திருமூலர் தரும் ரகசியம் : 134 ஆசனங்கள் பட்டியல்! (Post No.7556)

Yoga in Sarasvati- Indus Valley Civilization 

Written by S Nagarajan

Post No.7556

Date uploaded in London – 10 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

திருமூலர் தரும் ரகசியம் : ஆசனங்கள் 134 : அவை யாவை? இதோ பட்டியல்! (Post No.7556)

ச.நாகராஜன்

ஹிந்து தர்மம் உள்ளத்தையும் உடலையும் பண்படுத்தத் தரும் அருமையான ஒரு வழி ஆசனம்.

ஆசனம், தியானம் என்பதெல்லாம் உலகில் இன்று ஏராளமான நாடுகளில் சகஜமாகி விட்டன.

ஆசனம் என்றால் என்ன? (இதை ஆதனம் என்றும் சொல்வதுண்டு)

ஆசனேன ரஜோ ஹந்தி என்று யோக சூடாமணி  விளக்கம் தருகிறது. ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி,

யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு

அலட்சியம்

வைராக்கியம் இல்லாமை

திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல்

கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பாதஞ்சல யோக சூத்திரம் கூறுகிறது.

ஆசனங்கள் எண்ணற்றவை. அனைத்தும் பயன் தருபவை.

அவற்றில் தலையாய ஆசனங்கள் எட்டு. அதைத் தொடர்ந்து சிறப்பாகக் கூறப்படும் ஆசனங்கள் மொத்தம் 126.

A B C D ………………….. X Y Z IN YOGA ASANAS

ஆக மொத்தம் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 134.

இவற்றில் தலையாய ஆசனங்களாவன:

சுவத்திகம்

பத்திரம்

கோமுகம்

பங்கயம்

கேசரி

சொத்திரம் (சோத்திரம், சோத்திகம் என்றும் சொல்லப்படுவதுண்டு)

வீரம்

சுகாசனம் ஆக முக்கியமான ஆசனங்கள் மொத்தம் 8

திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் நான்காம் அத்தியாயமான ஆதனம் என்னும் அத்தியாயத்தில் ஆசனம் பற்றிய அற்புதமான ரகசிய விளக்கங்களைக் கூறி அருளுகிறார்.

3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரால் அருளப்பட்ட அதி ரகசிய நூல்.

இதில் பாடல் 563 இது:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள் பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம்.

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126. மொத்த ஆசனங்கள் 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை? இதோ இருக்கிறது பட்டியல்:

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  11. சவாசனம்
  12. மச்சேந்திர சித்தாசனம்
  13. சித்தாசனம்
  14. வச்சிராசனம்
  15. பதுமாசனம்
  16. மச்சேந்திர பதுமாசனம்
  17. முக்த பதுமாசனம்
  18. சிம்மாசனம்
  19. பத்திராசனம்
  20. வல்லரியாசனம்
  21. விருச்சிகாசனம்
  22. குப்சிகாசனம்
  23. பாரிசுவோபாதாசனம்
  24. யோகாசனம்
  25. கபாலாசனம்
  26. டிட்டிபாசனம்
  27. பூர்வதானாசனம்
  28. அர்ப்பககாசனம்
  29. காமதகனாசனம்
  30. கேசரியாசனம்
  31. சோபகிரியாசனம்
  32. பரியங்காசனம்
  33. பத்தாசனம்
  34. லௌல்யாசனம்
  35. பத்தயோனியாசனம்
  36. பேகனாசனம்
  37. மகாபேகனாசனம்
  38. பிராணாசனம்
  39. அபானாசனம்
  40. சமானாசனம்
  41. பைரவாசனம்
  42. மண்டூகாசனம்
  43. மர்க்கடாசனம்
  44. ஏகபாதவாசனம்
  45. பணீ ந்திராசனம்
  46. யோகநித்திராசனம்
  47. சுகாசனம்
  48. தண்டாசனம்
  49. சக்கிராசனம்
  50. வர்த்துலாசனம்
  51. அர்த்தாசனம்
  52. பர்வதாசனம்
  53. யோனீமுத்திராசனம்
  54. திருடாசனம்
  55. பவனமுக்தாசனம்
  56. வாமபாத பவனமுக்தாசனம்
  57. தட்சிணபாத முக்தாசனம்
  58. தீராசனம்
  59. சுவாசகமனாசனம்
  60. வாதாயனாயனாசனம்
  61. அர்த்தபாதாசனம்
  62. ஊர்த்துவபத்மாசனம்
  63. பூர்ணாபாதாசனம்
  64. தட்சிணாசனம்
  65. அத்துவாசனம்
  66. வாமதட்சிண பாதாசனம்
  67. திவிபாதசிராசனம்
  68. விருட்சாசனம்
  69. வாமபாதசிரசாசனம்
  70. தட்சிணபாதசிரசாசனம்
  71. தாடாசனம்
  72. ஊர்த்துவதனுராசனம்
  73. வாமசித்தாசனம்
  74. விவேகாசனம்
  75. தர்க்காசனம்
  76. நிசுவாசாசனம்
  77. அர்த்தகூர்மாசனம்
  78. கருடாசனம்
  79. திரிகோணாசனம்
  80. பிரார்த்தனாசனம்
  81. பாதத்திரிகோணாசனம்
  82. புஜாசனம்
  83. அஸ்தபயங்கராசனம்
  84. அங்குஷ்டாசனம்
  85. உத்தகடாசனம்
  86. அர்த்தபாதாசனம்
  87. அஸ்தபுஜாசனம்
  88. வாமவக்கிராசனம்
  89. ஜாந்வாசனம்
  90. சாகாசனம்
  91. திரிஸ்தம்பாசனம்
  92. பாத அபான கமனாசனம்
  93. அசதசதுஷ்கோணாசனம்
  94. கூர்மாசனம்
  95. கர்ப்பாசனம்
  96. ஏகபாதவிருட்சாசனம்
  97. முத்த அஸ்த விருட்சாசனம்
  98. துவிபாதபாரிசுவாசனம்
  99. கந்தபீடாசனம்
  100. பிரௌடபாதாசனம்
  101. உபாதானாசனம்
  102. ஊர்த்துவ சம்யுக்த பாதாசனம்
  103. அர்த்தசவாசனம்
  104. வேறு அபானாசனம்
  105. யோனியாசனம்
  106. வேறு பர்வதாசனம்
  107. பர்வதாசனம்
  108. சலபாசனம்
  109. கோகிலாசனம்
  110. லோலாசனம்
  111. உத்தமாங்காசனம்
  112. உட்டிராசனம்
  113. அம்சாசனம்
  114. வேறு பிராணாசனம்
  115. கார்முகாசனம்
  116. ஆனந்தமந்திராசனம்
  117. கம்புநாசனம்
  118. கிரந்திபேதனாசனம்
  119. சமாசனம்
  120. புஜங்காசனம்
  121. பவனாசனம்
  122. மச்சாசனம்
  123. மகராசனம்
  124. விருஷாசனம்
  125. சங்கடாசனம்
  126. சர்வாங்காசனம்  

ஆசனங்களின் பெயர்களை மட்டும் இங்கு பார்த்தோம். இவை பற்றிய விளக்கங்களை யோக நூலில் காணலாம்.

ஒவ்வொரு ஆசனமும் உள்ளத்தையும் உடலையும் பல்வேறு விதத்தில் பண்படுத்துபவை.

அனைத்து வியாதிகளையும் இந்த ஆசனங்களின் மூலமாகத் தீர்க்க முடியும்.

பண்டைய காலத்தில் இந்த ஆசனங்களைக் கற்றுத் தரும் குருமார்கள் ஆங்காங்கே இருந்தனர்.

அவர்கள் சிஷ்யர்களை வழி நடத்தி ஆசனங்களை உரிய முறையில் செய்கிறார்களா என்று சோதனை செய்து உயர்த்துவர்.

இன்றோ இப்படி ஆசனங்கள் பல உள்ளன என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டதோடு அவரவர் புதுப்புது யோகாவை ‘சிருஷ்டித்து பணம் சம்பாதிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுவிட்டது.

யோக சாஸ்திரத்தில் வல்லார் இந்த நிலையை மாற்றி பாரதத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்!

நன்றி : திருமந்திரம் புகழ் பரப்பும் திருவாவடுதுறை ஆதீனத்தைப் பாராட்டி நன்றி கூறாமல் இருக்க முடியாது. தமிழகம் செய்த தவப்பயனாக திருவாவடுதுறை ஆதீனம் தொடர்ந்து திருமந்திர மாநாடுகளை அவ்வப்பொழுது நடத்துவது வழக்கம்.

இதில் என் தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் அவர்களும் கலந்து உரையாற்றுவதுண்டு.

அவர் கூடவே செல்லும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டதால் மாநாட்டு நடவடிக்கைகளையும் பேரறிஞர்கள் ஆற்றும் உரைகளையும் வியப்புடன் கவனிப்பேன்.

திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரம் சம்பந்தமாக ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளது; மூன்றாம் தந்திரம் விளக்கத்தை பஞ்சாக்ஷரதீபம் என்னும் உரையுடன் 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள 126 ஆசனங்களின் பட்டியலே மேலே தரப்படுள்ளது.

திருமந்திரம் வளர்க்கும், திருமந்திர ரகசியம் விளக்கும், திருவாவடுதுறை ஆதீனத்தைப் போற்றி வணங்கி எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

Tags யோகம் , ஆசனம், திருமூலர், திருவாவடுதுறை ஆதீனம்,

ஆசனங்கள் , பட்டியல்

***

ARE WOMEN HUMAN BEINGS? CHRISTIAN DISCUSSION!!! (Post No.7555)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7555

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Great philosopher and former President of India Dr S Radhakrishnan gives very interesting information about the attitude towards women in ancient India. Then in the same volume R C Majumdhar, former Vice Chancellor of Dacca University adds that anti women attitude was common among the Hindu Smrti writers, Greek philosophers, Gautama Buddha and the Christian poets and monks . Christians maintained anti women attitude until very recent times.

“Indian tradition has generally respected womanhood, as the essays in this book indicate, though occasionally we find derogatory references to women ( in his introduction to Great Women of India book). Even god is regarded as half man and half woman, ‘ardha-naariiswara’. Manu declares that where women are honoured, there gods are pleased; where they are not honoured, all works become fruitless (Manu 3-56).

Women cannot do some things that men can. Their physiology prevents this. That does not prove any inferiority on their part. We must do the things for which we are made and do them well.

In early times education of women was engaged. The Goddess of Learning is Saraswati.

The Mahanirvana Tantra says

‘A girl also should be brought up and educated with great care and effort’ -8-47

The Devi Mahatmya declares,

‘All forms of knowledge are aspects of Thee; and all women throughout the world are Thy forms- 11-6. We hear of great women like Maitreyi, Gargi, Arundhati, Lilavati etc.

In the Vedic age women enjoyed equal opportunities for education and work. They were eligible for ‘upanayana’ (Sacred thread)  or initiation and Study of Brahma Knowledge.

There is an interesting passage in the Durga Saptasati, where Durga who is Kumari/ virgin tells the Asuras who  aspired to marry her- ‘He who conquers me in battle , he who humbles my pride ,he who is my equal in this world, he shall be my husband’. Women were not the bond slaves of pleasure. The end of marriage is spiritual comradeship. The Mahabharata says ‘ let this heart of yours be mine , and let this heart of mine be yours’- 1-3-9. Yet sex life was not despised. Its importance for human development was recognised.

Matri Devp Bhava – Treat your Mother as a Goddess – is the advice given to the young. Again Manu says,

‘One acharya excels ten Upadhyayas in glory; a father excels a hundred Acharyas in glory; but a mother excels even a thousand fathers in glory’- 2-145

Marriage without motherhood is incomplete.

Xxx

R c majumdhar says after quoting anti women references from the Smrtis (HINDU LAW BOOKS), and the following about other religions-

Varahamihira’s Brihat Samhita of sixth century CE gives all out support for women-

“Tell me truly, what faults attributed to women have not   been also practised by men? Men in their audacity treat women with contempt, but they really possess more virtues than men….. men owe their birth to women: O ungrateful wretches, how can happiness be your lot when you condemn them?”

The ascetic and puritanical ideas which came into prominence about the sixth century BCE laid stress on the temptations offered by women and regarded them as the chief obstacles to salvation. Women came to be looked upon as the source of all evils and as potent instruments of destroying the souls of men. Hence the denunciation of women as a class reached a degree which is not unknown in other countries. It is well known how Christian monks gathered at the Synod of Macon in 585 CE seriously discussed whether women were human beings at all.

Even Gautama Buddha was not wholly above this spirit. For a long time, he refused to admit women to his religious order, and when he did so, he prophesied that that the purity of his religion would not endure for more than half the period that it would have otherwise done. He also imposed a far more rigorous test and placed the nuns as a class in a position of inferiority to the monks. It was laid down, for example, that a nun though hundred years old, must stand in reverence even before a young monk just initiated into the church.  Such a sentiment was shared by other religious sects, and naturally reacted on the people at large, thereby creating an unfavourable view against women.  These and other reasons must have produced the feeling that women were wicked  and sensuous by nature and must be constantly  held in check by women.

It should be remembered, however, that such a feeling was almost universally held  throughout the world down to down to very recent times. Confucius, Aristotle, Milton, and even Rousseau preached that women, being inherently inferior to men, should always be in a subordinate position to men”.

Source book – Great Women of India, Advaita Ashrama, 1953.

My Comments

Tamil devotional literature and Kamba Ramayana also have lot of anti women remarks. They looked at women from three angles:

As mothers they were worshipped as Goddess.

As wives they were appreciated for the work they did;

As courtesans they were criticised. The writers who criticised women knew that every woman was a mother to someone. So only when the women acted against the norms of the day they were condemned.

The strange thing is that the Hindus were the only one race who gave them full rights in the Vedic days.

But Britain and other countries paid less wages to women than men who did the same job. While I am typing this, several women sued the BBC against lesser pay they are getting right now and winning their cases slowly.

Britain gave voting rights to British women only after India gave voting rights.

In almost all Western countries women are paid less than men while I am finishing typing this article.

Victorian novels have lot of anti -women remarks. Women were treated as dumb, arrogant, gossip mongers. They were projected as jealous anti women (one woman wont help another woman of same age or status).

Long Live Women!

Long live Bharati, Tamil poet, who fought for women’s’ rights as early as in 1900s.

–subham–

சாப்பிடக் கூடாத இலைகள் எவை? (Post No.7554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7554

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

சதகம்  என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப்  பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பல வாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர  சதகம்சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து  செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப்  பாருங்கள் .

(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் ந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள்  மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )

மா, பலா, வாழை இலைகளிலும், புன்னை, புரசு, குருக்கத்தி, பன்னிர்  இலைகளிலும் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?

ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –

அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட  சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது . இதோ பாடலும் பொழிப்புரையும் –

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

Singapermal Kovil Temple

—subham—

விபூதியின் மஹிமை! – 2 (Post No.7553)

paramam pavithram Baba Vibhuutim

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7553

Date uploaded in London – – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதியின் மஹிமை! – 2

ச.நாகராஜன்

தேவி பாகவதம் விபூதி எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், அவற்றின் வகைகள், பெயர்கள், பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறுகிறது.

சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்: –

(உத்தூளனம் என்றால் நெற்றி முழுவதும் விபூதியைப் பூசுவது என்று பொருள்; திரிபுண்டரதாரணம் என்றால் நெற்றியில் மூன்று கோடுகளை கிடைமட்டமாக விபூதியினால் தரிப்பது என்று பொருள். இதை மனதில் கொண்டு கட்டுரைகளை மேலே படிக்கலாம்.) tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஸ்மம் இல்லாத நெற்றியைச் சுடு,

சிவாலயம் இல்லாத கிராமத்தைச் சுடு,

சிவார்ச்சனம் இல்லாத ஜன்மத்தைச்  சுடு,

சிவாஸ்ரயம் இல்லாத வித்தையைச் சுடு, என்று இவ்வாறு வேதம் கூறுகிறது.

பிரம்மா சிருஷ்டியினாலும் திரிபுண்டரதாரணத்தைக் காண்பித்திருக்கிறார்!

எப்படியெனில்,  அவர் நெற்றியைக் குறுக்காயும், ஊர்த்துவமாயும் படைத்திருக்கிறார், இல்லையா?!

விருத்தமாகச் சிருஷ்டிக்கவில்லை அல்லவா!

மானிடருக்கேயல்லாமல் சகல பிராணிகளுக்கும் நெற்றியில் திரியக் ரேகைகள் காணப்படுகிறதில்லையா!

அப்படிக் காணப்பட்டும் கூட மூட மனிதர்கள் திரிபுண்டரதாரணம் செய்கிறதில்லை!

எவன் ஒருவன் பஸ்மம் மற்றும் ருத்திராக்ஷம் தரிக்கின்றானோ, அவனது ரோகம், வியாதி, துர்பிக்ஷம், திருடு முதலியவை நாசகரமாகும். அவன் பிரம்மத்தை அடைகிறான்.

திருமூர்த்திகளாலும், இரண்யகர்ப்பனாலும் வருணன் முதலியவர்களாலும் உமை, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவராலும் ஏனைய தேவதா ஸ்திரீகளாலும் யட்ச, ராட்ஸச, கந்தர்வ, சித்த ,வித்தியாதர்களாலும், முனிவர்களாலும் பஸ்மோத்தூளனமும் திரிபுண்டரமும் தரிக்கப்பட்டிருக்கின்றன.

முக்தி என்கிற ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாகும்.

ஐஸ்வர்யமாகிய விபூதி சாதனத்தை ஒருவன் கபடத்தினாலாவது அணிவான் என்றாலும் கூட அவன் அடையும் கதியை நூறு யாகம் செய்தவன் கூட அடைய முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஒரு அரசன் தனது அடையாளம் தரிக்கப்பட்ட ஒருவனை எப்படித் தன்னவனாக எண்ணுகிறானோ அதே போல மஹாதேவனும் தனது அடையாளமாகிய பஸ்ம திரிபுண்டரங்களை அணிபவனைத் தன்னவனாகவே எண்ணுகிறான்.

சுருதிகளும் ஸ்மிருதிகளும் எல்லாப் புராணங்களும் விபூதி மகிமையையே கூறுகின்றன.

பஸ்ம ஸ்நானத்தை விட வேறு சுத்தமான ஸ்நானம் பிறிதில்லை.

ஜல ஸ்நானத்தை பிரகிருதி என்றும் பந்தம் என்றும் சொல்கின்றனர். பிரகிருதியாகிய பந்தத்தைத் தொலைப்பதற்கே இந்த பஸ்ம ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்நானத்தால் ஜுரம், பிரம்ம ராட்ஸச பிசாசம், பூத சேஷ்டைகள், குஷ்டம், குன்மம், பகந்தரம் முதலிய அறுபத்திநான்கு  வாத ரோகங்களும், சிலேஷ்ம ரோகங்களும், வியாக்ரம் முதலிய துஷ்ட பயங்கர மிருகங்களும், திருடு போன்ற பயங்களும் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல நசித்துப் போகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

விதியுக்தமாகிய வன்னி வீரியத்தினால் உண்டாகிய பஸ்மத்தைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இது நிச்சயம்.

இது போல் கழுத்தில் தரிப்பதால் கண்டத்தில் உண்டாகும் பாபமும், மார்பில் தரிப்பதால் மனதால் செய்த பாவமும்,

நாபியில் தரிப்பதால் ஆண்குறியினால் செய்த பாவமும்,

பிருஷ்ட பாகத்தில் தரிப்பதால் அதனால் செய்த பாவமும்,

பக்கங்களில் தரிப்பதால் பர ஸ்திரீகளைத் தழுவிய பாவமும் நசித்துப் போகும்.

பஸ்மத்தைத் தரித்தே காயத்திரியை ஜபிக்க வேண்டும்.

ஒருமுறை துர்வாச முனிவர் பிதுர் லோகம் சென்றார்.அவரை அனைவரும் மரியாதையுடன் எதிர்கொண்டழைத்தனர்.

அப்போது அங்கிருந்த கும்பீபாகம் என்னும் நரகத்திலிருந்து ஐயோ ஐயோ, கொளுத்தப்பட்டோம், அறுக்கப்பட்டோம், பிளக்கப்பட்டோம் என்று பலரும் அலறும் குரல்கள் கேட்கப்பட்டன. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதனால் துர்வாசர் துக்கமுற்று இது யாருடைய குரல்கள் எனக் கேட்க பாவிகளின் குரல்கள் இவை, கும்பீபாகம் என்ற நரகத்திலிருந்து எழும் குரல்களே இவை என பதில் வந்தது.

துர்வாசர் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

அந்தக் கணமே கும்பீபாகத்தில் இருந்த அனைவருக்கும் சொர்க்கத்திலிருக்கும் சுகத்திற்கும் மேலான சுகம் கிடைத்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த யமதூதர்கள் விஷயத்தை எமனிடம் சொல்ல எமன் ஆச்சரியப்பட்டு விரைந்தோடி வந்தான். காரணம் புரியவில்லை அவனுக்கு. இந்திரனும் பிற தேவர்களும் வந்தனர்; பின்னர் விஷ்ணுவும் அங்கு வந்தார். அவர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை!

காரணம் புரியாததால் மஹாதேவரை அனைவரும் அணுகினர்.

விஷயத்தைக் கேட்ட சிவபிரான் புன்னகை பூத்தார்.

“வேறொன்றுமில்லை, துர்வாசர் கும்பீபாக நரகத்தைக் குனிந்து பார்த்தார் இல்லையா, அவரது நெற்றியிலிருந்து சில விபூதி துளிகள் அந்த நரகத்தில் விழுந்தன. ஆகவே அந்த நரகம் சொர்க்கம் போல ஆயிற்று. இனி அதை பிதுர் தீர்த்தம் என அழையுங்கள்’ என அருளுரை புகன்றார்.

அனைவரும் விபூதி தாரண மகிமையையும் துர்வாசரின் விபூதி துளிகளின் மகிமையையும் அறிந்தனர்.

இப்படி தேவி பாகவதம் விரிவாக விபூதி மகிமையை எடுத்துரைக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

    அடுத்து சைவ சமயக் குரவர் மந்திரமாவது நீறு என்று கூறி ஆற்றிய அற்புதத்தையும் அவர் கூறும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து,  திருநீற்று மகிமைத் தொடரை முடிப்போம்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்

வேத காலப் பெண் கவிஞர்கள் (Post No.7552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7552

Date uploaded in London – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகில் மிகவும் அற்புதமான விஷயம் இந்தியாவின் பெண் அறிவாளிகளாகும் . உலகில் வேறு எந்த நாட்டிலும் பழங்காலத்தில் இவ்வளவு பெண் அறிவாளிகள் இருந்ததாக கிரேக்க, பாபிலோனிய, எகிப்திய வரலாறுகளில் இல்லை. அதிலும் குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கு விரல்விட்டு எண்ணிவிடலாம். வேதகாலம் என்பதை கி.மு.1500 அல்லது அதற்கு முந்தைய காலம் என்பதை இப்பொழுது பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ் சங்கப்  புலவர் காலம் என்பது சுமார் 2000 ஆண்டுகளு க்கு முந்தையது என்பதிலும் கருத்து ஒற்றுமை உளது. ஆக இந்தக் காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 60 பெண் கவிஞர்களின் பெயர்களும் கவிதைகளும் கிடைக்கின்றன.

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழங்கால உலகில் இந்தியாதான் பெரிய நாடு. இமயம் முதல் குமரி வரையும் . மேற்கே ஆப்கனிஸ்தான் வரையும் பரவிய பிரம்மாண்டமான நிலப்பரப்பு. அ தில் இப்படி 60 பேர் இருந்ததை  எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படலாம். மேலும் அவர்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பாடிய கவிதைகளிலும் பெரிய, அரிய கருத்துக்கள் உள்ளன. இதுதவிர அந்தக் காலத்தில்  அரசாண்ட அரசிகள், கவிதை  பாடாமல்  புகழ்  ஏணியின் உ ச்சியைத் தொட்ட பெண்மணிகள் என்று பட்டியலிட்டால் அது இரு நூற்றுக்கும் மேலாகப் போய்விடும் . வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில் ஆண்ட ஸ்த்ரீ ராஜ்ய அரசிகள் பற்றி எல்லா பழைய நூல்களும் குறிப்பிடுகின்றன.

இந்தக் கட்டுரையில் வேத கால பெண் புலவர்கள் பற்றி மட்டும் காண் போம்  வேத காலம் என்பதில் சம்ஹிதை, பிராமண, ஆரண்யக, உபநிஷத்துக்கள் உருவான காலம் அடக்கம். உலகிலேயே பழமையான நூலான ரிக்வேதம், ஒவ்வொரு மந்திரத்தைக் கண்ட/ கண்டுபிடித்த ரிஷி அல்லது ரிஷிகாவின் பெயரைச் சொல்கிறது. பெண் கவிஞர்களை ரிஷிகா என்பர்.

ரிக்வேதத்தில் 30 ரிஷிகாக்களின் பெயர்கள் இருக்கின்றன. கில/ பிற்சேர்க்கை சூக்தங்களில் காணப்படும் 5 பெயர்களும் இதில் அடக்கம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

கோஷா, லோபாமுத்ரா,அப்பால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரேயீ , ஸாஸ்வதீ , விஷ்வாவாரா  முதலிய பெயர்களை ரிக் வேதத்தில் பார்க்கலாம்.

30 பெண் புலவர்களையும் கீழ்கண்டவாறு பிரிக்கலாம்

கடவுளராகக் கருதப்படும் பெண்கள் –

இந்த்ரமாதரஹ , இந்த்ரனுசா , இந்த்ராணி , அதிதி, சூர்யா, ஸாவித்ரீ , யமீ வைவஸ்வதீ, சசி பௌலோமி முதலியோர் இந்த வகையின் கீழ் வருவார்கள் .

ஒரு மந்திரத்தில் இந்திரனின் மகனான வசுக்ராவின் மனைவி பாடியது என்று வரும். அப்படியானல் இந்திரனின் மருமகள் என்று பொருள்படும். இந்திரன் என்பது அரசனா , கடவுளா , இயற்கைச்  சக்தியா அல்லது, பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிப் பெயரா என்று ஆராய்ந்து முடிவு காண வேண்டும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் 10-86ல் 11 மந்திரங்களில் இந்திராணி துதிபாடுகிறார் .

ரிக் 10-85 என்பது கல்யாணத்தில் பயன்படுத்தும் மந்திரம் . இதன் ரிஷிகாக்கள்  சூர்யா,சாவித்ரி ; இவ்விருவரும் விவஸ்வன் எனப்படும் சூரியனின் மனைவியர் என்றும், அவர்களை வ்ருஷகாபேயி என்று பல மந்திரங்கள் துதிபாடும் என்றும் பிருஹத்கதா  என்னும் நூல் உரைக்கும்..

யமனுடைய சகோதரி யமீ. இருவருக்கும் இடையே நடந்த சம்பாஷணை க் கவிதை  பத்தாவது மண்டலத்தில் வருகிறது.

யமி வைவஸ்வதி என்ற பெயரும் காணப்படுகிறது.

சசி பவுலோமி ஒரு கவிதை பாடியுள்ளார்

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

அரசர் தொடர்புடைய புலவர்கள்

கோஷா கக்ஷிவதீ , லோபாமுத்ரா,அபால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரே யீ , ஸஸ்வதீ ஆங்கிரஸி , விஷ்வாவாரா   முதலிய பெயர்கள் அரசர் தொடர்புடைய பெண் புலவர்கள்.

அபால  என்பவர் அத்ரியின் புதல்வி.

10-39, 10-40 ஆகிய இரண்டு சூக்தங்களும் கோஷா கக்ஷிவதியின் பெயரில் உள்ளன .

அகஸ்திய மகரிஷியை மணந்த லோபாமுத்ரா ஒரு மஹாராணி. இவர் பெயரிலும் மந்திரங்கள் இருக்கின்றன.

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

சம்பாஷணைக் கவிதைகள்

உலகில் சம்பாஷணை (Conversational Poems) வடிவத்தில்  அமைந்த ஒரே வேதப்புத்தகம் பகவத் கீதை. அர்ஜுனன் கேள்விக்கு கிருஷ்ணன் விடை தருகின்றார் . ஏனைய மதங்களின் வேதப் புத்தகங்களில் அங்குமிங்கும் கொஞ்சம் உரைநடையைக் காணலாம். இதை சாக்ரடீஸ் பின்பற்றியதால் வெளிநாட்டினர் இதை சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்பர். நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் கேள்வியில் பிறந்தவையே . முக்கிய உபநிஷதங்களும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தவை.  tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் சம்பாஷணைக் கவிதைகள் இருக்கின்றன. உலகின் பழைய நூல்களில் இதைக் காண்பது அரிது. சொல்லப்போனால் இது இந்து மதத்தின் எல்லா புராண , இதிகாசங்களிலும் உள்ளது. வேதகால உபநிஷத்துகளிலும் உண்டு. மருத்துவ, ஜோதிட நூல்கள் அனைத்திலும் உண்டு. ஒருவர் கேள்வி கேட்டவுடன் மற்றொருவர் பதில் சொல்லுவார். ரிக் வேதத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் கவிதை நடை  சம்பாஷணைகள் கல்யாண நலுங்குப் பாடல்கள் போல கிண்டல் தொனியில் இருக்கும். நலுங்குப் பாடல்களில் கொஞ்சம் செக்ஸ் விஷயங்கள் வரும். அதுபோலவே இந்தக் கவிதைகளிலும் உண்டு tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

வெள்ளைக்காரர்களுக்கு இதைப் படித்தவுடன் , அடடா, குறை சொல்ல ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வர் .ரிக் வேதத்தின்  முதல் மண்டலத்திலும், பத்தாவது மண்டலத்திலும்  வரும் கவிதைகளைக் காலத்தால் பிந்தியவை என்று சொல்லி மகிழும் வெள்ளைத்தோல் அறிர்கள் இங்கு வாய் மூடி மௌனமாகி விடுவர் . உலகப் புகழ் பெற்ற காதல் பாட்டு இங்குதான் வருகிறது. அதை எல்லாக் கல்யாணங்களிலும் பிராமணர்கள் விரிவாக ஓதுவார்கள். அது இல்லாமல் கல்யாணம் நிறைவு பெறாது. அந்த அற்புதமான கவிதை ரிக் வேதத்தில்(10-85) 47 மந்திரங்களுடன் இருக்கிறது. அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

 tags –  ரிக் வேதம், பெண் புலவர்கள், சம்பாஷணை , கவிதைகள் , அறிவாளிகள்

–subham–

‘WOMEN IN VEDAS’ IN BULLET POINTS (Post No.7551)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7551

Date uploaded in London – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

The number of female seers in Rig Veda comes to about thirty. This number includes five lady seers of Khilasukta also . Khila is like appendix or supplement.

GHOSA KAKSHIVATI, LOPAMUDRA, APALA, ROMASA, SURYA, JUHU BRAHMAJAYA, SRADDHA KAMAYANI, YAMI, INDRANI, MEDHA, AGASTYAVASA, ATREYI, SASVATI ANGHIRASI, VISWAVARA, SACI PAULOMI, DAUGHTERS OF KASYAPA, OR SIKHANDINS, URVASI, INDRAMATARAH

NON HUMAN FEMININE  CHARACTERS

SARAMA THE BITCH, GODHA THE CORODILE, SARPA RAJNI

INANIMATE FEMININE CHARACTERS

RATRI BHARADWAJI, DAKSHINA  PRAJAPATYA, VAG/SPEECH, NADHI/NADHYAH, SRI, LAKSA

It is pleasing to note that no religious disabilities were associated with women in India down to the end of the Upanishadic age (pre buddha period 600 BCE)

In the Vedic age there is ample evidence to show that the women not only studied the Vedas but also figured among the authors of Rig Vedic hymns. tamilandvedas.com, swamiindology.blogspot.com

ONLY FOR WOMEN

In the Vedic age there were certain sacrifices  like the Siitaa sacrifice and Rudra sacrifice that could be performed by women alone.

(Siitaa sacrifice at harvest and Rudra sacrifice to ensure fecundity among cattle)

Some women Vedic scholars like Lopaamudraa, Vishwavaaraa and Ghoshaa composed hymns that were later admitted into the sacred canon. Usually Vedic sacrifices were to be offered jointly by the husband and the wife.

The wife took an active part in the daily and periodical sacrifices along with her husband. She had her own hut in the sacrificial compound; the duty of chanting the sSaman hymns  usually fell upon her. tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST BRICK

The wife used to make the first brick for the sacrificial altar and participate in the consecration of the fire and the offering of oblations.

If the husband is away on a journey, the wife alone performed the different sacrifices which the couple had to do jointly.

Xxx

As women enjoyed the same religious privileges as men and received the same education, their status in the family was nearly the same as that of men. Their status in society also was naturally satisfactory. Many of them were famous scholars and authors. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Women in Industries

 It is rather surprising to find that women were taking active part in the industrial life. They were manufacturing arrows and bows, making baskets, weaving cloth and participating in outdoor agricultural work. It is important to note that words like female arrow makers (ishukartryah) do not occur in later literature.

Among the fine arts music and dance have been cultivated by women fairly extensively; their love for and excellence in these arts were well known. Since women were following many outdoor professions there was naturally no ‘purdah’ (face covering veil) in the society. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Dampati

The husband and wife were the joint owners of the household and its property. They are called Dampati (Couple).RV 8-31-5/6

Yaa dampatii samanasaa sunuta aa ca

Dhaavalah devaaso niyayaasir

The expression ‘the wife is the home’ shows how woman was the central point of domestic life-RV 3-53-4

Jaayedastammaaghavantsedduyoni

Grhinini /housewife is used in tamil as well as ‘illaal’ tamilandvedas.com, swamiindology.blogspot.com

POST VEDIC

What living women have proved to be such formative force as, for example, Sati, Sita and Savitri?

What could be better illustrative examples of the true dignity of Indian womanhood than Draupadi, Shakuntalaa, and Gaandhaari?

We hear of great women like Maitreyi, , Gaargi, Arundhati and Liilaavati

Source – Great Women of India and New Horizons of Indological Research tamilandvedas.com, swamiindology.blogspot.com

TAGS – Vedic Women, Vedic Poetesses, Rig Veda

–subham–

சிலந்தி டாக்டர் , சிலந்தி ஆஸ்பத்திரி (Post No.7550)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7550

Date uploaded in London – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகில் 43, 000 வகை சிலந்திப் பூச்சிகள் (Spiders)  உள்ளன. பெரிய,  

முடியுள்ள அமெரிக்க கண்ட சிலந்திகளை டரண்டுலா (Tarantula) 

என்பர். 

சிலந்திகளை வளர்க்கும் பைத்தியங்கள் அவைகளில் 

அபூர்வமானவற்றை 300 டாலர் கொடுத்து வாங்குகின்றனர்.

நான் தினமணி கதிரில் 2-8-1992ல் எழுதிய கட்டுரையை 

இணைத்துள்ளேன்.

அகத்தியனோ, வான்மீகியோ ,ஆதி சேடனோ! – வான் கலந்த வள்ளலார்! (7549)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7549

Date uploaded in London – – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிப்ரவரி 8, 2020 – தைப்பூச நன்னாள். வள்ளலாரின் அடி தொழுது ஜோதி தரிசனம் பெறுவோம்!

அகத்தியனோ, வான்மீகியோ ,ஆதி சேடனோ! – வான் கலந்த வள்ளலார்!

ச.நாகராஜன்

வடலூர் வள்ளலாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவர் ஆற்றிய அற்புதங்கள் பிரமிக்க வைப்பவை. (வள்ளலார் தோற்றம் :  5, அக்டோபர் 1823, ஒளியுருவாய் மறைந்தது 30,ஜனவரி 1874).

ஆனால் இந்த அற்புதங்களுக்கெல்லாம அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அருகிலிருந்தோர் பார்த்து பிரமித்தனர்; வியப்படைந்தனர்.

சுமார் 43 அற்புதங்களை நேரில் பார்த்தும் அன்பர்கள் சொல்லக் கேட்டும் அதிகாரபூர்வமாக வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் தொழுவூர் வேலாயுத முதலியார் ‘வள்ளலாரின் சரித்திரச் சுருக்கம் என்ற நூலில் எழுதியுள்ளார்.

பிரம்மாண்டமான வேத, இதிஹாச, புராணங்களின் உட்பொருளை உணர்வது, அனாயாசமாக அற்புதமான தமிழில் ஆழ்ந்த பொருளடங்கிய தமிழ்ப் பாக்களை உடனுக்குடன் யாப்பது, வீண் வாதுக்கு வந்தோரை சில நிமிடங்களில் வெல்வது, சமரச சன்மார்க்கத்தை உலகிற்கு உணர்த்துவது என்று இப்படி ஏராளமான விஷயங்களை வள்ளலாரின் வாழ்க்கையில் காணலாம்.

   ஒரு முறை திருவொற்றியூர் வடிவாம்பிகை அம்மன் சந்நிதி முன் வள்ளலார் நின்று தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு அன்பர் சதுர்வேத சார சங்கிரகம் என்று நூலின் ஏட்டுச் சுவடியைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

   தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட வள்ளலார் பலரது சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

ஒரு முறை சங்கராச்சாரியார் சென்னைக்கு வந்த போது சம்ஸ்கிருத நூல் ஒன்றில் ஒரு பகுதியில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நூலில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்க வல்ல புலவர்கள் இங்கு உண்டோ என்று அவர் ஒரு பிராமணரை வினவ, அவர் வள்ளல் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உடனே சங்கராசாரியார் அவரிடம் நூலைத் தந்து தனக்கு சந்தேகம் ஏற்பட்ட இடத்தைக் காண்பிக்கவே அதை ஒரு முறை பார்த்தார் வள்ளலார். பின்னர் தன் முதல் மாணவராகிய தொழுவூர் வேலாயுத முதலியாரிடம் சந்தேக நிவர்த்தி செய்து வைக்குமாறு பணிக்கவே அவரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.

   இது மட்டுமல்ல, பல வருடங்களாக குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் அடிகளைக் கண்டு வணங்கித் தன் நோயைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினார். அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வலத்தால் திருநீறு கொடுத்து அதை நொடிப்பொழுதில் போக்கினார் வள்ளலார்.

    இன்னொரு சமயம் வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தும் வாத நோயைத் தீர்த்தருளுமாறு வள்ளலாரை வேண்டினார். உடனே கருணையுள்ளம் கொண்ட அடிகளார் அவரது நோயைத் தீர்த்தருளினார்.

இதனால் மிக்க மகிழ்ச்சி கொண்ட சுப்பராய முதலியார்,

அகத்தியனோ வான்மீகியோ ஆதிசேடன் றானோ

மகத்துவமாஞ் சம்பந்த மாலோ – சகத்திலகுஞ்

சச்சிதா னந்தத்தின் தண்ணாளியோ என்னென்பேன்

மெச்சுமதி ராமலிங்க வேள்

என்று ஒரு புகழ்மாலையை அவருக்குச் சூட்டித் தன் நன்றியைத் தெரிவித்தார்.

அற்புதங்கள் ஒரு புறமிருக்க சமுதாயச் சீர்திருத்தத்தை அவர் பெரிதும் வலியுறுத்தினார்; பக்தி, ஞானம், கர்ம யோகம் உள்ளிட்ட அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அவர் தனது உபதேச உரைகளை அருளினார்.

தமிழ் மொழியின் வல்லமையை அனைவரும் உணருமாறு செய்தார்.

‘தைப்பூசம் தவறாதீர்கள் என்ற அவரது அருளுரை பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்தது.

தைப்பூசத்தன்று ஆண்டு தோறும் சன்மார்க்கச் சங்கத் திருக்கூட்டம் வடலூரில் நடைபெற்று வருகிறது.

அன்று ஏழு திரைகள் விலக ஜோதி தரிசனம் காணலாம்.

அவர் ஏற்றி வைத்த தீபம் இன்று வரை தொடர்ந்து எரிகிறது.

பசித்தோர்க்கு அன்னமிட வேண்டும் என்ற அவரது எண்ணப்படி இன்றளவும் அவர் மூட்டி வைத்த அடுப்பு அணையாமல்  தொடர்ந்து எரிந்து அன்னம் வழங்கப்பட்டு வருவது உலக அதிசயங்களுள் ஒன்று.

வள்ளலாரின் வாழ்க்கையை ஊன்றிப் பார்ப்பதோடு, அவரது பாடல்களை – அருட்பாவை – படித்து ஓர்ந்து உணர்ந்தால் ஜோதி தரிசனம் கிட்டும் என்பதில் ஐயமில்லை!

tags- ஜோதி தரிசனம், வடலூர், வள்ளலார்

****

DO YOU PREFER TO DIE IN EXPLOSION OR COLLISION? (Post No.7548)

Complied  BY LONDON SWAMINATHAN 

Post No.7548

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

“Rastus “, said his friend who had been reading in the paper of a number of fatal incidents , “if you had to take your choice between one or the other , which would  you rather be in, a collision or an explosion?”

 “Man – a collision”, said Rastus.

“How come?”

“Why man , if you are in a collision, there you are, but if you are in an explosion where are you?”

Xxx

Injury Anecdote

An enthusiastic lady told a group of friends in delight of the opportunity she had had to apply the knowledge she had acquired  in her First Aid class. “ It was wonderful”, she said, “it was so fortunate that I had  had the training.I was crossing the Fifth Avenue at 57th street and heard a crash behind me. I turned around and saw a poor man who had been struck by a taxicab. He had a compound fracture of the leg , was bleeding terribly, was unconscious  and seemed to have fractured a skull. Then all my First Aid came back to me; and I stooped right down and put my head between my legs to keep myself from fainting”.

Xxx

Accidental Death

The new foreman was puzzling over the formal papers which had to be filled out explaining the details of the  casualty in which Murphy, one of his workmen, had lost his life by falling from a high scaffold. At last he managed to complete all of the task except for one more unfilled line which seemed to stump him, finally, licking his pencil, he applied himself firmly to the section headed, “Remarks”, and wrote “ He didn’t make none”.

—subham —-

மர்லின் மன்றோ உடைகள் ஏலம்! (Post No.7547)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No.7547

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒருவர் புகழ் பெற்றுவிட்டால் பின்னர் அவர் தொட்டதெல்லாம் பொன்  தான்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்  என்பர்.

இதைக் கொஞ்சம் மாற்றிப் புகழுடையோர் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் எனலாம். நான் 2-8-1992ல் தினமணி கதிரில் எழுதிய ஒரு செய்தி இதோ:-