Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!
பாரதியாரின் ராகங்கள்! – 2
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் மிக அற்புதனமானவை. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட இயற்றப்பட்டவை அவை.
அந்தப் பாடல்களுக்கு அவரே உரிய இசையை அமைத்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
அவர் இசை அமைத்த பாடல்களையும் ராகங்களையும் பார்ப்போம்.
ஸரஸ்வதி ஸ்தோத்திரம் – எங்ஙனம் சென்றிருந்தீர்
நொண்டிச் சிந்து
ஸரஸ்வதி தேவியின் புகழ் – வெள்ளைத் தாமரைப் பூவில்
ராகம் – ஆனந்த பைரவி தாளம் – சாப்பு
லக்ஷ்மி பிரார்த்தனை – மலரின் மேவு திருவே
ராகம் – நாட்டை தாளம் – சதுஸ்ர ஏகம்
ஸ்ரீ தேவி ஸ்துதி – நித்தமுனை வேண்டி
ராகம் – சக்கரவாகம் தாளம் – திஸ்ர ஏகம்
மூன்று காதல் ஸரஸ்வதி காதல் – பிள்ளைப் பிராயத்திலே
ராகம் – ஸரஸ்வதி மனோஹரி தாளம் – திஸ்ர ஏகம்
லக்ஷ்மி காதல் – இந்த நிலையினிலே
ராகம் – ஸ்ரீ ராகம் தாளம் – திஸ்ர ஏகம்
காளி காதல் -பின்னோரிராவினிலே
ராகம் – புன்னாகவராளி தாளம் – திஸ்ர ஏகம்
முருகன் பாட்டு – முருகா – முருகா – முருகா
ராகம் – நாட்டைக்குறிஞ்சி தாளம் – ஆதி
ஆர்ய தரிசனம் – கனவென்ன கனவே
ராகம் – ஸ்ரீ ராகம் தாளம் – ஆதி
கண்ணம்மா அங்க வர்ணனை – எங்கள் கண்ணம்மா
ராகம் – செஞ்சுருட்டி தாளம் – ரூபகம்
ஸூர்ய தரிசனம்
ராகம் – பூபாளம்
சந்திரமதி பாட்டு – பச்சைக் குழந்தையடி
ராகம் – ஆனந்தபைரவி தாளம் – ஆதி
அக்நி தோமம் (தீ) – எங்கள் வேள்விக்கூட மீதில்
ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – சதுஸ்ர ஏகம்
அக்நி பகவான் – தீ வளர்த்திடுவோம்
ராகம் – புன்னாகவராளி
இறைவனை வேண்டுதல் – எத்தனை கோடி இன்பம்
ராகம் – தன்யாசி
மகா காளியின் புகழ் – காலமாம் வனத்திலண்ட
காவடிச் சிந்து
ராகம் – ஆனந்த பைரவி தாளம் – ஆதி
சக்திக் கூத்து – தகத் தகத்தக
ராகம் – பியாக்
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் – கையைச் சக்தி தனக்கே
ராகம் – பூபாளம் தாளம் – சதுஸ்ர ஏகம்
சிவ சக்தி புகழ் – ஒம் சக்தி சக்தி சக்தியென்று
ராகம் – தன்யாசி தாளம் – சதுஸ்ர ஏகம்
தோத்திரப் பாடல்கள் என்ற இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1930இல் பதிக்கப்பட்டது. 1947இல் இது எட்டாம் பதிப்பைக் கண்டது. முதல் பதிப்பில் இல்லாத சில பாடல்கள் பின் வந்த பதிப்புகளில் சேர்க்கப்பட்டன.
இதில் பல ராகங்களை பாரதியார் கையாண்டிருப்பது அவரது இசை வல்லமையைக் குறிக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நானும் எனது சகோதரர் நாகராஜனும் எழுதிய 150-க்கும் மேலான பாரதியார் பற்றிய கட்டுரைகள் எங்களுடைய இரண்டு பிளாக்குகளிலும் உள்ளன. அன்பர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும் ; 150+ கட்டுரைகளையும் கொடுக்காமல் ஆங்காங்கே எடுத்த தலைப்புகளை மட்டும் கொடுத்துள்ளேன். பாரதியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இந்த பிளாக்கில் உள்ளன.
tamilandvedas.com
swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சென்ற மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு விழா துவக்கியுள்ளோம். அவருடைய நூற்றாண்டு (Bharati Centenary Memorial Celebrations) நினைவுதினம் 2021 செப்டம்பரில் வருவதற்குள் குறைந்தது 54 பாரதி பாடல்களுக்கு புதிய ராகத்தில், இசையமைத்து பாட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். லண்டன் திருமதி ஹரிணி ரகு இசையமைத்துக் கொடுத்த ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாரம் தோறும் எங்கள் ஒலிபரப்பில் இடம்பெற்றுவருகிறது அனைவரையும் இந்த திட்டத்தில் பங்கு கொண்டு புதிய ராகத்தில் பாரதியின் பயன்படுத்தாத பாடல்களை பயன்படுத்த அழைக்கிறோம்.
வாழ்க பாரதி! வளர்க தமிழ்!!
பாரதியார் நூற்றாண்டு விழாவினை ஒட்டி பாரதியார் பா நலம் வழங்க வருகிறார் சந்தானம் நாகராஜன்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியார் பற்றிய கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வரும் இவர் ஏராளமான கூட்டங்களில் பாரதியார் பற்றி விரிவுரை ஆற்றியுள்ளார்.
பாரதியார் பற்றிய புத்தகங்கள், அரிய கட்டுரைகள், பத்திரிகைகளை இவர் சேகரித்து வந்துள்ளார். பாரதியார் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான் அரிய நூல்களைப் பற்றி மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் 58 நூல்கள் பற்றிய கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவை அனைத்தும் www.tamilandvedas.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. செல்லம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, வ.ரா., அமுதன், யதுகிரி அம்மாள், வெ.சாமிநாத சர்மா, ரா.அ.பத்மநாபன், கு.ப.ரா. சிட்டி, கல்கி, பி.ஸ்ரீ. பெ.நா.அப்புசாமி உள்ளிட்ட பலரது புத்தகங்கள், வானொலி உரைகள் பற்றிய அரிய விவரங்களை இந்தக் கட்டுரைகளில் காணலாம்.
பாரதியாரைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் கவிதைகளில் சிறப்பான ஆயிரம் பாடல்களை பாரதி போற்றி ஆயிரம் என்ற தலைப்பில் தொகுத்து அவற்றை www.tamilandvedas.com இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சங்கு சுப்ரமணியன், பாரதி தாசன், கண்ணதாசன் உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பாக இது அமைகிறது.
30 Oct 2016 — Compiled by London Swaminathan Date: 30 October 2016 Time uploaded in London: 13-29 Post No.3303 Pictures are taken from various …
பாரதி நான் கண்டதும் கேட்டதும் …
tamilandvedas.com › 2015/11/10
10 Nov 2015 — பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ. ப்ஹரடி2. எழுதியவர்:– ச.நாகராஜன். Date: 10 November 2015. Post No:2316. Time uploaded in London :– காலை- 4-56.
Chellammal | Tamil and Vedas
tamilandvedas.com › tag › chellammal
26 Aug 2015 — இத்தொகுப்பில் இடம் பெறும் இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் …
சிட்டுக்குருவி … – Tamil and Vedas
tamilandvedas.com › 2012/06/17
17 Jun 2012 — தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் …
You’ve visited this page 2 times. Last visit: 08/12/20
பாரதி, திருவெம்பாவை பாடிய …
tamilandvedas.com › 2019/12/12
12 Dec 2019 — பாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333). COMPILED BY LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 12 DECEMBER 2019. Time in London – 13-27.
பாரதி நூல்கள்-4 | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பாரத…
27 Aug 2015 — ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோரிடையே நிலவிய நட்பை நன்கு உணர முடியும். திரு வி.க. ஆசிரியராக இருந்த தேசபக்தன் …
‘பாரதியும் திலகரும்’ (Post No.3428) | Tamil …
tamilandvedas.com › 2016/12/08
8 Dec 2016 — மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் … சிட்டி ஆகியோர் எழுதிய நூல்; பாரதி நான் கண்டதும், கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்; பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்.
பாரதி நினைவுகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பாரத…
24 Aug 2015 — Time uploaded in London :– 10-10. ச.நாகராஜன். பாரதி நினைவுகள். பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு …
மஹாகவி பாரதியார் பற்றிய …
tamilandvedas.com › 2016/12/09
9 Dec 2016 — பாரதி இயல். மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14. பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் …
10 Sept 2014 — எழுதியவர் லண்டன் சுவாமிநாதன் Post No.1278; Dated 10th September 2014. September 11 is Bharati Memorial Day. (( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ) …
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
What is Guggulu?
It is a resin extracted from a plant.
What is the name of the plant?
It is a tree called Commiphora wightii or mukul
Where does this grow?
India, Arabia and Africa (Somalia)
What is it used for?
In Ayurveda, it is used to cure several diseases; it reduces cholesterol and cures arthritis. Indeed, it is a panacea to various ailments.
It is also used in incense and perfumes
It is similar to other incenses like myrrh and frankincense.
Where do we find the references?
The oldest reference to Guggulu comes from the Atharvaveda and the world uses this word until today.
What are the names in Indian languages?
It is called Kungiliam in Tamil. Other languages have words similar to Guggul.
Other plants belonging to different plant families also have similar resins which can be used as incense. Sal, Deodar are some of them. One should not confuse them.
What is the mystery?
2000 year old Greek book Periplus of Erythraean Sea says that it is exported from Barbaricae, an Indus River port, which is located near Karachi of modern Pakistan. New Testament also says that the three Magis from the EAST took Myrrh as gifts to Baby Jesus.
It shows India as the origin of this plant. From India it spread to East Africa and Arabian Peninsula.
At least 1000 years before the Greek book, is dated the Atharva Veda, the Fourth Veda of the Hindus. Atharva Veda also says what Periplus said- It is produced by the Sindhu and by the sea. It confirms that it was exported from India from the Indus port. This shows the sea borne trade existed between India and Babylonia around 1000 BCE.
AV.19-38-2; 2-36-7
Later it occurs in old Ayurvedic books from 600 BCE.
xxx
Bdellium
Though another word bdellium from Hebrew literature is used to similar substance, scholars couldn’t agree whether it meant a precious stone or incense
The word frankincense is of Sanskrit origin. Frankin came from old French which meant PARAM in Sanskrit meaning supremely pure , super. ‘Incense’ came from ‘to be burn’t, found in ‘incen’diary bombs etc. it is derived from AGNI in Sanskrit meaning fire (compare words like ignite, igneous etc)
If we think deeper and analyse why three Magis went to Bethlehem to see baby Jesus and why they took Myrrh(Incense) as a gift, we will come to the conclusion that it was exported from India to Babylonia and they valued it much.
xxx
VARTIKA ON PANINI SUTRA 4-1-71 gives
GUGGULU IN THE VEDAS AS AN EXAMPLE
Xxx
INTERESTING STORY OF GUGGULU SAINT OF TAMIL NADU
The history of Holy Servants of Lord Siva , popularly known as Periya Puranam in Tamil , has 63 stories of Saivite Tamil saints. One of them is called Guggulu Pot Nayanar. Two miracles happened in his life.
KATAVUR in the Choza country has a famous shrine where lord Siva killed Yama with a kick to save his devotee Markanteyar from the jaws of death.
In the prosperous town there lived a brahmin by name Kalayar, literally Mr Pot. He used to worship the feet of Siva everyday and he burnt fragrant Guggulu, Kungilyam in Tamil, in the temple. As the days went by Kalayar was known by the name Guggulu Pot man. He fell into poverty at one time had no money to buy the basic provisions for his family. When they had nothing to eat for two whole days his wife gave him her Thali, golden sacred trinket of married Hindu women, to sell and get some provisions.
He got the golden Thali and on his way saw a merchant with Guggulu. He became very happy and bought all the Guggulu by giving him the golden thali. He went to the temple and offered his service to the lord and slept in the temple out of tiredness. His wife and children were eagerly waiting at home for him to return with lot of money. But he didnt come home.
In the meantime, lord Siva appeared in his dream and asked him to go home. Before he went home Lord Siva did transform the entire house by providing them enormous wealth. When Mr Pot returned home, he saw incredible treasure and lived happily ever after.
Once the big Siva Linga statue at Tiruppanantal temple , which is near Tiru Katavur, started leaning down. The Choza monarch sent an army of elephants to pull the statue and make it straight. But nothing worked and the king felt sad. Hearing the plight of the king, our hero Mr Gugguu Pot Nayanar (Kungiliya Kalaya Nayanar) went and tried, but in vain. At last he tied a rope around the statue and put the other end around his neck like a garland and pulled the statue. It stood upright because Lord Siva obey his loving servant. What an army of elephants couldn’t do he did it with the bond of love. Choza monarch thanked him and showered him with lot of gold coins.
Kungiliya Kalayanar was a contemporary of another great saint Jnana Sambandar who lived 1400 years ago. So from the day of Atharva Veda (1000 BCE) we have the history of Guggulu in India, from the Indus river to Kaveri river. No wonder India exported it to Babylonia and got references in Greek and Roman works.
India’s relationship with Iran and Iraq goes back to thousands of years and Guggulu and camels are some of the proofs.
கவி பாட வல்லவராக இருந்த அவர் தனது பாடல்களுக்கு உரிய ராகங்களைக் கண்டு இசை அமைப்பவராகவும் திகழ்ந்தார்.
பாஞ்சாலி சபதம் நூலுக்கு அவர் எழுதிய முகவுரையில்,
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிது கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று குறிப்பிடுகிறார்.
புகழ் பெற்ற ஒரு கவிதை அல்லது பாடல் எப்படி இருக்க வேண்டும், அதன் சந்தம், மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவரது கண்ணோட்டம் இதிலிருந்து புலப்படுகிறது.
இதை ஒரு வரையறுப்பு (Definition) வாக்கியமாகவே கொள்ளலாம்.
அவரது பாடல்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த ராகங்கள் அவரை ஒரு இசை மேதை என்பதைச் சுட்டிக் காட்டும்.
இங்கு சில பாடல்களுக்கு அவர் தந்துள்ள ராகங்களைக் காணலாம்.
1)வந்தே மாதரம் என்போம் என்ற பாடல்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி
2)வந்தே – மாதரம் – ஜய
வந்தே மாதரம் என்ற பாடல்
ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி
3) சுதேச வந்தனம் – எந்தையுந் தாயும் பாடல்
ராகம் – காம்போதி தாளம் – ஆதி
4) பாரத நாடு – பாருக்குள்ளே நல்ல நாடு பாடல்
ராகம் – ஹிந்துஸ்தானி தோடி தாளம் – ஆதி
5) பாரத தேசம் – பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்
ராகம் – புன்னாகவராளி பியாக்
6) எங்கள் நாடு
ராகம் – பூபாளம்
7) பாரத மாதா – முன்னை யிலங்கை
சந்தம் – தான தனதந்தன தான தனதந்தன
தானனத் தானானே
8) பாரத தேவியின் திருத்தசாங்கம்
நாமம் – காம்போதி
நாடு – வஸந்தம்
நகர் – மணிரங்கு
ஆறு – சுருட்டி
மலை – கானடா
ஊர்தி – தன்யாசி
படை – முகாரி
முரசு – செஞ்சுருட்டி
தார் – பிலகரி
கொடி – கேதாரம்
9) மாதாவின் துவஜம் – தாயின் மணிக்கொடி பாரீர்!
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டு
10) எங்கள் காவடிச் சிந்து – தொன்று நிகழ்ந்த தனைத்தும்
சிதம்பர பதவியாகிய முக்தியிலே, நந்தனார் அடங்காத தாகம் கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொண்டிருந்த ஆண்டைக்கும் மனமில்லை. அவன் நந்தனாரைப் பலவித இம்சைகளுக்கு உட்படுத்தினார்; அதுவுமின்றிச் சேரியிலிருந்த நிதானப் பறையர்கள் பலர் நந்தனார் சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாகாதென்று போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டின் கருத்தையும் வர்ணமெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல் செய்யப்பட்டிருக்கிறது. (ஓய் நந்தனாரே, நம்ம ஜாதிக்கடுக்குமோ, நியாயந்தானோ, நீர் சொல்லும்” என்ற வர்ணமெட்டு
22) பெண்கள் விடுதலைக் கும்மி – பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
கும்மிப் பாட்டு
23) தமிழ்த் தாய் ஆதிசிவன் பெற்று விட்டான்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு சந்தம்
24) தமிழ் மொழி வாழ்த்து – வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொடி
தான தனத்தன தான தனத்தன்
தான தந்தன
மேற்கண்ட பாடல்களிந்ன் ராகங்கள், சந்தம், வர்ண மெட்டு ஆகியவை தேசீய கீதங்கள் (பகுதி 1) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் 58 பாடல்கள் உள்ளன. இது 1936ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பைக் கண்டது. முதல் நான்கு பதிப்புகளில் 9000 பிரதிகளும் ஐந்தாம் பதிப்பில் 1000 பிரதிகளும் அடிக்கப்பட்டன.
மிகத் தெளிவாக ராகம், தாளம், வர்ணமெட்டு, சந்தம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதை இதில் காணலாம்.
பல ராகங்களும் மெட்டுகளும் பாரதியாரிந்ன் இசைத் திறமையை நன்கு உணர்த்துகின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும்?
ச.நாகராஜன்
ராகங்கள் வியாதியைக் குணப்படுத்தும் என்பது மிகப் பழைய செய்தி. பல்வேறு நவீன் ஆய்வுகள் இந்தச் செய்தியைத் தங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளன.
அதிக களைப்புடனும் மனச் சோர்வுடனும், ஏமாற்றத்துடனும் இருக்கும் மனிதர்கள் தங்களையே மறந்து இசையிலே லயித்தால் அவர்களது களைப்பு தீரும்; மனச் சோர்வு போகும். ஏமாற்றங்கள் மறக்கப்படும்.
இனிய பழைய கால நினைவுகளை இசையின் மூலம் உடனே மனதில் கொண்டு வர முடியும் என்பது அனைவரது அனுபவமும் ஆகும்.
இனி எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும் என்பதைப் பார்ப்போம்;
காச நோய் (Tubercuosis) – மேகமல்ஹார் (Meghmalhar)
தொடர்ந்த தலைவலி – தர்பாரி, ஜெய்ஜய்வந்தி, குன்ஹா (Gunkah)
உயர் இரத்த அழுத்தம் – கோரக் கல்யாண்(GorakhKalyan), பீம்ப்ளாஸ் (Bhimpalas), பூரியா (Puriya)
தோல் சம்பந்தமான வியாதிகள் (Skin disorders) – அசாவேரி
இந்த ராகங்களில் அமைந்துள்ள பாடல்களை ஒருவர் முழு ஓய்வுடனும், இசையில் லயித்த மனதுடனும், தனது முழுக் கவனத்துடன் பாட்டுடன் ஒன்றிய நிலையில் கேட்டால் வியாதிகள் அகலும்.
இசையைப் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்தியுள்ளன.
குறிப்பிடத்தகுந்த இரு ஆய்வகங்களாக சென்னையில் உள்ள ராகா ரிஸர்ச் செண்டரும் (Raga Research Centre RRC) பரோடாவில் உள்ள இசைக் கல்லூரியும் (Music College, Vadodara) அமைகின்றன.
குன்னக்குடி வைத்யநாதன் இந்த இசை ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். பைரவி ராகம் சக்தியைத் தரும் ராகம் என்பதை பல வித ஆய்வுகள் மூலமும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மூலமும் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவித்தார்.
ஆர் ஆர் சி ஒரு பெரிய குழுவைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள், மூளை இயல் நிபுணர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோர் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து தங்கள் முழுத் திறமையையும் ஒத்துழைப்பையும் தருவதால் இந்தக் குழு பல நல்ல முடிவுகளைக் கண்டறிந்து வந்துள்ளது.
அசாவேரி ராகம் நம்பிக்கை தரும் ராகம். இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
தூக்க வியாதி எனப்படும் இன்ஸோம்னியாவை குணப்படுத்தும் ராகம் பாகஸ்ரீ. (Bageshri – Insomnia). இது இரவில் கேட்கப்பட வேண்டிய ராகம்
சிறுநீரகக் கற்களை அகற்றி குணப்படுத்தும் ராகம் வசந்தவிஹார். (Basant Bahar – Gall stones). இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
உயர் ரத்த அழுத்தம், கவலை முதலியவற்றை நீக்க வல்லது பீம்ப்ளாஸ் (Bhim palas – Anxiety, Hypertension). இது பகல் நேரத்தில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
இரவில் தூக்கத்தைத் தரும் அருமருந்தான ராகம் தர்பாரி.
குர்ஜரி தோடி (Gurjri Todi) இருமலை நீக்கும். இது காலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
கேதார் (Kedar) ராகம் தலைவலி, ஜலதோஷம், ஆஸ்த்மா ஆகியவற்றைப் போக்கும். இது இரவில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
பூரியா ராகம் பெருங்குடல் அழற்சி, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகியவற்றை நீக்கி விடும். (Puriya – Colitis, Anaemia, Hypertension). இது மாலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.
யமன் ராகம் முடக்கு வாதத்தை நீக்க வல்லது (Yaman). இது மாலையில் கேட்கப்பட வேண்டிய ராகம்.