Written by London Swaminathan
Post No. 15,661
Date uploaded in London –27 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 6
திரு ஆதனூர்
சுவாமிமலை ஸ்டேஷனிலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இந்தக் கோவில் ஸ்ரீ அஹோபில மடத்து நிர்வாஹத்தில் உள்ளது.
மூலவர் – ஆண்டாளக்குமையன், புஜங்கசயனம், தலையின் கீழ் மரக்காலும் இடது கையில் ஓலை எழுத்தாணியும் காண்கின்றன, கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ரங்கநாயகி.
தீர்த்தம் – ஸ¨ர்யபுஷ்கரிணி.
விமானம் – ப்ரணவ விமானம்.
ப்ரத்யக்ஷம் – திருமங்கையாழ்வார், காமதேநு
திருக்கோலம்- கிடந்த (புஜங்க சயனம்)
திசை – கிழக்கு
விசேஷம் – பெருமாளுடைய பாதாரவிந்தங்களில் திருமங்கையாழ்வாரும், காமதேநுவும் உள்ளனர்.
இப்பெருமாளை ‘ஆதனூர் ஆண்டளுக்கும் ஐயன்’ என்பர்.
மங்களாசாஸனம் – திருமங்கையாழ்வார் – 2674 (130) – 1 பாசுரம்.
திரு ஆதனூர் பாசுரம்
பாசுரம் (பெரிய திருமொழி 2.6.4):
“என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
தன்னைத் தலைக்கண்டு கொண்டேன்-தன்னை.”
பொருள்: அடியவர்களின் மனதை கவர்கின்ற ஈசனும் (பரமாத்மா), தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும், மூழிக்களம் என்னும் திவ்யதேசத்தில் விளக்காய் இருப்பவனுமான, திருஆதனூரில் அடியவர்களை ஆண்டருளும் ஐயனை (தலைவனை) நான் கண்டு கொண்டேன்.
–subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-6 , திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள் , Part 6, திரு ஆதனூர்