மஹாகவி
பாரதியார் பற்றிய அருமையான ஒரு நூலை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
அனைத்து
பாரதி ஆர்வலர்களும் இதைக் கண்டிப்பாகப் படிப்பதோடு ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
448 பக்கங்கள்
கொண்ட இந்த நூல் 2002, அக்டோபரில் Elavalagan Pathippagam, New no 16, Old no 32 First
Floor, Second Street, Balaji Nagar, Royapettah Chennai – 600014 – இளவளகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ
200/.
இது ஒரு ஆய்வு நூல். சென்னைப்
பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இந்த நூலை ‘முன்னேற்றமடையாத சிற்றூர்ப்புறத்திலிருந்து
வந்து’, முனைவர் சிவ. மாதவன் இதைத்
திறம்படச் செய்துள்ளார்; பாராட்டுக்குரியவர்!
முன்னுரை,
1. அணிகளின் பயன்பாடும் வளர்ச்சியும், 2. பாரதியார் கவிதைகளில் மரபு உவமைகள் 3. பாரதியார்
கவிதைகளில் புதிய உவமைகள் 4. பாரதியார் உவமைகள் உணர்த்தும் செய்தி, முடிவுரை, குறிப்புகள்,
துணை நூற்பட்டியல், இணைப்புகள் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நூல்.
முன்னுரையில் நூலாசிரியர், “பாரதியார் கவிதைகளில்
அமைந்துள்ள அணிநலக் கூறுகளை விளக்கி அவற்றை மதிப்பிடும் முயற்சி இவ் ஆய்வில் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே, இவ் ஆய்வில் விளக்கவியல் மற்றும் மதிப்பீடு ஆய்வுமுறை (Descriptive and
Evaluatory method) அணுகுமுறையாக அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.
அணிகளின் இன்றியமையாமையையும் வளர்ச்சியையும் பற்றி
சிவ. மாதவன் அழகுற விளக்குகிறார்.
அணி குறித்த விளக்கமாய் நான்கு
கருத்துக்களை அவர் நம் முன் வைக்கிறார் : 1)கவிதையை அழகுபடுத்துவது 2) பொருளைப் புலப்படச்
செய்வது 3) இலக்கியப் புலமைக்கு வளம் சேர்ப்பது 4) அணிமைப் படுத்துவது.
உவமையின் பயன் என்ன? மதுரைக்
காஞ்சியை மேற்கோளாகக் காட்டி ஆசிரியர், ‘அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளைப் பிறர்க்கு
அறிவுறுத்தல்’ என உவமையின் பயனை இவ்வாறாகக்
குறிப்பிடுகிறார்.
தமிழின் அணியிலக்கணம் 1) தமிழுக்குரிய
தனிமரபு 2) வடமொழியைத் தழுவியமைந்த மரபு 3) வடமொழி மரபு 4) புது மரபு என இப்படி நான்கு
வகைகளாக அமைவதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
அடுத்து தமிழில் உள்ள அணிநூல்கள்
பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் ஆசிரியர்.
வீர சோழியம் : பொருளணிகள் முப்பத்தைந்தும்
சொல்லணிகள் ஏழும் இந்நூலுள் குறிப்பிடப்படுகின்றன.
தண்டியலங்காரம் : பொதுவணியியல்,
பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது இந்த நூல்.
மாறனலங்காரம் : பொருளணியியலில்
64 அணிகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.
இலக்கணவிளக்கம்: 35 பொருளணிகள்,
2 சொல்லணிகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.
தொன்னூல் விளக்கம் : 30 சொல்லணி,
30 பொருளணிகளை இது விளக்குகிறது.
முத்துவீரியம் : இதில் 58 பொருளணிகள்,
14 வகை சொல்லணிகள் விளக்கப்படுகின்றன.
சுவாமிநாதம் : இதில் 31 பொருளணிகள்,
சொல்லணி மரபில் மடக்கணி மற்றும் 23 சித்திரக் கவிகளும் விளக்கப்படுகின்றன.
இது தவிர வடமொழி மரபை அப்படியே
தந்துள்ள குவலாயனந்தம், தொனி விளக்கு உள்ளிட்ட நூல்கள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
அணிகள் பற்றி நன்கு இப்படி விளக்கிய பின்னர் இந்த
வலுவான அடிப்படையில் நூலாசிரியர் நம்மிடம் பாரதியாரின் அணிநலம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.
பாரதியாருக்கு, ‘தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்’ (பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் வாணியை நோக்கி வேண்டுதல்) ஆகியவையே
முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு.
அத்தோடு மட்டுமன்றி, ‘நாசக்கதையை
நடுவே நிறுத்தி விட்டுப்
பேசும் இடைப் பொருளின் பின்னே
மதி போக்கிக்
கற்பனையும் வர்ணனையும் காட்டிக்
கதை வளர்க்கும்
விற்பனர் தம் செய்கை விதமும்
தெரிகிலன் காண்” என்ற அவர் தம் பாடல் அடிகளால்
வெற்றுக்கு கதை வளர்ப்பதில் அவரது ஆர்வமின்மையை நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அடிப்படையில் பாரதியார்
பாக்களில் நுழைந்தால் அடடா, எத்தனை அற்புதமான அனுபவங்கள் ‘அணி அணியாக’!
அத்தனையையும் விளக்குகிறார்
சிவ. மாதவன்.
பாரதி படைத்த பயன் உவமத்திற்கு ஒரு எடுத்துக்
காட்டு:
“போனதற்கு வருந்திலன் – மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வனைத்திடத் தூண்டிலை
வீசலொக்கு மெனலை மறக்கிலேன்”
போனதற்கு வருந்துவது வானத்து
நட்சத்திரத்தைத் தூண்டில் போட்டு வளைத்துப் பெற இயலாததைப் போல ஆகும்.
பாரதியாரின் மெய்யுவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு
:
துரியோதனனைப் பற்றிய பாரதியாரின்
வர்ணனை:
“உடல் வற்றித் துரும்பொத்து
இருக்கின்றான்”
வடிவம் சார்ந்த உவமம் இது.
அடுத்து, “ சுருளலை வெள்ளம்
போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே” என அவர் கூறுவது எண்ணிக்கை சார்ந்த உவமையாகும்.
இப்படி
நூல் முழுவதும் பாரதியார் கையாண்ட அணிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.
They fast between sunrise and sunset. Hindu fasting has no strict rules. But most of them starve from dawn to dusk. Theydon’t eat any cooked food in the …
1 Jan 2018 – It is very true that the food shapes our body. In the olden days they used to say ‘you are what you eat‘ and ‘Tell me the books you read, I will tell …
5 Jun 2011 – Many of us know that we are what we eat. But only a few people knew we are what we think. Lord Krishna in Bhagavad Gita says,”Let a man lift …
19 Nov 2011 – The message is same, but they convey it in different ways. … “One fourth of what you eat keeps you alive and three fourths of what you eat …
You’ve visited this page 2 times. Last visit: 26/05/16
11 Jan 2017 – and the Nurse/ compounder (Kural 950). Parimel azakar, the most famous commentator of Tirukkural, explains the attributes thus of the four …
Knowledge of Medicine and Method of Treatment in Tamil and Sanskrit … It shows that the doctors of ancient India had a nurse or compounder for assistance.
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
1. – (9 LETTERS) THIS HOMA IS DONE TWO TIMES EVERYDAY WITH MILK OFFERING BY BRAHMINS. DURING BHOPAL POISON GAS ACCIDENT ,,,,,,,,,,,,,,, PEOPLE ESCAPRD; 3000 OTHER DIED
8. – (3)DEBT;
EVERDAY HINDUS ARE SUPPOSED TO CLEAR
THREE DEBTS.
9. (3)THE
DIVINE NAME WHICH GANDHIJI SAID WHEN HE WAS SHOT DEAD.
10. -(9) FULL OF WAVES IS THE MEANING IN Sanskrit;
girls name.
11. – (3)SESAME
SEEDS OFFERED TO DEPARTED SOULS WITH WATER
12. – (6)
NOT FAR, NEAR IN SANSKRIT
13. – (3+4)PRANAVA
MANTRA+ ONE SYLLABLE BHIJA MANTRA OF
GODDESS
DOWN
1. – (5 letters) WEALTH; ONE OF THE FOUR HINDU
GOALS
2. – (5)WISDOM,
DIVINE KNOWLEDGE
3. -(6)
INTER GALACTIC HINDU SAINT WHO DEFATS EINSTEINS’ THEORY OF LIGHT; HE CHNTS
NARAYANA.
4. – (5)ONE
WHO STICKS TO A RELIGION BORN IN INDIA
5. -(5)
HIS NAME IS NUMBER THREE; HIS BROTHERS’ NAMES ARE EKTA= NUMBER ONE AND DWITA=
NUMBER TWO IN MAHABHARATA
5 Jun 2016 – இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869) … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact …
4 Jun 2016 – இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869). Written by … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact .