தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 3 (Post No.9199)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9199

Date uploaded in London – –29 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 3

picture by Lalgudi Veda

காலனைக் கண்டு அஞ்சாதவர் உலகில் யாரே இருக்க முடியும்? திருவோடு ஏந்தும் பிச்சைக்காரன் முதல் மாநிலம் ஆளும் மஹாராஜன் வரை யாரால் தான் காலனின் பாசக் கயிறிலிருந்து தப்ப முடியும்?

ஆனால் அருணகிரிநாதரோ முருகனே தன் தனி வழிக்குத் துணை ஆவான் என்கிறார்.

நாளும் கோளும் முருக பக்தர்களை ஒன்றும் செய்யாது என்பது அவரது அருள் வாக்கு.

நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூறறு என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும்  தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே என்று தைரியமாக அவர் கூறும் போது பக்தர்களும் அந்த கந்தரலங்காரத்தைப் பாடி தம் தம் வினையகற்றி முருகனின் அருளைப் பெறுவது திண்ணம் அல்லவா!

நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்க்கு அவர் தரும் எச்சரிக்கை கடுமையானது!

சினத்தவர் தமக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும்  சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம் யாம்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து திருப்புகழானது ஓதுபவர்க்கு என்னென்ன நலன்களைத் தரும் என்பதையும் அவரே கூறுகிறார்:

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்!

 எதைப் பெற எந்தத் திருப்புகழைப் பாட வேண்டும் என்பதற்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது!

அருள் பெற பாடுங்கள் உம்பர் தருதேநுமணிக்கசிவாகி பாடலை

யமன் வருவதை நினைத்து பயப்படாமல் இருக்க ஒரு பாடல் இசைந்த ஏறும் கரிஉரி போர்வையும் என்ற பாடல்

தரிசனம் வேண்ட ஒரு பாடல் ஓலையும் தூதரும் கண்டு என்ற பாடல்

எப்போதும் எதிலும் முருகனின் துணை வேண்ட ஒரு பாடல் ;

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த

பழிக்குத் துணை அவநன் பன்னிரு தோளும் பயந்த தனி

வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே

இப்படி திருப்புகழின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தித்திக்கும் திருப்புகழ் பாடல்களை வெவ்வேறு இனிய ராகங்களில் கேட்கும் போதும் பாடும் போதும் அருள் உலகில் திளைப்பது உண்மை.

தமிழின் வல்லமையையும் முருகனையும் அருளையும் தரும் திருப்புகழைப் பரப்புவதும் பேணுவதும் தமிழர் தம் தலையாய கடமை.

இந்தப் பணியை சிரமேற்கொண்டு நடத்தி வரும் லண்டன் திரு கல்யாண சுந்தர சிவாசாரியார் லண்டனில் நடக்கும் எந்த நல்ல காரியத்தையும் முன்னின்று நடத்துபவர். இப்போதோ நியூஜிலாந்திலிருந்து அமெரிக்கா வரை அவர் புகழ் பரந்து விரிந்திருக்கிறது. அவர் இன்று என்னை தொடர்பு கொண்டு பேச அழைத்த போது முருகனின் அருளே அழைத்தது என எண்ணி மகிழ்ந்தேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம் உரித்தாகுக.

தோகை மேல் உலவும்கந்தன் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே எமக்கு வேலை.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

நன்றி வணக்கம்

***

tags- திருப்புகழ்-3

INDEX 47 FOR LONDON SWAMINATHAN’S OCTOBER 2016 ARTICLES (Post.9198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9198

Date uploaded in London – –28 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXX

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

XXX

INDEX FOR OCTOBER 2016 POSTS

Classical Indian Dance Vs Dance in the West (Post No.3306) 31 October 2016

Poet Bharati’s Quotations in English (Post No.3303) 30/10

Discipline Anecdotes (Post No.3300) 29/10

DRAVIDIAN MARRIAGE CUSTOMS (Post No.3297)28/10

Patriotic Americans: Soldiers and Sailors Anecdotes (Post No.3294)27/10

Three Kinds of Gifts/Dhanam/Donation (Post No.3291)26/10

MORE RARE HINDUISM PICTURES FROM TWO OLD BOOKS (Post No.3289)25/10

Hindu House Warming- Gruha Pravesa-Part 2 (Post No.3287)25/10

HINDU HOUSE WARMING CEREMONY: Gruha Pravesa!- Part 1 (Post No.3285)24/10

Hindu Yogis and Brahmins’ Drawings from 1900 (year) Books (Post No.3284)24/10

Rare pictures of Brahmins from an Old Book, year 1908 (Post No.3281)23/10

A WIFE IS HALF THE MAN: STATUS OF WOMEN IN HINDUISM (Post No.3279)23/10

THE HINDU SACRED THREAD (Post No.3277) 22/10

AMERICAN CIVIL WAR ANECDOTES (Post No.3274) 21/10

FIRST WORLD WAR ANECDOTES (Post No.3271)20/10

Breast Milk is Best: Atharva Veda and Akbar! (Post No.3262)17/10

Snake bite cure in Atharva Veda(Post No.3268)19/10

‘Blood Thirsty Dravidians’! (Post No.3265)18/10

Why are Tamils so famous? (Post No.3261)17/10

Sadhu (saint) who cured a Snake bite (Post No.3259)16/10

Maharaja Purana: Strange Facts about Indian Kings (Post No.3255)15/10

Ignorance is the cause of Injustice (Post No.3254) 15/10

Human Sacrifice (Nara Bali) in India (Post No.3244)12/10

Why do Hindus Worship Vanni /Shami Tree on Vijaya Dasami Day? (Post No.3242)11/10

Farmer Anecdotes (Post No.3238)10/10

Dravidian Tamil’ Superstitions about Sneezing and Lizard Chirping (Post No.3236)9/10

The Todas: Strange Dravidian Tribe!( Post No.3234)9/10

Tamils are Devil Worshippers: Caldwell’s Bluff- Part 2 (Post No.3230)8/10

Tamils are Devil Worshippers: Caldwell’s Bluff- Part 1 (Post No.3227)7/10

Waiter Anecdotes (Post No.3221)5/10

Dasara in 1930s: Arthur Miles (Post No. 3218)4/10

Erukku Plant (Calotropis gigantea) in Hinduism!(Post No.3216)3/10

Vedic References to Hair Styles – Part 3 (Post No.3213)2/10

Hair Styles of the Tribes and Castes of India (Post No.3208) 1 OCTOBER 2016

XXXX

TAMIL POSTS IN OCTOBER 2016

ஹோமத் தீயில் அரிசியையும் நெய்யையும் போட்டு வீணடிப்பது நியாயமா? (Post No.3307)31-10-2016

மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்? (Post No.3304)30/10

தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை! (Post No.3298)28/10

கம்ப ராமாயணப் பொன்மொழிகள் (கிஷ்கிந்தா காண்டம்)(Post No.3301)29/10

பூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி (Post No.3295)27/10

மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை (Post No.3292)26/10

பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!! (Post No.3288)25/10

பாத்திரம் அறிந்து தானம் செய்! (Post No.3282)24/10

மனைவி பற்றி யஜூர் வேதம் (Post No3280)23/10

நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை! Get Out!! (Post No.3276)22/10

தொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள் (Post No.3273)21/10

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264)18/10

பருப்பு இல்லாத கல்யாணமா? பட்டாசு இல்லாத தீபாவளியா? (Post No.3270)22/10

திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!! (Post No.3267)19/10

அறியாமையே அநீதிக்குக் காரணம் (Post No.3257)16/10

பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து! (Post No.3253)15/10

மரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல் (Post No.3248)13/10

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)12/10

ஒன்றரைக் கண்ணன்! அப்பர் கிண்டல்! (Post No.3241)11/10

திராவிட (தமிழ)ர்களின் மூட நம்பிக்கைகள் (Post No.3239)10/10

வேதத்தில் ஸரஸ்வதி: பாரதியார் மொழிபெயர்ப்பு (Post No.3235)9/10

பண்டித மோதிலாலை பறிகொடுத்தோமே! பரிதவித்தோமே! (Post No.3232)8/10

இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி: பாரதியார் (Post No.3231)8/10

பாரதியாரின் அற்புத வேத மொழிபெயர்ப்பு-1 (Post No.3228)7/10

பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்! (Post No.3226)7/10

கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம் (Post No.3222)6/10

கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள் -Part 1 (Post No.3219)5/10

சிவ பெருமானுக்கு மீசை! விஷ்ணுவுக்கு ‘ஷேவ்’ ஏன்? (Post No.3215)3/10

ஆதிவாசிகளின் சிகை அலங்காரம்(3214); 3/10

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு

தொல்காப்பியமே காரணம்? (Post No.3210)2/10

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2 (Post No.3207)1 அக்டோபர் 2016

Tamil Posts by S Nagarajan ; already indexed and published here- 3305, 3302, 3299, 3296,3293, 3290, 3286, 3283, 3278, 3275, 3272, 3268, 3263, 3260,

3252, 3256,3249,3246,3243, 3240, 3237, 3233, 3229, 3223,3220, 3217, 3212,3221, 3209, 3206

—————Subham———

TAGS- TAGS – INDEX 47, LONDON SWAMINATHAN, OCTOBER 2016

சுமேரியாவை இந்துக்கள் தாக்கியது எப்போது ? (Post No.9197)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9197

Date uploaded in London – –28 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்தைச் சேர்ந்த 30 முத்திரைகள் (SEALS) மெசப்பொட்டேமியாவில் கிடைத்துள்ளன. இது மிகப் பழைய செய்தி ; அவைகளில் இரண்டு முத்திரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. அவைகளின் காலம் 4500 ஆண்டுகளுக்கு  முந்தையவை. அப்போது வேத கால நாகரிகம் உச்ச கட்டத்தில் இருந்தது. இது எப்படி தெரிகிறது என்றால் ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் ஊர், உரு, உருக்ஷிதி  என்ற சொற்கள் வருகின்றன.. அவைகளை ‘பெரிய இடம்’ என்று சாயனர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்த்தார். இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால் உரு, ஊர் என்றால் பெரிய இடம் என்பது 2000 ஆண்டுப் பழமையான தமிச் சங்க இலக்கியத்திலும் உளது. உரு, உரு கெழு என்று நிறைய இடங்களில் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூலம் ஒன்றுதான் என்று பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், காஞ்சி பராமசர்ய சுவாமிகள்,  இலண்டன் சுவாமிநாதன் ஆகியோர் சொல்லுவது உண்மையே.

 SUMERIAN KING NARA SIMHAN OR NARA CHANDRAN LIKE OUR HARICHANDRAN

உரு என்றால் ‘அழகு’. அது சம்ஸ்கிருத்தத்தில் உள்ள ‘ரூப’ என்பதன் மருவு. என் நண்பரின் பெண்ணின் பெயர ‘ரூபா’. உருவத்தைப் பொறித்து நாணயத்தை வெளியிட்டதால் அதை ‘ரூபாய்’ என்று இன்றுவரை சொல்கிறோம்.

‘உரு’ என்பதன் மற்ற பொருள் —

பெரிய, நீண்ட, தோணி, ஒரு நோய் – என்று 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி சொல்லும் .

சுமேரியாவில் ஊர்,கிஷ் (CITY STATES UR, KISH IN SUMER)

ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோர் பெரும்பாலும் சாயன பாஷ்யத்தைப் பின்பற்றிவிட்டு இடை இடையே  தங்களுடைய ‘விஷம’ , ‘விஷ’ கருத்துக்களையும் ஊன்றிவைத்துள்ளனர். ஆனால் தற்கால ஆராய்சசிகள் அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டன .

ரிக் வேதம் 6500 ஆண்டுகள் பழமையானது என்பது பாலகங்காதர திலகர், ஹெர்மன் ஜாகோபி ஆகியோரின் முடிபு. மாக்ஸ்முல்லர் இது கி.மு 1500 அல்லது அதற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்கிறார். அவரைப் புரட்டிப் புரட்டி அடித்த விண்டர்நிட்ஸ், வில் சன் ஆகிய எல்லோரும் கி.மு 2000 அல்லது அதற்கும் முன் என்றனர்.எது எப்படியாகிலும் இதுவே சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்பது பி.கே சட்டோபாத்யாயா எக்பர்ட்  ரிக்டர் உஷனஸ் ஆகியோரின் துணிபு.

எக்பர்ட் ரிக்டர் உஷனஸ் எழுதிய புஸ்தகத்தில் ஊர், கிஷ் முதலிய சுமேரிய நகரங்களில் கிடைத்த சிந்துவெளி முத்திரைகள் வேத மந்திரங்களின் வாசகம் என்பார் .அதை ஏற்காதவர்களும் ரிக் வேதத்தில் உள்ள உரு , க்ஷிதி = ஊரு கிஷ் என்பதை முழு அளவு விளக்க முடியாமல் திணறுகின்றனர். இதோ ரிக் வேத மந்திரம் —

ரிக் வேதம் 7-100-4

திருப்பாவையிலும் , ஆழ்வார் பாசுரங்களிலும் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று விஷ்ணு புகழப்படுகிறார் . அதாவது சின்ன பிராமணப் பையன் வடிவில் வாமனனாக வந்த விஷ்ணு, உருவத்தில் வளர்ந்து ‘த்ரி விக்ரமன்’ ஆனார். அப்போது அவர் அளந்த மூன்று அடி விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.  இந்தக் கவிதையிலும் RV 7-100-4 வருகிறது

“இந்த விஷ்ணு, மனுவுக்கு இருப்பிடத்தை அளிக்க விரும்பி இந்த பூமியை மூன்று அடியால்  அளந்தான். அவனைத் துதிக்கும் மக்கள் நிலையாக வாழ்கிறார்கள் . அவர் மக்களுக்காக பெரிய வீடுகளை செய்தார்” . .

இங்கே மொழி பெயர்ப்பில் வரும் ‘பரந்த மனை’ என்பது சாயனரின் மொழிபெயர்ப்பு. சம்ஸ்கிருதத்தில் உள்ள அதற்கான சொல் ‘உரு க்ஷிதி’ ; இது ஊர் , கிஷ் என்பதன் மருவு. இப்போது இராக் என்று நாம் அழைக்கும் இடத்தின்  பழைய பெயர் மெச பொட்டேமியா . அதன் கீழ் பகுதி சுமேரியா . அங்கு இந்துக்கள் என்று வசிக்கத் துவங்கினர் என்பது சிந்து- சரஸ்வதி தீர முத்திரைகளாலும், அங்கு கிடைத்த தேக்கு மரத் துண்டுகளாலும் தெரிகிறது.

மேலும் ஒரு துதி — ரிக் 9-84-1

“சோமனே!  தேவர்களை மகிழ்விப்பவனும் , விறுவிறுப்பானவனும் ஆன நீ  பாய்ந்து வா. இந்திரனுக்காகவும் வருணனுக்காகவும் வாயுவுக்காகவும் பாய்ந்து வா. எங்களுக்கு பரந்த நிலத்தை மகிழ்ச்சியுடன் தருக . அந்த யக்ஞத்தின் பரந்த நிலத்திற்கு தேவர்களை அழை” .

இங்கும் ‘பரந்த நிலத்தில்’ எல்லோரும் சந்திக்க வேண்டப்படுகிறது. இதற்கான சம்ஸ்கிருதத் சொல் ‘உரு’.

இதையெல்லாம் கூட எல்லோரும் இரு பொருள்பட மொழி பெயர்த்துவிடலாம் ; பத்தாவது மண்டலத்தில் வரும் கவிதையை எவரும் மாற்ற முடியாது. அங்கு உரு க்ஷய வருகிறது

ரிக் RV 10-118-7/8/9

“அக்னியே , உன் அழியாத சுவாலையால் ராக்ஷசர்களை எரித்துவிடு; சனாதன விதிகளை பாதுகாக்கும் நீ சுடர் விட்டுப் பிரகாசி ;

அக்கினியே பரந்த இடத்திலே பிரகாசிக்கும் நீ, உன் ஜோதியால் யாதுதானிகளை சாம்பலாக்கு” .

யாதுதானி =அரக்கி , ராக்ஷஸி

இந்த இடத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் நீ உருக்ஷ்யர் களினிடையே பிரகாசிக்கிறாய் என்று எழுதுகின்றனர்.

அடுத்த மந்திரத்தில்

“நீ மனித இனத்தில் மிகவும் போற்றப்படுகிறாய். நீ அவர்கள் தரும் அவி ஸை தேவர்களுக்கு எடுத்துச் செல்கிறாய். உன்னை உ ருக்ஸயர்கள் பொரித்த துதிக்கின்றனர்” .

இந்த மந் திரத்தில்  உருக்சயர்களை பாடகர் என்றும் அரசன் என்றும் பல மொழி பெயர்ப்பாளர்கள் பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்வார்கள்.

XXXX

எப்போதும் நாம் சொல்லும் வியாக்கியானத்துக்கு கூடுதல் சான்றுகள் தேவை.

இதை ஊர் , கிஷ் (CITY STATES URU  AND KISH) என்ற இரண்டு சுமேரிய ராஜ்யங்களை தொடர்பு படுத்திப் பேச நமக்கு அங்கு கிடைத்த தேக்கு, சிந்து-சரஸ்வதி நாகரீக முத்திரைகள் உதவுகின்றன. என்னுடைய ஆராய்ச்சி பல மன்னர்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத்தில் இருப்பதைக் காட்டுகின்றன

XXXX

லண்டன் சுவாமிநாதன் ஆய்வு

Kish  கிஷ் ராஜ்யம்

Enmebaragesi – Kesi suffix is very common India ; even Maoris of New Zealand had Uru kesi as a name. we have Neelakesi , Rishikesi etc. he ruled kish in 2650 BCE

‘கேஸி’ என்று முடியும் பெயர்கள் நீல கேசி, ரிஷி கேச  முதலியன ;நியூசிலாந்து நாட்டில் மயோரி பழங்குடி மக்களும் ‘உரு கேசி = அழகிய முடி’  என்ற பொருளில் பயன்படுத்துவதை ஆர்யதரங்கிணி நூலில் ஏ. கல்யாணராமன் காட்டியுள்ளார்

Agga is the next king we know of. It is Aja whom we find in Raghuvamsam of Kalidasa and puranas.

அக்கா – அஜ என்ற மன்னன் ராமனுக்கும் முன்னால் இருந்த சூர்ய குல மன்னன். காளி தாசனால்  ரகு வம்ச காவியத்தில் அழகாகப் போற்றப்பட்டவன் .

Ur nanshe ruled in 2500 BCE

நஞ்ச என்பது நன்னன்/ சந்திரன் ஆக இருக்கலாம். பல சுமேரிய பெயர்களில் நன்னா உண்டு

Ur in Sumerian means dog as well. But here it may be his town – Ur

உர் என்றால் சுமேரிய மொழியில் நாய் என்ற பொருளும்; உண்டு சம்ஸ்கிருதத்திலும் ‘குர்’  ரம் உண்டு

Tamil poets are called with their town names in Sangam literature.

ஊர் என்பதை முன்னொட்டாக பயன்படுத்துவதை சங்கப் புலவர் பெயர்களிலும் காணலாம். மதுரை, கருவூர், உறையூர் என்ற ஊர் பெயர்களுக்குப் பின்னர் புலவர்  பெயர் வரும்

Then we have Akul – shiva’s name followed by 5 names with Natum . it may be Nathan like my name swami Nathan.

அகுல் , ஆகுல – சிவன் பெயர்

xxxx

ஊர் ராஜ்ய மன்னர்கள் (CITY STATE UR)

ஊர் = புரம் =புரி

நாகபுரி = நாக்பூர் ; ஜெயபுரி = ஜெய்ப்பூர்

 Kings of Ur

First king is

Ur Nammu – 2112 BCE

ஊரு நம்மு

Shulgi 2094 BCE

சுளகி

Then we have three Sanskrit names

Sin is Chandra / moon in Sumerian ; I read it as sena ; Mahabharata has many sena names

மிகவும் தெளிவான சம்ஸ்கிருதப் பெயர்கள்

We have Ramachandra, Kaushik Chandra, Ravi Chandran  and many more chanders

ராம சந்திரன், சரத் சந்திரன், கௌஷிக் சந்திரன்,  ரவிச் சந்திரன் என்ற பெயர்களை நாம் இன்றும் வைக்கிறோம். சில சுமேரிய பெயர்களில் சந்திரன் முதலில் வருகிறது. அதையும் நாம் சந்திர சேகரன் , சந்திரமோகன், சந்திரகாந்தா என்ற பெயர்களுடன் ஒப்பிட முடிகிறது

In Sumer we have

Amar sin – 2046 BCE அமர சேனன் அல்லது சந்திரன்

Shu sin – 2037 BCE சு சேனன் அல்லது சு சந்திரன்

Ibbi sin – 2026 BCE ரவி சேனன் அல்லது ரவிச் சந்திரன்

‘சின்’ (SIN) என்பது சுமேரிய மொழியில் சந்திரன்.

ஆனால் மஹாபாரத மன்னர் பெயர்கள் சேன (SENA) என்று முடிவதால் நான் சேன என்று எழுதுகிறேன்

I gave only the kings who ruled 4000 years ago.

இவை அனைத்தும் 4000 ஆண்டுக்கு முந்தையவை. இதற்குப் பின்னர் 3500 ஆண்டுகளில் தெளிவான, சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் உள .

எ .கா – தசரத, பிரதர்தன

So there is no doubt that they were Hindus who went there and settled and ruled. Later Mitannian kings have very pure Sanskrit names from 1400 BCE.

ஆகையால் அவர்கள் இந்துக்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை

முதலில் அங்கு போனவர்கள் அமைதியாகக் குடியேறியதையும் பின்னர் அவர்களை அசிரியர்கள் ASSYRIANS/ அசுரர்கள் தாக்கியவுடன் அவர்களை நாம் திருப்பித் தாக்கியதையும் ரிக் வேதப் பாடல்களில் காணமுடிகிறது.

ரிக் வேதத்தின் ஏழாம் மண்டலம் காலத்தால் முந்தியது. பத்தாம் மண்டலம் பிந்தியது. அங்கு தாக்குதல், எரித்தல் , அழித்தல் சொற்களைக் காணலாம். முதலில் அவை இல்லை. அசீரிய மன்னர்கள் தங்களை அசுரர் (ASUR) என்றே அழைத்துக் கொண்டனர். ஆக ரிக் வேதம் சொல்லும் அசுரர், ராக்ஷஸர்கள் சுமேரியாவில் நம்மைத் தாக்கியவர்களே என்பதும் தெளிவாகிறது; .ரிக் வேதம் என்பது 500 ஆண்டுக் ஆண்டுக்காலத்தில் படைக்கப்பட்ட கவிதைகள் என்பது ஆன்றோர் கருத்து. தமிழ்ச் சங்கக் கவிதைகள் 2500ம் சுமார் 400 ஆண்டுக்காலத்தில் படைக்கப்பட்டவை

கீழ்கண்ட எனது பழைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன் :

சுமேரிய | Tamil and Vedas

tamilandvedas.com › tag › சும…

  1.  

4 Dec 2019 — … this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com … சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்!


சுமேரிய மருத்துவம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › சும…

2 Nov 2019 — Tagged with சுமேரிய மருத்துவம். சுமேரிய மருத்துவமும், அதர்வண வேத கால மருத்துவமும் (Post No.7168) … https://tamilandvedas.com › tag › புத்தர்-நோ…


Swami’s Indology Blog: ‘மூன்றில் இரண்டு …

swamiindology.blogspot.com › post-…

2 Feb 2019 — 10 Oct 2014 – இப்போது மேற்காசியாவில் உள்ளசுமேரிய பாபிலோனிய … சுமேரியாவில் களிமண் ஏடுகளில் … https://tamilandvedas.com/2014/05/13/%e0%ae%9a …

My old articles



A Hindu Story in Sumerian Civilization | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/05/11 › a-hindu-story-in-su…

11 May 2014 — Picture of Eagle headed genie from Assyria 883 BCE. There are 60,000 lines on clay tablets in chaste Sumerian ’emegir’ and another 60,000 …



Dravidian | Tamil and Vedas | Page 2

tamilandvedas.com › category › dravidian › page

1.     

14 Oct 2018 — Pictures shown here are taken from various sources including … Those who read the history of Assyria, Babylonia and Sumeria will come …



MORE ON SUMUKAN, SUMERIAN AND INDUS MYSTERY …

tamilandvedas.com › 2020/09/19 › more-on-sumukan-…

1.     

19 Sept 2020 — Thanks for your great picturestamilandvedas.com, swamiindology.blogspot.com I wrote about Sumukan Mystery six year ago. Now I have got …



Magic in Hindu, Sumer and Egyptian Culture | Tamil and Vedas

tamilandvedas.com › 2015/08/02 › magic-in-hindu-su…

1.     

2.     

2 Aug 2015 — (I have already shown that even the most popular Valentine day symbol of an ‘arrow piercing the heart’ is from the Atharva Veda). bes. image of …



evil eye | Tamil and Vedas

tamilandvedas.com › tag › evil-eye

1.     

2.     

15 Oct 2020 — Thanks for your great picturestamilandvedas.com, swamiindology.blogspot.com. EVIL EYE – EGYPT FOLLOWS INDIA. I wrote about evil eye …

You’ve visited this page 2 times. Last visit: 14/10/20



Did Indra attack Ur in Sumeria? | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/10/09 › did-indra-attack-ur-…

1.     

2.     

9 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Did Indra attack Ur in Sumeria?

Missing: images ‎| Must include: images

Sumerian | Tamil and Vedas

tamilandvedas.com › tag › sumerian

1.     

17 Mar 2017 — Posts about Sumerian written by Tamil and Vedas. … Some of the images in Sumerian would remind any Hindu the penance done by the King …



Lord Rama in Sumeria | Tamil and Vedas

tamilandvedas.com › tag › lord-rama-in-sumeria

1.     

14 Oct 2018 — Posts about Lord Rama in Sumeria written by Tamil and Vedas. … Pictures shown here are taken from various sources including google, …



Sapta Rishis in Sumeria! Similar to Hindus! More Tamil and …

tamilandvedas.com › 2014/11/18 › sapta-rishis-in-sume…

1.     

18 Nov 2014 — God Baal of Sumer ( Indra of Sumer) Research paper written by London … of clay which is then brought to life is another image of creation.



Sumer | Tamil and Vedas

tamilandvedas.com › tag › sumer

1.     

Posts about Sumer written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; thanks. Rig Veda, the oldest book in the world, contains references to …



30 Sumerian Proverbs that reflect Hindu Views! (Post No.7159 …

tamilandvedas.com › 2019/10/31 › 30-sumerian-prover…

1.     

31 Oct 2019 — 7159 Pictures are taken from various sources; beware of copyright … blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … I have chosen 30 Sumerian Proverbs which are similar to Indian …



Sumerian Proverbs | Tamil and Vedas

tamilandvedas.com › tag › sumerian-proverbs

1.     

31 Oct 2019 — Posts about Sumerian Proverbs written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …



Hindu Vahanas in Egypt and Sumeria | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-vahanas-in-egypt-and…

1.     

20 Oct 2012 — Posts about Hindu Vahanas in Egypt and Sumeria written by Tamil and Vedas. … Pictures: Tutankhamen of Egypt and Adad of Babylonia.



Why did Sumeria and Egypt worship Indra? | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/09/14 › why-did-sumeria-a…

1.     

2.     

14 Sept 2014 — He is a Hindu god from India travelling to different parts of the world. In my previous article, I published the pictures of Laos and Mongolia stamps …

–subham–

TAGS- சுமேரியா , இந்து தாக்குதல், உரு, ஊர், கிஷ், உருக்ஷிதி , ரிக் வேதம்

குண்டர்கள் யார்??? (Post No.9196)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9196

Date uploaded in London – – 28 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தினசரி பேப்பரில் தவறாமல் வரும் செய்தி________என்பவர் குண்டர்

தடைசட்டதின் கீழ் கைது செய்யப்பட்டார், என்ற செய்தி நிறைய வருவதைப் பார்க்கலாம்.

குண்டர்= hooligan, gangster, goon (in American English)

குண்டர் சட்டம் என்றால் என்ன???

குண்டர்கள் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர் “தமிழ்நாடு கள்ளச் சாரயம் காய்ச்சுவோர், போதைப்

பொருள் குற்றவாளிகள்,குண்டர்கள்பாலியல் தொழில் குற்றவாளிகள்குடிசைப்பகுதி நிலங்களை அபகரிப்போர்,மணல்

திருட்டுவீடியோ குற்றவாளிகளின் அபகாரசெயல் தடுப்பு சட்டம்”

“குண்டர்கள்” என்ற்வரையரையை விளக்கும்போது இந்திய குற்ற

இயல்்சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும்

குற்றம் எதையாவது செய்யக் கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் எனக் கருதினாலே இக்குற்றத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.அதாவது ஒருவர் குற்றத்தை புரிவதற்கு முன்பே அதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தை

சேர்ந்தது இந்த குண்டர்கள் சட்டம்!!!

இதில் முக்கிய விஷயங்கள் என்னவென்றால்

கைது செய்யப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் வாதிடக் கூடாது. கைது செய்யப்பட்ட நபரோ, அவரது நண்பரோ, உறவினரோதான் வாதிட முடியும்.

நீதி மன்றத்தில் இது விசாரிக்கப்பட மாட்டாது.

கைது செய்யப்பட்டவர் முறையீட்டுக் குழுவைத்தான் அணுக வேண்டும்.இந்தக் குழு , ஓர் உயர் நீதி மன்ற நீதிபதி,ஒரு அமர்வு நீதிபதி,ஒர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோரைக்கொண்ட ஒரு விசாரணைகுழு ஆகும்

இக்குழுவினால் குற்றம் உறுதி செய்யப் பட்டால் அந்த நபரை 12 மாதம் சிறையில் வைக்கலாம்

மாநில அரசு விரும்பினால், முன் கூட்டியே விடுவிக்கலாம்.

சரி வாருங்கள் வஷயத்திற்கு வருவோம்.

Xxxxx

நமக்கென்றே கடவுளிடம் வாதாட “பெட்டிஷன்கள்” போட திருப்புகழ்

மூலமாக , “பெட்டிஷன் திலகம்” அருணகிரி நாதர் , யார், யார்

“குண்டர்கள்” என்று “டெஃபனிஷன்” DEFINITION செய்திருக்கிறார்.

அவர்கள் யார் யார் என்று பார்போமா????

குண்டர்கள் யார்???

தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்

ஒருவரிடம் நண்பர் போல் நடித்து, பின்னர் அவருக்கு துரோகம் செய்யும் கீழோர்,

ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்

போதித்த நன்றியை மறந்த கீழோர்.

சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள்

அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களை செய்யாமல் கை விட்டோர்.

பெரியோரை தூஷனண பகர்ந்த குண்டர்கள்

பெரியோர்களை திட்டி, வைது, அவர்களை நிந்தித்து, கேவலப்

படுத்தியவர்கள்.

ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்

மற்றவருக்கு கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்தவர்கள்

சூளுற வென்ப தொழிந்த குண்டரகள்

சத்திய வார்த்தை என்பதையே ஒழித்தவர்கள்.

தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள்

எப்போதும் தான் அழியாமல் நீண்ட காலம் வாழ நினைத்து

அதற்காக வருந்துவோர்.

நீதியறங்கள் சிதைந்த குண்டர்கள்

நீதியையும் தர்மத்தையும் அழித்தவர்கள்.

மானவகந்தை மிகுந்த குண்டர்கள்

குற்றமும் , ஆணவமும், அகந்தையையும், மிகுந்த கீழோர்.

வலையாலே மாயையில் நின்று வருந்து குண்டர்கள்

பாச வலையிலும், உலக மாயையிலும் சிக்கி வருத்தப்

கொண்டிருப்போர்

தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்

தெய்வங்களின் சொத்துக்களை அபகரித்த கீழ் நிலையோர்

இதோ, வாக்குச் சித்தர் அருண கிரியாரின் வாய் மொழியைக் கேளுங்கள்.

பாடல் பெற்ற ஸ்தலம் கோடைநகர்- இன்றைய பெயர் சென்னை

அருகிலுள்ள வல்லக் கோட்டை

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டரகள்,

ஓதிய நன்றஇ மறந்த குண்டர்கள………..

இப்போது சொல்லுங்கள் யார் குண்டர்கள்???

நம்மில் பலர்

விசாரணைக் குழு

யமனும், சித்திர குப்தனும்

என்ன தண்டனை???

வாதை நமன்தன் வருந்திடும் குழி விழுவாரே!

வேதனை மிகுந்த யமனுடைய நரகக் குழியில் விழுந்து மிக மிக

வருந்தி கஷ்டப்படுவார்கள்.

கோழிக்கொடியோன் அடி பணியாமல் குவலயத்தே

வாழக்கருதும் மதியிலிகாள்மனம் திரும்புங்கள்,

அல்லவை கடிமின், நல்லவை செய்மின்!!!

— subham—

அருணகிரி நாதர், குண்டர்கள், குண்டர் சட்டம்

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 2 (Post.9195)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9195

Date uploaded in London – –28 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 2

தமிழ் முருகனைத் தமிழால் துதிக்க விரும்பும் அருணகிரிநாதர் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ் ஆய்ந்து  கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து என்று கூறுகிறார்.

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற்பதிநகர் உறைவோனே என முருகன் வாழும் இடம் தமிழ் வாழும் இடம் என்பதைத் தெரியப்படுத்துகிறார் அவர்.

முத்தமிழை ஆயும் வரிசைக்கார என்று தமிழ் வேளை அழைக்கும் அருணகிரிநாதர் தனக்கும் தமிழால் பாட அருள் வேண்டுகிறார்.

அதனால் தான் எங்கும் காண முடியாத சந்த வரிசைகளை அவர் பாடலில் காண முடிகிறது.

அடுக்குச் சொல்லில் வல்லவரான அவர் இரு இரு சொற்களில் பெரிய உண்மைகளை விளக்கி விடுவார்.

படைக்கப் பங்கயன்

துடைக்கச் சங்கரன்

புரக்கக் கஞ்சைமன் என்பார்

நீதிக்குப் பிங்கலன்

பதத்துக் கிந்திரன்

நிறத்திற் கந்தனென்று என்பார்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் அவர் சொல்லும் புராணக் கதைகளும் தெய்வீகத் திருவிளையாடல்களும் மகான்களின் அற்புத சரிதங்களும் ஏராளம்; அவற்றைக் கண்டு பிரமிப்போம்; வியப்போம்!

விநாயகர் பாரதம் எழுதியதையும், இராமாயணத்தில் இராமனது வீரச் செயலையும் மஹாபாரதத்தில் அர்ஜுனனின் பராக்ரமத்தையும் இன்னும் இது போன்ற ஏராளமான சரிதங்களையும் அவர் சுவைபட ஓரிரு வரிகளில் தந்து நம் சிந்தையைத் தூண்டி விடுவார்.அப்படி அவர் கூறிய ஒரு திருவிளையாடலை மட்டும் இங்கு எடுத்துக்காட்டிற்காகச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

முருகனின் சிறப்பான ஒரு தமிழ் விளையாட்டை அவர் ‘பத்தி தரள’ என்று தொடங்கும் திருப்புகழின் கடைசி வரியில் கூறுகிறார்.

பாடல் இதோ:

பத்தி தரள கொத்து ஒளிர் வரி

    பட்ட புளக செப்பு இள முலை

    பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர்     உயர் தாள

 பத்மத்தியர் அற்பு கடுகடு

    கண் சத்தியர் மெத்த திரவிய

    பட்சத்தியர் இக்கு சிலை உரு       விலி சேரும்

சித்த தருணர்க்கு கனி அத

     ரம் புத்தமுதை தரும் அவர்

     சித்ர கிரண பொட்டு இடு பிறை     நுதலார்தம்

  தெட்டில் படு கட்ட கனவிய

     பட்சத்து அருளற்று உற்று உனது அடி

     சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது  தவிராதோ

மத்த பிரமத்த கய முக

     னை குத்தி மிதித்து கழுகுகள்

     மட்டிட்ட இரத்த குருதியில்          விளையாட

  மற்றை பதினெட்டு கண வகை

     சத்திக்க நடிக்க பலபல

     வர்க்க தலை தத்த பொரு படை      உடையோனே

முத்தி பரமத்தை கருதிய

      சித்தத்தினில் முற்ற தவ முனி

      முற்பட்டு உழை பெற்று தருகுற  மகள் மேல் மால்

  முற்ற திரி வெற்றி குருபர

      முற்பட்ட முரட்டு புலவனை

      முட்டை பெயர் செப்பி கவி பெறு     பெருமாளே

இந்தத் திருப்புகழில் ‘முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே’ என்ற வரிகளில் ஒரு பெரும் வரலாறு அடங்கியுள்ளது.

பொய்யாமொழிப் புலவர் என்னும் பெரும் புலவர் ஒருவர் அகத்துறையில் தன்னைப் போலப் பாடுவார் யாரும் இல்லை என்று எண்ணம் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் பாலை நிலத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வேடுவ உருவம் மேற்கொண்டு அவரை எதிர்ப்பட்ட முருகக் கடவுள், ‘நீங்கள் யார்?” எனக் கேட்டார்.

“யாம் ஒரு தமிழ்ப் புலவர்” என்று பதில் சொன்னார் புலவர்.

“அப்படியானால் இந்தப் பாலை நிலத்தைச் சிறப்பித்து ஒரு வெண்பா பாடுங்கள் பார்ப்போம்” என்றார் முருகன்.

“உமது பெயர் என்ன?” என்று கேட்டார் புலவர்.

“எனது பெயர் முட்டை” என்றார் முருகக் கடவுள். அத்துடன் புலவர் பாடும் பாடல் சுரம் போக்குத் துறையாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

உடனே புலவர்.

“பொன் போலுங் கள்ளிப் பொறி பறக்குங் கானலிலே

என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்

மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர் போம்

கானவேல் முட்டைக்குங் காடு

இதன் பொருள் :-

மின் போலும் – மின்னலை நிகர்க்கின்ற

மானம் – பெருமை உடைய

வேல் – வேலாயுதத்தை ஏந்திய

முட்டைக்கு மாறு ஆய – முட்டை என்பவனுக்கு மாறுபட்ட

தெவ்வர் போம் – பகைவர் போகின்ற

கான – மணம் வீசுகின்ற

வேல் முள் தைக்கும் காடு – வேல் முள் தைக்கின்ற காட்டில்

பொன் போலும் – பொன்னை நிகர்க்கும்

கள்ளிப் பொறி பறக்கும் – கள்ளிச் செடிகளிலிருந்து நெருப்புப் பொறி பறக்கின்ற

கானலிலே – கானல் பரவிய பாலை நிலத்தில்

என் பேதை – என் பேதைப் பெண்ணானவள்

செல்லற்கு இயைந்தனள் – செல்வதற்கு மனம் இசைந்தாள்

ஏ – அடடா, இது என்ன பாவம்!

இந்தப் பாடலைக் கேட்ட முருக பிரான், பாடல் அவ்வளவாகச் சிறந்து விளங்கவில்லை என்று கூறித் தானே ஒரு பாடலைப் பாடி அருளினார் இப்படி:

“விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடு மென் றேங்கிச் – செழுங்கொண்டல்

பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

பொய்யா மொழிப் பகைஞர் போல்”

இதன் பொருள் :-

“விழுந்த துளி அந்தரத்தே வேம் என்றும் – விழுந்த மழைத்துளியானது ஆகாயத்திற்குத் தான் ஏகும் என்றும்

வீழின் – வீழ்ந்தால்

எழுந்து – மேலே தாவி

சுடர் சுடும் என்று – அனலானது சுடும் என்று

ஏங்கி – ஏக்கமுற்று

செழுங் கொண்டல் – செழுமையாகிய மேகங்கள்

பொய்யாத கானகத்தில் – பொய்யாத காட்டில்

பொய்யாமொழிப் பகைஞர் போல் – பொய்யாமொழிப் புலவரது பகைவர்கள் போல

பெய்வளையும் சென்றனளே – வளையலை அணிந்த என் பெண்ணும் போனாள்

ஏ – அடடா, இது என்ன பாவம்!

இந்தப் பாடலைக் கேட்ட பொய்யாமொழிப் புலவர் பாடலின் அருமை கண்டு திகைத்துப் போனார். எதிரில் இருப்பது குமரக் கடவுளே என்பதை உணர்ந்து அவரைத் துதித்தார்.

முருகனும் அவர் முன் தோன்றி அருள் பாலித்து அவர் நாவில் வேல் கொண்டு ஊன்றிச் சென்றார்.

இதைத் தான் அருணகிரி நாதர் தன் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறார்.

இந்த நிகழ்ச்சி திருமுருகன் பூண்டித் திருத்தலத்தின் அருகில் நடந்ததாகக் கர்ணபரம்பரை வழக்காகப் பெரியோர் கூறுகின்றனர்.

இப்படி அருள் பெற்ற பெரும் புலவரான பொய்யாமொழிப் புலவர் காளையார் கோயில் சென்று மிகவும் பிரசித்தி பெற்றார். பின்பு அங்கிருந்து புறப்பட்டார். தஞ்சைவாணன் கோவை பாடிப் பெரும் புகழ் பெற்றார். பின் மதுரை சென்று சில அற்புதங்களை நிகழ்த்தினார்.

பின் சீனக்கன் என்ற வள்ளலுடன் நட்பு பூண்டு அவருடன் இருந்தார்.

அவர் உயிர் துறக்கவே அவர் உடலுடன் உடன்கட்டை ஏறினார் என்பர் பெரியோர்.

இத்தகைய முருகனின் அருள் விளையாடலைக் கொண்டது கொங்கு மண்டலமே என்று பாடல் 97இல் கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.

பாடல் இதோ:-

முட்டையென் பேர் சுரம் போக்கா வொரு பா மொழியெனக் கேட்

டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்

சுட்டழகில்லை யீ தென்று விழுந்த துளியென்றுநன்

மட்டவிழ் தார் முருகோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

முட்டை என்பது என் பெயர். சுரம் போக்காக ஒரு பாடல் கூறுவாயாக எனக் கேட்க, பொய்யா மொழிப் புலவர் மகிழ்ந்து பொன் போலும் என ஒரு வெண்பா பாடலை உரைக்க, அதைக் கேட்டு, இது அழகில்லை என்று கூறி, விழுந்த துளி என்ற ஒரு வெண்பாவை முருக வேள் பாடி அருளியதும் கொங்கு மண்டலத்திலே தான்!                   

***

tags- திருப்புகழ் -2

‘UR’ IN RIG VEDA AND TAMIL LITERATURE- HINDU ATTACK ON SUMERIA! (Post No.9194)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9194

Date uploaded in London – –27 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“THE INDIA WE HAVE LOST” , EDITOR PARAMESH CHOUDHURY, NEW DELHI, 1997 IS A VALUABLE BOOK WITH LOT OF INFORMATION ABOUT INDIA’S FOREIGN ADVENTURES 5000 YEARS AGO. HE IS QUOTING ALL FROM EARLY WRITERS.

Two Seals (2800 BCE) found in Ur and Kish of Mesopotamia (IRAQ) are particularly of Mohenjo-Daro type. 16 seals have been found in Ur and 14 in Kish and other places, 30 seals in all.

Besides these, there are also other indications of intercourse between India and Mesopotamia: broken portions of earthen jars, toilets sets, horns on the head of human figures, trefoil decoration on cloth, beads, covers of jars etc

XXX

Sumerian in Rig Veda- URU , KISH

The following verses are found in the Rig Veda (RV):-

1. NE’ER doth the man repent, who, seeking profit, bringeth his gift to the far-striding Visnu.

     He who adoreth him with all his spirit winneth himself so great a benefactor.

2. Thou, Visnu, constant in thy courses, gavest good-will to all men, and a hymn that lasteth,

     That thou mightst move us to abundant comfort of very splendid wealth with store of horses.

3. Three times strode forth this God in all his grandeur over this earth bright with a hundred splendours.

     Foremost be Visnu, stronger than the strongest: for glorious is his name who lives for ever.

4. Over this earth with mighty step strode Visnu, ready to give it for a home to Manu.

     In him the humble people trust for safety: he, nobly born, hath made them spacious dwellings.

(URU+KISH= URUKSHITI-SPACIOUS DWELLINGS)

5. To-day I laud this name, O gipivista, I, skilled in rules, the name of thee the Noble.

     Yea, I the poor and weak praise thee the Mighty who dwellest in the realm beyond this region.

6. What was there to be blamed in thee, O Visnu, when thou declaredst, I am Sipivista?

     Hide not this form from us, nor keep it secret, since thou didst wear another shape in battle.

7. O Visnu, unto thee my lips cry Vasat! Let this mine offering, Sipivista, please thee.

     May these my songs of eulogy exalt thee. Preserve us evermore, ye Gods, with blessings.

XXX

TAMIL LITERATURE

In Tamil literature we have Uru, Urukezu used in several places and Uru means in Tamil—

Beauty – from Sanskrit Rupa (Rupa is a common name for girls from Kanyakumari to Kashmir)

Statue/figure/idol – from Sanskrit Rupa

Disease, Musical piece, Boat/ship and Big/long/Spacious

Surprisingly Sayana translated URU as ‘spacious’ as in Tamil!

(Uru Kesa= Beautiful hair in Maori according to A Kalyanaraman of Aryatarangini)

But the actual meaning is Uru and Kish  are two place names where from different kings ruled. It is confirmed as place names in other RV verses:-

“Oh, Soma flow for Indra , Varuna and Vayu. Let our wealth remain intact. Let the Devas assemble in Urukshiti hearing the sound of your sacrifice “(9-84-1)

“Oh Fire , blaze in your glory and burn the Rakshasas  in the houses in Uru” (RV 10-118-8)

“The dwellers of Uru worshipped you who are the most worshipful with hymns of praise” (10-118-9)

The names Ur and Kish in ancient Mesopotamia (Iraq) are clearly the corruptions of the word URU-KSHITI

Kshiti is colloquially pronounced as Kish

Uru is used in other places in Mesopotamia as Uru, Uruk, Urkashade etc.

Even modern names of ancient places of India are corrupted, some beyond recognition.

xxx

Kishkinda in Patanjali

All Indians know about Kishkinda of Hanuman and Anjaneya of Ramayana. Scholars have identified this place with Hampi in modern Karnataka state of India.

But Patanjali mentioned another Kishkinda 2300 years ago.

Sudras outside Aryavarta lived in Kishkinda-Gabdikam, Saka- Yavanam, and Saurya- Krauncham.

All these places are outside present India.

So, Kish people might have gone to Sumeria. Sumerians clearly say that they came from East and from a mountainous area. All Sumerian scholars repeated this but identified the East and Mountainous area with different places. My research shows that they went from Himalayan area. For the same reason Valmiki also named Kishkinda for the rocky areas of South  India in Ramayana.

xxx

This is confirmed by other evidence:

“The Indus Script and the Rig Veda” by Egbert Richter Ushanas (New Delhi, 1997) gives detailed comparison of Sumerian seals and Indus seals. He interpreted all the seals on the basis of Rig Veda .

A beautiful summary is available from Aryatarangini of A Kalyanaraman (Asia Publishing House, 1969)

Here is the gist in bullet points…………..

NOTE II TO CHAPTER III

VISHNU IN MESOPOTAMIA

In the paper submitted to the All India Oriental Conference in 1964, Shri BK Chattopadhyaya makes the following points-

1.Apropos of the Indus Valley seals (dated circa 2500 BCE) found at Ur and Kish in Mesopotamia, there is mention of a place valled Uru-Kshiti, in Rig Veda 7-100-4 as below:

2.Vishnu traversed the world , in order to give lands to his worshippers! Those who worshipped him got a fixed abode . He created Uru- Kshiti

In another verse in RV 10-84-1

Oh Soma, flow for Indra, Varuna and Vayu; Let Gods assemble at Uru-Kshiti, hearing the recitation of your mantras!

Further in RV 10-118-8 occur these significant paasages-

Oh, Agni, blaze in the houses of Uru and destroy the Rakshasas; the dwellers of Uru kindled you (Agni) with hymns.

Finally in RV 8-68-12/13 the word Uru occurs in a context which suggests that it is a name of a place and not the equivalent of  ‘great’ or ‘much’ as interpreted by Sayana (died in 1387 CE) .

Dr Marshall believed that Indus seals were carried to Ur and Kish by people hailing from India and settling in Mesopotamia .

Mr Chattopadhya holds that the first invasion of Sumeria by the Hindus took place in 3500 BCE.

Rudra and Shiva are not two different deities but one and the same as we find in Yajur Veda and the Indus valley people worshipped Shiva and Sakti. The religion of Mohenjo-Daro must have been Vedic, concludes B K Chattopadhyaya.

Xxx

Sayana was wrong

Urukshaya is translated as BIG HOUSE IS NOT HAPPY by Sayana who lived 600 years ago. He tried to interpret Vedas which came about in 4500 BCE. So he couldn’t have understood it fully.

From the statement that Vishnu gave Urukshit to his followers which has been explained by Sayana to mean that Vishnu took it from the Asuras and gave it to the Devas and for the fact that Indian seals of 2800 BCE have been found in Uru and Kish it is clear that the Vedic Hindus established a colony in Mesopotamia in that early date. Sumerian literature also say that they came from the East, from a mountainous area and settled in the ‘plains’.

Later Hittites (corruption of Kshatrias; even today Kshatrias call themselves Khatti in North India) and Kaassites form Kasi/Varanasi also settled there from 1900 BCE.

Xxx

Uru in other RV verses

Uru -kaksa in 6-45-3 = dwelling on the Ganges or name of a person

Uru- ksaya  in 10-118-8/9

According to Ludwig translation of the RV,

A family of singers and worshippers of Agni. They are knows as Uru ksayas.

Tamil Uzavu= ploughing is in other Verses

Urvara denotes a piece of ploughland . it occurs from first mandala to tenth mandala of RV, in all ten books! In Tamil it is Uzavu (cultivation) uzavaaram- cultivated land;

Uzu – plough. English word Plough came from this Ur/Uzu/

R =L; P=U

xxxx

My Evidence

My research shows that Ur and Kish Kings have Sanskrit names:

Kish

Enmebaragesi – Kesi suffix is very common India ; even Maoris of New Zealand had Uru kesi as a name. we have Neelakesi , Rishikesi etc. he ruled kish in 2650 BCE

Agga is the next king we know of. It is Aja whom we find in Raghuvamsam of Kalidasa and puranas.

Ur nanshe ruled in 2500 BCE

Ur in Sumerian means dog as well. But here it may be his town – Ur

Tamil poets are called with their town names in Sangam literature.

Then we have Akul – shiva’s name followed by 5 names with Natum . it may be Nathan like my name swami Nathan.

 Kings of Ur

First king is

Ur Nammu – 2112 BCE

Shulgi 2094 BCE

Then we have three Sanskrit names

Sin is Chandra / moon in Sumerian ; I read it as sena ; Mahabharata has many sena names

We have

Ramachandra

Kaushik Chandra  and many more chanders

In Sumer we have

Amar sin – 2046 BCE

Shu sin – 2037 BCE

Ibbi sin – 2026 BCE

I gave only the kings who ruled 4000 years ago.

So there is no doubt that they were Hindus who went there and settled and ruled. Later Mitannian kings have very pure Sanskrit names from 1400 BCE.

xx

So  far as archaeological evidence is concerned , a piece of Indian teak found in the ruins of Ur of the Chaldess at Al Muqayyar (Sayce, Hibbert Lectures, 1887, pp 18, 136-137 was the first indication of a commercial contact between India and Sumer.

xxx

A .V. Pandya identified the Asuras in Rig Veda with Assyrians in the Middle East in his article ‘Some Ancient Cities of Iraq in Early Indian Literature’ (Ballabh Vidhyamandir Research Bulletin, Vol.I, Issue I, 1957).

Xxx

My old articles



A Hindu Story in Sumerian Civilization | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/05/11 › a-hindu-story-in-su…

11 May 2014 — Picture of Eagle headed genie from Assyria 883 BCE. There are 60,000 lines on clay tablets in chaste Sumerian ’emegir’ and another 60,000 …



Dravidian | Tamil and Vedas | Page 2

tamilandvedas.com › category › dravidian › page

  1.  

14 Oct 2018 — Pictures shown here are taken from various sources including … Those who read the history of Assyria, Babylonia and Sumeria will come …



MORE ON SUMUKAN, SUMERIAN AND INDUS MYSTERY …

tamilandvedas.com › 2020/09/19 › more-on-sumukan-…

  1.  

19 Sept 2020 — Thanks for your great picturestamilandvedas.com, swamiindology.blogspot.com I wrote about Sumukan Mystery six year ago. Now I have got …



Magic in Hindu, Sumer and Egyptian Culture | Tamil and Vedas

tamilandvedas.com › 2015/08/02 › magic-in-hindu-su…

  1.  
  2.  

2 Aug 2015 — (I have already shown that even the most popular Valentine day symbol of an ‘arrow piercing the heart’ is from the Atharva Veda). bes. image of …



evil eye | Tamil and Vedas

tamilandvedas.com › tag › evil-eye

  1.  
  2.  

15 Oct 2020 — Thanks for your great picturestamilandvedas.com, swamiindology.blogspot.com. EVIL EYE – EGYPT FOLLOWS INDIA. I wrote about evil eye …

You’ve visited this page 2 times. Last visit: 14/10/20



Did Indra attack Ur in Sumeria? | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/10/09 › did-indra-attack-ur-…

  1.  
  2.  

9 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Did Indra attack Ur in Sumeria?

Missing: images ‎| Must include: images

Sumerian | Tamil and Vedas

tamilandvedas.com › tag › sumerian

  1.  

17 Mar 2017 — Posts about Sumerian written by Tamil and Vedas. … Some of the images in Sumerian would remind any Hindu the penance done by the King …



Lord Rama in Sumeria | Tamil and Vedas

tamilandvedas.com › tag › lord-rama-in-sumeria

  1.  

14 Oct 2018 — Posts about Lord Rama in Sumeria written by Tamil and Vedas. … Pictures shown here are taken from various sources including google, …



Sapta Rishis in Sumeria! Similar to Hindus! More Tamil and …

tamilandvedas.com › 2014/11/18 › sapta-rishis-in-sume…

  1.  

18 Nov 2014 — God Baal of Sumer ( Indra of Sumer) Research paper written by London … of clay which is then brought to life is another image of creation.



Sumer | Tamil and Vedas

tamilandvedas.com › tag › sumer

  1.  

Posts about Sumer written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; thanks. Rig Veda, the oldest book in the world, contains references to …



30 Sumerian Proverbs that reflect Hindu Views! (Post No.7159 …

tamilandvedas.com › 2019/10/31 › 30-sumerian-prover…

  1.  

31 Oct 2019 — 7159 Pictures are taken from various sources; beware of copyright … blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … I have chosen 30 Sumerian Proverbs which are similar to Indian …



Sumerian Proverbs | Tamil and Vedas

tamilandvedas.com › tag › sumerian-proverbs

  1.  

31 Oct 2019 — Posts about Sumerian Proverbs written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …



Hindu Vahanas in Egypt and Sumeria | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-vahanas-in-egypt-and…

  1.  

20 Oct 2012 — Posts about Hindu Vahanas in Egypt and Sumeria written by Tamil and Vedas. … Pictures: Tutankhamen of Egypt and Adad of Babylonia.



Why did Sumeria and Egypt worship Indra? | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/09/14 › why-did-sumeria-a…

  1.  
  2.  

14 Sept 2014 — He is a Hindu god from India travelling to different parts of the world. In my previous article, I published the pictures of Laos and Mongolia stamps …

–Subham–

tags- Ur, Kish, Urukshiti, Rig Veda, Sumeria, Mesopotamia

சமர்ப்பணம்! (Post No.9193)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9193

Date uploaded in London – – 27 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சமர்ப்பணம்!

Kattukutty

புத்தகம் எழுதுவது என்பது ஒரு கலை.

அதை விடச் சிறந்தது சமர்ப்பணத்தை நகைச்சுவையாக எழுதுவது!!!

இதோ சில சமர்ப்பணங்கள் :

மிகப்பரிய அமெரிக்க ஜன நாயக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவர்கள் மூலம் எனக்கு நிறைய ராயல்டி கிடைக்கும்.

xxxx

லாரி ரைஸ்கிண்ட்

என் அருமை மனைவி சிண்டிக்கு

இந்த புத்தகத்தை எழுதுவதற்காக அவள் பல இரவுகள், பகல்கள்

செலவழித்தாள்.

இந்த புத்தகத்தின் ராயல்டி தொகையையும் செலவழித்தாள், அது

எனக்கு கிடைக்கு முன்பே!!!

xxx

ஜோயி ஆடம்ஸ்

“A BOOK OF AMERICANS” என்ற இந்த புத்தகத்தை எங்க குழந்தைகளான தாமஸ், ரேசல் ஸ்டெப்னிக்கு

இந்த இரண்டு குழ்ந்தைகளும் எங்களுடைய கூட்டு தயாரிப்பே!!!

ரோஸ் மேரி, ஸ்டீபன் வினசென்ட்.

xxxx

எட்ஜெர்ன் என்பவர், “HELL WITH FISHING” என்ற புத்தகத்தை

முதலில் எழுதினார். பிறகு “HELL WITH HUNTING” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

இரண்டாவது புத்தகத்தில. அவர் வெளியிட்ட சமர்ப்பணத்தில்,

“என் முதல் புத்தகத்தை வாங்கிய அப்பாவிகளுக்கு, அவர்களின்

சுவையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கையுடன்

சமர்ப்பிக்கிறேன்!!!

கடந்த 17 வருடங்களாக வீட்டில் வாயை திறக்காதிருக்கும்,

தந்தை பெர்னார்டுக்கும்,

கடந்த 17 வருடங்களாக வீட்டில் அப்பா வாயைத் திறக்காதிருக்கிறார்

என்று அறியாத அம்மா மின்னிக்கும்,

இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன்!!!

ஆலன் கிங்

***

“கல்லறையில் நகைச்சுவை வாசகங்கள்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யாருக்குத் தெரியுமா புத்தகத்தை சமர்ப்பிக்கிறார்?

“நீங்கள் இப்புத்தகத்தை படிப்பதற்காக உயிரை விட்ட பல்லாயிரக்

கணக்கானவர்களுக்கு சமர்ப்பணம்.இதற்காக அவர்கள் சலனமடைய

மாட்டார்கள் என நம்புகிறேன்அவர்கள் நிம்மதியாக உறங்கட்டும்”

ஏர்ல் டெம்பிள்

“ஹௌவ் டு சர்வைவ் மேட்ரிமனி “ என்ற புத்தக ஆசிரியர் சமர்பிக்கிறார்

இது என் மனைவி சிந்தியாவிற்கு

அவள் இல்லையெனில் இப்படியொரு புத்தகம் எழுத் வேண்டிய

அவசியமே இருக்காது.

ஹெரால்டு ஃப்ராய்

என் மனைவி மிரியம், மகன்ரேண்டிஆகியவர்களுக்கு

என்னைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள்.அவர்களுக்கு அனபுடனும்

நன்றியுடனும் – என்னைப் பற்றி வெளியில் சொல்லாத தற்காக!!!

ஐ கிட் யூ நாட்-என்ற புத்தக ஆசிரியர்-

ஜேக் பார்

மிஸ் ஹெலனுக்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்?இப்பத்தகத்தின் கை எழுத்துப் பிரதியை அவர் படிக்க ஒப்புக்

கொண்டதுடன், பல யோசனைகளையும் கூறினார்.இருந்தும்

இதை பிரசுரிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

தி ஸ்னேக் ஹேஸ் அல் தி லைன்ஸ் எழுதிய

ஜீன் கெர்

என் அன்பு கணவருக்கு, ஆழ்ந்த நன்றியுடன்…..அவர் இன்றி

“ஸோ லாப் எ லிட்டில்” என்ற புத்தகமோ மாலி பைகான் என்ற

பெண்எழுத்தாளரோ உருவாகியிருக்க முடியாது்

மாலி பைகான்

–subham—

tags– சமர்ப்பணம்

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 1 (Post.9192)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9192

Date uploaded in London – –27 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் கந்தனைப் போற்றும் ஆறு நாட்கள் விழாவில் ச.நாகராஜன் 24-1-2021 அன்று ஆற்றிய உரை!

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!

தெய்வத் தமிழுக்குச் சிறப்பைத் தருவது அதில் அமைந்துள்ள இறைவனைப் பாடித் துதிக்கும் அற்புதப் பாடல்களே.

இந்தப் பாடல்களில் புதிய ஒளியையும் புதிய சந்தத்தையும் புதிய மெருகையும் தந்தவர் அருணகிரிநாதர். வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரி நாதர் முருகனைப் போற்றித் துதிக்கும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளினார். அதில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது 1324 அற்புதமான பாடல்கள். தனி ஒரு சந்தத்தில் துள்ளு நடை போட்டு இறைவனின் விளையாடல்களை அள்ளித் தரும் திருப்புகழில் 857 சந்தங்கள் உள்ளன; 178 தாள அமைப்புகள் உள்ளன என்பது அதிசயிக்கத் தக்க ஒரு விஷயமாகும்.

அருணகிரிநாதர் திருப்புகழை எப்படிப் பாடுவது என்று தியானம் செய்த நிலையில் முருகனே முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர என அடி எடுத்துக் கொடுத்தான்.

அருணகிரிநாதர் இயற்றி அருளிய திருப்புகழ் என நாம் சொல்லும் போது அருணகிரிநாதரும் சற்று நகைக்கிறார்; முருகனும் சற்றுப் புன்முறுவல் பூக்கிறான்.

ஏனெனில் அருணகிரிநாதரே கூறுகிறார்,

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தததனால் என்று கந்தர் அனுபூதியில்! (பாடல் 17)

ஆக அருணகிரிநாதர் நாவால் முருகனே அருளிய தெய்வீகப் பாடல்கள் திருப்புகழ் அமிர்தமாகும்.

அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று அந்தத் தலத்தின் மஹிமையையும் அங்கு நடந்த இறைவனின் அருள் விளையாடல்களையும் அற்புத சந்தம் அமைத்துப் பாடியுள்ளார். இப்படி அவர் சென்ற தலங்கள் சுமார் 200 தலங்களாகும்.

இந்தத் திருப்புகழை தினமும் ஓதுங்கள் என அருளாளர்கள் கூறியதோடு அவற்றின் மகிமையையும் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்

திருப்புகழைக் கேளீர் தினம்

என்பதன் மூலம் வேதம், சகல வித்தை, கீத நாதம், ஞானம் ஆகிய அனைத்தும் இதில் உள்ளது என்பது பெறப்படுகிறது.

அத்தோடு இதைப் பாடி என்ன பெறலாம் என்பதற்கும் பதில் உண்டு:

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ

டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்

கூறினார்க் காமேயிக் கூறு

என்ற பாடலின் மூலம் வளமும் நலமும் பெறுவதோடு முக்திப் பேறும் கிடைக்கப் பெறும் என்பது உறுதியாகிறது.

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்

சீலம் ஏத்திய சித்த பிரஸித்தரே என்று கூறுகிறது சித்து வகுப்பு.

அருணகிரிநாதர் சரித்திரத்தில் ஏராளமான அற்புதங்கள் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் தேவி உபாசகனான சம்பந்தாண்டான் என்பவன் அவர் மீது பொறாமை கொண்டு அருணகிரிநாதரை ஆதரித்த பிரபுடதேவமாராஜனிடம் அவரை பொது மன்றத்தில் முருகனைக் காட்டுமாறு வற்புறுத்த அதை சிரமேற்கொண்டு அருணகிரிநாதர், “கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே! சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே” என்று பாட முருகன் அனைவரும் முன் காட்சி தந்தார். தேவியைக் காட்ட இயலாத சம்பந்தாண்டான் தெளிவு பெற்றான். மக்களும் மன்னனும் மகிழ்ச்சி அடைந்தனர்.

‘அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட’ என்று ஆரம்பிக்கும் திருப்புகழில் உதய தாம மார்பான பிரபுடதேவ மாராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே என அவர் பாட மயிலும் ஆடி தானும் ஆடி வந்தான் முருகன் என்கிறது வரலாறு.

அன்றாடம் காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை அத்தனை அனுஷ்டானங்களுக்கு உகந்த திருப்புகழ் பாடல்கள் உண்டு. எழுந்தவுடன் முருகன் குமரன் குகன் என்று  மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் என்பார் அவர்.

திருநீற்றை எழுந்தவுடன் நெற்றியில் இட வேண்டும். ‘நீறதிட்டு நினைப்பவர் புத்தியில் நேசம் மெத்த அளித்தருள் சற்குரு’ என்பார் முருகனை அவர். துணையாய்க் காவல் செய்வாய் என்ற திருப்புகழை ஓதி உறங்கினால் காவலுக்கு இருப்பான் வேலவன்! இப்படி காலை முதல் இரவு வரை பாட வெண்டிய திருப்புகழ் பாடல்கள் பல உண்டு.

முருகனைத் துதிப்போருக்கு நோய்கள் அண்டா; கர்மவினையால் வரும் நோய்களைப் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர்.

இருமல் உரோகம் முயலகன் வாதம்

எரிகுண நாசி   விடமே நீர்

இழிவு விடாத தலைவலி சோகை

எழுகள மாலை இவையோடே

பெருவயிறினை எரிசூலை சூலை

பெருவலி வேறும் உள நோய்கள்

பிறவிகள் தோறும் எனை நலியாத

படி உனதாள்கள் அருள்வாயே

என்று பாடும் போது நோய்கள் நம்மை அண்டா; அண்டியவையும்  நம்மை நலியச் செய்யா என்பது உறுதி.

அருணகிரிநாதருக்கு ஜெபமாலை கொடுத்து அருளியவன் குமரன்.

அபகார நிந்தைப் பட்டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ

என அவர் உருகுகிறார்; நம்மையும் உருக வைக்கிறார்.

இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா

ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன் குடி பெருமாளே என்று கூறி அவருக்கு முருகன் ஜெபமாலை தந்ததைக் கூறி அருளுகிறார்.

முருகனை எப்படி அறிவது?

அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே என்கிறார் அவர். நுண்ணறிவால் அறிய வேண்டியதை அறி; ஸயின்ஸ் கூறும் நுண்ணறிவைப் பயன்படுத்தி அவனை அறி; பின்னர் அவன் இருதாள் இறைஞ்சு; அப்போது உன் இடர் களையும் என்ற ரகசியத்தைக் கூறுகிறார்.

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் உரிய முறையில் இணைத்த மகான் அவர்.

அணுவில் அசைவாய் என்று அவர் கூறும் போதே நவீன அறிவியல் இப்போது கண்டுபிடித்த அணு அசைவை ஆடம் மற்றும் பார்டிகிளை அன்றே அவர் கண்டு உரைத்ததை நினைத்து வியக்கிறோம்.

அருணகிரிநாதர் நமக்கென வேண்டுவதில் சமர்த்தர்.

இகபர சௌபாக்யம் அருள்வாயே என்று கூறுவதால் பக்தர்களுக்கு இகவாழ்வும் சிறக்க வேண்டும் பர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று கூறி அவ்விரண்டும் முருகனைத் துதித்தால் கிடைப்பது உறுதி என்று அறுதியிட்டு உரைக்கிறார்.

என்றனுயிர்க்காதரவுற்றருள்வாயே,  நீடு கழலிணைகள் சேர அருள்வாயே

செஞ்சொற் தருவாயே          அடியிணை தந்து நீ ஆண்டருள்வாய்

மலர் தாள் கமலம் அருள்வாயே  வந்து நீ அன்பில் ஆள்வாய்

சந்தப் பதம் வைத்தருள்வாயே   என இப்படி ஒவ்வொரு பாடலிலும் நமக்கு வேண்டியதைக் கேட்டு நம்மைப் பாடித் துதிக்க வைப்பது அவர் சிறப்பாகும்.

சுப்ரமணியன் என்றாலேயே வெற்றி அருள்பவன் என்றே பொருள் என்பதை மஹாபாரதம் விவரிக்கும்.

அசுரருடன் போருக்குச் செல்கையில் மற்ற தேவர்களின் பின்னே வெற்றி தேவதை செல்லும். ஆனால் முருகன் சூரபன்மனுடன் போருக்குச் செல்கையில்  அவனுக்கு முன்னே வெற்றி தேவதை சென்றதாம். அதாவது Cause and effect – அதாவது காரண காரியம் என்பது முறை. இங்கு செயலுக்கு முன்னேயே வெற்றி உறுதி செய்யப்படுகிறது என்கிறார் வியாஸ பகவான் முருகனைப் பற்றிச் சொல்லும் போது.

ஆகவே தான் வெற்றி வடிவேலனை வெற்றி அருள்வாய் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

உயர் திருப்புகழ் விருப்பமெனச் செப்பன என்னக்கருள்கை மறவேனே என்று முருகனின் அருளை நினைத்து உருகுகிறார்.

to be continued…………………………..

tags-தித்திக்கும் திருப்புகழ்-1

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 30 (Post No.9191)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9191

Date uploaded in London – –26 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -30

Sutra 3-3-64

Ni pata – studying ; in Tamil ‘padi’= study

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உபயோகித்த மாணவ, பாடம், படி, பாடசாலை ஆகியவற்றை இன்றும் தமிழர்கள் உபயோகிக்கின்றனர். இலங்கையில் எல்லா பள்ளிக்கூடங்களும் பாடசாலை என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லால் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் வேத பாட சாலைகளுக்கு மட்டும் அப்பெயர் இருக்கிறது.

Pati, paatam/lesson, mmanava/student are all in panini.

Tamils use all these Sanskrit words.

Sri lankan tamils even use paatasaalai, but tamil nasu tamils use this only for vedic schools- veda paata saalaa

Naatham – sweet sound is used in all Indian languages

நாதம் – இனிய ஒலி , கீதம், ஓசை

Xxx

3-3-65

Panini use the word veena

We come across naradar veenai from the days of silappadikaram

வீணை என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழில் இல்லை. குறளில்கூட யாழ் தான் . சிலப்பதிகாரத்தில் முதல் முதலில் வீணை வருகிறது. பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்துகிறார்.

Xxx

3-3-66

Pana – handful

Paana – business, coomerce; already explained;

Related to pana, karsha pana, money, paanis of rig veda etc

பண – கையளவு

மூல பண – கையளவு முள்ளங்கி

மூல – முள்ளங்கி

பாண = பணம்

MULA PANA – HANDFUL OF RADISH

Xxx

3-3—67

Matha – proudness

Matha – madness

Un’matha’ – mad

மத – செருக்கு, கர்வம்

உன்’மத்த’MAD – பைத்தியம்

யானைக்கு ‘மதம்’ பிடித்தது

Xxx

3-3-69

Samaaja – gathering

Brahmana samaajam

Sangeetha samajam

Used all over india.

சமாஜம் -குழு, கூட்டம்,

பிராமண சமாஜம்

மதுரையில் இசைக்கல்லூரி – ‘சத்குரு சங்கீத ஸமாஜம்’ என்று அழைக்கப்படுகிறது

Sadguru Sangeetha samaajam is in Madurai.

Xxxxx

3-3-75

HavE – ‘hey’ calling someone

ஹவே = ஹே /ஆங்கிலம்; ஏய் /தமிழ்

Xxx

3-3-82

Ayas – metal, iron

அயஸ் என்றால் உலோகம்; அதாவது பொன்

ஐம்பொன் என்பதால் 5 உலோகங்களை போன் என்று அழைத்தோம். வள்ளுவரும் ஓரிடத்தில் தங்கம் என்றும் இன்னுமொரு இடத்தில் இரும்பு என்றும் பயன்படுத்துகிறார். வெள்ளைக்காரர்கள் ரிக் வேதத் தை மொழிபெயர்த்தபோது எல்லா ‘அயஸ்’ சொல்லையும் இரும்பு என்று மொழி பெயர்த்து மஹா குழப்பத்தை உண்டுபண்ணினர் ; இப்போது தெளிவு பிறந்து வருகிறது ; அயஸ் என்பதிலிருந்து ஆங்கிலச் சொல் ஐரன் /அயன் வந்தது

In Tamil iron is called pon.

Pon is used as iron and gold in Tirukkural

Pon is used with five mtals

Even in Vedas it is used for metals

WE WRITE IRON, BUT PRONOUNCE ‘AYAN’ WHY???

Xxxx

3-2-86

Sanga – assembly, kuuttam/crowd

Sangam – already explained

KEY WORD IN TAMIL CHRONOLOGY

Xxx

3-3-91

Panini uses ‘swap’- sleep

Swapna – dream

Somna – sleep  (SLEEP WALKING – SOMNAMBULISM)

SWAP=SOMNA=SWAPNA= SOPPANA IN TAMIL

Xxx

3-3-94

Deepti – light ; deepa – light, lamp

தீபம் – விளக்கு

மதி- அறிவு ; புத்திமதி ;

மதி கெட்டவனே ! வசவு

Mathi – knowledge

Xxx

3-3-95

Sangeet – music; sangeetam

சங்கீ த் =சங்கீதம்

Xxx

3-3-97

Keerti – fame

கீர்த்தி  is used in all languages

Xxx

3-3-102

Loluuyaa – often cutting

Related to people who shout hallelluuyaa ;

May be saying everyday meat eaters

லோலுயா – அடிக்கடி வெட்டுவோன் ‘

தினசரி மாமிசம் உண்போன் ; ஹல்லல்லேயுயா கூச்சல்

வெட்டு வெட்டு என்பதாக இருக்கலாம்

Xxxx

3-3-105

Sinthi – think ; tamils use it

சிந்தி – எண்ணு எண்ணிப்பார்

Puj – do puja பூஜி =புகழ் , துதி பாடு

Kath – speak; tamils use kaththinann

கத் = பேசு

கத்தினான் – சங்கத் தமிழில் இல்லை.

பிற்காலத்தமிழில் உரக்கக் கத்தினான், கத்திப் பேசினான் உளது.

TO BE CONTINUED…………………………….

tags – Tamil words in Panini 30

சிரிப்பதில் கூட கஞ்சத்தனமா ? நல்லா சிரிங்க! (Post No.9190)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9190

Date uploaded in London – – 26 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டலிலுள்ள என் சகோதரன் காதில் கேட்கும்படி சத்தம் போட்டுச்

சிரிங்க . நான்  50 வருஷமா உங்களுக்காக பீரோவில் பூட்டி ப்

பாதுகாத்து வரும் பழைய சிரிப்புத் துணுக்குகள் !

 நல்லா சிரிங்க!

tags- சிரிப்பதில் ,  கஞ்சத்தனமா,