Written by London Swaminathan
Post No. 15,952
Date uploaded in London – 6 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
படித்ததில் பிடித்தது ; சென்னை திருவல்லிக்கேணி பி, நாகராஜன் எழுதிய ஒரு பேப்பர் கட்டிங் வைத்திருந்தேன்; அதை த் தூக்கிப்போடுவதற்கு முன்னர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
சாப்பிட்ட பிறகு ஆசமனம் செய்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் ; இரண்டு பாக்குகளி எப்போதும் போட்டுக்கொள்ளக்கூடாது ; இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம் .
வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்புகளை நீக்கி சுண்ணாம்பு தடவி உபயோகிக்கவேண்டும். சுண்ணாம்பு வைத்த வெற்றிலையை உபயோகிக்கக் கூடாது .
ஒரு பாக்கு ஆரோ க்கியமும் சுகமும் தரும்;
இரண்டு பாக்கு கள் பயனற்றதாகச் செய்யும்;
மூன்றும் அதைவிட எண்ணிக்கையில் அதிகமும் எடுக்கும் பாக்குகள் சிறந்தது.
வெற்றிலையின் நுனியினால் வியாதி உண்டாகும்; காம்பினால் பாவம் கிட்டும்; கிழிந்த துண்டானது ஆயுளைக்குறைக்கும்; நரம்பு புத்தியை அழிக்கும்; அதனால் நுனி, காம்பு, நரம்பு, துண்டு வெற்றிலையை விட்டுவிட்டு அறிவாளிகள் தாம்பூலம் உட்கொள்கிறார்கள் .
இதோ சம்ஸ்க்ருத ஸ்லோக ஆதாரம்
தாம்பூல க்ரஹணம்
ஸுபூகம் ஸுபத்ரம் ச சூர்யேண ஸமன்விதம்
அத த்வாத்விஜ தேவ்பய : தாம்பூலம் வர்ஜயேத் த்விஜ:
ஏக பூகம் ஸுகாரோக்யம் த்விபூகம் நிஷ்பலம் பவேத்
அதி ஸ்ரோஷ்டம் த்ரிபூகம் ச அதிகம் சைவ துஷ்யதி
பர்ணமூலே பவேத் வியாதி : பர்ணாக்ரே பா பஸம் பவ:
சூர்ணபர்ணம் ஹரேதாயு: சிராபுத்தி வினாஸனீ
தஸ்மாதக்ரம் சிராம் சைவ விஷே ஷத :
சூர்ணபர்ணம் வர்ஜயித்வா தாம்பூலம் காததாத் புத:
இதி வசிஷ்ட:
–subham—
Tags- வெற்றிலை, போடுவது எப்படி?, தாம்பூலம், பாக்கு, சுண்ணாம்பு