தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி27-12-18 (Post No.5844)

Written by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 20-59
Post No. 5844


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSSWORD27-12-18

குறைந்தது 13 தமிழ் சொற்களைக் கண்டுபிடியுங்கள்


1

2









3











4



5
6
6












7














8




9

குறுக்கே

1. என்  வயது

3.- மேல் தளம், பால்கனி

4. -சேர், ஒன்று சேர்

5. – எட்டுகால் மிருகம், தத்துக்கிளி, எட்டுக்கால் புள், வரையாடு

6. – பாம்பு

7 – ராமனால் கொல்லப்பட்ட கோர உருவமுள்ள  அரக்கன்

8. – தேவதை, அசுரன், அச்சம்தரும்

9. -திட்டு, வை; பெயர்ச்சொல்லாக எடுத்தால் கிறிஸ்தவ மத ஸ்தாபகர்

கீழே

2. -சமணராகி மீண்டும் சைவரான தேவாரப் பெரியார்

3. (6)  — பூபியிலுள்ள தேசங்களின் தொகுப்பு

4 – ராமகாதை எழுதிய தமிழன்

5. -மூன்று வயதில் ஞானப்பால் சாப்பிட்டு கவிதை மழை பொழிந்த சிறுவன்

6. – உட்கார  உதவும் (நாற்காலி இல்லாத போது) GO UPWARDS

9. – எல்லோரையும் உயர்த்திவிட்டுத் தான் மட்டும் உயராத ஒரு மரச் சட்டம்

answers


ன்வை



ப்



ப்ரிகை


ர்


ம்

நா
ம்

டு



ர்

ந்ன்
ள்



ணி


சூ
ர்
சு

குறுக்கே

என் அகவை–  ,உப்பரிகை,கல,சரபம், நாகம்,கபந்தன்

சூர்,ஏசு

கீழே

அப்பர்,உலகநாடுகள்,கம்பர்,சம்பந்தர்,பலகை,ஏணி.

குறுக்கே

1என் அகவை- என்  வயது

3.உப்பரிகை- மேல் தளம், பால்கனி

4.கல-சேர், ஒன்று சேர்

5.சரபம்- எட்டுகால் மிருகம், தத்துக்கிளி, எட்டுக்கால் புள், வரையாடு

6.நாகம்- பாம்பு

7.கபந்தன்  – ராமனால் கொல்லப்பட்ட கோர உருவமுள்ள  அரக்கன்

8.சூர்- தேவதை, அசுரன், அச்சம்தரும்

9.ஏசு-திட்டு, வை;பெயர்ச்சொல்லாக எடுத்த்தால் கிறிஸ்தவ மத ஸ்தாபகர்

கீழே

2.அப்பர்-சமணராகி மீண்டும் சைவரான தேவாரப் பெரியார்

3.உலகநாடுகள்  — பூபியிலுள்ள தேசங்களின் தொகுப்பு

4.கம்பர்- ராமகாதை எழுதிய தமிழன்

5.சம்பந்தர்-மூன்று வயதில் ஞானப்பால் சாப்பிட்டு கவிதை மழை பொழிந்த சிறுவன்

6.பலகை- உட்கார  உதவும் (நாற்காலி இல்லாத போது)

9.ஏணி- எல்லோரையும் உயர்த்திவிட்டுத் தான் மட்டும் உயராத ஒரு மரச் சட்டம்

–SUBHAM–

ENGLISH CROSS WORD 27-12-18 (Post No.5843)

Written by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 13-59
Post No. 5843


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Find out at least 15 words in the square; all the words are from Hindu scriptures.

ACROSS

1. – ONE WHO IS BEFORE KARTIKEYA (FIRST PART IS KARTIKEYA’S NAME; TOGETHER IT MEANS GANESH)

4. – THE KING WHO INDIA’S TRADITIONAL NAME

7. – MEANS SKY; ALSO CORRUPTED SPELLING FOR NEW IN SANSKRIT

8. – DECORATION, ADORNMENT; HINDU GODS’AND HINDU WOMEN’S FAVOURITE THING

9. – ONE OF THE ZODIAC SIGNS WITH THE PICTURE OF A BALANCE A( do it right to left)

10. ONE OF THE ZODIAC SIGNS WITTH THE FIGURE OF A GOAT; ANOTHER MEANING CROCODILE, SEA MONSTER

11. THIS IS THE ANIMAL WITH WHICH HINDUKINGS DO A BIG SACRIFICE

13. KING

14. – HEAVENLY MESSENGER WHO IS CAPABLE OF DOING INTER-GALACTIC TRAVLE WITH THOUGHT POWER

15. – VERY LTTLE, SMALL

16THE MANTRA WITH WHICH ALLIMPORTANT MANTRAS BEGIN

17. – A CHIEF OF A MUTT; ALSO A TEMPLE PRIEST

DOWN

1. – KARTIKEYA’S NAME MEANING ‘AUSPICIOUS EFFULGENCE OF THE SUPREME’

6. -FATHER OF RAMA

2. – NAME OF GANESH

3. (12) LAND OF THE BLACKBERRY TREES

5. ‘I’-NESS; HINDU SAINTS SAY ONLY WHEN YOU GO BEYOND I AND MINE, YOU WILL BE LIBERATED

1







2
3













4
5
















6
7


8










9











12
10







11









13




14







15















16



17






Answers 

S1KANDAPURV2AJ3A
U







I
A
B4HA5RATA

G
M
R
H



D6
N7ABA
A8LANKARA
ALUT9
H
M



S
R
D12
M10AKARA
A
A11SWA
A
A



13RAJ
I
N14ARADA
A
A15LPA
Y
A



T


A
A16UM

M17AHANT

ACROSS

1.SKANDA PURVAJA- ONE WHO IS BEFORE KARTIKEYA (FIRST PART IS KARTIKEYA’S NAME; TOGETHER IT MEANS GANESH)

4.BHARATA- THE KING WHO INDIA’S TRADITIONAL NAME

7.NABA- MEANS SKY; ALSO CORRUPTED SPELLING FOR NEW IN SANSKRIT

8.ALANKARA- DECORATION, ADORNMENT; HINDU GODS’AND HINDU WOMEN’S FAVOURITE THING

9.TULA- ONE OF THE ZODIAC SIGNS WITH THE PICTURE OF A BALANCE

10.MAKARA- ONE OF THE ZODIAC SIGNS WITTH THE FIGURE OF A GOAT; ANOTHER MEANING CROCODILE, SEA MONSTER

11.ASWA- THIS IS THE ANIMAL WITH WHICH HINDUKINGS DO A BIG SACRIFICE

13.RAJ- KING

14.NARADA- HEAVENLY MESSENGER WHO IS CAPABLE OF DOING INTER-GALACTIC TRAVLE WITH THOUGHT POWER

15.ALPA- VERY LTTLE, SMALL

16.AUM- THE MANTRA WITH WHICH ALLIMPORTANT MANTRAS BEGIN

17.MAHANT- A CHIEF OF A MUTT; ALSO A TEMPLE PRIEST

DOWN

1.SUBHRAHMANYA- KARTIKEYA’S NAME MEANING ‘AUSPICIOUS EFFULGENCE OF THE SUPREME’

6.DASARATH-FATHER OF RAMA

2.VIGNARAJA- NAME OF GANESH

3.JAMBU (12)DWIPA- LAND OF THE BLACKBERRY TREES

5.AHAMKARAM- ‘I’-NESS; HINDU SAINTS SAY ONLY WHEN YOU GO BEYOND I AND MINE, YOU WILL BE LIBERATED

–SUBHAM–

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி (Post No.5842)

Written by London Swaminathan


swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 8-20 am
Post No. 5842


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரை–  இயல் இசை நாடகம் — ஆகிய முத்தமிழையும் வளர்த்தது. மதுரை தந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியை யாரும் மறக்க முடியாது. பரிதிமாற் கலைஞர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்ப் பணி ஆற்றிய மதுரை வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியின் தமிழ் நாடகங்களை எவரும் மறக்க முடியாது.

அந்தக் காலத்தில் மதுரை,  நாடகங்களின் ஆதார பூமியாக விளங்கியது. நாடகம் வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம், நாகம் எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரையும் மறப்பதற்கில்லை.

ஆயினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வாரம்தோறும் செல்லும்போது அந்தக் காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியோர் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் என்பது புரிகிறது; தெரிகிறது.

இது டாக்டர் பட்டம் பெறுவதற்கு நிறைய தகவலுள்ள துறை. நானும் அவ்வபோது கண்ட நாடகங்களைப் பற்றிய தகவல்களைப் பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தேன்.

மதுரையில் இருந்ததொரு நாடகக் கம்பெனி பற்றிய சுவையான விவரம் இதோ:–

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910ஆம் ஆண்டில் .எஸ். எம். சச்சிதானந்தம் பிள்ளை துவக்கினார். இளைஞர்களைக் (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். அவர் பல நாடகங்களை இயற்றினார்; அவற்றில் சில:-

கங்காராம் அல்லது கவர்னர்ஸ் கப்

பஞ்சாப் கேசரி

வீர சிவாஜி

அவர் சொல்லும் தகவல்

நல்ல நீதிகளைக் கொண்ட நாடகங்களால் உலகத்தவர்கள் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது பெரியோர் அபிப்பிராயம்; எனக்கும் அந்த அபிப்பிராயம் உண்டு.

காலஞ்சென்ற கன்னையாவைப் போல நானும் ஏராளமான பொருட்செலவில் தசாவதாரம் என்ற பிரயாதிமிக்க நாடகத்தை நடத்தி முடித்தேன்.

பிறகு காலப்போக்கை அனுசரித்து  ஜனசாரச் சீர்திருத்தம் சம்பந்தமான  நாடகம் நடத்த முற்பட்டு

ராஜாம்பாள், மனோஹரன், கள்வர் தலைவன் முதலியன்வும்

பதிபக்தி, பம்பாய் மெயில் முதலியனவும் நடத்தினேன்.

கிண்டியில் நடக்கும் குதிரைபந்தயம் என்னும் சூதாட்டத்தினால் விளையும் தீமைகளை விளக்க ‘கவர்னர்ஸ் கப்’ என்ற இந்த நாடகத்தை எழுதினேன் (ஆண்டு 1935).

வரகவி அ .சுப்பிரமணிய பாரதியிடம் தந்துஅவர் திருத்தியமைத்தபின் அச்சிட்டேன்; அவருக்கு நன்றி

என் நாடகத்தில் பிரதான நடிகர்கள்

டி ஆர் பாபு ராவ், காளி, என். ரத்தினம்

XXX

தமிழ் கூறு நல்லுலகம் சச்சிதானந்தம் பிள்ளைக்கும் நாடக நடிகர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது.

TAGS–

சச்சிதானந்தம் பிள்ளை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, தமிழ் நாடகங்கள், கன்னையா

–SUBHAM–

BHAGAVATA PURANA – RARE PICTURES-PART 6 (Post No.5841)

BHAGAVATA PURANA – RARE PICTURES-PART 6 (Post No.5841)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 6-27 am
Post No. 5841


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாகவத புராணம் அபூர்வ படங்கள்- பகுதி 6

கடந்த 5 நாட்களில் வெளியான அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.

PART SIX OF  BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED IN THE PAST FIVE DAYS. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK, available in the British library in London.

Durvasa falls at the feet of Ambarish and asks for pardon

Sita’s Wedding

Rama’s Coronation

Krishna’s Birth- His Father Vasudeva crssing the flodded River Yamuna at the dead of night. River divides into two and gives him way in the middle.

Kamsa tried to kill the Yoga Maya, but it flew away in the sky.

Krishna, as a boy, killed Bhutana who tried to poison him

Krishna smashed the wheels that were sent to crush him. A demon rolled the wheels against Krishna

The heron demon is killed by Krishna

Another demon called Agasura ( a dinosaur) is killed by Krishna

Krishna saved his colleagues by devouring the Forest Fire.

–to be continued………………………………………..

அமேஸிங் க்ரெஸ்கின்! (Post No.5840)

Written by S Nagarajan

Date: 27 DECEMBER 2018


GMT Time uploaded in London – 5-40 am


Post No. 5840

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியிடப்பட்டுள்ள 405வது அத்தியாயம் (எட்டாவது ஆண்டு 41வது கட்டுரை)

அமேஸிங் க்ரெஸ்கின்!

ச.நாகராஜன்

மனமறியும் வித்தை எனப்படும் மெண்டலிஸம் (Mentalism) இன்று விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. எண்ணத் தூண்டுதலால் எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு கருத்து என் எல் பி எனப்படும் நியூரோ லிங்க்விஸ்டிக் ப்ரொக்ராம் என்ற உத்தியினால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பிறர் மனதைத் தூண்டி அவரை தனது வசத்திற்கு உள்ளாக்குவது சாத்தியம் தானா? விஞ்ஞானிகள் பலர் இந்த்த் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் இந்த நாளில், இது சாத்தியம் தான் என்று இதைச் செய்து காட்டி அசத்துபவர் க்ரெஸ்கின்.

தி அமேஸிங் க்ரெஸ்கின் என்ற பெயரால் இன்று உலகெங்கும் பிரபலமாக அறியப்படும் இந்த மாயாஜால நிபுணரின் இயற் பெயர் ஜார்ஜ் ஜோஸப் க்ரெஸ்ஜி. (George Joseph Kresge; பிறப்பு 21-1-1935; வயது 84). அமெரிக்கரன இவர் லீ ஃபாக்கின் மாண்ட் ரக், தி மாஜிஷியன் என்ற காமிக் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்டு மாஜிக் கலையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்க தொலைக்காட்சி சேனலில் அமேஸிங் க்ரெஸ்கின் என்ற தொடரால் பிரபலமானார். ஐந்து வருடங்கள் இந்தத் தொடர் சக்கை போடு போட்டது.இதை அனைவரும் விரும்பவே மீண்டும் தி நியூ க்ரெஸ்கின் ஷோ என்று புதிய தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

புகழ் பெற்ற இவரது மாஜிக் வித்தைகளில் அனைவரையும் மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் தலையாய வித்தை, நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தினுள் இவருக்குத் தரப்பட வேண்டிய ஒளித்து வ்வைக்கப்பட்டிருக்கும் செக்கைக் கண்டுபிடிப்பது தான்.

இவர் அரங்கத்தின் வெளியே சென்ற பின் அங்குள்ளோர் ஏதாவது ஒரு இடத்தில் செக்கை ஒளித்து வைத்து விடுவார்கள். வரலாம் என்று சொன்னவுடன் அரங்கத்தில் நுழைந்து நேராக செக் இருக்கும் இடத்திற்குச் சென்று அதை எடுத்துக் கொள்வார். கரகோஷம் வானைப் பிளக்கும்.

செக் கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தனக்கு அன்றைய ஷோவுக்காகத் தரப்படவேண்டிய தொகையை வாங்க மாட்டேன் என்பது இவரது உறுதி மொழி.

சுமார் 6000 ஷோக்களில் 11 முறை மட்டுமே இவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்!

சமீபத்தில் 2018, ஏப்ரல் 14ஆம் தேதி நியூயார்க் லயன் தியேட்டரில் இவரது இரண்டு மணி நேர நிகழ்ச்ச்சி நடந்தது. ஆடியன்ஸில் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரிடம் வழக்கம் போல் இவர் ஒப்பந்தத்தை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அந்த ஒப்பந்தப் பெப்பரைக் கண்டுபிடிக்கவில்லை எனில் பணம் வாங்க மாட்டேன் என்ற அவரது உறுதி மொழி அந்தப் பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

வெளியில் சென்றவர், அழைக்கப்பட்டவுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். ஆனால் உடனே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் எப்போதும் செல்வது போல இந்த முறை அவரால் செல்ல முடியவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத் திருப்பித் திருப்பிச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அங்கு அந்த பேப்பர் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்ட அவர் அன்று டிக்கட் மூலம் வசூலான அனைத்துப் பணமும் விலங்குகளின் நலனுக்காக அவைகள் பராமரிக்கப்படும் ஒதுங்கிடங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் அந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், முதலில் குழுவினர் ஒரு இடத்தில் அந்தப் பேப்பரை ஒளித்து வைத்தனர். அவரை வருமாறு கூறிவிட்டு அவர் வருவற்குள் இன்னொரு இடத்திற்கு அதை மாற்றி ஒளித்து வைத்தனர்.க்ரெஸ்கினோ முதலில் ஒளித்து வைக்கப்பட்ட இடத்திற்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டிருந்தார். இது குழுவின் ஏமாற்று வேலை என அவரது ரசிகர்கள் கோபத்துடன் கூறினர்.

மாயாஜால நிபுணரான க்ரெஸ்கின் மாஜிக்கை ஒரு பொழுது போக்குக் கலையாகவே கருதுகிறார். பிறர் மனதை அறியும் சக்தி எதையும் கொண்டிருப்பதாக அவர் கூறியதே இல்லை.

ஆனால் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை அவர் வெளியிடுவது வழக்கம்.

2002ஆம் ஆண்டில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி லாஸ் வேகாஸில் மாலை 6 மணியிலிருந்து 9.45க்குள் வானில் ஒரு பறக்கும் தட்டு தென்படும் என்றும் அதி ஆயிரக்கணக்கானோர் பார்ப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் இருந்தது. அப்படி ஒருவேளை யாரும் அதைப் பார்க்கவில்லையெனில் 50000 டாலர் நன்கொடையாக அளிப்பதாகக் கூறினார். ஆனால் அப்படி ஒரு வானியல் நிகழ்வு நிகழவில்லை. க்ரெஸ்கினை இது பற்றிக் கேட்ட போது பல பச்சை வண்ணப் பொருளை வானில் பார்த்ததாகக் கூறி இருப்பதால் 50000 டாலரை நன்கொடையாகத் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார். ஹிப்நாடிஸத்தில் நிபுணரான அவர் 200 பேரை மனோவசியம் செய்து பறக்கும் தட்டைப் பார்க்க வைக்க முடியும் என்றார்.

ஹிட்லர் கூட மனோவசியத்தினாலேயே கூட்டத்தினரை ‘கட்டி’ வைத்தார் என்பது அவரது எண்ணம்.

.அவரிடம் மானேஜராக வேலை பார்த்த சீன் மக்ஜின்லி 2008ஆம் ஆண்டு அவருடனான தனது அனுபவங்களை வைத்து ‘தி க்ரேட் பக் ஹோவர்ட்’ (The Great Buck Howard ) என்ற படத்தை எடுத்தார்.

உலகம் கண்ட மனோவசிய நிபுணர்களில் க்ரெஸ்கின் தனிப்பெருமை கொண்டவர். முப்பது வருட வாழ்க்கையில் பதினோரு தரம் மட்டுமே செக்கைக் காணாமல் தோல்வியை ஒப்புக் கொண்ட அவரது நிகழ்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ரால்ப் வில்லியம் ப்ரான் (Ralph William Braun பிறப்பு :18-12-1940 மறைவு: 8-2-2013) அமெரிக்காவில் இண்டியானாவில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயதாகும் போது அவரால் நடக்க முடியவில்லை. முதுகுத்தண்டு வடத்தில் ஏற்பட்ட கோளாறு அவரை ஊனமுற்றவராக ஆக்கியது. ஆனால் மனம் தளராதா ப்ரான் சக்கர நாற்காலியில் செல்ல ஆரம்பித்தார். இண்டியானா பல்கலைக் கழக வளாகம் மிக அகன்ற ஒன்றாக இருக்கவே அவரால் அதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியவில்லை. அதிலிருந்து விலகி சுலபமாக ஓடும் நாற்காலி ஒன்றைச் செய்தால் என்ன என்று யோசித்தார். விளைவு, கடுமையான உழைப்பின் மூலமாக எலக்ட்ரிக் வீல் சேர் ஒன்றை வடிவமைத்தார்.

அத்துடன் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்றையும் வடிவமைத்தார். இதைப் பார்த்து வியந்த பலர் ஊனமுற்ற தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் அதே போலச் செய்து தருமாறு வேண்டினர். உற்சாகத்துடன் ஒரு தொழிலகத்தைத் தொடங்கிய அவர் எலக்ட்ரிக் வீல் சேர்களைத் தயார் செய்து விற்க ஆரம்பித்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் ஒரு தீ விபத்து ஏற்பட அது கருகிச் சாம்பலானது. ஆனால் அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் ஒன்றாக இணைந்து ப்ரானுக்கு உதவி தொழிற்சாலையை மீண்டும் துவங்க உதவினர். 700 தொழிலாளர்கள் பணியாற்றும் மூன்று தொழிற்சாலைகளை அவர் உருவாக்கினார். ஒவ்வொரு மாகாணமாகச் சென்று தன் தயாரிப்புகளுக்கு விற்பனை பிரதிநிதிகளை நியமித்து தனது நிறுவனத்தைப் பெரியதொரு நிறுவனமாக ஆக்கினார் அவர். இன்று 20 கோடி டாலர் நிறுவனமாக அது திகழ்கிறது. அவரது ஊக்கமூட்டும் இந்த மேற்கோளை உலகம் பாராட்டிக் கொண்டாடுகிறது :

மேலே உயருங்கள், எனது நண்பர்களே! பின்னர் மற்றவர்களை வாழ்க்கை ஏணியில் ஏற உதவுங்கள்!

(Rise above, my friends, and reach back to help others climb the ladder of life!)

***

 

ENGLISH CROSS WORD 26-12-18 (Post No.5839)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 26 December 2018

GMT Time uploaded in London – 20-34
Post No. 5839


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Find out at least 13 words in the cross word; Answers are given at the end.

ACROSS

1. – great grand father of Pandavas and Kauravas who married a fisherwoman.

4 – another name of sun

5. a great king who gave his head when Vishnu asked for the space for his third step. Also name of an Indonesian  island

8.- goddess Parvati’s another name

9. -very little; misers are called with this name

10. a  raga; a melody; A for ……

11. – a lute in the hand of Hindu goddesses

DOWN

1 – king who gave his flesh to a dove; Tamil choza kings say that they descended from this king of north west India

2 – another name for wind god

3. – nine gems

6. -a seer who asked DAHARAJA for the hand of his daughter Satyavati

7.I- another name of sun; some people say that the Inca civilisation came from them

11. (GO UPWARDS)- monkey king who fought with Sugreeva and was killed by Rama

ANSWERS

ACROSS

1.SHANTANU- great grand father of Pandavas and Kauravas who married a fisherwoman.

4.RAVI- another name of sun

5.BALI- a great king who gave his head when Vishnu asked for the space for his third step. Also name of an Indonesian  island

8.ISANI- goddess Parvati’s another name

9.ALPAM-very little; misers are called with this name

10.ATANA- a  raga; a melody

11.VINA- a lute in the hand of Hindu goddesses

DOWN

1.SHIBI- king who gave his flesh to a dove; Tamil choza kings say that they descended from this king of north west India

2.ANILA- another name for wind god

3.NAVARATNAM- nine gems

6.ASITA-a seer who asked DAHARAJA for the hand of his daughter Satyavati

7.INAN- another name of sun; some people say that the Inca civilisation came from them

11.VALI (GO UPWARDS)- monkey king who fought with Sugreeva and was killed by Rama

–subham–

திருக்குறள் குறுக்கெழுத்துப் போட்டி26-12-18 (Post No.5838)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 26 December 2018

GMT Time uploaded in London – 17-20
Post No. 5838


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள 20+ திருக்குறள்தமிழ்ச் சொற்களைக் காணுங்கள்காண முடியாவிட்டால் கீழேயுள்ள விடைகளை நாடுங்கள்.

1





2

3

 4







5
6
7










8

9
10




11


12   



13





14   

குறுக்கே

1. பகையால் வரும் மாறுபாடு (குறள் 481, 647, 691, 851-859)

2. -முனை (476) (வலம் இருந்து இடப்பக்கம் செல்க)

3. (வலம் இருந்து இடப்பக்கம் செல்க)- கடலிலும், குளத்திலும் உள்ள பிராணி (குறள் 126)

5. (வலம் இருந்து இடப்பக்கம் செல்க)- அழிவத் (996)

6. – பொய் சொல்லாதிருத்தல் (296, 297)

8. – உணவு, உதவி, வலிமை (12, 106, 862)

10 – கண்ணீர், குளிர்ந்த (1239); பொதுப் பொருள்- வானத்திலிருந்து கோட்டி பயிரை செழிக்க வைப்பது

11. – இல்லாத (20, 239+++++)

12. – மேனி அழகு(1183)

13. — மிகவும் (475, 770++++குறள்கள்)

14. – பொழுது, சமயம், நேரம் (483, 484, 485++++)

கீழே

1. – 775.906++ கண்களைப் பாதுக்காக்கும்

2. மாண் நுழை புலம்- 407 நுனித்தகன்ற கூரிய அறிவு

3. உண்டாக, உளவாயிருக்க (92,100+++++)

4. நிகரான, ஒப்பு (குறள் 7)

6. –  நேரம் 337, 81++++

7. – எது 178, 254

9. – இறைச்சி, மாமிசம், ஊன் 260, 257

12. – சேராத, பொருந்தாத 194, 815

இ1
ல்
னி
நு2
மைஆ3

உ 4
ண்


து
வ ய்மா5
பொ6ய்யா7மை

ண்
ழு




நு
து8
ப்பு9
ம10ழை


லா
இ11

பு
சா12     ய
 ல்

சா13 ல
ரா


கா14     ல
ம்

குறுக்கே

1.இகல்- பகையால் வரும் மாறுபாடு (குறள் 481, 647, 691, 851-859)

2.நுனி-முனை (476) (வலம் இருந்து இடப்பக்கம் செல்க)

3.ஆமை (வலம் இருந்து இடப்பக்கம் செல்க)- கடலிலும், குளத்திலும் உள்ள பிராணி (குறள் 126)

5.மாய்வது (வலம் இருந்து இடப்பக்கம் செல்க)- அழிவத் (996)

6.பொய்யாமை- பொய் சொல்லாதிருத்தல் (296, 297)

8.துப்பு- உணவு, உதவி, வலிமை (12, 106, 862)

10.மழை- கண்ணீர், குளிர்ந்த (1239); பொதுப்பொருள்- வானத்திலிருந்து கோட்டி பயிரை செழிக்க வைப்பது

11.இலா- இல்லாத (20, 239+++++)

12.சாயல்- மேனி அழகு(1183)

13.சால– மிகவும் (475, 770++++குறள்கள்)

14.காலம்- பொழுது, சமயம், நேரம் (483, 484, 485++++)

கீழே

1.இமை- 775.906++ கண்களைப் பாதுக்காக்கும்

 6..பொழுது-  நேரம் 337, 81++++

2.நுண் மாண் நுழை புலம்- 407 நுனித்தகன்ற கூரிய அறிவு

3.ஆக- உண்டாக, உளவாயிருக்க (92,100+++++)

4.உவமை- நிகரான, ஒப்பு (குறள் 7)

7.யாது- எது 178, 254

9.புலால்- இறைச்சி, மாமிசம், ஊன் 260, 257

12.சாரா- சேராத, பொருந்தாத 194, 815

–SUBHAM–

BHAGAVATA PURANA – RARE PICTURES-PART 5 (Post No.5836)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 December 2018
GMT Time uploaded in London – 8-25 am
Post No. 5836


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாகவத புராணம் அபூர்வ படங்கள்- பகுதி 5

கடந்த நான்கு நாட்களில் வெளியான அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.

PART FIVE OF  BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED IN THE PAST FOR DAYS. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK, available in the British library in London.

Jaya and Vijaya, gate keepers were cursed by saints Sanaka, Sanandana

Devas approach Vishnu to requesting him to control Hiranya kashipu.

Prahlada, son of Hiranyakashipu is a devotee of Vishnu. But his father was against Vishnu.

Lord Vishnu took the form of Lion Man (Man Lion= Nara Simha) and tore the body of the demon Hiranyakashipu

Lord Vishnu saved the elephant from a crocodile-Gajendra Moksha

Churning of Milky Ocean by Devas and Asuras

Lord Vishnu took the form of Beauty Mohini and distributed the Amrita (Ambrosia, Elixir) to Devas. When Rahu (snake dragon) tried to steal the Amrita, his head was cut off.

Little boy Vamana ask three measures of land from the King Mahabali

Tri Vikrama Avatar- Lord Vishnu became a huge figure from little Vamana and measured the world with three steps.

Picture of Matsya Avatar- Fish incarnation of Lord Vishnu.

–to be continued………………………………………..

ஆற்றில் தள்ளிவிட்டு தீர்ப்பு! மநுவும் ஹமுராபியும் (Post No.5835)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 December 2018
GMT Time uploaded in London – 7-25 am
Post No. 5835


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஒருவனைக் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, ஆதிகாலத்தில்  பல விநோத முறைகள் கையாளப்பட்டன. இதே போல எது உண்மை என்பததைத் தீர்மானிக்கவும் தண்ணீர் அல்லது தீ (அக்னி) பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மநு என்ன சொல்கிறார் என்பதை முதலில் காண்போம். மநுவுக்குப் பின்னர் வந்த பாபிலோனிய மன்னன் ஹமுராபி, தமிழ் நாட்டு சமணர்கள் (ஞான சம்பந்தரின் அனல் வாதம் , புனல்வாதம்), மஹாபரத அஷ்டவக்ரர்- பண்டி மோதல் ஆகியவற்றைக் கண்போம்.

மநு  தர்ம நூலில் ஸரஸ்வதி நதி

மநு தர்ம சாஸ்திரத்தில், ஸரஸ்வதி நதி பற்றி குறைந்தது மூன்று இடங்களில் பேசுகிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் வேத பூமியின் எல்லைகளை வரையறுக்கையில் புண்ய நதிகளான ஸரஸ்வதி- த்ருஷத்வதி ஆகியவற்றுக்கு இடையேயான பிரதேசமே பிரம்மாவர்த்தம் (வேத பூமி என்பார்).மனு-217

பதினோராவது அத்தியாயத்தில் பிராமணனைக் கொன்றவர் செய்யும் பரிகாரங்களை சொல்லுகையில் ஒருவன் யாகத்துக்கான உணவுகளை மட்டும் உட்கொண்டு சரஸ்வதி நதி ஓடும் தூரம் முழுவதையும் கடக்கலாம்; எப்படியென்றால் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து சென்று கடக்க வேண்டும் – மனு 11-78

அதாவது நடக்க முடியாத தூரம் அல்லது மிகக்கஷ்டமான காரியத்தைச் செய்தல்– இதிலிருந்து ஸரஸ்வதி நதி பிரவாஹம் எடுத்துச் சென்றதை அறியலாம், அமெரிக்க நாஸா புகைப்படங்களும் இந்திய அணுசக்தி ஆராய்ச்சிகளும் ஸரஸ்வதி நதி ஓடிய காலம் கி.மு.2000க்கு முன்னரே; அதன் பின்னர் வற்றிவிட்டது என்பதால் ஹமுராபிக்கும் முன்னர் மநு வாழ்ந்தது புலனாகிறது.அது மட்டுமல்ல அந்தக் காலத்திலேயே ஒருவன் நீர் சோதனை மூலம் தனது அப்பாவித்தனத்தை நிரூபிக்கலாம் அல்லது பரிகாரம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது. அது மட்டுமல்ல முந்திய ஸ்லாகங்களில் ஒருவன் மூன்று முறை தலை கீழாகத் தீயில் பாய்ந்தும் பாவத்தைப் போக்கலாம் என்று சொல்லுகிறார். உண்மையில் ஒருவன் குற்றம் இழைக்காவிடிலோ அல்லது அவர் கொலை செய்த சூழ்நிலை தற்காப்பின் பொருட்டோ என்று இருக்குமானால் அக்னியும் தண்ணீருமே அவரை ஒன்றும் செய்யாது என்பது தாத்பர்யம்.

ஹமுராபியின் சட்டம்

ஹமுராபி சட்டவிதி எண்.2

“ஒருவன் மாய மந்திர பேய் பிசாசு,பில்லி, சூனியம் செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டால்,

ஆனாலதைநிரூபிக்கப் போதுமான சான்றுகளில்லாமலிருந்தால்,

குற்றஞ்சாட்டப்பட்டவன் ஒரு நதியில் குதித்து தான், நிரபராதி என்று நிரூபிக்கலாம்.

அவனை வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நதி மூழ்கடித்துவிட்டால், குற்றம் சாட்டியவனே சரி; அவன் குற்றவாளியின் வீட்டை எடுத்துக் கொள்ளலாம்.

குற்றவாளி, நதியிலிருந்து மீண்டு வந்துவிட்டால்,  அவன் நிரபராதி. யார் பில்லி சூனியப்  புகாரைச் சொன்னானோ அவனைக் கொன்று விடுக .நதியில்  குதித்து உயிர் தப்பியவன் அவனுடைய வீட்டை மீண்டும்  பெறுக”.

 (ஹமுராபியின் சட்டத்தில் மரண  தண்டனை என்பது தண்ணீர்   பட்டபாடு. அவர் எதற்கெடுத்தாலும் ‘கொல், கொல், கொல்’ என்று குறைக்கிறார்!)

அனல் வாதமும், புனல் வாதமும்

தண்ணீரும் தீயும்  உண்மையனவர்களை ஒன்றும் செய்யாது என்பது வேத கால நம்பிக்கை.ஜைமினீய பிராஹ்மணம்   முதலிய நூல்களிலேயே ‘தீ மிதி’ சோதனைகள் பேசப்படுகின்றன. ராமாயணத்தில் சீதையும் அக்னிப் பரீக்ஷையில் தேறி வந்ததைக் காண்கிறோம்.

பிராமணச் சிறுவன் ஞான சமபந்தர் மதுரையில் தங்கி இருந்த மடத்துக்கு சமணர்கள்,  தீ வைத்தும் அவரைக்கொலை செய்ய முடியவில்லை என்றவுடன் அனல் வாதம் (தீ), புனல் வாதத்துக்கு (நீர்) வருகின்றனர். அதில் சம்பந்தர் எழுதிய ஐந்தெழுத்து மந்திரச் சுவடி தீயில் போட்டாலும் எரியவில்லை; வைகை நதியில் விட்டாலும் எதிர் நீச்சல் அடித்து மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திரு ஏடகத்தில் ஏடு கரை ஏறியது. ஆக மநு,ஹமுராபி, முதலியோர் சொல்லும் ‘நதி சோதனை’ (River Ordeal)  சம்பந்தர் காலத்தில் — 1400 ஆண்டுகளுக்கு முன்னர்- பின்பற்றப்பட்டதையும் அறிகிறோம்.

மஹாபாரதத்தில் புனல் வாதம்

கீழ்கண்ட கதை மஹாபாரதத்தில் தர்மபுத்ரனுக்கு உரைக்கப்பட்டது

மஹாபாரதத்துக்கு முன்னர், வேத காலத்தில் நடந்த நிகச்ச்சி இது. அதாவது கி.மு 3102-க்கு முன்னர்- கலியுகம் துவங்கு முன்னர் –நடந்தது. ஜனகரின் அவையில் பண்டி என்ற புலவர்- அறிஞர் இருந்தார். எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்; தோற்றுப் போனவர்களை நதியில் தூக்கி எறிவார். அவரிடம் கஹோதர் என்னும் முனிவர் தோற்றுப் போய் நதியில் எறியப்பட்டு உயிர் இழந்தார். அவருடைய மகன் அஷ்டாவக்ரன், 12 வயதில் எல்லா சாஸ்திரங்களையும் கற்று பண்டியுடன் மோதினார். பண்டி தோற்றுப் போனவுடன் நதியில் எறியப்பட்டார். ஆனால் வருண பகவானின் தயவுடன் அவர் உயிர் தப்பி பின்னர் இறந்தார் என்று கதை முடிகிறது. அது மட்டுமல்ல. கஹோதர் மீன்ன்டும் உயிர்பெற்றார். அஷ்டா வக்ரர் என்றால் ‘எட்டு கோணல்’ என்று பொருள்; வேத ஒலிக்கு அபார சக்தி உண்டு. கஹோதர் தவறாக வேதத்தை உச்சரித்தபோது எல்லாம், சுஜாதாவின் கர்ப்பத்தில் இருந்த அஷ்டாவக்ரர் உடல் நெளிந்து, நெளிந்து எட்டு கோணல் ஏற்பட்டது. அவரும் நதியில் குளித்தவுடன் கூன் முதுகு நிமிர்ந்தது. பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனுடன் ஒப்பிடலாம். இங்கும் தண்ணீரின், நதியின் சிறப்பைக் காணலாம். யார் உண்மையானவரோ அவருக்கு அனலும் புனலும் உதவும் என்பதே கருத்து.

tags– 

 மநு  தர்ம நூல், ஸரஸ்வதி நதி,ஹமுராபி சட்டம், ஆற்றில் தள்ளிவிட்டு தீர்ப்பு

–subham–

உலகெங்கும் சிவலிங்க வழிபாடு!-2 (Post No.5834)

Written by S Nagarajan

Date: 26 DECEMBER 2018


GMT Time uploaded in London – 6-57 am


Post No. 5834

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

உலகெங்கும் தொன்று தொட்டு இருந்து வரும் சிவலிங்க வழிபாடு!-2

ச.நாகராஜன்

பல்லவி தாகூர் எழுதியுள்ள  கட்டுரையின் சில பகுதிகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.  வியக்க வைக்கும் தகவல்களை அள்ளித் தரும் இதர பகுதிகளை இப்போது பார்க்கலாம்:

சிவலிங்க வழிபாடும் சிவனை வழிபடுவதும் உலகெங்கும் பரவி இருந்த ஒன்று. இந்தியா மற்றும் லங்காவில் மட்டும் இருந்ததல்ல இது. ஐரோப்பிய நாடுகளுக்கு ரோமானியர்கள் இந்த வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். ‘ப்ரயாபாஸ்’ என்று அவர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர்.

பழைய கால மெஸபொடோமியாவில் , பாபிலோனில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சிவ லிங்கங்கள் கிடைத்துள்ளன.

மேலும்  ஹரப்பா- மொஹஞ்சதாரோவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான சிவலிங்கங்கள் கிடைத்தன. இவை ஆரியக் குடியேற்றத்திற்கு முன்னதாகவே ஒரு உயரிய பண்பாடு இருந்ததை காட்டுகிறது. மெஸோ அமெரிக்காவில் மாயன்களின் நாகரிகமான மாயா நாகரிகத்தின் சொற்களின் உருவாக்கம் மற்றவற்றோடு ஒத்திருப்பது மிக பரந்த அளவில் இருக்கிறது.

அயர்லாந்தில் புராதன சிவலிங்கம்: அயர்லாந்தில் உள்ள மீத் கவுண்டி என்னுமிடத்தில் தாரா மலையில் லிலா ஃபெய்ல் (விதியின் சிலை) என்ற ஒரு மர்மமான சிலை உள்ளது. கி.பி. 1632-1636 வாக்கில் பிரான்ஸிஸ் குருமார்களால் எழுதப்பட்டநான்கு குருமார்களின் சரித்திரச் சுவடிகளின் படி அமானுஷ்ய சக்தி கொண்ட ‘துதாதே தானான்’ என்ற மக்களால் இது அயர்லாந்திற்குக் கொண்டு வரப்பட்டது. சிலர் வெங்கலம் உருவாக்கும் சக்தியை அவர்கள் தாம் அயர்லாந்திற்குக் கொண்டு வந்தனர் என்கின்றனர். கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னர் அவையே கார்லிக் அயர்லாந்தில் பிரதான தேவதைகளாக வழிபடப்பட்டன.

வரலாறு: தனு என்ற தேவதையின் குழந்தைகளான துதா தே தானான் அயர்லாந்தை கி.மு. 1897 முதல் 1700 வரை ஆண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.இவர்கள் கடல் வழியே கப்பலில் வந்தனர். கிறிஸ்தவ குருமார்கள் இந்த சிலையை வளத்திற்கு அடையாளமான பாகன் சிலை எனக் கருதினர்.இந்தச் சிலை எவ்வளவு முக்கியமானதாக இருந்தது எனில், கி.பி. 500 முடிய அயர்லாந்து மன்னர்கள் மகுடாபிஷேகத்தில் இது முக்கிய அங்கம் வகித்தது. ஐரோப்பிய பாரம்பரியத்தின் படி தனு தேவதையானது ஒரு நதி தேவதை. சில அயர்லாந்து நூல்களில் அந்த தேவதையின் தந்தை தக்தா ( நல்ல கடவுள்) என, ஒரு தந்தைக்குரிய உருவில் சொல்லப்படுகிறது.

வேதத் தொடர்பு : தக்ஷனின் பெண்ணான தனு என்பவள் வேத பாரம்பரியத்திலும் உண்டு. தனு காஸ்யப முனிவரின் மனைவி. நதிகளின் தேவதை. தனு என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஓடும் நீர் என்று பொருள். தக்ஷனின் மகளான அவளது சகோதரி சதி தான் சிவனை மணந்தாள். வேதத்தை பின்பற்றுவோர், லியாஃபெல் என்பதை சிவலிங்கத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதுகின்றனர்.

நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத்- தொகுதி 86 – இதழ் 33 ;14-12-18

*

கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே காணலாம்:

Worship of Lord Shiva and Shiva Lingam worship were prevalent all across

the globe. It was not confined to India and  Sri Lanka only. Lingam was referred to‘Prayapas’ by the Romans who introduced the

worship of Shiva Lingam to European countries.

Shiva Lingams were found in the archaeological findings in Babylon, ancient Mesopotamia. Further, the archaeological discoveries in

Harappa-Mohenjo-Daro yielded numerous Shiva Lingam statutes, which disclose the existence of a highly evolved culture long before the Aryan’s immigration. The etymological similarity of Maya with the Maayans of Meso

America are huge.

Ancient Shiva Linga in Ireland: In County Meath, Ireland, on the Hill of Tara sitsa mysterious stone known as the Lia Fáil (Stoneof Destiny). According to The Annals of theFour Masters, an ancient document written by Franciscan Monks between 1632-1636 AD,this stone was brought brought to Ireland by the TuathaDé Danann– supernaturally gifted people.

Some speculate it was they who brought the power to make bronze to Ireland. They were the main deities of pre-Christian Gaelic Ireland.

The legend: The Tuatha Dé Danann, thechildren of the goddess Danu, are said to have ruled Ireland from 1897 B.C. to 1700 B.C. having

arrived from the coast on ships. The Christian monks viewed the stone as a pagan stone idol symbolic of fertility. This stone was so important

that it was used for the coronation of all Irish Kings up until 500 AD. The goddess Danu in European tradition was a river goddess. In

some Irish texts her father is said to be Dagda (the good god), a father figure in Irish tradition.

Vedic connection:The Vedic tradition has a goddess Danu, the daughter of Daksha, wife of Kasyapa Muni, who was a goddess of the rivers. The word Danu in Sanskrit means ‘flowing water’. As the daughter of Daksha,

her sister Sati was married to Lord Shiva. To practitioners of Vedic tradition the Lia Fáil matches very closely to the Shiva Linga.

Source : Truth weekly Volume 86 – issue 33 – 14-12-2018

tags–  சிவலிங்க வழிபாடு!-2, linga worship, shivlinga

***