரம்பரையாக (Titles) அழைப்பது போல, அகஸ்திய கோத்திரத்தில் வந்த அத்தனை பெயரையும் அகஸ்தியர் என்றே எழுதினர் .
அப்படியானால் முதல் அகஸ்தியர் யார்? புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன? நீ உன் வம்சத்தில் வந்த 49 ஆவது மன்னர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று பாடுகிறார். கபிலர் பாடியது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். ஒரு தலைமுறைக்கு 20 முதல் 25 ஆண்டு கொடுப்பது உலக வழக்கு. அதன்படி அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் கி.மு. ஆயிரத்தில் (1000 BCE) அகஸ்தியர் வந்தார். ஏனெனில் இப்பாட்டுக்கு உரை எழுதியோர் அகஸ்தியர் தலைமையில் 18 இன மக்கள், அதாவது 18 குடிகள் தமிழ் நாட்டுக்குள் (3000 ஆண்டுகளுக்கு முன்னர்) வந்தனர் என்கின்றனர் . அதற்கு முன்னரும் மனிதர்கள் வாழ்ந்தது பழங்கற்கால, புதிய கற்கால கருவிகள் மூலம் (Palaeolithic, Neolithic Tools) தெரிகிறது. நாம் பேசுவதெல்லாம் தமிழர் நாகரீகம் (Civilized Tamils) பற்றிப்பேசுவதாகும்.
மஹாவம்சமும் சங்க இலக்கியமும்
இலங்கை வரலாற்றை மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் பகரும். பிராமணர்களும் க்ஷத்ரியர்களும் பெரிய தவறு செய்தாலும் மரண தண்டனை கிடையாது. ஆனால் நாடு கடத்தி விடுவார்கள். வங்காளத்தில் துஷ்டத்தனம் செய்த விஜயனைக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியபோது அவன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கரை இறங்கினான். அங்கு குவேனி என்ற நாக கன்னிகை அரசாண்டாள் . அவளை மணந்தால் அது க்ஷத்திரிய வம்சத்துக்கு ஒவ்வாது என்றும் அருகிலுள்ள பாண்டிய நாட்டில் பெண் எடுப்பதே நலம் என்றும் பிராமணர்கள் ஆலோசனை வழங்கினர் . உடனே மதுரை மாநகரில் தண்டோரா போட்டு “மன்னரை மணக்க பெண்கள் தேவை” என்று அறிவித்தனர். பாண்டிய மன்னன் தன் மகளையும் மந்திரிகள் தங்கள் பெண்களையும் அனுப்பி விஜயன் கோஷ்டியை மணந்து பெங்காலி- தமிழ் கலப்பு இனத்தை உருவாக்கியது இவர்களே சிங்களவர்கள். இது மஹா வம்சம் சொல்லும் செய்தி. அதில் குறிப்பிடப்படும் ‘பாண்டியர் மதுரை’ கடலில் மூழ்கிய தென் மதுரையாக இருக்கவேண்டும் . ஆக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய ஆட்சி தென்னாட்டில் புகழுடன் விளங்கியது தெரிகின்றது
காளிதாசன் எழுத்துக்குப் பின்னர் வந்த மகாவம்ச எழுத்தைக் கண்டோம் (Mahavamsam ‘written’ later). இதற்கிடையில் சந்திர குப்த மௌரியன் ஆட்சி காலத்தில் இருந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதனும் மதுரையில் ‘பாண்டேயா’ என்ற மஹாராணி இருந்ததாக, ‘இண்டிகா’ என்னும் நூலில் எழுதிவைத்துள்ளார். அது பாண்டிய ராணி மீனாட்சி அம்மனின் கதை என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.
சங்க இலக்கியத்தில் ‘பெருஞ்சோறு’
இதற்குப்பின் எழுந்த சங்க இலக்கியத்தில் இமயமலை, கங்கை பற்றி சுமார் 20 குறிப்புகள் இருப்பதால் அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை தெரிந்து இருந்ததை நாம் அறிந்து கொள்கிறோம். அங்கே சில கதைகள் பேசப்படுகின்றன . ஒரு சேர மன்னன் பாண்டவர் படைக்கும் , கவுரவர் படைக்கும் சோறு கொடுத்ததாக உரை கார்கள் எழுதியுள்ளனர். செய்யுளில் வரும் சொல் ‘பெருஞ்சோறு’ என்பதாகும். தமிழர்கள் மகாபாரதம் நிகழ்ந்த கி.மு.3138 ஆம் ஆண்டு ஆட்சி செய்தற்கான சான்றுகள் இல்லை. மாபாரதப் போரே கி.மு.1500 என்று சொல்லும் அளவுக்குத்தான் தொல்பொருட்துறை சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே பெருஞ்சோறு என்பது அவர் நினைவாக படைக்கப்படும் படையலாக இருக்க வேண்டும். இப்போதும்கூட சைவ நாயன்மார்கள் சிவபதம் எழுதிய குருபூஜை நாட்களில் தமிழர் கோவில்களும் மடங்களும் அன்னதானம் செய்வதைப் பார்க்கிறோம்
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 10, 000 ஆண்டு வீச்சில் இருந்தது என்பது எகிப்திய சுமேரிய நாகரிகங்களை எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதை போன்றதாகும் . அதற்குச் சான்று என்பது உலகில் எங்கும் கிடைக்காது. பாபிலோனிய சுமேரிய நாகரிகங்களில் கிடைத்த சொற்களும் சம்ஸ்கிருத சொற்களே (கபி = குரங்கு , மரிச = மிளகு, துகி =சிகி =மயில் ; அகில்).
சங்க இலக்கியம் காட்டும் தெளிவான தொடர்பு இத்தாலியின் ரோம் (Roman Contacts) நகருடையதே
அசோகன் காரவேலன்
மௌரிய மன்னர் அசோகனின் 2300 ஆண்டுப் பழமையான பிராமி லிபி கல்வெட்டுக்களும் 2130 ஆண்டுப் பழமையான ஒரிஸ்ஸா மன்னன் — சமண மத ராஜா – காரவேலன் கல்வெட்டுகளும் மூவேந்தர் பற்றிக் குறிப்பிடுவதால் இவற்றையே முதல் தொல்பொருட்துறை (Earliest Historical, Archaeological) சான்று என்று கற்றறிந்தோர் கொண்டாடுவர்.
இதற்கு சற்று முந்தைய சாணக்கியனின் — கௌடில்யரின் — அர்த்த சாஸ்திர பொருளாதார நூலும் ‘பாண்டிய கவாடம்’ என்று முத்துக்களைக் குறிப்பிடுவதால் தென்பாண்டி முத்து மகத சாம்ராஜ்யம் வரை புகழ் பரப்பியதை அறிகிறோம்.
முடிவுரை
வேத கால இலக்கியம் கரை படாதது- பிறர் கைபடாதது – இடைச் செருகல் இல்லாதது – என்று அறிஞர் உலகம் போற்றுவதாலும், அகஸ்திய முனிவர் இருங்கோவேளுக்கு 49 தலை முறைக்கு முன்னர் தமிழ் நாட்டுக்கு வந்ததை உரைகார்கள் செப்புவதையும் கொண்டு “3000 ஆண்டுக்கு முன் தமிழர்கள்” என்று புஸ்தகம் எழுத முடியும். பாணினி சொல்லும் மிளகும், ஹெரொடோரோட்டஸ் சொல்லும் அரிசியும். போதாயனர் சொல்லும் தமிழர்களின் தலைகளில் சூடும் பூவும், கௌடில்யர் சொல்லும் கபாட முத்தும் இதற்குத் துணையாக நிற்கும்.
ஒரு காலத்தில் சிந்து-சரஸ்வதி முத்திரைகளை எவரேனும் படித்தாலும் அது சம்ஸ்கிருத – தமிழின் மூல மொழியாக இருக்குமேயன்றி நாம் அறிந்த தமிழ், சம்ஸ்கிருதமாக இராது என்பதே நான் கண்ட உண்மை.
நம் பழைய இசையமைப்பாளர்கள் இதில் தேர்ந்தவர்கள். ஜீனியஸ் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெரிய ராகத்தின் சாரத்தை மூன்று நிமிஷங்களில் பிழிந்து தருகிறார்கள்!. தடுமாற்றமே இல்லை! இத்தகைய பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. சில உதாரணங்கள்;
ஷைலேந்த்ராவின்பாடல்எளியசொற்களால்ஆனது–ஆனால்உணர்ச்சிகளஆழப்பதிப்பது. இதுஷைந்த்ராவின்விசேஷத்தன்மை. இந்தப்பாடலுக்குஅவருக்குஃபிலிம்ஃபேர்அவார்டுகிடைத்தது.(First award in the year it was instituted.)
This is an iconic song for Shankar Jaikishan, Mukesh, Shailendra, the actor ,and director Bimal Roy. One of the best songs expressing the pangs of love in simple language.
na saahil ki parwaah na toofan ka dar hai na zulmo ka shiqwa na gam ka asar hai umeedon ke bal par dilon ke sahaare chale ja rahe hain kinaare kinaare chale ja rahe hain
கரையைப்பற்றியகவலையில்லை; புயல்பற்றியபீதிஇல்லை!
குற்றம்பற்றியபுகார்இல்லை; வருத்தத்தின்வேலைஇல்லை
நம்பிக்கையின்பலத்தில், மனதின்துணைகொண்டு
கரையோரமாகவேபோகிறேன்
tammana yahee hai ke lahron se khelen naseebon ki gardish ko hans hans ke jhelen umangon ki raah mein bichhaakar sitaare chale ja rahe hain kinaare kinaare chale ja rahe hain
பாடியவர் மன்னாடே. கிஷோர் குமார் சங்கீதப் பயிற்சியே இல்லாமல் பாட வந்தார்-அது ஒரு துருவம் என்றால், மன்னா டே முழுப் பயிற்சியுடன் வந்தவர்- இன்னொரு துருவம்! ஆனாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அதிகம்வரவில்லை- பெரிய ஹீரோக்கள் இவர் குரலை முதல் சாய்ஸாக எடுத்துக்கொள்ள வில்லை. சாதுக்கள், தெருப்பாடகர்கள், அனாமதேயங்கள், காமெடி கேரக்டர்கள் -இப்படிப் பட்டவர்களுக்கே இவர் குரலை பயன்படுத்தினர். இதையும் மீறிய பல பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.
Song: Ye raat ye chandni Film: Jaal 1952 Director: Guru Dutt Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer: Hemant KUmar.
This is a landmark song. Hemant Kumar sings his heart out! The picturisation is superb, with excellent camera work by the famed V.K.Murthy. Burman’s music is scintillating, pulling our heart strings. The melody has a haunting quality, and lingers in our minds and memory for long.
Sahir Ludhianvi’s poetry is superb, his imagination is fertile. See how he stresses time, and makes use of Nature to expresshis point.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
ஒரிஸா மாநிலத்தில் குண்டுபரஸி (Gunduparasi) என்பது ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கு குடிக்க நீரே இல்லாத அவல நிலை. குடிநீருக்காக வெகு தூரம் நடந்து சென்று நீரை எடுத்து வர வேண்டிய கஷ்டமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையை மாற்ற உறுதி கொண்டார் ஒரு மனிதர். அவர் பெயர் துர்லவ நாய்க்.(Durlava Naik)
ஒரு கிணறு கிராம மக்களுக்கென இருந்தால் இந்த அவல நிலை இருக்காது என்று அவர் எண்ணினாலும் கிராமத்தார் அனைவரும் ஒன்று கூடி கிணறை வெட்டப் போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.
அவர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்?
ஆகவே தானே ஒரு கிணறை வெட்டி விடுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
கிணறு வெட்டுவதற்காக ஒரு இடத்தையும் அவரே தேர்தெடுத்தார். தினமும் காலை அந்த இடத்திற்குச் சென்று வேலையை ஆரம்பிப்பார். மாலை பொழுது சாயும் வரை கிணறு வெட்டும் வேலை தொடரும்.
ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, இருபத்தைந்து வருடங்கள் அவர் வெட்டிக் கொண்டிருந்தார்.
கடைசியில் ஒரு குளமே உருவாகி விட்டது.
அதை கிராம மக்களுக்கு அவர் இலவசமாக அளித்தார்.
தினமும் குளம் வெட்ட வேண்டிய வேலை இருந்ததால் அருகேயே ஒரு குடிசை ஒன்றைப் போட்டு அதில் அவர் வசித்து வந்தார்.
ஏழை என்றாலும் கூட குளத்தை வெட்டி கிராம மக்களுக்கு அதை அர்ப்பணித்த பின்னர் அவர் வேறு விதமாகப் பார்க்கப்பட்டார். அவரை அனைவரும் அன்புடன் பார்த்தனர்; மதித்தனர்.
ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது : துர்லவ நாயக் ஒரு பிறவிக் குருடர்!!
இதே போல உத்தர கன்னட மாவட்டத்தில் லேடி பகீரதா என்று அழைக்கப்பட்ட பெண்மணியான கௌரி எஸ் நாயக் தண்ணீர் இல்லாத சிர்சியில் இருந்த கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.
தக்குச் சொந்தமான 150 பனை மரங்கள், 15 தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ள பகுதியில் நீரே இல்லை என்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. கிணறை வெட்டப் பணமும் இல்லை. ஆகவே ஒரு இடத்தைத் தானே தேர்ந்தெடுத்து அங்கு கிணறு ஒன்றை வெட்ட ஆரம்பித்தார். தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டார் அவர். மூன்று மாதங்களில் 60 அடி ஆழக் கிணறு ஒன்று உருவாக அதிலிருந்து நீர் சுரந்தது.
கடைசியில் கிணறு அடியில் சேர்ந்திருந்த குப்பை கூளம், சேறு சகதியை நீக்க மட்டும் மூன்று பெண்களின் உதவியை அவர் நாடினார். கிணற்றில் 7 அடி நல்ல நீர் இருந்தது.
மனதில் உறுதி இருந்த இந்த பகீரதப் பெண்மணியை அனைவரும் பாராட்டினர் என்பதில் வியப்பில்லை.
துர்லவ நாயக் போன்றவர்கள் இருப்பதால் தான் மனிதன் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நமக்குத் தெரிகிறது, இல்லையா!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Cleaning out the bank!
Upon being questioned as to the occupation of his father, the young man replied,
He cleans out the bank.
Janitor or President? was the final question.
Xxx
Identification, Please!
Pausing for a moment before completing the final transaction before him, the teller in the bank peered at the young lady and asked ,
I am sure that this check is alright, but could you show me some positive identification?
The young lady seemed about to turn away: then in a faltering tone, she said,
I have a mole on my thigh just above the knee.
Xxx
Your loving wife Ethel!
A young bride walked into a bank to cash a cheque. She was somewhat taken aback when the clerk informed her that the cheque would have to be indorse d before by her before it could be cashed.
Why, it is a good cheque. My husband sent it to me. He is away on business.
Yes, Madam, it is perfectly alright. But please sign it on the back so that your husband will know that you got the money.
The bride walked to the writing desk, seemed to be lost in deep contemplation for a moment, and then returned to the tellers window and handed the cheque to him.
Great was his surprise when he saw scrawled across the back of the cheque,
Your loving wife Ethel.
Xxx
No Funds, Madam!
Returning home one evening a father was accosted by his daughter in the hallway of their home.
Indignantly the daughter said,
Father, why in the world, did you tell me to put my money in such a bank? Why it is absolutely on the rocks?
What, said her father, why that is one of the strongest banks in the country. What do you mean by such a statement?
Waving a cheque in the air, his daughter replied,
Look at this. It is my cheque for $25 and it was returned today by the bank and marked,
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நுறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் கனகசபைப்பிள்ளை ஒரு புகழ் பெற்ற ஆங்கில நூலை எழுதினார். அதன் தலைப்பு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் The Tamils 1800 Years Ago. முதல் முதலில் ஆங்கிலத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செயத பெருமை கனகசபைப்பிள்ளையைச் சாரும். இதைவிட அருமையான கட்டுரைகள், நூல்கள் அதற்கு முன்னரே தமிழில் உண்டு. ஆங்கிலத்திலும் கட்டுரைகள் உண்டு; ஆயினும் உருப்படியான ஒரு புஸ்தகத்தில் கொண்டு வந்த பெருமை இவருடையதே. இவர் சென்னையில் பிறந்தாலும் இலங்கை வம்சாவளியில் வந்தவர் என்பதால் அவர்களும் இவர்தம் பெருமையை விதந்தோதி மகிழவர்.
திராவிடர்கள் மத்தியதரைக் கடல் பேர்வழிகள் ; வந்தேறு குடிகள் என்று கால்டுவெல்கள் (Caldwell) கதைத்த காலத்தில் இவர் தமிழர்கள் மங்கோலியாவிலிருந்து வந்த குடியேறிகள் ; மண்ணின் மைந்தர் அல்ல என்று புஸ்தகத்தில் எழுதினார். இதனால் சில புருவங்கள் உயர்ந்தன . ஒட்டு மொத்தத்தில் புஸ்தகம் தமிழன் பெருமையை முரசு கொட்டியது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை .
இப்பொழுது நமக்கு கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு “3000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள்” என்று புஸ்தகம் எழுத முடியும்.
சான்றுகளை ஒவ்வொன்றாகக் காண்போம் .
இந்தியாவில் மனித வாடை
ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் 40, 000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறத் துவங்கினர் என்று முன்னர் கருதினர். ஆ னால் இந்தியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன இதைவிட அதிசய விஷயம் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா (Bhimbeta Caves) குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்குடி மக்கள் வாழ்ந்து வண்ண ஓவியங்கள் வரைந்ததும் விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்களில் இருக்கின்றன. தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள அச் சிரப்பாக்கம் முதிய இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மன்னர் மக்கள் வாழ்ந்த தடயங்களும் கிடைத்துள்ளன. அதாவது இமயம் முதல் குமரி வரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வசித்துள்ளனர் . ஆனால் இவையனைத்தும் நாகரிகம் அடைவதற்கு முன்னுள்ள நிலை.
தென்னாடு / தமிழ் நாடு எப்போது நாகரீகம் எய்தியது?
ரிக் வேதம் :- 1.Rig Veda 10-61-8and 1-179-6
ரிக் வேதம் பழமையான நூல் ; ஜாகோபியும் பாலககங்காதர திலகரும் ரிக் வேதம். 6000 முதல் 8000 ஆண்டு பழமையானது என்பர் ; மாக்ஸ் முல்லர் 3500 ஆண்டு பழமையானது என்பர் . இதில் இரண்டு இடங்களில் தென் பகுதி பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஓரிடத்தில் ‘தக்ஷிண பாத’ என்பது விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள தென்பகுதியைக் குறிக்கும் என்பர் சிலர். இன்னொரு இடத்தில் அகஸ்திய மகரிஷியை அவருடைய மனைவி லோபாமுத்திரை புகழ்ந்து கவி பாடி இருக்கிறார். அதில் அவரை ‘இரு வகுப்பினரின் நண்பர்’ என்று பாடுகிறார் . இந்த இரு வகுப்பினர் தமிழர்களும் வடக்கத்தியரும் என்று ஜம்புநாத அய்யர் மொழிபெயர்த்தார். ஆனால் வேதத்தை மொழிபெயர்த்த அனைவரும் இதை ஏற்கவில்லை அவர்கள் வெவ்வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். மேலும் இவ்விரு கவிதைகளும் அதி பயங்கர செக்ஸ் கவிதை என்பதால் Griffith க்ரிப்பித் மொழிபெயர்க்காமல் பிற்சேர்க்கைக்குத் தள்ளிவிட்டார் கவிதைகளை. அதுமட்டுமல்ல ‘செக்சி’ (Sexy) பகுதிகளை லத்தின் மொழியில் மட்டும் கொடுத்துவிட்டார். சுருக்கமாக்ச் சொன்னால் இரண்டும் நமக்குப் பயன்படாது.
தமிழர் நாகரீகம் எப்போது துவங்கியது ?
மூன்று வகையான தமிழ் கிறுக்கர்கள் , வெறியர்கள் உளர் ; அவர்கள் அதிகம் படித்தறியாத தமிழ் ஆர்வலர்கள் ; அவர்களுடைய மூன்று வாதங்கள்:-
1. ‘கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன் தோன்றிய முத்த குடி’ – என்று ஆடுவர், பாடுவார்கள். இது உயர்வு நவிற்சி அணி; இதை அறியாத பாமரர் இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் (literal meaning) கொள்வர். அதாவது நாஸா (NASA) வெளியிடும் செவ்வாய், புதன் கிரக பரப்பைப் பார்த்தால் பிரம்மா ண்டமான பாறைகளைப் பார்க்கலாம். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் பூமியும் இருந்தது. பின்னர் கோடிக்கணக்கான ஆண்டுகளில் பெய்த மழை , அடித்த வெப்பத்தில் அவை சிறிதாக உடைந்தன; மணற்பரப்பும் உருவானது. தமிழர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக நம்பும் ஜீவன்களும் நமது நிலப்பரப்பில் இப்போதும் உள .
2.இரண்டாவது அணி சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகம் தமிழர் நாகரீகம் என்று நம்பி எதைச் சொன்னாலும் சிந்து சமவெளி நாகரீக போர்வைக்குள் மறைந்து கொண்டு கதைப்பார்கள். இவர்களை அப்பா அடிக்க வரும்போது அம்மாவின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு ஒப்பிடலாம். சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட 4000++++ முத்திரைக்ளுக்கு ஐம்பதுக்கும் மேலான வியாக்கியானங்கள் உண்டு. இன்றுவரை அதை எவரும் படிக்க முடியவில்லை. இது பற்றி கதைப்போர் எவரும் ஐராவதம் மஹாதேவன், அஸ்கோ பர்போலா, சர்மா முதலிய பெருமக்கள் 100 பேர் எழுதிய புஸ்தகங்களைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம். சிந்து என்ற சொல்லே சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் இல்லை என்பது இந்த மண்டூகங்களுக்குத் தெரியாது. 20 முறை கங்கை நதியையும் இமயமலையையும் புகழ்ந்து பாடிய சங்க புலவர்களுக்கு சிந்து நதி தெரியாது!! அது மட்டுமல்ல பிற்காலத்தில் சிந்து என்பதையும் கொடி , துணி என்ற பொருளில்தான் பயன்படுத்தினர்.
(தொல்காப்பியம் 3-363-1; சிலப்பதிகாரம் 16-138)
GHOSTS IN INDUS SEALS
1960-களில் பின்லாந்து, சோவியத் மொழியியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வில் திராவிட மொழி அமைப்பு இந்த முத்திரைகளின் மொழியில் இருப்பதாகக் கூறினர் . உடனே திராவிடர்களும் மார்கசியங்களும் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குரங்குகள் போல தாவிக் குதித்தன . அதற்கு முன்னும் பின்னும் வேறு 50 விளக்கங்களும் இருக்கின்றன. அண்மையில் அமெரிக்க அறிஞர்கள் “டேய் , மண்டுகளா ! இது மொழியே இல்லை, வெற்று வரைபடங்கள்” என்று சொன்னவுடன் திராவிடர்களும் மார்கசியங்களும் பொங்கி எழுந்தன; காரசாரமாக எதிர்த்துப் பேசின. ஆனால் அந்தப் பரிதாப கேசுகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு இந்த தடவை கை நழுவிப்போனது. இது அமெரிக்க அறிஞர் குலாத்தில் இருந்து வந்ததால் ‘ஆரிய சூழ்ச்சி’, ‘பார்ப்பன சதி’ என்று கொக்கரிக்க முடியவில்லை இன்னும் சில அரைவேக்காடுகள் “பார்த்தியா? ஊர்ப்பெயர்களை” என்று எல்லாவற்றின் ஸ்பெல்லிங் Spellingsகுகளையும் தவறாக எழுதிக்காட்டி குதூகலிக்கின்றன. உலகில் 30 பெர்லின்கள் உண்டு; அமெரிக்காவில் சேலம், மதராஸ் என்ற நகரங்கள் உண்டு; உலகில் பத்து மதுரைகள் இருக்கின்றன. இவைகளையெல்லாம் வைத்து இது அதுவேதான் ; அது இதுவேதான் என்று சொல்லுவது போன்றது இது.
அப்படியானால் உண்மைதான் என்ன ?
INDRA OR BHARATA IN INDUS SEAL
அது எனக்குத் தெரிந்தால் இவ்வளவு நேரம் நோபல்பரிசு வாங்கியிருப்பேன் . இதை முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய அயோக்கிய வெள்ளைக்காரர்கள் இதற்கு ஆரம்பத்திலேயே ஆரிய – திராவிடம் பூசி ஆராய்ச்சியை மழுங்கடித்து விட்டனர். அந்த ஆரிய- திராவிட வாதம் அப்போதே 100 ஆண்டுப் பழமையான வாதம். இதை எல்லாம் மறந்து விட்டு ஒருவர் ஆராய்ந்தால் உண்மை வெளிப்படலாம். முதலில் இது பற்றிய 100 விளக்கங்களைப் படித்தால் வாய் வி ட்டுச் சிரிக்கலாம். ஹீராஸ் பாதிரியார் படித்த/ அடித்த ‘ஜோக்’ முதல் சோவியத்- பின்னிஷ் ‘ஜோக்’ வரை படித்து மகிழலாம். அதி வேக, பிரம்மாண்ட சூப்பர் கம்பியூட்டர்களில் இந்த முத்திரைகளைக் கொடுத்தும் விடை காண முடியவில்லை. ஆக, இன்று வரை சிந்து ஒரு புரியாத புதிரே ! இதை யாராவது படித்து தமிழ் எழுத்து, தமிழுக்கு தொடர்புடைய எழுத்து என்று நிரூ பித்தால் முதலில் மகிழ்வது நான்தான்.
அஸ்கோ பார்போலா (Asko Parpola) லண்டன் பல்கலைக் கழகத்தில் பேசி முடித்தவுடன், “என்ன உங்கள் அருமையான புஸ்தகத்தில்(Deciphering the Indus Script) , நமது காலத்தில் இதை எவராவது படித்தறிய முடியும் என்பது சந்தேகமே என்று முடித்துவிட்டிர்களே ; அதற்குப் பின்னர் ஏதேனும் புதிய செய்தி உண்டா?” என்று வினவினேன். ‘இல்லை’ என்று முடித்துவிட்டார். ஆனால் எல்லோரும் அவ்வப்போது ஆராய்சசிக்கட்டுரைகளை எழுதிக் குவிக்கின்றனர். அதில் தவறில்லை. எல்லோரும் லாட்டரி டிக்கெட் வாங்குகிறோம்; யாருக்கோ ஒருவருக்குப் பரிசு கிடைக்கிறதல்லவா! யார் கண்டார்? 1973 முதல் ஆராயும் எனக்கே பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.
மூன்றாவது போலி கோஷ்டி – குமரிக்கண்ட – லெமூரியா கோஷ்டி.
3.கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கண்டங்கள் ஒட்டி இருந்தன. பின்னர் அவை தாமரை மலர்வது போல (Continental Drift) விரிந்து பரவின. இதை பங்கேயா(Pangaea) என்று கிரேக்க மொழியில் அழைப்பர். அது உண்மையில் பங்கஜ (Pankaja = Lotus + Pangea) என்ற சொல்லாகும் தமிழில் கூட பங்கய என்றுதான் எழுதுகிறோம். அந்தக் காலத்தில் ஒட்டியிருந்த ஒரு நிலப்பரப்பு குமரிக் கண்டம். அப்போது மனித இனம் தோன்றியதா என்பதே சந்தேகம் .
ஆனால் பஃறுளி ஆறு, குமரிக்கோடு ஆகியன கடலில் மூழ்கியது உண்மையே. சிலப்பதிகாரமும் இறை யனார் அகப்பொருள் உரையும் கூறியதில் உண்மை உளது. அவை எல்லாம் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் (BCE) நிகழ்ந்தவையாக இருக்கலாம். அங்கு தமிழினம் தோன்றியது நல்ல கற்பனையே. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய சுனாமி (Tsunami) ஏற்பட்டதை பூகர்ப்ப வியலாளரும் (Geologists) உறுதிப்படுத்துகின்றனர் .
இரண்டாம் தமிழ் சங்க கவிதை என்று சேர்க்கப்பட்ட பாடல்களும் மொழி நடையில் மாற்றம் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருக்க முடியாது. ஆகையால் களவியல் உரை சொல்லும் 10,000 ஆண்டுக்கு கணக்கு என்பது நம்புதற்கில்லை. அதை எழுதியவர் சங்கேத மொழியில் (Coded language) எழுதியள்ளனர். இவை எல்லாம் பாண்டிய நாட்டின் பழமையை இற்றைக்கு 2500 ஆண்டுக்கு முன் தள்ளும். அவ்வளவுதான்.(500 BCE)
இந்த மூன்று கற்பனைகளையும் ஒதுக்கிவிட்டு ராமாயண மஹாபாரதக் கூற்றுகளைக் காண்போம்.
நமதுஇசைஅமைப்பாளர்கள்இவர்களைAssistant, Arranger என்றபெயர்களில்அமர்த்திக்கொண்டனர். [[இவர்களில்Anthony Gonsalves, Chic Chocolate, Frank Fernand, Sebastian D’Souza, Alfred Rose, Remo Fernandesபோன்றோர்முக்கியமானவர்கள்.ஆனால்இவர்கள்பெயர்அதிகம்வெளியில்வரவில்லை! ]
இவர்கள்வரவினால் 50களில்ஹிந்திதிரைஇசைபுதுப்பொலிவுபெற்றது. பாடல்களின்மெட்டுநமதுபாரம்பரியசங்கீதத்தின்அடிப்படையில்இருந்தாலும்Background, interlude, countermelody, orchestrationபோன்றஅம்சங்களில்மேற்கத்தியஉத்திகளும்நுணுக்கங்களும்புகுந்தன– திரைஇசைபுத்துயிரும்புதியபரிமாணமும்dimensionபெற்றது! அவற்றின்ஈர்ப்புமிகுந்தது! இந்தமேற்கத்தியஅம்சங்களைநீக்கிவிட்டுக்கேட்டால்பலபாட்டுக்கள் ‘சப்‘பென்றுபோய்விடும்! Mitti Mein Sona என்றபடத்தில் ” பூசோநஹமேஹம்உன்கேலியே” என்றுஆஷாபோன்ஸ்லேபாடும்அருமையானபாடல்வரும்.இதில்பியானோஇசைகூடவேவரும். இதில்பியானோஇசையைநீக்கிவிட்டுக்கேளூங்கள்– ‘சப் ‘தான்! Everybody praises O.P.Nayyar for the tune but the piano was played by Castelino senior who is forgotten.
[குறிப்பு: இந்தஅந்தோனிகொன்ஸால்வஸ்இசைஅமைப்பாளர் (லக்ஷ்மிகாந்த்-)பியாரேலாலுக்குவயலின்ஆசிரியராகஇருந்தவர். அவருக்குமரியாதைசெய்யும்விதத்தில்தான்அவர்பெயரில்“My name is Anthony Gonsalves” என்ற Amar Akbar Anthonyபடப்பாடல்அமைந்தது.
நமதுஹிந்துமதம்வாழ்க்கையைவெறுத்துஒதுக்குவதுஅல்ல. To run awayfrom life is not the way to lead life!அறம், பொருள், இன்பம்வீடுஎனமனிதவாழ்க்கைக்குநான்குலட்சியங்களைவகுத்துவைத்திருக்கிறது. இதில்இன்பம்என்பதுஇவ்வுலகஇன்பம்அனைத்தையும்குறிக்கிறது. இதில்காதலும்அடங்கும். தமிழ்தொல்காப்பியமும்திருக்குறளும்இதற்குஇலக்கணம்வகுத்திருக்கின்றன. சம்ஸ்கிருதம், தமிழ்இருமொழிஇலகியத்திலும்காதல்உயர்வாகவேபேசப்பட்டிருக்கிறது.
One of the most beautiful melodies in Hindi movies, in the young, sweet voice of Rafi. This song catapulted Rafi to the top and became one of his most iconic, trademark songs. Even after 70 years it has not lost its appeal. One of the masterpiece creations of Naushad. He is one of our old veterans.
In those days, Naushad was not above using Western techniques, though later he championed the cause of Hndustani and folk Indian music. Even then he continued to use Western instruments. In fact, he composed on the piano. In one meeting, he was extolling the virtues of Indian music. Some one in the audience asked him why then was he using Western instruments liberally in his songs? Naushad could not answer!
Song: Wo meri taraf yun Film: Kaafila 1952 Lyricist: Vrajendra Gaud
Music: Husnlal Bhagatram Singer: Kishore Kumar.
One of the best ever songs of Kishore, before he became the singing sensation of the 70s. In fact some of his earlier songs are superb, but he went unrecognised for twenty years, even though he sang some of his best songs in the earlier period. This is a very fine composition and the lyrics are sublime. The song will have magical effect on serious listeners due to the fusion of melody, lyrics and the fantastic voice quality of early Kishore. LIstening is believing.
Pandits Husnlal Bhagat Ram were popular and successful composers of the late 40s and early 50s but ran out of luck. They had to work in the orchestra of Laxmikant-Pyarelal later for a living!
Song: Main dil hun Film: Anhonee 1952 Lyricist: Satyendra Athaiyya
Music: Roshan Singer: Talat Mahmood
This is one of the best ever love songs in our movies. Sublime melody and superb poetry elevate it to the status of supreme flower of sentimental love. Belonging to the genre Ghazal, it is rendered by Talat, the King of Ghazals. No one can match him in rendering expressive Urdu words with great feeling, sensitivity, imagination and art. Listen to the way he renders ” “mere afsaane kuch bhi nahi” – the heart will miss a beat or two! Such artists are born, gift of the heavens. Beyond imitation.
Roshan was a sensitive composer, but not the pushy type. Unfortunately, he died rather early. This is one of his most memorable creations.
This was conceived as a piano song- one of the popular ways of picturising a love song in Hindi movies, but was wasted on Raj Kapoor in the movie, whose film persona did not match the lofty sentiments of this Ghazal. Yet, the mastery of Talat was such that the song soared above all limitations of filmy faults and reigns even today as a great example of Ghazals in our movies. Such songs just happen, do not appear even once in a decade!
Ghazal: ” is a form of amatory poem or ode, originating in Arabic poetry. A ghazal may be understood as a poetic expression of both the pain of loss or separation and the beauty of love in spite of that pain.”
மலர்காணின்மையாத்திநெஞ்சேஇவள்கண்
பலர்காணும்பூவொக்கும்என்று. 1112
முறிமேனிமுத்தம்முறுவல்வெறிநாற்றம்
வேலுண்கண்வேய்த்தோளவட்கு. 1113
I have given some passages from our great Tirukkural. See how such images, thoughts and feelings are universal! This is how our literary forms and traditions are carried on by great poets, may be unconsciously, nevertheless effectively!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹரிஷி ஜாபாலி பற்றிய மூன்று கட்டுரைகளில் இது கடைசிக் கட்டுரை
மஹரிஷி ஜாபாலி! -3
(ஜாபாலியின் நாத்திக வாதத்திற்கு ராமரின் பதில்!)
ச.நாகராஜன்
ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதத்தை, ராமர் வெறுத்து ஒதுக்குவதை வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 109வது ஸர்க்கம் விரிவாகச் சொல்கிறது. இந்த ஸர்க்கம் 40 ஸ்லோகங்களைக் கொண்டது.
அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
ஜாபாலியின் நாத்திக வாதத்தைக் கேட்ட ராமபிரான் தனது சுபுத்தியாலேயே இப்படிச் சொல்ல ஆரம்பித்தார் என்று முதல் ஸ்லோகம் கூறி இயல்பாகவே ராமர் ஆத்திகர் என்பதைக் கூறுகிறது. (இறைவன் ஒரு ஆத்திகன்!)
நீர் சொல்வது செய்யக் கூடாதது (அகார்யம்!), இதமளிக்காதது (அபத்யம்).
ஒருவன் சுசியா அல்லது அசுசியா என்பதை ஒழுக்கம் ஒன்றே உரைக்கின்றது. (சாரித்ரம் ஏவ வ்யாக்யாதி)
ராஜானுஷ்டானம் சத்யம் மட்டுமே தான்! (ராஜவிருத்தம் சத்யம் ஏவ!)
சத்யம் ஏவ பஜேத்! (ஒவ்வொருவனும் சத்யத்தையே சர்வமுமாகக் கொள்ள வேண்டும். சத்யத்தை மேற்கொண்ட நான் அதன்படியே நடப்பேன்!)
பரலோக நம்பிக்கை கொண்டவனாக இருந்து கொண்டு உலக வாழ்வை நடத்துவேன். (ச்ரத்ததான: சன் லோகயாத்ராம் ப்ரவர்த்தயே)
ஒரு புத்திமானானவன் ஜனங்களுக்கு நாத்திகவாதத்தால் சந்தேகப்படுபவனாக எவன் ஒருவன் இருக்கிறானோ அவனுக்கு முகமே கொடுக்க மாட்டான். (நாத்திகவாதியை முகத்தாலும் பார்க்க மாட்டான்!)
கோபத்துடன் (சரோஷம்) இப்படிக் கூறிய ராமரைப் பார்த்து தணிந்த குரலில் ஜாபாலி கூறினார் இப்படி : நான் நாத்திகர்களுடைய வசனத்தைச் சொல்லவில்லை. (அஹம் நாஸ்திகானாம் வசனம் வ்ரவீமி ந). நான் நாத்திகனும் இல்லை. (அஹம் நாஸ்திக: ச ந) எதுவும் இல்லை என்பதும் இல்லை (கிஞ்சன ந அஸ்தி ந). சமயத்திற்கேற்றபடி ஆத்திகனாய் இருப்பேன். (காலம் சமீக்ஷய ஆஸ்திக: பவேய). இச்சமயத்தில் சமயத்திற்கேற்றபடி நாஸ்திகனாய் இருந்தேன். (காலே புன: ஏவ நாஸ்திக: அபவம்)
இப்படி ஒரேயடியாக மாறிய (பல்டி அடித்த) மஹரிஷி ஜாபாலி ராமரை திருப்பி அழைத்துப் போவதன் பொருட்டே தனது வார்த்தைகள் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.
இப்படியாக ஜாபாலியின் போலி வாதம் ஒரு முடிவுக்கு வந்தது.
*
இனி பல முனிவர்கள் ஜாபாலி என்ற பெயருடன் இருந்ததால் ராமாயணத்தில் வரும் ஜாபாலி முனிவர் பற்றிய விஷயங்களை மட்டுமே இது வரை பார்த்தோம்.
ஜாபால உபநிடதம் போன்றவற்றை இங்கு நாம் சொல்லவில்லை.
அடுத்து ஜபல்பூர் நகரமே ஜாபாலி மஹரிஷியின் பெயரால் அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நர்மதை நதிக் கரையில் ஜாபாலி வெகு காலம் தவம் புரிந்ததாகவும் நாம் காண்கிறோம்.
*
திருப்பதியில், கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஜாபாலி தீர்த்தம் என்று ஒரு அழகிய தீர்த்தம் உள்ளது. இந்த இடத்தில் தான் மஹரிஷி ஜாபாலி தவம் செய்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
இங்கு ஒரு ஆஞ்சனேயர் ஆலயமும் அஞ்சனா தேவி தீரத்தமும் உள்ளன.
திருப்பதியில் உள்ள இன்னொரு பிரசித்தி பெற்ற தீர்த்தமான பாபவினாசன தீர்த்தமும் கூட ஜாபாலி மஹரிஷியுடன் தொடர்பு படுத்தப்பட்டு இங்கு ஜாபாலி தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
*
சென்னையிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் சிங்கப்பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. அப்போது ஜாபாலி மஹரிஷி விஷ்ணு எடுத்த நரசிம்ம கோலத்தை இங்கு காண விரும்பியதாகவும் அதன்படி விஷ்ணு அவருக்கு அருள் பாலித்து தன் நரசிம்ம கோலத்தைக் காண்பித்ததாகவும் இந்தத் தலத்தின் தல வரலாறு கூறுகிறது.
இதே போல வட நாட்டிலும் ஜாபாலி மஹரிஷியை தொடர்பு படுத்திக் கூறப்படும் தலங்களும் உள்ளன.
மஹரிஷி ஜாபாலி விஷ்ணு பக்தர் என்பதையும் ராமரின் அரசவையில் இடம் பெற்றவர் என்பதையும் இராமாயணம் மற்றும் புராணங்கள், தல வரலாறுகள் ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.
பெரும் மஹரிஷிகளில் இடம் பெறும் ஜாபாலி வித்தியாசமான ஒரு மஹ ரிஷி!
***
ஜாபாலி மஹரிஷியைப் பற்றிய இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.