காற்றைப் போற்றி ஒரு கவிதை

in praise of aair

சென்னை வானொலி நிலயம் A (அலைவரிசை 720 Hz))யில் 21-5-2015 முதல் 30-5-2015 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு காலைமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள். உரைகளில் ஒன்று

Compiled by S NAGARAJAN

Article No.1914; Dated 6 June 2015.

Uploaded at London time: 5-16 am

 காற்றைப் போற்றி ஒரு கவிதை

SCRIPT BY: ச.நாகராஜன்

உலகப் புகழ் பெற்ற கவிஞரான சைமன் ஆர்மிடேஜ்  (Simon Armitage) காற்றைப் போற்றி ஒரு கவிதை எழுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தக் கவிதை சாதாரணமான பொருள் சார்ந்த சொல்லடுக்கு கவிதை மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் அறிவியல் உத்தியுடன் கூடிய கவிதையாகவும் அமைகிறது என்பதே இதன் சிறப்பு.

 

 

 இந்தக் கவிதை 10 மீட்டர் நீளம் 20 மீட்டர் உயரமுள்ள ஒரு விசேஷப் பொருளில் சித்தரிக்கப்பட்டு நுண்ணிய மாசு நீக்கும் துகள்களினால் ஆன டைட்டானியம் ஆக்ஸைடால் பூசப்பட்டுள்ளது. டைட்டானியம் ஆக்ஸைடால் ஆன இந்த நுண்ணிய துகள்கள் சூரிய ஒளியையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தி நைட்ரஜன் ஆக்ஸைடு மாசுகளுக்கு எதிராகச் செயல்பட்டு காற்றைச் சுத்தப்படுத்துகிறது. இந்த விசேஷமான அமைப்பை ஷெபீல்டு பல்கலைக்கழகம் (SHEFFIELD UNIVERSITY) அமைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் 20 கார்களிலிருந்து வெளியாகும் மாசை இது நீக்க வல்லது.

 

 praise-of-air-copy

2014ஆம் ஆண்டு மே மாதம் பல்கலைக் கழகத்திற்கு அருகே  இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்பட்டது. இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இதன் அடுத்த பதிப்பு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

நான் காற்றின் புகழைப் போற்றி எழுதுகிறேன்என ஆரம்பிக்கும் இந்தக் கவிதை, ‘காற்று ஒரு பெரும் கடவுள் ஆகட்டும்என்று கூறுவதோடு, ‘எனது முதல் வார்த்தையும் ஒவ்வொருவருடைய முதல் வார்த்தையும் காற்று தான்என்று   காற்றைப் போற்றி முடிகிறது.

 

இந்த அறிவியல் ரீதியிலான அமைப்பை விஞ்ஞானிகள் பலரும் இணைந்து செய்து முடித்தனர். உலகம் முழுவதற்கும் அற்புதமான செய்தியைத் தரும் இந்தக் கவிதையை படிக்கும் யாருக்கும் சுற்றுப் புறச் சூழல் கேட்டைப் பற்றியும் அதை நீக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஆழ்ந்த சிந்தனை எழும்அதையே தான் இதை எழுதிய கவிஞரும் விரும்புகிறார்.

 

மாசான நைட்ரஜன் ஆக்ஸைடை நீக்கும் இந்தக் கவிதை அமைப்பைப் பற்றி ஷெபீல்டு பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் டோனி ரையான் கூறுகையில், “அறிவியலும் கலையும் இணைந்த வேடிக்கையான இணைப்பு இது. நமது நகர்களின் சூழ்நிலையில் இருக்கும் மிக மோசமான காற்றின் தரத்தை உலகிற்கு   இது எடுத்துக் காட்டும்என்று கூறியுள்ளார்.

 simon-armitage-   simon poems

கவிஞரோடு சேர்ந்து நம்மில் ஒவ்வொருவரும் தூய்மையான காற்றின் புகழைப் பாடுவோம்! காற்றின் மாசை நீக்குவோம்!

*****************

Queen who bolted the Door Doubly against a Tamil Poet’s Song!

Two-Locks-on-Cusco-Door

Compiled by London swaminathan

Article No.1913; Dated 5 June 2015.

Uploaded at London time: 18-33

On the other day I gave you five stories based on Tamil proverbs. Here are six more interesting stories:

1.She bolted the door doubly against Ottakuthan’s song

(Ottakuthan Paattukku Irattaith thaazppal)

The story that illustrates this proverb is found in Vinotharasa manjari. A Choza king had a favourite poet and his name was Ottakuthan. But his queen had another poet as her favourite. The king’s poet was envious of the queen’s poet, and had him imprisoned. The queen hearing this, went into her bed room and bolted the door. At night, the king came to see his queen, she said she would not let him in till her favourite poet had been released from prison.

On hearing this, the king sent his own poet to sing outside the queen’s room, so that the queen might think that her request had been complied with. But the queen knew at once that the song did not come from her favourite and became angrier with the king and bolted the door with another bolt. Thus the king’s stratagem only made matters worse.

The proverb is used when a person is displeased with, or sorry for something that has happened, and somebody tries to sooth him, but only succeeds in irritating him still more.

“As water in a Smith’s forge, that serves rather to kindle than quench”.

ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

XXXXXXXXX

monkey-drinking

2.If a monkey drinks toddy, is possessed by a devil and stung by a scorpion, what will be its fate?

Kurangu kallum Kudithu, Peyum pidithu, Thelum Kottinal, enna Kathi Akum?

Monkey’s mischiefs are well known. If by chance the monkey drinks liquor and at the same time stung by a scorpion and possessed by a ghost then there is no limit for its destructive actions. No one can control it.

In the same way, If a person gives room for one moral evil after another, how will he end? The three evils referred to are the three evil principles Kama, Krodha Lopa (Lust, Anger and Greediness) or three ‘malas’ – self-will, delusion, and lust often mentioned in Hindu philosophy.

குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி  ஆகும்?

XXXXXXX

pots

3.Plenty of pots are uselessly broken, but I never saw a pot put as an ornament round my head. That would be something fresh

(Venaay Udaitha satti Vendiyathu Undu, Punaaram En Thalaiyil Poonda Pudumaiyai Naan Kandathillai)

The story behind this saying is as follows:

A shrewd woman used to break a pot on her husband’s head for every tenth sin he committed. The husband got tired of this and went away to a friend’s house, but here he found the wife breaking a pot on her husband’s head for every fault he did; and she did it so, that the mouth of the pot jumped over and fell down round the visitor’s neck and stuck there like a necklace.

“Home is homely, and too homely sometime, where wives’ footstools to their husbands’ head climb”

வீணாய் உடைத்த சட்டி வேண்டியது உண்டு; பூணாரம் என் தலியில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை

XXXXXXXXXX

ghee00

4.The ghee belonged to the village, but my wife’s hand distributed it

(UUraar Veettu Neyye, En Pensaathi Kaiye)

A husband and his wife went to a village feast. She was asked to help in distributing the food; as the ghee was not her own, she gave her much more than she would give him at home.

This is used about liberality with others’ goods.

“‘tis good feasting in other men’s houses”

ஊரார் வீட்டு நெய்யே , என் பெண்சாதி கையே

There is another proverb that gives the same message

“A friend in court makes a process short”

If she who serves out the food to the guests be one’s own friend or relation, what matters it whether one has the first seat or last seat.

(Idukiraval Thannavalaanaal Adip panthiyil irunthaal enna ? Kadaip panthiyil irunthaal enna?

இடுகிறவள் தன்னவளானால் அடிப் பந்தியில் இருந்தால் என்ன? கடைசிப் பந்தியில் இருந்தால் என்ன?

XXXXXXXXX

05Varadharaja400X600

5.If the one says, O Kanji Varathappa, the other replies:- where is the gruel?

A certain Vaishnavite at Kancheepuram was praying to the God, Kanchi Varathappa; a beggar who stood nearby asking for alms, heard the name of the God imperfectly and thought that the Vaishnavite said that Kanji Vraukirathappaa i.e. some gruel is coming. Not seeing it, he asked Engkee Varathappa i.e. where is the gruel?

This proverb is really a pun on the two Tamil words Kanji and Varathappa and is used when one appropriates remarks to himself that were uttered with no reference to him.

(Gruel is Kanji in Tamil; Kanchi is the name of the town where the god name is Varathappa; Varathappa also means “is coming” in colloquial Tamil)

கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்

I have already given the story in Tamil about another saying:– காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்

XXXXXXXXXXXXXXXXX

cat-of-mahabalipuram   mamallapuramtomandjerry

Following is from my  2012 post THE HYPOCRITICAL CAT

6.Like a cat putting on a rosary and teaching religion

(Rudraksha Punai Upadesam Panninathu Pola)

Said of a religious teacher who makes his religion a cloak for sin

“Beads about the neck and all the devil in the heart”

“They are not all saints that use holy water”

This is a famous story in the folk tales and literature.

It is a phrase in Indian languages to ridicule the hypocritical saints.

The story of hypocritical cat is in Mahabharata (V-160). Tamil Didactic work Sirupanchamulam (stanza 95) also refers to this ascetic cat on the banks of Ganges. This is a folk tale known in different parts of India. The Mahabalipuram panel of rock cut sculptures show this cat with uplifted arms. The story of the cat is as follows:

With uplifted arms the cat performed severe austerities on the banks of the Ganges; and he was so pious and good that not only the birds worshipped it, but even the mice entrusted themselves to his protection. He declared himself willing to protect them, but said in consequence of his asceticism he was so weak that he couldn’t move. Therefore the mice must carry him to the river—where he devoured them and grew fatter and fatter. A wise mouse by name Killika followed the cat to the Ganges and let the secret out to other mice. They all kept away from the cat from that day and the cat had to move to another place.

There are even two or three Tamil proverbs regarding this hypocritical Rudraksha cat. It was named Rudraksha cat because the cat pretend to do prayer by rolling the Rudraksha beads. It must be a familiar painting in the ancient Tamilnadu. The Pallava architecture of Mahabalipuram belongs to seventh century CE.

One of the Sangam works, Paripatal (19-50), refers to the beautiful paintings in Tirupparankundram near Madurai. It was a painting that existed 2000 years ago. The painting shows Indra running in the guise of a cat after molesting Ahalya. May be this episode was the origin of the Rudraksha cat story.

ருத்ராட்ச பூனை உபதேசம் பண்ணினது போல

–end–

தமிழ்க் கவிதை வடிவில் ரிக் வேதம்! ஒரு அரிய நூல்!!

IMG_4092

Compiled by London swaminathan

Article No.1912; Dated 5 June 2015.

Uploaded at London time: காலை 11-26

தமிழில் வேதங்கள் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது மணக்கால் ஆர். ஜம்புநாதன் பெயர்தான். நான்கு வேதங்களை மொழிபெயர்த்த மஹத்தான சாதனை புரிந்தவர். தமிழ்நாட்டின் சாயணர் அவர். தமிழ் கூறு நல்லுலகம் அவருக்கு என்றும் கடமைப் பட்டுள்ளது. ஆனால் மிக வியப்பான விஷயம் அவருக்கு மிகவும் முன்னதாக நீலகிரி குன்னூரில் இருந்து சிவத்தியாநாநந்த மகரிஷி தமிழில் ரிக் வேதத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவும் மிக, மிக வியப்பான விஷயம் கவிதை வடிவில் அதை வெளிட்டிருக்கிறார்!!

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள அரிய புத்தகங்களைப் புரட்டுகையில் முதல் ஐந்து மண்டலங்கள் கிடைத்தன. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உண்டு. அவை சம்ஸ்கிருதத்தில் கவிதை வடிவில் உள்ளன. இப்பொழுது அனைவரும் ரிக் வேத காலம் கி.மு.1700 என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். 3700 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு நூல் உண்டானதும் அதை வாய்மொழியாகவே ஒரு சொல் மாறாமல் இன்றுவரை ஓதி வருவதும் உலக மஹா அதிசயம்! இதை “அ” என்னும் எழுத்தில் துவக்கி “அ” என்னும் மந்திரத்தில் முடிப்பதும். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று கடைசி மந்திரத்தில் பிரார்த்திப்பதும் இலக்கிய உலகின் முதல் அதிசயம். வேதங்களைத் தொகுத்த வியாசர் அதை கடைசி செய்யுளாக வைத்தது பாரதீய சிந்தனைப் போக்கின் வழியை உணர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம்

IMG_4127

யார் இந்த சிவத்தியாநாநந்த மகரிஷி?

இவர் 1918 முதல் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து பொழிப்புரையாக எழுதி அதே நேரத்தில் கவிதையாகவும் கொடுத்துள்ளார். பிற்காலத்தில் சென்னையில் இதை வால்யூம்களாக வெளியிட்டுள்ளார். அதில் முன்னுரையில் மூன்று பேருக்கு நன்றி கூறுகிறார்.” “தமிழில் இதை என்னை மொழிபெயர்க்கத் தூண்டிய திருக்கோணமலை திருவாளர் கனகசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும், அந்நூல் ரிக் வேதமாக இருக்க என்னைக் கட்டாயப் படுத்திய எனது மனையாள் ஸௌ.ஜானகியம்மா ளுக்கும், ஸாயண பாஷ்யம் வாங்கி உதவிய ஸ்ரீமான்.கிருஷ்ணஸ்வாமி நாயக்கரவர்களுக்கும் இத்தமிழுகம் நன்றிக்கடப்பாடு உடையதென்பதை அறிவித்துக் கொள்ளுகின்றேன்” – என்று எழுதியுள்ளார்.

இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மூன்றிலும் புலமை உடையவர் என்பது இந்த மொழி பெயர்ப்பிலிருந்து தெரிகிறது. 1918 ல் குன்னூர் ஆநந்தாஸ்ரத்தில் துவங்கிய பணி 1937ல் சென்னையில் நீடித்ததுவரை புத்தகங்கள் மூலம் அறிய முடிகிறது. 1919-20 வாக்கில் அவருடன் ஆர்.ராமசந்திர சாஸ்திரியும் சேர்ந்து கொண்டு கிருஷ்ண யஜூர் வேதத்தை மொழி பெயர்த்து இருக்கிறார். அதுவும் 1919 முதல் வந்திருக்கிறது.

IMG_4129

தமிழ்க் கவிதை வடிவிலான இந்த ரிக் வேத மொழிபெயர்ப்பு தமிழ் நூல் வெளியீட்டில் ஒரு மைல் கல் என்றே சொல்வேன். இது சென்னை கன்னிமரா நூல்நிலயம் போன்ற இடங்களில் கிடைத்தால் மறு பதிப்பு செய்ய வேண்டியது தமிழர்தம் கடமையாகும். அதுவே அவருக்கும் அவரை இப்பணியில் தூண்டியோருக்கும் நாம் செலுத்தும் நன்றியாகும்.

இத்துடன் மொழிபெயர்ப்பு மாதிரிகளையும் இணைத்துள்ளேன். இதைப் படித்து  அனுபவிக்க அக்னிமீளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவம்ருத்விஜம். ஹோதாரம் ரத்ன தாதமம்—என்று துவங்கும் ரிக்வேததை நாம் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

IMG_4106

துரதிருஷ்ட வசமாக, வேதம் அத்தியயனம் செய்த பிராமணர்களைத்தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. வேதங்களைப் பற்றி வெளிநாட்டு வெள்ளையர்களும், உள்நாட்டுத் திராவிடங்களும், மார்கஸீயவா(ந்)திகளும் சொன்ன எதிர்க்கருத்தை மட்டுமே சுவைத்த தமிழர்களுக்கு இது விளங்கக் கொஞ்ச காலம் பிடிக்கும்.

IMG_4107

வாழ்க சிவத்தியாநாநந்த மஹர்ஷி. வளர்க அவர் புகழ்.

IMG_4108

மின்னணுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்

world_environment_day_

Written by S NAGARAJAN

Article No.1911; Dated 5 June 2015.

Uploaded at London time: 6-06 am

சென்னை வானொலி நிலயம் A (அலைவரிசை 720 Hz))யில் 29-5-2015 அன்று காலை 6.55 மணிக்கு காலைமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

மின்னணுக் கருவிகள் கழிவுகளால் ஏற்படும் அபாயம்

SCRIPT BY : .நாகராஜன்

நாளுக்கு நாள் உலகெங்கும் மின்னணுக் கருவிகளின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூடவே இந்தக் கருவிகளின் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் அபாயமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பத்தில் அதிக அளவு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தும் பங்களூரு நகரத்தில் மட்டும் 57000 டன் என்ற மாபெரும் அளவில் மின்னணுக் கழிவு 2014ஆம் ஆண்டில் ஏற்பட இருப்பதை முன்னமேயே நிபுணர்கள் சுட்டிக் காட்டி எச்சரித்தனர். ஆகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் இவற்றை முறைப்படி அகற்றுதல் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் வெளிப்படும் நச்சுக்கள் சுற்றுப்புறச் சூழலை மாடுபடுத்துபவை. இவற்றை அகற்றுவோர் உரிய முறையில் தங்களையும் காத்துக் கொள்ளல் வேண்டும். ஆனால் முறைப்படி கழிவை அகற்றாமல் இருப்பின் இதை அகற்றுவோருக்கு பல்வேறு ஆரோக்கியக் கேடுகள் ஏற்படும்.

சான்பிரான்ஸிஸ்கோ, சியோல் போன்ற நகரங்களில் இவற்றை அகற்றுவதற்கான தனிச் சட்டங்கள் உள்ளன. மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருள்களைத் திரும்பிப் பெறும் வசதிகளும் இந்தச் சட்டங்களில் உள்ளடங்கும். மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்வோருக்கு அதன் மூலம் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதிலும் பெரும் பொறுப்பு உண்டு. E-waste disposal எனப்படும் மின்னணுப் பொருள் கழிவை நீக்குவதில் உரிய முறையில் செய்ய வழிகளை இவற்றை உற்பத்தி செய்வோர் அறிவுறுத்துவதோடு அவற்றைத் திரும்பப் பெற்றுத் தாமே அகற்றவும் முற்படுதல் இன்றியமையாதது.

பொருள்களின் பயன்பாடு முடிந்தவுடன் குப்பைக் கூளங்களுடன் இவற்றைச் சேர்த்துப் போட்டு விடக் கூடாது என்பதைப் பயனீட்டாளர்களும் உணர்தல் வேண்டும். கழிவுகளை அப்புறப்படுத்துவதை அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டவர்களே செய்தல் வேண்டும். கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோரும் மின்னணுக் கழிவை அதை அகற்றும் முறை தெரிந்தவர்களிடமே மட்டுமே தருதல் வேண்டும்.

இப்போதுள்ள கழிவே மலைக்க வைக்கும் அளவு ஒவ்வொரு நகரத்திலும் உள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 500 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற செய்தி திகைக்க வைக்கும் ஒன்று. ஆகவே கணினிகளும் இதர மின்னணுப் பொருள்களும் ஏராளமாகஉற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் இந்த நாட்களில் அதன் கழிவுகளைப் பற்றிப் பொறுப்புடனும் அக்கறையுடனும் அனைவரும் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.    மின்னணுக் கழிளவ உரிய முறையில் அகற்றுவோம். சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காப்போம்.

****************************

Honey Therapy and Hot Water Therapy in Vedic Period!

Honey Photo/Big Stock photo   ((stock photo purhcased from BigStockPhoto www.bigstockphoto.com))

Compiled by London swaminathan

Article No.1910; Dated 4 June 2015.

Uploaded at London time: 20-03

Vedic literature has lot of references to herbal therapy. There are a few references to hot water therapy and honey therapy. Honey is considered a magico-medicinal power substance. Before they were bound around the neck of a patient, amulets were put in sour milk and honey for three days (Kausika Sutra 26-15)

To a patient suffering from dropsy (An old term for the swelling of soft tissues due to the accumulation of excess water). The physician gave a drink of half water and half butter milk mixed with honey. The drink was consecrated with the Atharva Veda (6-96)

boiler

Hot Water Therapy

Sometimes hot water was used for curing certain dieases. It was used in the case of fever (Kausika Sutra 26-25). When somebody was bitten by a snake, the wound was washed with hot water, along with the recital of the Atharva Veda (5-13-5) and (Kausika Sutra 29-9). In the case of the swelling of the neck, sprinkling of hot water consecrated with the Atharva Veda (7-74) was required according to (Kausika Sutra 32-10).

For the sake of an easy delivery, an offering was to be performed with the Atharaveda (1-11-1) then the remnants of the offering were poured into hot water, which was sprinkled on the pregnant woman (Kausika Sutra 33-1)

My comments: Even today honey and hot water are used in medical treatments, but not in the way mentioned above

Source: A Cultural Index to Vedic Literature, Edited by N N Bhattacharya.

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

k quote3

Compiled by S NAGARAJAN

Article No.1909; Dated 4 June 2015.

Uploaded at London time: 6-22 am

By ச.நாகராஜன

 

மூன்று சொல் முத்துக்கள்

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து. இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு பாடல்களை மூச்சு விடாமல் சொல்லி விடுவர்.

மொத்தப் பாடல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. நாம் வியக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், கண்ணதாசனே கண்ணதாசனின் பாடல்களை கடும் விமரிசனத்திற்காகப் பார்த்தாலும் ஆச்சரியம் தான் படுகிறார். (கட்டுரையின் கடைசி பாராவைக் காண்க). அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

குறளில் மூன்று சொல் முத்துக்கள்

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்களைப் பார்ப்போம்.(முழுவதையும் அல்ல, இடம் கருதி சிலவற்றைத் தான்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அந்தணர் என்போர் அறவோர்      குறள்  30

அன்றறிவாம் என்னாது அறம்செய்க  குறள்  36

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை   குறள்  49

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

தம்பொருள் என்பதம் மக்கள்       குறள்  63

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்   குறள்  71

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

மறவற்க மாசற்றார் கேண்மை    குறள்  106

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்   குறள்  125

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

k quote1

மஹாகவி பாரதியாரின் மூன்று சொல் முத்துக்கள்

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

ஆசை முகம் மறந்துபோச்சே!

மனதில் உறுதி வேண்டும்

பயமெனும் பேய்தனை அடித்தோம்

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்

 

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ

அன்பு நெறியிலே அரசாள – இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

துன்பங்கள் யாவும் பறந்தோட

தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி அகில உலக தமிழரை ஒன்று கூட்டி தூய மனம் கொண்டு கவி பாடி துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளியொன்று

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று இன்று துயில் கொண்டதேன்? கவிஞர் கேட்கிறார். அவரே பதிலும் சொல்கிறார். அன்னை தந்த சீதனமோ, என்னை வெல்லும் நாடகமோ என்று!

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம்  –  நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

Kannadasanlyric2PoonaalPohatumPoda_000

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார். நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுஆத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது?

தொட்டால் சுடுவது நெருப்பாகும்

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!

தெரிந்தே கெடுப்பது பகையாகும்

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்

இறக்கும் போதும் அழுகின்றான்

ஒருநாளேனும் கவலை யில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

kanna2

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்

உண்மை என்பது ஊமை!

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

எனக்கே வியப்பு ஏற்படும்!

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“”இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

 

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

உண்மை தானே! கண்ணதாசன் பாடல் இல்லாத வாழ்க்கை நிகழ்வுகளே இருக்காது தானே.

மூன்று சொற்களிலேயே முடிப்போம்!

கண்ணதாசன் பாடலின்றி இருக்காது!

                                     ***********

Stories behind Five Tamil Proverbs

pattinathar

Compiled by London swaminathan

Article No.1908; Dated 3 June 2015.

Uploaded at London time: 20-56

 

Tamil language is rich in proverbs. There are more than 20,000 proverbs. Percival, Rev.J.Lazarus and Herman Jensen had compiled and published them hundred years ago. Later lot of books appeared in Tamil; but there are lot of proverbs not included in these volumes. There is scope for lot of research as well. They have to be compiled subject wise and compared with proverbs in other Indian languages.

 

Some of the proverbs have some stories or interesting anecdotes behind them. I have given below only five proverbs with the stories behind them. It can be compared with proverbs in other Indian languages.

1.His own deeds will burn him, and a cake will burn the house

(Tan vinai tannaich chudum, Ottappam veettaich chudum)

Pattainathu Adikal was a great saint and poet. He used to eat with men of all castes. High caste Hindus did not do such thing in his days. So when his sister saw this, she was very angry. She tried to change his ways; but Pattinathar saw every one equal following the Upanishadic dictum Sarvam Brahma Mayam ( God is in everything), tat tvam Asi (You are That) and Isavasyam Idam Sarvam….. (Everything animate or inanimate that is within the universe is controlled and owned by the Lord).

But his sister was not convinced with his explanation or behaviour. She thought him better dead and so baked a cake with poison in it and gave it to him. Hindu saints had power to know what was happening around them. Knowing his sister’s bad intention and took the cake and threw it on the roof of her house. And he said the words in the proverb. By a miracle it set the house on fire. Thus the evil woman’s plan was spoiled.

2.The Old Woman finished her Ten miles, and so did the Horse

(Kizaviyum Kadam, Kuthiraiyum Kadam);kadam is ten miles.

The story is that a man having performed the proper religious ceremonies hastily mounted his horse and set off for heaven. At the same time an old woman performed some ceremonies, with all her heart slowly and carefully, and her real piety brought her to heaven before the man on horseback.

There is an equivalent English saying, “God knows well which the best pilgrims are”.

Actually this happened in the case of Avvaiyar and Sundaramurthy Nayanar. When Sundaramurthy Nayanar and Cheraman Perumal Nayanar travelled to heaven using their elephant and horse, Avvaiyar was there before the two devotes who were using the fast track. When they asked how come that old lady was before them, she told them that she prayed to Lord Ganesh (elephant headed God) who lifted her with his trunk and placed her at the entrance of the heaven. This proverb covers that anecdote as well.

cheraman

3.To you Bebe, and to your father Bebe

(Unakkum Bebe, unga Appanukkum Bebe)

A man pressed by his creditors was advised by a friend, to whom also he owned money, to escape from their importunities by feigning madness. The debtor accordingly did so replying to them all like a madman. He just said bebe, which is a nonsense word without any meaning. The plan was successful and the creditors were cheated. Then the friend asked that the debt due to himself should be paid. But he himself received the treatment he had advised the deceitful debtor to use to others. The proverb is also used about children who have no respect for others.

Equivalent English proverbs:

Trickery comes back to its own master

He falls into the pit, who leads another into it.

4.This is the law of my caste, and this is the law of my belly

(Ithu en Kulacharam, Ithu en vayitracharam)

Potters are predominantly Saivaites. But the potters in Sri Rangam were asked by the Vaishnavaites to put the Vaishnava mark on their foreheads; otherwise the Brahmins won’t buy their pots for the temple. One clever potter, having considered this difficulty, after making the Saivaite symbol (Vibhuti/Holy Ash) on his forehead made a big Vaishnava mark on his stomach. When rebuked for so doing by a Brahmin, he replied as above.

tiger_kills_student_

5.Like the jester that was bitten by a snake

(Pakadiyai Pambu Kadithathu Pola)

Applied to one who so often tells lies that if he happen to speak the truth no one will believe him. Or to a child that constantly feign sickness to avoid going to school, and is not believed to be ill when it is really sick. Once the jester was bitten by a snake and he cried for help. No one believed him. They thought he was just joking. It is similar to Crying Wolf Story in Aesop fables.

We have a similar story in India. A boy shouted for help saying that the tiger was coming. When the villagers gathered with all the weapons he was just laughing. He did it a few times and one day he encountered a real tiger. When he cried for help no one came forward thinking that he was trying to fool them once more. The tiger mauled the boy to death.

1.தன் வினை தன்னைச் சுடும், ஓப்ட்டப்பம் வீட்டைச் சுடும்

2.கிழவியும் காதம், குதிரையும் காதம்

3.உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும் பே பே

4.இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்

5.பகிடியைப் பாம்பு கடித்தது போல

கம்போடிய மொழியில் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள்

RIMG2835

Compiled by London swaminathan

Article No.1907; Dated 3 June 2015.

Uploaded at London time: காலை 10-45

கம்போடியா (காம்போஜ) நாட்டின் மொழிகள், இலக்கியம் குறித்து லண்டன் பல்கலைக் கழக கீழ்திசை ஆப்பிரிக்க பிரிவில் சீனியர் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜூடித் எம்.ஜாகப் எழுதிய இரண்டு புத்தகங்களில் இருந்து இந்தியா தொடர்பான சில சுவையான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து, மகிழ்ந்து இருப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

(இதிலுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சிட்னி நகர் திரு கே.நடராஜன் எடுத்த படங்கள்; நன்றி)

1.க்மேர் இன மக்கள் மீகாங் ஆற்று வடிநிலத்தில் வாழ்ந்தனர். இந்த இடத்தின் பழைய பெயர் இந்தோ-சீனா. இப்பொழுது தென் கிழக்கு ஆசியா என்று அழைக்கப்படு கிறது. இவர்கள் பேசும் மொழிகளை க்மேர்-மோன் குடும்ப மொழிகளில் சேர்ப்பர். இங்கு இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்தியர்கள் குடியேறினர்.

(எனது கருத்து; முன்னொரு கட்டுரையில் க்மேர் என்பது குமரி என்பது போல இருப்பதையும் மா கங்கா (கங்கை அன்னை) என்பதே மீகாங் ஆனதையும் எழுதி இருக்கிறேன்)

2.அவர்கள் சம்ஸ்கிருத மொழியை இலக்கியத்துக்கான மொழியாகக் கருதினர். அரசனையும் கடவுளையும் போற்றுவதற்கான இலக்கியப் படைப்புக்கும், கல்வெட்டுப் பொறிப்புக்கும் அம்மொழியைப் பயன்படுத்தினர்.ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இருந்து இந்து மத, புத்த மத சம்பந்தமான நிறுவனங்கள், கோவில்கள் பற்றி தகவல் கிடைக்கிறது

3.கம்போடியாவில் புனான் என்ற பெயரில் இந்தியர்களின் ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது.

(எனது கருத்து: சம்பா எனப்படும் வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று “வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன்” என்ற கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். மேலும் புனான் என்பதற்கு இது வரை அர்த்தம் தெரியவில்லை. பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத்தனர். தமிழ் புத்தாண்டான சித்திரையையே அவர்களும் புத்தண்டாகக் கொண்டாடுகின்றனர்).

RIMG2480 - Copy

4.இந்தியாவிலிருந்து கவுண்டின்யன் என்னும் பிராமணன் வந்து நாகர்களின் மன்னர் மகள் சோமாவை மணந்து புதிய ஆட்சி நிறுவினான் என்று பரம்பரைக் கதை கூறுகிறது.

(எனது கருத்து: தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் நாக லோகம், பாதாள லோகம் எது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறை முகங்களில் கப்பலில் ஏறி கீழ் திசையிலோ, தென் திசையிலோ சென்றால் அது எல்லாம் நாக லோகம்.அங்கு வசிப்பவர்கள் எல்லாம் நாகர் இன மக்கள்; பெண்கள் எல்லாம் நாக கன்னிகைகள். ஆகவே இலங்கை முதல் தென் கிழக்காசியாவின் தென் கோடி வரை எல்லாம் நாக நாடு. அதையும் கடந்து வெகு தூரம் சென்றால் — அதாவது மாயா, இன்கா, அஸ்டெக் நாகரீகமுள்ள – தென் அமெரிக்கா வரை சென்றால் அது பாதாள லோகம்)

5.கம்போடியா என்பது காம்போஜ என்பதன் திரிபு. கம்பு ஸ்வயம்புவ என்ற ரிஷி, இந்த நாட்டுக்கு வந்து மீரா என்பவரை மணந்து, அவர்கள் மூலம் பெருகிய இனத்தால் இவர்கள் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுவதாக இன்னொரு கர்ண பரம்பரைக் கதையும் இங்கே இருக்கிறது.

6.இறுதியாக, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய அரசுக்கு அங்கோர் ராஜ்யம் என்று பெயர். அவர்கள்தான் உலகம் வியக்கும் அங்கோர்வட் முதலிய பிரம்மாண்டமான கற்கோவில்களை எழுப்பியவர் ஆவர். கி.பி 611-ல் பொறித்த முதல் க்மேர் மொழிக் கவெட்டும் கி.பி.613-ல் செதுக்கிய முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டும் கிடைத்தன. ஆயினும் வியட்னாம் நாட்டில் (சம்பா) இரண்டாம் நூற்றாண்டு முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டு கிடைக்கிறது. தெ.கி. ஆசிய நாடுகளில் 800- க்கும் மேலான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன.

7.ஆறு கவிஞர்களின் பெயர்களைக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். மேலும் ராமாயண, மஹாபாரத உபந்யாசங்கள் நடத்தப்பட்டதையும் அறிய முடிகிறது.

8.ராம கீர்த்தி என்ற பெயரில் ராமாயண இலக்கியம் இருக்கிறது கம்போடிய மக்களும் ஏரி, குளங்களில், மரங்கள், மலைகளில் தேவதைகள் (அணங்கு) இருப்பதாக நம்பினர். அவ்விடங்களை இதற்காக வழிபட்டனர். அவைகளை அணங்குடா என அழைத்தனர்.

(எனது கருத்து: தமிழ் இலக்கியம் முழுதும் அணங்குகள் பற்றி குறிப்புகள் உள.)

RIMG2534 - Copy

8.பதினாறாம் நூற்றாண்டில் ராம கீர்த்தி என்னும் ராமாயண நூல் எழுதப்பட்டது; இதில் ராம், லக்ஸ், ராப் (ராவணன்), ஹேமந்த் (இமயமலை), ஹனுமான் ஆகிய பெயர்கள் வருகின்றன. ஒரிஜினல் வால்மீகி ராமாயணத்துக்கும் இதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. ராமர் என்பவர் புத்தரின் பூர்வஜன்ம அவதாரம் என்று துவங்குகிறது. ஒரு கட்டத்தில் சீதையைக் காட்டிற்குக் கொண்டுபோய் கொன்றுவிடும்படி ராமன் கூறுகிறான். ஆனால் அவன் சீதையை ஒளித்துவைக்கிறான். லவன் குசர்கள் பிறந்து வளர்ந்து ராமர் முன்னிலையில் ராமகாதையை இசைத்த போது ஒருவர் கைது செய்யப்படுகிறான். பின்னர் அவனது சகோதரன் போய் அவனை விடுவிக்கிறான். இறுதியில் அயோத்திக்குப் போகுமாறு சீதையிடம் சொல்லுகின்றனர். அவள் மறுக்கவே ராமன் இரந்துவிட்டதாக பொய் சொல்லுகின்றனர். உடனே சீதை வருத்தப்பட்டு பாதாள லோகத் துக்குச் சென்று விடுகிறாள்.

(எனது கருத்து: புத்த ஜாதகக் கதைகளில் இந்தியாவின் பழைய கதைகளை எல்லாம் மாற்றி,  போதிசத்துவரின் பூர்வ ஜன்ம அவதாரங்கள் என்று திரித்துச் சொல்லுவர். அதிலுள்ள தசரத ஜாதகத்திலேயே ராமாயணக் கதையைத் திரித்து வைத்துள்ளனர். இதே கதை கம்போடியா சென்றவுடன் மேலும் கொஞ்சம் திரிக்கப்பட்டுவிட்டதில் வியப்பில்லை).

9.கம்போடிய க்மேர் இன மக்கள் இந்தியர்களைப் போலவே பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இவை இப்பொழுது அரண்மனைகளிலும், புத்தமத மடாலயங்களிலும் உள்ளன. மிகப் பழமையான சுவடி பாட்டம்பாங் மடாலயத்தில் இருக்கிறது.

RIMG2587

தனஞ்ஜயன் கம்போடிய தெனாலி ராமன்

  1. இந்த இன மக்களுக்கு விடுகதை, புதிர்கள், புதினங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. தனஞ்ஜயன் என்னும் ஒரு புத்திசாலிக் கதாபாத்திரத்தை வைத்து நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியுள்ளனர். இந்தக் கதைகள் அனைத்தும் தெனாலி ராமன் கதைகள் போலவே உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதைகள் இவை என்பதற்கு தனஞ்ஜயன் என்ற சம்ஸ்கிருதப் பெயரே சான்று. விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனை எப்படி தெனாலிராமன் ஏமாற்றினானோ அப்படி சீனப் பேரரசனையும் தனஞ்ஜயன் ஏமாற்றி கம்போடியாவைக் காப்பாற்றியதாகவும் கதைகள் இருக்கின்றன.

ஒரே ஒரு மாதிரிக் கதை: சீன மன்னனிடம் தன்னிடம் இந்திரி என்ற அதிசயப் பறவை இருப்பதாகக் கூறி வெறும் காகிதத்தால் ஆன பட்டத்தைப் பறக்கவிட்டு பரிசு பெறுகிறான். சீன மன்னர் மூன்று கேள்விகள் கேட்பார். அதற்குத் திறமையாகப் பதில் சொல்லி கம்போடியா மீது படை எடுக்காமல் காப்பாற்றுகிறான்.

11.க்மேர் மொழி அகராதியில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களும் பாலி மொழிச் சொற்களும் காணப்படுகின்றன.

கம்போடிய வரலாற்றைப் பல கட்டங்களாகப் பிரிக்கலாம்.

(1).அங்கோர் ராஜ்யத்துக்கு முந்தைய காலம் (கி.பி எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்)

(2). அங்கோர் அரசு காலம்- (கி.பி எட்டாம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான காலம்)

(3).மத்திய காலம்- 16ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை.

இக் காலங்களிலும் இலக்கியம் கல்வெட்டுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழிகள் சம்ஸ்கிருதமும் பாலியும் ஆகும்.

(4).நவீன காலம் – 19, 20 ஆம் நூற்றாண்டுகள்: சம்ஸ்கிருதம், பாலி, பிரெஞ்சு, தாய்(லாந்து) மொழி, ஆங்கிலம்

12.கல்வெட்டுகள் இந்தியாவிலுள்ள தமிழ், சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் அமைப்பிலேயே பொறிக்கப்பட்டன. முதலில் மன்னரின் ஆட்சி ஆண்டு, பின்னர் கடவுள் வாழ்த்து, பின்னர் நன்கொடை கொடுத்தவர் பெயர், நில எல்லைகள், அது யாரிடமிருந்து பெறப்பட்டது, அதற்கான விலை என்ன, எந்த தர்ம ஸ்தாபனத்துக்கு தானம் செய்யப்படுகிறது, நிலத்துடன் அனுப்பப்பட்ட பணியாட்கள் எத்தனை பேர், அவர்களுடைய பெயர்கள் என்ன, சமய சம்பந்தப்படோருக்கு ஊதியம் என்ன, இறுதியில் கல்வெட்டில் கைவைப்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை, நரகங்களின் விவரம்.

இவைகளில் இந்துக் கடவுளர் மீதான துதிகளும், இறுதியில் தண்டனை விவரங்களும் எப்பொழுதும் சம்ஸ்கிருதத்திலேயே இருக்கும். மற்ற விவரங்கள் கலப்பு மொழியில் அல்லது க்மேர் மொழியில் இருக்கும்.

RIMG2822

13.பல கதைகளில் கஷ்டங்களைத் தீர்க்க உதவும் கடவுளாக இந்திரன் காட்டப்படுகிறான். மேலும் விக்ரமாதித்தன் கதை மாதிரியில் வழக்குகளைத் தீர்க்கும் புத்திசாலி மன்னரின் கதைகளும் தனி ஒரு நூலாகக் காணப்படுகிறது. ஒரே குழந்தையை இரண்டு தாய்மார்கள் தனது குழந்தை என்று உரிமை கொண்டாடவும் நீதிபதிகளும் திணறிப்போய் புத்திசாலி மன்னனிடம் அனுப்புகின்றனர். அவன் இந்தக் குழந்தையைக் கொன்று ஆளுக்குப் பாதி கொடுங்கள் என்று சொன்னவுடன் உண்மைத்தாய் வேண்டாம், வேண்டாம் என் குழந்தை எங்கிருந்தாலும் உயிருடன் வாழட்டும் என்பாள். உடனே அவளே உண்மைத் தாயார் என்று அறிந்து மன்னன் அவளிடம் குழந்தையைத்தர உத்தரவிடுவான். இந்தக் கதை பைபிளில் வரும் சாலமன் பெயரிலும் உள்ளது.

(எனது கருத்து: பிரம்ம, விஷ்ணு, சிவனுக்கு முந்தைய வேத காலக் கடவுளான இந்திரன் முன்னிலை வகிப்பது மிகப் பழங்கலத்திலேயே இந்திய செல்வாக்கு அங்கு பரவியதைக் காட்டுகிறது. அடுத்ததாக சாலமன் — குழந்தை கதை முதலியன இந்தியாவிலிருந்து சென்ற கதைகளே என்பதும் தெரிகிறது)

RIMG2853

தமிழ்ப் பெயர்கள்

14.தென் கிழக்காசிய நாடுகளின் எழுத்து (லிபி) முறை எல்லாம் பல்லவ கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆக தென் இந்திய செல்வாக்கிற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. மேலும் கட்டிடக் கலையும் பல்லவர் காலக் கட்டிடக் கலையை அடிப்படையாக உடையது. அங்கிருந்து அவர்கள் தென் அமெரிக்கா வரை சென்று மாயா நாகரீகக் கட்டிடங்கலையும் இப்படி அமைத்தனர். மூன்றின் படங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் ஒற்றுமை நஙகு விளங்கும். மேலும் பிரம்மதத் என்ற மன்னைன் மனைவி சதுரங்கம் விளையாடும் ஒருவனுடன் ஓடிவிடவே அவளைப் பிடித்துக் கொண்டு வர அனுப்பிய தளபதியின் பெயர் கந்தன். இது தூய தமிழ்ப் பெயர். இதே நாட்டுப்புற கதைத் தொகுப்பில் காமராஜ், அருணராஜ், கிருஷ்ணகுமார் முதலிய பெயர்களும் வருகின்றன.

தெ.கி.ஆசிய நாடுகள் பற்றி இதுவரை ஆராய்ந்தவர்கள் எல்லோரும் சம்ஸ்கிருதக் கண் கொண்டு மட்டுமே ஆராய்ந்தனர். ஒரு தமிழர் அந்தக் கதைகளை ஆராய்ந்தால் தமிழின் செல்வாக்கு புலப்படும்

மேலும் கவுண்டின்யன் என்ற பார்ப்பனரும் தென் இந்தியப் பார்ப்பனரே. சைவத்துக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமானும் கவுண்டிய குலப் பார்ப்பனனே. புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கியப் பாடல்களிலும் பல கவுண்டின (கவுணியன்) கோத்ரப் பார்ப்பனர்கள் பாடல் இயற்றியுள்ளனர். ஆக இவர்கள் தமிழ் நாட்டில், குறிப்பாக சோழ நாட்டில் முன்னிலையில் நின்றது தெளிவாகிறது.

RIMG2493 - Copy

15.பெண்களின் பெயர்கள் அழகிய சம்ஸ்கிருதப் பெயர்களாக உள்ளன. சங்க காலம் முதலே தமிழ் நாட்டிலும் இதைக் காண்கிறோம். திலகவதி, புனிதவதி, காமக்கண்ணி (காமாட்சி), நப்பசலை (சுபர்ணா), கண்ணகி (லோசனா) முதலிய பல பெயர்கள் காணக்கிடக்கின்றன. சங்க காலப் பெயர்களில் ஆண், பெண் பெயர்களுக்கு முன்னுள்ள முன்னொட்டு ந—என்பது, சம்ஸ்கிருதத்தில் சு – என்று வரும். இரண்டும் நல்ல, நன்மை எனப் பொருள்படும் (நக்கீரன், நக்கண்ணன், நப்பசலை, நச்செள்ளை. இப்படி முன்னொட்டுச் சேர்ப்பது வடமொழியின் சிறப்பு)

கம்போடியாவில் வசந்த மல்லிகா, தனவாங்கி, சகி ப்ரியா முதலிய பெண்கள் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கலைத்துறை, அரசாங்கத் துறைப் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்களே. படித்த மக்கள் அனைவரும் அரசாங்கத்தில் சம்ஸ்கிருத மொழியை பயன்படுத்தினர். 1500 ஆண்டுகளுக்கு அங்கே சம்ஸ்க்ருதம் கொடிகட்டிப பறந்ததை தெ.கி. ஆசிய நாடுகளின் வரலாற்றைப் படிப்போர் தெள்ளிதின் உணர்வர்.

கம்போடிய நாட்டுப்புற கதைகளை ஒப்பிட்டு ஆராய்வது தமிழின் செல்வாக்கை அறிய உதவும் என்பது கருத்து.

RIMG2571 - Copy

சுபம்-

Sanskrit and Tamil Words in Cambodian Language

RIMG2835

Compiled by London swaminathan

Article No.1906; Dated 2 June 2015.

Uploaded at London time: 20-39

(All photos are taken by Mr K Natarajan,Sydney,Australia. Thanks for allowing us to use the pictures).

I read two interesting books written by Judith M Jacob who worked Senior Lecturer in Cambodian at SOAS, University of London. The titles of the books are 1)The Traditional Literature of Cambodia and 2) Cambodian Linguistics, Literature and History. I a summarising only the interesting points.

Cambodians or Khmers are a race of people occupying the Mekong (Ma Ganga) River basin what was known as Indo-China but now is South East Asia. The racial and linguistic family to which the Cambodians belong is known as the Mon-Khmer family. Indians came from the second century CE to trade and later to settle on the west coast of Indo China.

RIMG2480 - Copy

Funan= Panavan=Punal: Tamil Connection

1)The first Khmer texts, inscriptions of the 7th and 8th centuries CE gave practical information about religious foundations while Sanskrit was used for composing the panegyrics of Gods and kings. Khmers regarded Sanskrit as the language of literature.

2)From the Chinese annals we learn that there was an indianized state called Funan in south of Cambodia.

(My comments: The word Funan may mean Panavan (Pandya title) or Punal Nadu (water country in Tamil). The reason for my conclusion is the first king of Vietnam (Champa) was Sri Maran, a Pandya king (Tiru maran in Sangam literature)

3)The Indian connection is reflected in the legend which tells how an Indian, the  Brahmin Kaundinya, came to Cambodia and married Soma, the daughter of the king of the Nagas.

(My comments: Tamil and Sanskrit literature describe all lands lying beyond east of India or South of India as Nagalokam. If it is further away from South East Asia they called those lands Patala Lokam (Under world).

RIMG2534 - Copy

Reason for the name Kamboja/Cambodia

4)Another legend relates that the hermit Kambu Swayambuva married the heavenly nymph Mera, a gift of the god Siva. This gave them the name Kambojas for the people.

5)Finally at the end of ninth century CE there was the beginning of the Angkor kingdom which built the world famous monuments including Angkorwat. The earliest dated inscriptions are 611 CE (Khmer) and 613 (Sanskrit) but there were earlier dated Sanskrit inscriptions in Champa/Vietnam

6)We know the names of six poets who wrote in Sanskrit during Angkor period. Indian epics were read even before this period.

RIMG2587

New Ramayana

7)The Ramakerti (16th century CE) presents Ram as the Buddha, but lot of Hindu gods are referred to. Like Indians, Cambodians also worshiped the spirits inhabiting the rocks and trees.

8)Apart from writing on stone, the Khmers wrote on palm leaf. The Latania palm leaves were first treated to make them supple. An iron stylus was used to engrave the writing. The oldest manuscripts were preserved at a monastery in Battambang.

9) The Khmers have lively interest in the use of words. They were praised fr their riddles.  The hero of the folk tales and riddles was Thmenh Chey (Sanskrit name Dhananjaya). He was like the great Tenali Rama, court jester of Vijayanagara emperor Krishna Deva raya. Dhanajaya saves Cambodia from the Chinese by answering all the three riddles sent by king of China. There are hundreds of stories about Dhanamjaya.

The names in Ramakerti are Rab for Ravana, Laks for Lakshmana, Hemavant for the Himalayas. The end of Ramayana is changed in this work. Ram asked Lakshmana to execute Sita in the forest. When Lava and kusa went to Rama’s court one was arrested and released later. Sita was asked to go to Ayodhya. She refused and went to the underworld when falsely told that Rama was dead!!!)

RIMG2822

Khmer Dictionary

10)The Khmer lexicon includes a large body of fully integrated loan words, principally from Sanskrit and Pali languages of India.

First period covers Pre Angkor and Angkor periods (7th to 14th centuries CE): we find inscriptions on stone in Sanskrit and Pali.

Second period covers the Middle period (16th to 19th centuries CE): Inscriptions on stone are in Pali. Verse novels are in Sanskrit and Pali.

Early modern period covers 19th and early 20th century: Prose and poetry are in Sanskrit, Palai, French , Thai and English.

11.In the inscriptions the first part and the last parts are in Sanskrit. First par contains prayer to Hindu gods. Last part contains warnings of punishment to marauders. All types of hells are mentioned for those who destry the inscriptions or the properties.

RIMG2853

Sanskrit Names

12.The educated elite of Cambodia read and wrote Sanskrit. It became the practice of to use Sanskrit for all elevated linguistic activities. Names of dancers, singers, musicians and officials were in Sanskrit. Few examples: Vasantamallika/Spring jasmine, Tanvangi/Slender limbed,Sakhipriya/Beloved lady friend , officer Dharmaraksa/Protector of the Law.

  1. Like Dhananjaya, Vikram and Vetal type stories are also prevalent. Satra kin Kantrai is a collection of legal tales known also in Laos, Thailand and Burma. In each case the dispute cannot be solved by a mere judge and has to be referred to the king. His judgements are wise and fair. When two women claim to be the mother of a child, he settles the case very much as Solomon the wise did.

(My comments: These stories show that even the stories were borrowed from India and improved later. If we compare all the folk tales of Cambodia, it will be a very interesting comparative study.)

14.Indra figures as the helping god in many stories. This shows that the cultural contacts began at a very early date than the inscriptions show.

RIMG2493 - Copy

Tamil Names

15.Dhananjaya goes to China and he dupes even the emperor of China like Tenali Rama duped the Emperor of Vijayanagara. He says to the king that he has an Indri bird (Which is really a toy kite). The emperor heaps handsome presents upon him.  References to Thais and Vietnamese are noticeably lacking in the folk tales. But a proverb explains this

The monkey is constantly occupied with chewing

The Thais with their text books

The Vietnamese with their pretences

The pure Khmers with the truth.

  1. My comments: We already know that the script used in all the South East Asian countries went from South India. All the scripts are based on Pallava Grantha. Even the early architecture looked like Pallava cave temple where from it went to South America. Brahmin Kaundinya must have gone from Tamil Nadu. The famous Tamil Saint Tirunjana Sambandha also belonged to Kaundinya Gotra and we have a few Kaundinya Brahmins in the list of Tamil Sangam poets. In the folk tales we have typical Tamil name Kandhan as the captain of King Brahmadutt. Other names of interest in the stories are Kamaraj, Aruna Raj, Krishnakumar etc. Feminine Saskrit names like Chandra, Chitra, Padma etc are common to both parts of India.

17.The Pre Khmer inscriptions looked exactly similar to South Indian inscriptions; the order of the matter was

  1. a) The date or name of the reigning king
  2. b) The title and name of donors
  3. c) The name of the God

d)Names of the people from whom the donor obtained the land to offer to the religious foundation

e)Details of the price paid to those who relinquished the land

f)The extent, location and the capacity of the donated rice fields

g)The names of the slaves/workers donated with an indication of their duties

h)details of the subsistence to be given to the religious personnel

i)details of other lands given to the religious institution: orchards, gardens etc.

j)The list of the precious objects given to the foundation

k)the statement that the revenues are to be combined with those of another foundation

l)Warning of punishment for anyone using or abusing the belongings of the religious foundation.

RIMG2571 - Copy

More research will bring out more interesting connections.

ரிக் வேதத்தில் பத்து ராஜா யுத்தம் !

fdabc-om2bdeepam

ஆராய்ச்சிக் கட்டுரை எண்: 1905

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

தேதி: 2 ஜூன் 2015

லண்டன் நேரம்: காலை 10-58

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஒரு முக்கியமான வரலாற்று விஷயம் இருக்கிறது. மஹாபாரத யுத்தம்தான் உலகில் முதல் முதலில் அதிக நாடுகள் கலந்து கொண்ட யுத்தம். அந்தப் போரில் 29 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால் அதற்கும் முன்னதாக ஒரு பெரிய யுத்தம் நடந்தது. அதை வேதத்தை மொழி பெயர்த்த 20 வெளிநாட்டு “அறிஞர்கள்” மூடி மறைத்துவிட்டனர். ஆனால் இது பற்றி ரிக்வேதத்தில் நிறைய இடங்களில் வருகிறது.

எப்படி அர்ஜுனனும், கிருஷ்ணனும் காண்டவ வனத்தை எரித்தவுடன் மய தானவன் தலைமையில் ஒரு பெரிய அணி தென் அமெரிக்காவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று மாயா நாகரீகத்தைத் துவக்கினார்களோ அதே போல பத்து ராஜா யுத்தத்துக்குப் பிறகு நம்மவர்கள் ஈரான், கிரீஸ் வரை சென்று நாகரீகத்தைப் பரப்பினர். காண்டவ வனம் எரிப்புக்குப் பின்னர் , பாரதத்திலேயே தங்கியோர் கோண்டு இன மலைஜாதி மக்கள் ஆவர். அவர்கள் இருக்கும் இடம் கோண்டுவானா பிரதேசம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கோண்ட் பழங்குடிகளின் பெயர், கோண்ட்வானா (காண்டவ வனா) பிரதேசம் ஆகியன எல்லாம் காண்டவ வனம் என்னும் சொல்லிலிருந்து வந்தது என்பது கூட பலருக்குத் தெரியாது.

தச ராக்ஞ யுத்தம்

ராஜா என்ற சொல் இன்று வரை இமயம் முதல் இலங்கையின் தென் கோடி வரை எல்லா மொழிகளிலும் வழங்கிவருகிறது. தமிழில் “ர” என்ற எழுத்தில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் ராஜாவை “அரசன்” என்று ஆக்கி சங்க காலம் முதல் தமிழர்களும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வேத காலத்தில் பத்து அரசர்கள் இருந்ததாகச் சொன்னால் தங்களுடைய ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை எல்லாம் தவிடு பொடியாகி விடும் என்று பயந்து பத்துப் பேரும் பழங்குடி இனக் குழுக்களின் தலைவர்கள் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்தி இதை அடியோடு மறைத்துவிட்டனர். இந்திய வரலாறு படித்த எவருக்கும் வேதத்தில் ஏராளமான இடங்களில் இந்த பத்து ராஜா யுத்தம் வருவதும் அவர்கள் கிரேக்கம் வரை சென்று நாகரீகத்தை நிறுவியதும் தெரியாது.

ad4fe-lamp2bsara2bvilakku

எல்லோரும் கால்டுவெல் பாதிரியார் சொன்னமாதிரி தமிழர்கள், வடமேற்கு திசையிலிருந்து (துருக்கி) இந்தியாவில் புகுந்தனர், மாக்ஸ் முல்லர் சொன்ன மாதிரி ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று எண்ணி ஏமாந்திருந்தனர். இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும் – என்பது தமிழ்ப் பழமொழி. இங்கிலாந்தில் ரவுடி என்று பெயர் எடுத்து தற்கொலை செய்துகொள்ளப் போன ராபர்ட் கிளைவ் இங்கு கைப்பிடி ஆட்களுடன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவியவுடன் இந்துக்கள் ஒற்றுமையற்ற நெல்லிக்காய் மூட்டை என்றும் இளிச்சவாயர்கள் என்றும் கண்டு கொண்டனர். ஆக 20 வெளிநாட்டு “அறிஞர்களும்’ மனம் போன போக்கில் வேதத்தை மொழி பெயர்த்தனர். நம்மவர்களுக்கோ தமிழும் தெரியாது, சம்ஸ்கிருதமும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. ஆக ஆங்கிலத்தில் எதையும் எதிர்த்து எழுதவில்லை.

ஆங்கிலத்தில் இரண்டு கடிகாரங்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தைக் காட்டாது – என்று ஒரு பழமொழி உண்டு. அது போல இரண்டு வெள்ளைக்காரர்கள் வேதம் பற்றி ஒரே மொழி பெயர்ப்பை வெளியிடவில்ல. ஆயினும் வெள்ளைத் தோல் அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயம் வடக்கத்தியானும் தமிழனும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே என்று.

மேலும் உலகம் கி.மு4004ல் அக்டோபர் 23ம் தேதி காலை ஒன்பது மணிக்குக் கடவுளால் படைக்கப்பட்டது என்று பைபிள் பிரசாரகர்கள் உரத்த குரலில் பிரசாரம் செய்வதை இவர்கள் மனதார நம்பினர். ஆகையால் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைக் குறைகூறி ஒரு வரி கூட எழுதவில்லை. இத்தனை வெளிநாட்டோர் வேதங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தும் மற்ற மதங்களைத் தொடவே இல்லை.

கிரேக்கர்கள்தான் நாகரீகத்தின் சிகரத்தைத் தொட்டவர்கள் என்று அவர்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளினர். ஏனெனில் கிரேக்க நாட்டை இவர்கள் அடிமைப் படுத்த முடியவில்லை.

இதுமட்டுமின்றி இந்தியர்களை மட்டமும் தட்டினர். எகிப்தியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

சுமேரியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

சீனர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

மாயா இனத்தினருக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்குப் பின்னர்தான் (கி.மு.600) அரசர்கள் உண்டு. சிந்து சமவெளி நாகரீகத்தில் கூடக் கிடையாது என்று புத்தகம் எழுதினர். அதை இன்று வரை நாம் படித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்களுக்குத் தெரியும் இது சுய மரியாதை கெட்ட இனம். அப்படி சுயமரியாதையுடன் யாராவது குரல் கொடுத்தால், 2 திராவிடங்களையும் மார்க்சிஸ்டுகளையும் காசு கொடுத்து ஏவி விடலாம் என்று.

வெள்ளைக்காரன் சதி இன்றும் நடக்கிறது. யாராவது இந்துமததை எதிர்த்து கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு அவனுடைய வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டாலரைப் ‘பம்ப்’ செய்வர். ஏதேனும் புறச்சூழல் பற்றி கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு நிதி உதவி செய்வர். இதை எல்லாம் லண்டனில் உடகார்ந்து கொண்டு பார்க்கையில் தெளிவாகக் காண முடிகிறது.வெறும் திகிடுதத்தங் களையும், புறம்போக்குகளையும் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவர்.

44971-deepa2bmangala

இப்பொழுது பத்து ராஜா யுத்தத்துக்கு வருவோம்:

சுதாஸ் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் பரத ராஜ்யத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு விஸ்வாமித்ரர் குல குரு. அவரது ஆலோசனையில் படை எடுத்துச் சென்று விபாஸ், சுதுத்ரி நதிக்கரைகளில் சில அரசர்களை வென்றான். பின்னர் விஸ்வாமித்ரருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு வசிஷ்டரை குல குருவாக நியமித்தான். இதனால் வசிட்டர்-விசுவாமித்திரர் இடையே நிரந்தரப் பகைமை ஏற்பட்டது.

விசுவாமித்திரர், பத்து ராஜ்யங்களின் அரசர்களைக் கூட்டிக் கொண்டு வந்து சுதாஸைத் தாக்கினார். ஆனால் அந்தப் பத்துப் பேரையும் சுதாஸ், மண்ணைக் கவ்வ வைத்தான். வந்த பத்து அரசர்களில் இரண்டு பேர் நதியில் மூழ்கி இறந்தனர். மற்றொருவர் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். ஏனையோர் ஓடிப்போனார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இது பாருஸ்னி நதிக் கரையில் நடந்தது.

இதற்குப் பின்னர் மேலும் மூவர் அவருடன் யமுனைக் கரையில் மோதினான். அவர்களுக்கும் அதே கதி—அதாவது சகதி!

சுதாசுடன் மோதிய பத்து ராஜாக்கள்: புரு, யது, துர்வாச, அனு, த்ருஹ்யு, பலனஸ், அலின, பக்து, சிவா, விஸ்வானின்

இவர்களை நான் அரசர்கள் என்று சொல்லுவதற்குக் காரணம் என்ன?

1.வேதத்தின் பழைய பகுதிலேயே கங்கைச் சமவெளி பற்றி பாடப் பட்டுள்ளது. கங்கை முதல் ஈரான் வரை பரவியிருந்த உலகின் அப்போதைய மிகப் பெரிய நாட்டில் பல ராஜாக்கள் இருப்பது இயல்பே. இதே போல பாபிலோனியாவில் ஒரே நேரத்தில் ஆறு ஏழு ராஜ்யங்கள் இருந்ததைக் காண்கிறாம். கிரேக்க நாட்டில் ஒவ்வொரு நகரமும் ஒரு நாடு. சுதாஸ் காலத்திலேயே யமுனைக் கரையிலும் ஒரு போர் நிகழ்ந்தது.

2.ரிக் வேததை அடுத்துள்ள வேதங்களிலேயே அஸ்வமேத யக்ஞம் பற்றி வருகிறது. இது சிறு பிள்ளை விளையாடும் அம்மா, அப்பா விளையாட்டல்ல. மாபெரும் சாம்ராஜ்யங்களை உருவாக்க பக்கத்து நாடுகளில் குதிரையை உலவவிட்டு அதை எல்லாம் வென்ற கதை இது. அப்படிச் செய்த மன்னர்களின் பட்டியல் சதபத பிராமணத்தில் உள்ளது.

  1. மேலும் புத்தர் காலத்திலேயே 16 பெரிய நாடுகள் இருந்தது உறுதியாகத் தெரிகிறது. மாபாரதக் கதையில் 29 நாடுகள் வருகின்றன. இவை எல்லாம் ஓரிரவில் ஆகாசத்திலுந்து குதிக்க முதியாது.
  1. இதை விட பெரிய சான்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சபா, சமிதி என்ற் அமைப்புகளில் உள்ளன. ரிக் வேத சபை என்ற சம்ஸ்கிருதச் சொல்லை இன்றுகூட தமிழர்கள் அவை என்று பயன்படுத்துகிறோம். ச என்னும் எழுத்தை தமிழர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் சபை என்பதை அவை என்று மாற்றிக் கொண்டோம். சமிதி என்பது இன்றும் ஆங்கிலத்தில் கமிட்டி என்ற பெயரில் புழங்குகிறது. இந்த இரண்டு சபைகளும் அரசனுக்கு ஆலோசனை வழங்கியது வேதங்களில் வருகிறது. உலகின் முதல் ஜனநாயக அமைப்பு இவைதான். ஆக வேத காலத்திலேயே அரசன் இருந்தது மட்டும் அல்ல. அரசனுக்கு ஆலோசனை வழங்கும் பொது மக்கள் அமைப்பும் இருந்தன. இந்த விஷயம் எல்லாம் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோர் வயிற்றில் புளி கரைத்தது. ஆக பத்து ராஜா யுத்தம் சின்னப் பயல்கள் சண்டை என்று எழுதிவிட்டனர்.

பத்துராஜா யுத்தத்துக்குப் பின்னர் பேட என்ற மன்னன் தலைமையில் அஜஸ், சிக்ருஸ், யக்சுஸ் ஆகிய மூன்று நாட்டு மன்னர்கள் சுதாசைத் தாக்கி தோல்வி கண்டனர்.

5c3af-lamp2bdeepa

இதில் யக்சுஸ் எனப்படும் யக்ஷர்கள் கி.மு 1800 ல் எகிப்தைத் தாக்கி நீண்ட காலம் எகிப்தை ஆண்டனர். அவர்கள்தான் முதல் முதலில் எகிப்தில் குதிரைகளைப் போரில் பயன்படுத்தி எகிப்தியர்களுக்கும் குதிரைப் படை பற்றி கற்றுத்தந்தனர். த்ருஹ்யூ எற நாட்டில் இருந்து சென்றோர் ட்ரூய்ட்ஸ் என்ற பெயரில் ஐரோப்பா முழுவதும் சூரிய வழிபாட்டைப் பரப்பினர்.

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா? இப்பொழுது ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் வெளி நாட்டு அறிஞர்களைச் சமைத்து புளிக்கறி வைக்கின்றனர். அது என்ன? தலகரி செய்யும் புளிக்கறி? ஆக உலகம் முழுதும் வேத கால நாகரீகத்தைப் பரப்பிய புகழ் இந்த பத்து நாட்டு மக்களியே சேரும்.

ப்ருதுஸ் அல்லது பார்த்தவாஸ்

பரசுஸ் அல்லது பார்ஸ்வாஸ்

பக்தஸ், பக்தூன்ஸ்

பலனாஸ்/பலூசிஸ்

சிவாஸ் (சிபி முதலியோர்/சோழர்களின் மூதாதையர்)

விசானின்ஸ்/பைசாசாஸ்

சிம்யூஸ்/ அல்பேனியார்கள்

அலைனஸ்- ஹெல்லனீஸ்/ கிரேக்கர்

ப்ருகுஸ்- துருக்கியர்.

ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டின் பெயரால் அழைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். சோழ நாட்டு பிராமணர்கள் சோழியா என்றும் குஜராத்துக்குப் பாண்டிய நாட்டிலிருந்து சென்ற பிராமணர் பாண்டியா என்றும், தெலுங்கு தேசத்தில் இருந்து சென்றோர் தில்லான் (த்ரிலிங்க தேச=தில்லன்) என்றும், சரஸ்வதி நதிதீரத்தில் இருந்து சென்றவர்கள் சாரஸ்வத பிராமணர் என்றும், திராவிட (தென்) பகுதிலிருந்து சென்றவர்கள் திராவிட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவை இனப் பெயர்கள் இல்லை; நாட்டின் பெயர்கள்.

Prthus or Parthavas (RV 7-83-1) Parthians

Parsus or Parsvas (7-83-1) Persians

Pakthas (7-18-7) Paktoons

Bhalanas (7-18-7) Baluchis

Sivas (7-18-7) Kivas

Visanins  (7-18-7) Pisachas/Dards

Simyus (718-5) Sarmatians(ancient Albanians)

Alinas (7-18-7) Alans /Hellennes/ Ancient Greeks

Bhrgus (7-18-6) Phyrgians

ஆக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.