தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1772023 (Post No.12,287)

THREE GREAT PHILOSOPHERS FROM SOUTH INDIA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,287

Date uploaded in London – –  17 July , 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தக் கட்டத்தில் 16 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 

ல்நூகுங்
புல்ங்
ம்ம்
ம்ன்
ராமானுர்
ஜா
ரால்த்
ன்ன்
ன்ல்

 1.மாலவன், 2.ராமானுஜர் ,3.   ஜன்னல், 4.கம்பன்,

5.சங்கரர் 6.   ,மத்வர் , 7.பனுவல் ,8.நூல் ,

9.   கம்மல் , 10.ராஜாராமன் , 11.நூபுரம், 6. ⇠ மன்னன்

12.⇠ இல்வலன், 13.ஜனகன்,14.  சங்கு , 15.குளம்

ல்11நூ8கு15ங்ச5, 14
புல்ங்
ம்ம்
9க4ம்ப7ன்
10ரா2மா 1னு13ஜ3  ர்
ஜா
ரால்த்
ன்ன்ம    6
ன்ல்12இ

–subham—-

 QUIZ கும்பகோணம் பத்து QUIZ (Post No.12,286)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,286

Date uploaded in London – –  17 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz No.42

1.கும்பகோணத்துக்கும் எண் 12-க்கும் என்ன தொடர்பு?

XXXX

2.இந்த ஊருக்கே பெயர் கொடுத்த உயிர் கொடுத்தகும்பேஸ்வரர்  கோவில் சிறப்புகள் என்ன ?

XXXXX

3.கும்பகோணம் என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன ?

XXXX

4.கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற வேதபாடசாலை எது?

XXXX

5.கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோவில் எதுஅதன் தனிச் சிறப்பு என்ன?

XXXXX

6. கும்பகோணத்தில் எந்தக்கோவில் சுவரில் ராமாயண ஓவியங்களும்கல் தூண்களில் சிற்பங்களும் இருக்கின்றன?

XXXX

7.கும்பகோணம் என்ற பெயரைச் சொன்னால் சாப்பிடக்கூடிய எந்த இரண்டு பொருட்கள் நினைவுக்கு வரும் ?

8.தமிழ் தாத்தா உ.வே.சாவுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு?

XXXXX

9.காஞ்சி காமகோடி மடம்ஏன் தற்காலிகமாக கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டது?

XXXX 

10.கல்வித் துறையில் கும்பகோணத்துக்கான சிறப்பு அடைமொழி என்ன?

XXXXXXXXXXXXX

விடைகள்

1.அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மககுளத்தில்  குளிப்பது கும்பமேளாவில் கங்கையில் குளிப்பதற்கு சமம். மாமாங்கத்துக்கு ஒரு முறை என்பது மரபுச் சொற்றொடராகவே (IDIOM) ஆகிவிட்டது .

XXXXX

2.குறைந்தது 1600 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு ராஜகோபுரம் உயரம் 128 அடி. ஆலயத்தில் மூலவரான ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஆகும்

ஆலயத்தில் வீற்றிருக்கும் மங்களாம்பிகை மந்திரங்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குவதால் அம்மனுக்கு மந்திரபீடேஸ்வரி என்ற பெயரும் உண்டு. வெளிப்பிரகாரக் கிழக்கு மூலையில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது

ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிமக உற்சவம் 13 நாட்கள் நடைபெறும்.. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாள் திருவிழாவாக மகாமக குளத்தில் புனித நீராடலும் நடைபெறுகின்றன. பாடல்பெற்ற தலம்

XXXXXX

3.எல்லா உயிரினங்களின் உயிரனுக்களையும் பிரம்மா ஒரு குடத்தில் சேர்த்து வைத்திருந்தார் . பிரளய காலத்தில் அந்தப் பானை மிதந்தது   அப்பானை சேர்ந்த இடம் கும்பகோணம், அதனால் குடமூக்கு என்ற பெயரும் உண்டு. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்லினாலான நாதஸ்வரம் மிகவும் பிரசித்தபெற்றதாகும். . சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடை கொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் இரண்டு அடி நீளத்துடனும் இருக்கிறது..

XXXX

4.சுமார் 500 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜவேத பாட சாலை .

XXXX

5.இங்குள்ள சாரங்கபாணி சுவாமி கோயில்  108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்  இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் .. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை.

XXXX

6.சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உள்ள ராமசாமி கோவிலில்.

XXXXX

7.கும்பகோணம் வெற்றிலை, கும்பகோணம் டிகிரி காப்பி

XXXX

8.கும்பகோணம் கல்லூரியில் அவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்

XXXXX

9.ஹைதர் அலி படை எடுப்பு காரணமாக மாற்றப்பட்ட  மடம், 1960 க்குப் பின் காஞ்சிபுரத்துக்கு மீண்டும் சென்றது

XXXX

10.இந்த ஊரை தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் Cambridge of South India” என்று அழைத்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே கல்லூரிகள் துவங்கப்பட்டன . ராஜ வேத பாட சாலை  500 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. உ.வே.சா. மற்றும் சில்வர் டங் SILVER TONGUED சீனிவாச சாஸ்திரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் தொடர்பினாலும் புகழ் ஏறியது . —- SUBHAM—-

tags– கும்பகோணம் , Quiz, டிகிரி காப்பி, வெற்றிலை

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 1 (Post No.12,285)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,285

Date uploaded in London –  17 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 1

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் அகண்டது. ஆழமானது, நீந்திக் கரையேற முடியாதது.

பல லட்சம் நூல்கள் உள்ள பிரம்மாண்டம் அது.

ஆகவே தான் ஒரு ஆயுள் காலம் போதாது – அதை ஒரு பார்வை பார்க்க!

என்றாலும் கூட அமிர்தக் கடலில் எந்தத் துளியைப் பருகினால் என்ன? அமிர்தம் அமிர்தம் தான்.

சில துளிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கு பார்ப்போம்.

இது நூலை முழுமையாகப் படிக்க ஆவலைத் தூண்டும்.

அதனால் ஏற்படும் பயன்களையும் பெறலாம்.

இங்கு அறிமுகப்படுத்தப்படும் எந்த நூல்களும் எந்த ஒரு குறிப்பிட்ட அளவீட்டின்படியோ அல்லது மதிப்பீட்டின்படியோ தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இவை நம் கைக்குக் கிடைத்த துளிகள், அவ்வளவு தான்!

1.

லீலா சுகர் இயற்றிய நூல் இது. இவருக்கு வில்வமங்கள ஸ்வாமிகள் என்ற ஒரு பெயரும் உண்டு.

இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.

இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. இது மதுர காவியம் என்று கூறப்படுகிறது.

பகவான் கிருஷ்ணரின் பால லீலைகளைச் சுவைபடக் கூறும் நூல் இது. சுகப் ப்ரம்மம் கிருஷ்ணரின் பால்ய பருவத்தை அழகுற பாகவதத்தில் சித்தரித்திருக்கிறார். சுகரைப் போல வில்வமங்களரும் கிருஷ்ணரின் பால்ய லீலைகளைக் கொண்டு காவியம் படைத்ததால் இவர் லீலா சுகர் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் கேரள பிரதேசத்தில் வாழ்ந்தவர். குருவாயூரப்பன் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இவர் அழைத்த போதெல்லாம் பால கிருஷ்ணன் உடனே வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

இவர் பாடப்பாட ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் கிருஷ்ணர் தன் தலையை அசைத்து அப்படிப்பட்ட லீலை உண்மை தான் என்று அங்கீகரித்ததாக வரலாறு கூறுகிறது.

குருவாயூரப்பனால் அங்கீகரிக்கப்படாத ஸ்லோகங்களை லீலா சுகர் தன் நூலில் சேர்க்கமாட்டாராம். குருவாயூரப்பன் அவர் பாடிய ஒரு ஸ்லோகத்தையும் ஒரு நாளில் அங்கீகரிக்கவில்லையெனில் அவர் நீர், ஆகாரம் எதுவும் இன்றி அன்று பட்டினி கிடப்பாராம்.

இந்த பிரேம பக்தி காவியத்தைப் பயில்வதிலும் பாடுவதிலும் பக்தர்கள் பரம சந்தோஷத்தை அடைகின்றனர். இவர் இயற்றிய வேறு சில ஸ்தோத்ரங்களும்  நூல்களும் கிழே தரப்பட்டுள்ளன.

ஶ்ரீ சின்ஹம்    புருஷாகாரம்                                                    

அபிநவ கௌஸ்துப மாலா                            

 தக்ஷிணாமூர்த்தி ஸ்தவம்                                  

காலவத காவ்யம்                                                

துர்கா ஸ்துதி                                            

பாலகிருஷ்ண ஸ்தோத்ரம்           

                        பாலகோபால ஸ்துதி                                                  

ஶ்ரீ கிருஷ்ண வரதாஷ்டகம்                                

வ்ருந்தாவன ஸ்தோத்ரம்                               

பாவனாமுகுரம்                                     

ராமசந்த்ராஷ்டகம்                                              

 கணபதி ஸ்தோத்ரம்                                   

அனுபவாஷ்டகம்                                 

 மஹாகாலாஷ்டகம்                                கார்கோடகாஷ்டகம்                                        க்ருஷ்ணலீலா விநோதம்                                      சங்கர ஹ்ருதயமகமா                                           சுபந்த சாம்ராஜ்யம்                                              திங்கண்ட சாம்ராஜ்யம்                                        க்ரமதீபிகா

இணையதளத்தில் ஏராளமான இவரது நூல்களைப் படித்து மகிழலாம்.

***

Hinduism Crossword 1672023 (Post No.12,284)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,284

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Common Sanskrit words and mythological names are used.

1.Great Saint who came to south did write grammar for Tamil

6.Vedic nomads who did not do Vedic rites

7.Copper, copper colour

9.Fragrant wood

11.Night , English word Night came from it

13. Meaning I; part of Upanishadic Mantra I am Brahman/God

xxxxx

1. Herb traditionally used as an adaptogen, it is used for many conditions related to stress. Adaptogens are believed to help the body resist physical and mental stress.

2.Peepal Tree, worshipped as God

3. Three Eyed Siva,

4.  Unfailing, reaching the mark,  Unerring, infallible

5.Horn, Peak ,

7.Butter milk

8.Wealth, Meaning,

10.Truth

12. Leaf (go up)

 1 2 3 4
       
 5     
6      
       
   78   
9     10
11    12 
       
       
13      

xxxxx

ANSWERS

1.AGASTYA ;6.VRATYA;7.TAMRA;9.AGAR;11.NAKTA;13.AHAM

1.ASVAGANDHA , 2.ASVATTA, 3. TRAYAMBAKA, 4.AMOGHA, 5.SRUNGAM, , 7.TAKRA 8.ARTHAM,10.SATYA 12. ⇡ PARNA

A 1GA2ST3YA4
S S R M
HS5V A O
V6RATYAG
AUT ANH
GNT 7A 8MRA
A9GARBAS10
N11AKTAP12A
DMRHK T
H AAA Y
A13HAM  A

–subham–

tags- crossword 1672023

QUIZ  பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,283

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.தமிழ்நாட்டில் பிள்ளையார் பிரம்மச்சாரி; ஆனால் வடக்கே செல்லச் செல்ல அவரை இரண்டு துணைவியாருடன் காட்டுவர் ; அவர்கள் யார்?

XXXXX

2.வாதாபி கணபதி என்று சொல்லுகிறோம். அந்த வாதாபி எங்கு உள்ளது ?

XXX

3. நான் நாலு பொருள் தருகிறேன்; நீ எனக்கு மூன்று மட்டும் கொடுத்தால் போதும் என்று அவ்வையார் சொன்னாரே அந்த 4 என்ன 3 என்ன?

Xxxxx

4.வேத மந்திரங்களைச்  சொல்லுவோர் எல்லா யாக யக்ஞங்கள் பூஜை புனஸ்காரங்களை ஒரு வேத மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவர் . அது என்ன  மந்திரம் ?

xxxxx

5.ஆதிசங்கரர் இந்து மதத்தை ஆறு கடவுளரை வணங்கும் அறுசமயமாகப் பிரித்தார். கணபதியை  வணங்கும்  பிரிவுக்கு என்ன பெயர்?

Xxx

6. வங்கத்தில் துர்கா பூஜை போல எந்த மாநிலத்தில் பெரிய, பல நாட்கள் விழாவாக கணேஷ் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது? யார் அதை தேசீயத் திருவிழாவாக மாற்றினார்?

Xxxx

7.சிறுத்தொண்டர் கொண்டுவந்த வாதாபி கணபதி எங்குள்ளது?

Xxxx

8.தமிழ் நாட்டைப்போல பிள்ளையார் வழிபாடு அதிகமான மாநிலம் மகாராஷ்டிரம் . அங்கு எத்தனை கோவில்களை ஒரே சுற்றில் கும்பிடுவது  மரபாக இருக்கிறது ?

Xxxx

9.விநாயகர் மீதான அகவலை எழுதியவர் யார் ? முதாகராத்த மோதகம் என்ற சம்ஸ்க்ருத சுலோகத்தை எழுதியவர் யார் ?

xxxx

10.புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையார் கோவில் பெயர் என்ன?

xxxxxxxxxxxx

விடைகள்

1. நாம் கணேசரை கும்பிட்டால் காரிய சித்தியும் , அவைகளை அடைய புத்தியும் கிட்டும் என்பதால் சித்திபுத்தி என்று சொல்லுவார்கள் .

xxxxx

2.கர்நாடகத்தில் பாதாமி என்ற பெயரில் இப்போது இருக்கிறது. .மொழியியல் ரீதியில் ப = வ , மி=பி ஆக மாறுவதை பல சொற்களில் காணலாம்.

xxxxx

3.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா

( நல்வழி : கடவுள் வணக்கம் )

Xxxx

4.ஸ்ரீ கணபதி த்யானம்!!

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம்

ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:

ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம் (Rig Veda)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

Meaning

ஓம் கணநாயகனே கணபதி உனை அழைக்கின்றோம்

அறிஞருள் மிக்க அறிவுடையோனே! நிகரில்லாப் புகழுடையோய்!

தலைசிறந்த தலைவன் நீ! மறைகளின் முதல்வன் நீ!

எம் அழைப்பிலே மனமகிழ்ந்து அழகோடு அமர்ந்தருள்வாய்!

அருள்மிகு மஹா கணபதியே போற்றி!

गणानां त्वा गणपतिं हवामहे

कविं कवीनामुपमश्रवस्तमम् ।

ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत

आ नः शृण्वन्नूतिभिः सीद सादनम् ॥

Gannaanaam Tvaa Ganna-Patim Havaamahe

Kavim Kaviinaam-Upama-Shravastamam |

Jyessttha-Raajam Brahmannaam Brahmannaspata

Aa Nah Shrnnvan-Uutibhih Siida Saadanam ||

xxxxxx

5.காணாபத்யம்

xxxxxx

6.மஹாராஷ்டிரத்தில்; பால கங்காதரத் திலகர் அதை பெரிய மாநில அளவு விழாவாக மாற்றினார்.

Xxxxx

7.வாதாபி கணபதி: நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்கட்டாங்குடி என்னும் ஊரில் உள்ளது . சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் இது.  முதலாம் நரசிம்மவர்ம பல்லவரின் படைத்தலைவராக இருந்தபோது சாளுக்கியத் தலைநகர் வாதாபி (இன்றைய பதாமி) யை அழித்து அங்கிருந்து கொண்டு வந்தது .  திருச்செங்கட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் அதை நிறுவினார்.

xxxxx

8.அஷ்ட விநாயகர் என்னும் எட்டு கோவில்களை ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு. மீண்டும் அதே இடத்தில் வந்தது வணங் குவது சம்பிரதாயம்

xxxx

9.சீதைக்கு களபச் செந்தாமரைப்பூம் …என்று துவங்கும் விநாயகர் அகவலை எழுதியவர் அவ்வையார்.

முதாகராத்த மோதகம் …. சங்கரர்

xxxxx

10.மணக்குள விநாயகர் கோவில் ; பாரதியாரும், அரவிந்தரும் வணங்கிய பெருமை உடைத்து .

Xxxx  subham xxxxx

Tags – பிள்ளையார், விநாயகர் , க்விஸ்,Quiz

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 7 (Post No.12,282)


Saumya Keava Temple, Karnataka 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,282

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part Seven

39.Nimishamba Temple, Sri Rangapatnam

39. நிமிஷாம்பா கோவில் காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.

சென்னை உள்பட ஏராளமான இடங்களிலும் நிமிஷாம்பா கோவில்கள் இருக்கின்றன. பார்வதி தேவி இவ்வாறு வணங்கப்படுகிறாள்

Xxxx

40. Pancha Lingeshwara Temple, Govindanahally பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்

கோவிந்தனஹல்லி என்னும் இடத்தில் அமைந்த பஞ்ச லிங்கேஸ்வரர் கோவிலும் , ஹொய்சாள பாணியில் இருக்கிறது. ஐந்து முக லிங்கம் உள்ள கடவுளை இப்படி அழைப்பர். ஆனால் இந்தக் கோவிலில் சிவபிரானுக்கு ஐந்து தனி கர்ப்பக்கிரகங்கள்  இருக்கின்றன மைசூரு தலக்காடில் 5 தனிக்  கோவில்கள் இருக்கின்றன இங்கோ ஒரே கோவிலில் ஐந்து சிவாம்சங்களை தனித்தனி சந்நிதிகளில் காண்கிறோம்.

இங்குள்ள கணேசர் , மகிஷாசுர மர்தனி , பைரவர், சரஸ்வதி,வீரபத்ரர் உமாமஹேஸ்வரர், சப் த மாதா  சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன 5 கர்ப்பக்கிரகங்களில்/ சந்நிதிகளில் சிவ லிங்கங்கள் சத்யஜோ  தீஸ்வர, வாமதேவ, அகோர, தத்பருஷ ஈசான அமசங்களைக் குறிக்கின்றன.

விஷ்ணுவின் பல அவதாரங்களும் கல் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன ; கிளியுடன் பேசும் பெண் , பூப்பறிக்கும் காட்சி, கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் ஆகியன குறிப்பிடத்தத்தக்க சிற்பங்கள் 1236-ம் ஆண்டு மன்னர் சோமேஸ்வர் கல்வெட்டு , புகழ்பெற்ற சிற்பி ருவரி மல்லிதாமா ஆகியோர் கல்வெட்டுகளையும் கோவில் சுவர்களில் காணமுடிகிறது

Xxxx

41. Narasimhaswamy temple, Holenarasipur நரசிம்ம சுவாமி கோவில்

ஹாசன் ஜில்லாவில் ஹேமாவதி  நதிக்கரையில் இருக்கும், ஹோல நரசிப்பூரில் நரசிம்ம சுவாமி கோவில்  இருக்கிறது.மைசூரிலிருந்து 80 கி.மீ .

சோழர் பாணியில் கட்டப்பட்டாலும் சுமார் 600 ஆண்டு வரலாறு உடையதுதான் ; வசிஷ்ட மகரிஷி வந்து பிரார்த்தித்த இடம் என்பது நம்பிக்கை த்ரி கூடாசல என்றும் இக்கோவிலை அழைப்பர். ஏனெனில் லட்சுமி நாராயணர், லெட்சுமி நரசிம்மர் , கோபால கிருஷ்ணர் மூர்த்திகள் இருக்கின்றன.

கோவிலில் ஸ்ரீ பிரசன்ன கமல மகாலெட்சுமி சந்நிதியும் உளது.

Xxxx

42. Bhoo Varaha Swamy Temple, Kallahalli பூ வராக சுவாமி கோவில்

மைசூரிலிருந்து 45 கி.மீ .தொலைவில் கல்லஹல்லியில் பூவராக சுவாமி கோவில்  இருக்கிறது. 18 அடி உயரத்தில் வராக அவதாரத்தில் விஷ்ணு கா ட்சி தருகிறார்.மூன்றரை அடி உயர பூதேவியுடன் அமர்ந்த நிலையில் உள்ள சிலை இது . கோவிலுக்குள்ளேயே  ஹேமாவதி நதி  ஓடுகிறது . பரு வமழைக் காலங்களில்  கோவில் சுவர் வரை தண்ணீர் வந்துவிடும் . மன்னர் வீர வல்லாளன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ; 25 வகையான பூக்கள், பொருட்கள் மூலம் அபிஷேகம்  செய்வது கோவிலின் சிறப்பு அம்சம்.

xxxx

43. Soumyakeshava Swamy Temple, Nagamangala நாக மங்கல ஸெளம்ய கேசவ கோவில்

மைசூரிலிருந்து 60 கி.மீ . தொலைவில் உள்ளது நாகமங்கலம்..

மாண்ட்யா மாவத்த த்தில் உள்ள இந்தக் கோவில் 12 ஆம் நூற்றாண்டை ச் சேர்ந்த ஹொய்சாள பாணி கோவில் ஆகும் . இந்த விஷ்ணு கோவில்,  ராகு-கேது பரிகார தலம் . மன்னர் விஷ்ணுவர்தன் காலத்தில் வைஷ்ணவம் பரவியது . மங்கலம் என்றால் பிராமணர் ஊர்.. வீர வல்லாள சதுர்வேதி பட்டார நகர என்ற பெயரும் உண்டு .

நிறைய கலைவேலைப்பாடமைந்த  இந்தக் கோவில் தொல்பொருட் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது ஏழு நிலைக் கோபுரத்துடன் கட்டப்பட்டது .

மண் டபத்தில் செதுக்கப்பட்ட ஆதி சேஷ னைச் சுற்றி 108 சங்குகள் காணப்படுகின்றன. தலைப்பகுதி ராஹு என்றும் அடிப்பகுதி கேது என்றும் சொல்லப்படுகிறது  பரிகாரம் செய்ய விரும்பு வோர் சிலைக்கு கீழே நிற்க அர்ச்சகர்  பரிகார பூஜைகளைச்  செய்கிறார். கோவிலில் 3 சந்நிதிகள் முக்கியமானவை நரசிம்ம சுவாமி, ருக்மிணி சத்யபாமாவுடன் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஸெளம்ய கேசவரை அடுத்தடுத்து உள்ளனர் . கேசவர் சிலை ஆறு அடி உயரம் . கலை வேலைப்பாடு அமைந்த தூண்களை எங்கும் காணலாம்.

Temple in Melkote, Karnataka 

To be continued………………………..

Tags– கர்நாடகம், மாநிலம், கோவில்கள், பாகுதி 7

Sanskrit in Thailand – Part 3 (Post No.12,281)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,281

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is the third and last part.

Sanskrit inscriptions are available from the sixth century CE in Thailand. At least 44 inscriptions are known.

Multi language dictionaries with Thai and Sanskrit, Pali are available.

Both long and short inscriptions are copied. The longest inscription has 128 stanzas in 412 lines.

Xxx

RAMAYANA- RAMAKIEN

In Thailand also Rama and Sita are greatly respected but with the distortion of the original Ramayana which is over 2000 years old. They call Ramayana , RAMKIEN, may be a distortion of Ramayan or Ramakirti. They distorted the story (Details are in my earlier post)

Here we look at the names to see how a language will get distorted when it is spread by word of mouth. Those who do research in linguistics must know this. When Dasaratha and Pratardhana and other Sanskrit names were found in Bogazkoi in Turkey in 1380 BCE, Westerners deliberately wrote that these are not Dasaratha because the spelling is Tushratta in cuneiform clay tablets. Then I showed in my article how London Tamils (Sri Lankan Tamils) write Durga and Malaysian Tamils write Damayanti  and Mauritian Tamils write Tamil name Mari Muthu (Thurkkai, Tamayanthi and marther mutoo)

Here is the list from Ramakien of Thailand

Strange names

Kucchi= Manthara (Kubja=Kubji=Kuchi)

Svaahaa= Anjanaa

Kallaacanaa= Ahalyaa

Kaakanaasuraa= Tadakaa

Khukhan= Guhan

Mongkut= Kusa (Rama’s son)

Vajmrga=Vaalmiiki

Satrud= Satrughna

Khrut= Garuda

Lak= Lakshmana

Pulastya= Lastian

Bibhek= Vibhishana

Chiuha= Vidyukkja

Monto=Mandodari

Totskan= Ravana (Dasa kantha)

 (more details and pictures are in my old articles)

The following have distorted spelling but easily recognisable:

Siidaa (Sita Devi),Phaali (Vaali), Sukrip= Sugreevan, Intharachit (Indrajit), Kumphakhan (Kumbakarna)

New names which are not identifiable:

Benchakai, Maiyaraab, Maalivaggabrahmaa, Suvannamachchaaa, Machchaanu, Mahaapaal, Debaasura and Unraaj.

Once we know the linguistic rules like B=V=B, whether it is Avestan of Iran, or Tamil of Sangam age or Thai of Thailand, then we can easily understand the changes.

In Thai, we see Sanskrit V is changed to P/B.

Vaali is Phali and Vibhishana is Bibhek etc

Xxxx

Brahmins in Thailand

Though a Buddhist country , Brahmin is the Raja Guru. They don’t call all the Brahmins as Brahmins; those who have had the initiation/Diksha is a Brahmin. The chief of the Brahmins is called Huana Phram, probably a distortion of Suvarna Shri .

We already know that S=H in Greek and Persian

(Sanskrit Sindhu= Hindu in Greek and Persian)

Thais recite Triyampavaaya every year. Sanskrit Professor Satya Vrata Sastri of Delhi University wrote in 1982 that it is Tamil Thiruvmpavai , திருவெம்பாவை  of Manikkavasagar. Later T P M தெ பொ .மீ.of Madurai University also told the Tamils in Tamil Nadu about it.

Andal’s Tiruppavai திருப்பாவை is called Tripavaaya. Prof S V Sastri has given full details about this annual festival in his 1982 book ‘STUDIES IN SANSKRIT AND INDIAN CULTURE IN THAILAND’.

XXX

HINDU CEREMONY OF PLOUGHING RITE

Janaka found Sita in the filed only during annual Ploughing rite. The king will plough the field with a Golden Plough and then the farmers will start the cultivation. Even in India it is followed in several parts today; but instead of King, local God/Murti from temple is used for this ceremony.

( I will give details of Thailand Hindu Temples separately)

— subham—

Tags- Thai, Thailand, Sanskrit, Tiruppavai, Tiruvempavai, Ploughing Rite

வெற்றி தரும் விஜய யோகம்! (Post No.12,280)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,280

Date uploaded in London –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சுபாஷித செல்வம் 

வெற்றி தரும் விஜய யோகம்!

ச.நாகராஜன்

வெற்றி தரும் விஜய யோகம்! 

கிஞ்சித் சந்த்யாமதிக்ரம்ய கிஞ்சிதுன்னேதின்னாதாரகம் |

விஜயா நாம யோகோயம் சர்வகார்யாதி சித்தித: ||

மாலை நேர சந்த்யாகாலம் முடிந்த பின்னர் சற்று நேரம் கழித்து நக்ஷத்திரங்கள் வானில் சிறிது தோன்ற ஆரம்பிக்கும் போது அந்த (அற்புதமான காலச் சேர்க்கையானது) யோகம் விஜயா என்று அழைக்கப்படுகிறது. அது எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றியைத் தரும் ஒன்று. 

குத்தமிதம் என்றால் என்ன?

கேஸஸ்தனாதிக்ரஹணே ஹர்ஷாதிப்ரமித்தே முகே |

துக்காதிஷ்கரணம் தன்வயா யத் தத் குத்தமிதம் மதம் ||

அழகிய மேனி கொண்ட ஒரு யுவதி அவளது தலை கேசத்தை இழுத்துப் பிடிக்கின்ற போதோ அல்லது அவளது மார்பகம் அழுத்தப்படும்போதோ வலிப்பது போலப் பாசாங்கு செய்கின்ற போது அவள் முகம் பரவசத்தை அடைகின்றதைக் காண்பிக்கும், அந்த நிலையே குத்தமிதம் என்று கூறப்படுகிறது.

புதிர்க் கவிதை

காக்கைக்கு சந்தோஷம்நரிக்கோ..?

கேசவம் பதிதம் த்ருஷ்டதா த்ரோணோ ஹர்ஷமுபாயத: |

ருதந்தி கௌரவா: சவேம் ஹா கேசவம் கதம் கத: ||

ஒரு சவம் நீரில் விழுகின்ற போது ஒரு காக்கை மிகுந்த சந்தோஷத்தை அடைகிறது (தனக்கு விருந்து கிடைத்து விட்டது என்று).

ஆனால் நரிகளோ ஏமாற்றத்தால் ஊளையிடுகின்றன – “ஓ, கடவுளே க்ருஷ்ணா! எப்படி அது போனது?” என்று!

இந்த சுபாஷிதத்தில் கேசவம் என்ற வார்த்தை இரு இடங்களில் வருகிறது. முதல் இடத்தில் கே + சவம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இது சவத்தைக் குறிக்கிறது. அடுத்த இடத்தில் கேசவம் என்பது பகவான் கிருஷ்ணனைக் குறிக்கிறது.

இது ஒரு சொல் விளையாடல்!

இது கூட ஸ்லோகம் புதிர் என்ற வகையில் சேர்ந்த ஒன்று!

கெட்ட சகுனம் காட்டும் நாய்! 

கேஷாஸ்மபஸ்மோல்முகஜீர்ணவஸ்த்ராண்யு

     அங்காரரஜ்ஜிவந்தனகர்பராணி |
வக்த்ரே சமாசாத்ய ச யாதி யாதுர்

     த்ருக்கோசரே பூரிபயாவஹ: ஷ்வா ||

ஒரு நாயானது மனிதனின் தலை மயிர், அல்லது ஒரு கல், சாம்பல், தீச்சுள்ளி, கிழிந்த துணி, கரி, கயிறு, விறகு, ஓட்டாங்குச்சி ஓடு ஆகிய இவற்றில் எதையாவது ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு பயணத்திற்கு புறப்பட இருக்கும் ஒருவனின் முன்னால் வந்தால் அப்படிப்பட்ட நாய் அந்த மனிதனுக்கு தீய சகுனத்தைக் காண்பிக்கிறது.

கிம் த்வம் ந வேத்ஸி ஜகதி

    ப்ரக்யாதம் லாபகாரணே மூலம் |

விதிலிகிதாக்ஷரமாலம்

  பலதி கபாலம் ந பூபால: ||

இந்த உலகில் அடையும் அனைத்து லாபங்களுக்கும் அடிப்படையான காரணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?

தலையில் கபாலத்தில் விதியினால் வரிசையாக எழுதப்பட்ட அக்ஷரங்களே பலனைத் தருகிறது.

பூபாலனுக்கு – அரசனுக்கு- செய்த சேவைகள் அல்ல!

இந்த சுபாஷிதத்தில் லாபகாரணே மூலம், அக்ஷரமாலம், கபாலம் பூபால: என்ற வார்த்தைகள் ஒரு சொல் ஜாலத்தை அர்த்தத்தோடு தருகிறது!

***

subhasita

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15 7 2023 (Post No.12,279)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,279

Date uploaded in London – –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 12 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

         
2  34 5 6  
     7     
           
   8       
    9      
           
10          

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.திரிபலாசூரணத்தில் உள்ள காய் ;

2.தெனாலி  ராமன் போல புத்திசாலி நீதிபதி 

8.ஆலய மணி செய்யப் பயன்படும் உலோகம் ,

9.இந்தப் பானையில் வாசிப்பது நம்மூர் கச்சேரிகளில் வழக்கம் ;

10.திருவாதவூரில் அவதரித்த சைவப் பெரியார் .

XXXXXX

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

 1. இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், , கரிசனம், பொற்றலைக்கையான்  ஆகிய வேறு பெயர்களை உண்டு

2.மணமகனுக்குப் பெண் வீட்டார் இடும் முதல் விருந்து,

3.இதன் ‘பால்’ MILK காந்திஜிக்குக்குப் பிடிக்கும்; இங்குள்ள பெயர் தொல்காப்பியத்தில் உள்ளது 

4.மார்கழி முடிந்த மறுநாள்  தமிழர் கொண்டாடும் பண்டிகை.

 ,5.பிராமணர்களுக்கு தானம் கொடுக்கப்பட்ட ஊர்ப்பெயர்களில் இது இருக்கும்; சுபம் என்ற பொருளும் உண்டு

6.காலடி என்னும் ஊரில் அவதரித்த ஞானி ,

7.கஷ்டம் என்பதன் மற்றோர்  சொல்

விடைகள்

 க1டுக்காய்    
ம2ரியா3தை4ராம5ன்ஆ6  
று ப்ச7ங் தி  
வீலா பொங்ல்  
டுங்வெ8ண்ம்ங்  
  க9ம்   
 ண்  ம்   ர  
மா10ணிக்வா ர்  

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.கடுக்காய்; 2.மரியாதை ராமன் ; 8.வெண்கலம், 9.கடம்; 10.மாணிக்க வாசகர்.

Xxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

,1. கரிசலாங்கண்ணி, 2.மறு வீடு , 3.யாடு 4.தைப் பொங்கல் , ,5.மங்கலம், 6.ஆதிசங்கரர், 7.சங்கடம்

xxxxx

—subham—

QUIZ கண்ணப்பநாயனார் பத்து QUIZ  (Post No.12,278)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,278

Date uploaded in London – –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேள்வி -பதில் பகுதியில்  இது 40- ஆவது க்விஸ்

1.கண்ணப்பநாயனாரின் நாடு எது ஊர் எது?

XXXX

2.அவருடைய தாய் தந்தை யார் ?

XXXX

3.சிலர் வாழ்நாள் முழுதும் சிவனைத் துதித்து அவனைக் கண்டதில்லை. கண்ணப்பர் எத்தனை நாட்களில் சிவ பெருமானைக் கண்டார்?

XXX

4.காளத்தி என்னும் தலத்தின் மலையில் இது நடந்தது; அங்கு ஓடும் ஆற்றின் பெயர் என்ன ?

XXXX

5.கண்ணனப்ப நாயனார் கன்னிவேட்டைக்குச் சென்றபோது உடன் என்ற இரு வேடர்கள் யார் ?

XXXX

6.காட்டில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்த அந்தணர் பெயர் என்ன? மலையிலுள்ள இறைவனின் பெயர் என்ன?

XXX X

7.கண்ணனப்பருக்கு தாயும் தந்தையும் இட்ட பெயர் என்ன?

XXX

8.கண்ணப்பர் பற்றி மாணிக்கவாசகர், பட்டினத்தார் கூறியது என்ன?

Xxxxx

9.கண்ணப்பர் பற்றி சிவபெருமான் என்ன சொன்னார் (சேக்கிழார் கூற்றுப்படி):?.

xxxxx

10.அறுபத்து மூவர் சிலைகள், பெரிய சிவன் கோவில்களில் இருக்கும். அதில் கண்ணப்பனாரின் சிறப்பு என்ன?

Xxxxxxxxxxxxxxx

Answers

1.பொத்தப்பி  நாடு; உடுப்பூர்

xxx

2.தந்தை பெயர் — நாகன்; தாய் பெயர்- தத்தை

xxx

3.ஆறே நாட்களில் கண்டார்

Xxxx

4.பொன் முகலி ஆறு

xxxx

5.நாணன், காடன்

xxxx

6.அந்தணர் பெயர் –சிவகோசரியார் ; இறைவனின் பெயர் –குடுமித்தேவர்

Xxxxx

7.திண்ணன் .

xxxxx

8.கண்ணப்பர் பற்றி மாணிக்கவாசகர்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை

சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

கண்ணப்பர் பற்றி பட்டினத்தார்

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான்  இனிச் சென்று

ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே

Xxxx

9.சிவகோசரியார் கனவில் சிவன் சொன்னது:

 அவனுடைய வடிவெல்லாம்

நம்பக்கல் அன்பென்றும்

அவனுடைய அறிவெல்லாம் 

நமையறியும் அறிவென்றும்

அவனுடைய செயலெல்லாம் 

நமக்கினிய வாமென்றும்

அவனுடைய நிலைஇவ்வா 

றறிநீயென் றருள்செய்வார்.

வலக்கண்ணைத் தோண்டி அப்பிவிட்டு இடக்கண்ணையும் எடுக்க முயன்ற கண்ணப்பரிடம் சிவன் கண்ணப்ப நிற்க என்று மூன்று முறை சொன்னார்.

தங்கண்முன் னிடக்குங் கையைத் 

தடுக்கமூன் றடுக்கு நாக

கங்கணர் அமுத வாக்குக் 

கண்ணப்ப நிற்க வென்றே

Xxxxx

10.கண்ணப்பரின் சிலைதான் முதலில் இருக்கும்

—–subham—– 

Tags- கண்ணப்ப நாயனார், quiz,