மதம்
மாறிய காந்திஜி மகனுக்கு மௌல்வி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல் (Post
No.6392)
காந்திஜியின் மகன் ஹீராலால் மதம் மாறி
செய்த அட்டூழியங்கள் கஸ்தூரி பாயின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது. சிறிது
காலத்துக்குள் சிறையிலேயே அன்னை கஸ்தூரிபா மரணம் அடைந்தார். அதற்கு முன் மகனுக்கு
கண்ணீர் சிந்த கடிதம் எழுதினார். முஸ்லீமாக மதம் மாறி காந்திஜியைப் பரிகாசம்
செய்தார். இதையும் கஸ்தூரிபா கடித்தத்தில் சொல்லத் தவறவில்லை. அவருக்கு மௌல்வி
பட்டம் கொடுக்கவந்த முஸ்லீம்களிடம் அடே பாவிகளா, இது
உங்களுக்கே அடுக்குமா? என்று கேட்கிறார். அப்பன் பெயரை
கெடுத்துவிட்டாயே என்று மகன் மீது கோபம் கொண்டு அங்கலாய்க்கிறார்.
ஒரு தாயின் உருக்கமான கடிதத்தை ஒவ்வொருவரும்
படிக்க வேண்டும். பிற்காலத்தில் காந்திஜியிடம் அவரது மகன்களின் தீய வாழ்க்கை
பற்றிக் கேட்ட போது நான் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தை மூட்டை கட்டிக்கொண்டு
வந்துவிட்டேன் என்றார்.
மஹாகவி
பாரதியாரின் கவிதைகளில் 803 உவமைகள் இடம் பெற்றுள்ளதாக நூலாசிரியர் சிவ.மாதவன் தெரிவிக்கிறார்.
இதில் 533 உவமைகள் உவம உருபு பெற்றுள்ளன. 270 உவமைகளில் உவம
உருபு தொக்கி வந்துள்ளது.
உருபு தொக்கி நிற்கும் உவமை :-
இதற்கு எடுத்துக்காட்டாக,
‘மதுரத் தேமொழி மங்கையர்’
‘நண்ணுமுக வடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்’
‘கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ’
என்பனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
எடுத்துக்காட்டு உவமையுடன் வினாவை இணைத்து பாரதி பாடிய பாடலின்
ஒரு பகுதி இது:
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்
மின்மினி கொள்வாரோ?
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
இல்பொருளுவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இதோ:
குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்
கொட்டிக் குதித்தாடுவான்.
இல்லாத ஒன்றை உவமையாக்கை உரைப்பது இல் பொருள் உவமை. மலை குதிப்பது
போல துரியோதனன் குதித்து ஆடுவான் என்பது அருமையான
இல்பொருளுவமை.
பாரதியாரின்
பாடல்களில் உருவக அணியும் ஏராளமாக உள்ளது.
21 வகை
உருவகங்களில் பாரதியாரின் பாடல்களில் ஐந்து வகை உருவகங்களைக் காண முடிகிறது.
ஆகிய
என்ற சொல் இல்லாமல் வரும் தொகை உருவகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:
‘தொல்லைதரும்
அகப்பேய்’
‘காமப்பிசாசைக்
– குதிக்
கால்கொண்டடித்து
விழுத்திடலாகும்’
‘நல்ல
னெந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்’
இம்மூன்றிலும்
அகப்பேய், காமப்பிசாசு, துயர்க்கடல் என்பன தொகை உருவகங்களாகும்.
இன்னும்
வஞ்சப்புகழ்ச்சி அணி, பெருமை அணி, ஐயவணி, உடனிகழ்ச்சியணி, முரணனி, பொருள்முரண், தன்மேம்பாட்டுரையணி,
சுவையணி ஆகிய அணிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டப்படும் பாரதியாரின் கவிதைகளைப் பார்த்தால்
பாரதியாரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்து ஆஹா என்று வியக்க முடிகிறது.
பாரதியாரின்
சொல்லாட்சி தனித்துவம் வாய்ந்த ஒன்று. உள்ளம், விழி, நிலவு, அமுதூற்று, வீசி, அடா,
அடீ போன்ற சொற்களைப் பாரதியார் நயம்படக் கையாண்டிருப்பது வியப்பூட்டும் ஒன்று.
ஒரு பாடல்
முழுதும் குறியீடாக அமையின் அது முழுநிலைக் குறியீடு எனப்படும். இந்த வகையில் பாரதியாரின்
அக்கினிக்குஞ்சு மற்றும் விடுதலை ஆகிய இருபாடல்கள் முழுநிலைக் குறியீடு அமைந்த பாடல்களாக
உள்ளன.
பாரதியாரின்
அற்புதமான கவிதைகளில் உவமைகள் உணர்த்தும் செய்திகள் பல.
ஒவ்வொரு
சொல்லையும் அவர் கையாண்ட விதத்தின் அழகே அழகு.
தீ –
படரும் செந்தீப் பாய்ந்திடுமோர் விழியுடையாள் (பராசக்தியின் கண்களைப் பற்றிப் பாடுகையில்
இப்படிக் கூறுகிறார்)
மின்னல்
: திரௌபதியின் கண் வீசும் ஒளி – மின்செய்கதிர்
நிலவு
: பொங்கிவரும் புது நிலவு, நிலவூறித் ததும்பும் விழி
சிங்கம்
– நரி தந்திடு ஊனுணாச் சிங்கமே என வாழ்தல் சிறப்பு
உலோகம்
(பொன்) – பொன் போல் குரலும்
பொன்னை நிகர்த்த குரலும்
பொன்னங்குழலின்
புதிய ஒலி தனிலே
மேலே
தரும் செய்திகளோடு, இப்படியே மரம், பயிர், புல், கரும்பு, விழல்,மலர்,குன்றம், உணவுப்
பொருள்கள் ஆகியவற்றிற்கான கவிதைகளை சிவ.மாதவன் அழகுற எடுத்துக் காட்டுகிறார்.
இன்னும்
தேச விடுதலை, பெண் விடுதலை, ஆன்ம விடுதலை பற்றிய பாடல்களில் பாரதியாரின் பலவிதமான உவமைகளைக்
கண்டு களிப்படையலாம்.
தன் நூலில்
எடுத்தாண்ட பிற நூல்களின் குறிப்பாக சுமார் 610 குறிப்புகளை இந்த நூலாசிரியர் தருவதன்
மூலமே அவரது ஆராய்ச்சியின் ஆழம் தெரிய வருகிறது.
துணை
நூற்பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களையும், முப்பதுக்கும்
மேற்பட ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலையும் காண்கிறோம்.
இத்துடன்
அருமையான ஆறு இணைப்புகள் நூலின் இறுதியில் உள்ளன:
வடமொழி
அணியிலக்கண நூல்கள்
தமிழ்
அணியிலக்கண நூல்கள்
பாரதியார்
கவிதைகளில் உவமை அகராதி
பாரதியார்
கவிதைகளில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்
பாரதியார்
கவிதைகளில் உருவக அகராதி
பாரதியின்
சில புதுமைச் சொற் சேர்க்கைகள்
மேலே கண்டவற்றுள் 3,4,5,6 ஆகிய பகுதிகளை நன்கு
ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் நம் கண் முன்னே புதிய பாரதியார் தோன்றுவார்.
இந்த புதிய பாரதியாரை நம் கண் முன்னே காண வைக்கும்
சிறப்பான ஆராய்ச்சி நூலாக இந்த நூல் திகழ்கிறது.
மீண்டும் நமது பாராட்டுதல்களை சிவ.மாதவனுக்கு
அளிக்கிறோம்.
இந்த நூல் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு இன்றியமையாத
நூல் என்பதை மீண்டும் கூறி இதை வாங்குமாறு பரிந்துரை செய்கிறோம்.
24 Apr 2019 – மருத்துவத்தில் எண் மூன்று
(Post No.6303). Written by London swaminathan swami_48@yahoo. … This is
a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …
2 days ago – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)In “அறிவியல்”. தமிழ் …
கடுக்காய்
சாப்பிடு; மோர்
குடி–மருத்துவத்தில்எண் 4- Part 1(Post No.6377). Written by
London swaminathan. swami_48@yahoo.com. Date: 12 May 2019. British Summer Time
uploaded in London …
John Kemble
was performing one of his favourite parts at some country theatre and was
interrupted from time to time by the squalling of a child in the gallery ,
until at length, angered by this rival performance , Kemble waked with solemn
steps to the front of the stage , and addressing the audience in most tragic tones,
said
“Ladies and
gentlemen, unless the play is stopped , the child cannot possibly go on”.
Xxx
Thanks for
the warning
A pushing
young actor who was under study in one of Mr. Barrie’s plays found his
opportunity one night through the illness of his principal. He accordingly
flooded his managerial and influential acquittances
with telegrams announcing,
“I play so
and so ‘s part tonight. Except that the theatre was comparatively empty this
breathless disclosure produced no result, other than a telegram in reply from
Mr Barrie to this effect:
“Thanks for
the warning”.
Xxx
Co-starring!
When John
Barrymore was playing Hamlet on Broadway, Jane Cowl attended one of the
matinees. She was not inaudible while watching it, and the audience soon knew
she was there.
Barrymore became
aware of her presence, also, but did not acknowledge it until the end of the performance.
In making his curtain speech he bowed in the direction of the famed lady’s box.
“And in
conclusion”, he said, “may I take this opportunity to thank Miss Cowl for the
privilege of co-starring with her this afternoon.”
Xxx
Hold your
tongue, you dog!
During a
theatrical engagement at Manchester, Kemble and Lewis were walking one day
along the street, when a chimney-sweeper and his boy came up. The boy stared at
them with open mouth and exclaimed :
“They be
play actors.”
“Hold your
tongue, you dog”, said the old sweep, “you don’t know what you may come to
yourself.”
Xxx
Sold pig farm for Shakespeare Play
Lilah Mc
Carthy tells of Lord Lucas that, “He wanted me to play a season of Shakespeare
and knew how much I wished it; and one day he came to the theatre with a
cheque. Here is the money for Shakespeare. I have sold my pig-farm. I like his
pearls better than my pigs.”