சங்கப்புலவர்களில் விசித்திரப் பெயர்கள், அந்தணர் கோத்திரங்கள், பெண்பாற் புலவர்கள்! (Post No.15,000)

Written by London Swaminathan

Post No. 15,000

Date uploaded in London –  18 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ரிக் வேதத்தில் பெயர் தெரியாத புலவர்களுக்கு கற்பனைப் பெயர்களைக் கொடுத்தனர். அது போல சங்க நூல்களைத் தொகுத்தோர், பல புலவர்களுக்குப் பெயர் தெரியவில்லை என்றும் மேலும் பல புலவர்களுக்கு அவர்கள் பாடல்களில் உள்ள வினோத விசைத்திர உவமைகள் அல்லது சொல்லாக்கங்களையே புலவர் பெயர்கள் என்றும் சூட்டினார்கள். இந்தப்பெயர் பட்டியல்களில் உறுதி செய்ய முடியாத பெயர்களும் இருப்பதால் எதிரும் புதிருமாக விளக்கம் தருவதும் உண்டு.

இதோ ஒரு பட்டியல்

Anilādu Mundriyār   அணிலாடு முன்றிலார்

Immen Keeranār   இம்மென் கீரனார்

Kookai Kōliyār     கூகைக் கோழியார்

Kuppaikōliyār குப்பைக்கோழியார்

Meeneri Thoondilār  மீனெறி தூண்டிலார்

Ōr Ēr Uluvanār    ஓர் ஏர் உழவனார்

Ōrampōkiyār  ஓரம்போகியார்

Ōril Pichaiyār ஓரில் பிச்சையார்

Sempulapēyaneerār  செம்புலப் பெயனீரார்

Thēypuri Palankayitrinār    தேய்புரிப் பழங்கயிற்றினார்

Thippu Tholār திப்புத்தோளார்

Vittakuthiraiyār விட்டகுதிரையார்

****

நிறைய புலவர்களுக்கு ஸம்ஸ்க்ருதப் பெயர்களும்  உள்ளன ; இதோ ஒரு பட்டியல்

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் :– தாமோதரன் , கேசவன் , மஹாதேவன் , விஷ்ணுதாசன் (விண்ணன் தாயன்), கண்ணதாசன், (தாசன் கண்ணன் ), வால்மீகி ,  சகாதேவன் , கவுதமன் , கௌசிகன்  (விஸ்வாமித்திர ), காவ்ய (written as காப்பிய ), ஆச்சார்யா  (ஆசான் ),ப்ரஹ்மச்சாரி Brahmachari, பிரம்மா , பெரி  சாத்தன் , மோதம்கிழார்,தேவகுல, பாலியாதன் , சாஸ்தா  or சார்தன் , நாகன் ருத்ர , ருத்ராக்ஷ/  உருத்திரன் கண்ணன்  ,

கோத்ர  பெயர்கள் : கௌசிக , காஸ்யப , காப்பிய , கவுதம , வாதுல்ய  , கார்க்ய  , ஆத்ரேய, மாமுலன் , பாரதிவாஜத்   etc.,ஆச்சார்யா  (ஆசிரியர் in Tamil), காமாக்ஷி  (காமக்கண்ணி  in Tamil), சுலோச்சனா/ நக்கண்ணை  in Tamil), உலோச்சன , கபிலர் , பரணர் , மார்க்கண்டேயர்  and ப்ரஹ்மதத்த, வணிக ,தத்த 

குண்டுக்கட்  பாலியாதான்  பெயர் பிராக்ருத  நூலான காதா சப்த சதியிலும் உளது

பெண்பாற்புலவர்கள்

இவர்களில் பெரும்பாலோர் பெண்களா அல்லது பொதுவான பெயர்களா என்ற சர்ச்சையும் உண்டு ; ஆனால் இதற்கு 2000  ஆண்டுகளுக்கு முன்னர் ரிக்வேதத்தில் இருபது பெண்பாற்புலவர்கள்  பெயர்கள் இருப்பதால் ஐயுற வேண்டியதில்லை.

Allūr Nanmullaiyār     அள்ளூர் நன்முல்லையார்

Āthimanthiyār               ஆதிமந்தியார்

Avvaiyār             ஔவையார்

Kachipēttu Nannākaiyār        கச்சிப்பேட்டு நன்னாகையார்

Kākkai Pādiniyār Nachellaiyār            காக்கை பாடினியார் நச்செள்ளையார்

Kāmakkani Pasalaiyār             காமக்கணிப் பசலையார்

Kāvarpendu     காவற்பெண்டு

Kumili Gnālalār Nappasalaiyār          குமிழி ஞாழலார் நப்பசலையார்

Kuramakal Ilaveyini    குறமகள் இளவெயினி

Kuramakal Kuriyeyini குறமகள் குறியெயினியார்

Madhurai Nalvelliyār (also known as Nalvelliyār)   மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்)

Māripithiyār    மாரிப்பித்தியார்

Mārōkathu Nappasalaiyār மாறோக்கத்து நப்பசலையார்

Mudatthāmak Kanniyār          முடத்தாமக்கண்ணியார்

Nannākaiyār  நன்னாகையார்

Okkūr Māsāthiyār       ஒக்கூர் மாசாத்தியார்

Oon Pithaiyār ஊண் பித்தையார்

Pāri Makalir     பாரி மகளிர்

Puunkan uththiraiyaar பூ ங்கண் உத்திரையார்

Ponmudiyaar பொன்முடியார்

Uraiyūr Ēnichēri Mudamōsiyār           உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

Velliveethiyār  வெள்ளிவீதியார்

Venni Kuyathiyār          வெண்ணிக் குயத்தியார்

Veri Pādiya Kāmakanniyār    வெறி பாடிய காமக்கண்ணியார்

Thāyankanniyār           தாயங்கண்ணியார்

பூங்கனுத்திரையார்

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

****

கோத்திர பெயர்களைச் சொல்லும் பிராமணர்கள்:–

Ilankousikanār இளங்கௌசிகனார்

Iraniyamuttathu Perunkundrūr Perunkousikanār   இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

Kallil Āthiraiyanār   கள்ளில் ஆத்திரையனார்

Kāppiyan Chēnthanār காப்பியஞ் சேந்தனார்

Kāppiyātru Kāppiyanār     காப்பியாற்றுக் காப்பியனார்

Kāsipan Keeranār   காசிபன் கீரனார்

Kavuthaman Sāthēvanār   கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்)

Kondimankalathu Vāthuli Narchēnthanār  கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

Kōthamanār  கோதமனார்

Madhurai Ilankanni Kōsikanār    மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்

Madhurai Ilankousikanār   மதுரை இளங்கௌசிகனார்

Madhurai Kavuniyan Poothathanār மதுரைக் கவுணியன் பூதத்தனார்

Neythal Kārkkiyār   நெய்தல் கார்க்கியர்

Pālai Gouthamanār  பாலைக் கெளதமனார்

Perunkousikanār    பெருங்கௌசிகனார்

Sellūr Kōsikan Kannan    செல்லூர் கோசிகன் கண்ணனார்

From other sources we know Chandilya, Bharadvaja Gotras. Most famous commentator Nachchinarkiniyar , and Nedum Bharatayanar, Teacher of a Chera king, belong to Bharadwaja Gotra.

சாண்டில்ய ,பாரத்வாஜ கோத்திரப்பெயர்கள் தொகுப்பில் காணப்படுகின்றன.

கபிலர் ,பரணர் ,மாமூலனார் நக்கீரர், மதுரைக் கணக்காயனார் முதலிய புலவர்கள்  கோத்திரப் பெயர்களை சொல்லவில்லை ; ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணுல்  எதற்கு? என்ற பாலிசி உடை யவர்கள் போலும்?

தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரக்காரன் என்பதை புகழ்பெற்ற உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஒவ்வொரு உரையிலும் சேர்த்து இருக்கிறார்

சங்க இலக்கியத்தில் உள்ள 30000 வரிகளில் பத்தாயிரம் வரிகள் பிராமணப் புலவர்கள் எழுதியவை ஆகும் ; அதாவது மூன்றில் ஒரு பகுதி ; இதோ அவர்கள் எழுதிய நூலகள்:

தொல்காப்பியம் N (Pre Cankam period)

குறிஞ்சி  பாட்டு  (lines 261)

திரு  முருகாற்றுப்படை  (lines 317)

பட்டினப்  பாலை  (Lines 301)

பெரும்பாணாற்றுப்  படை  (Lines 500)

மலைபடுகடாம்  (lines 583)

நெடுநல்  வாடை  (lines 188)

பதிற்றுப்  பத்து  (all except one)

ஐங்குறுநூறு  (கபிலர்  100  மட்டும் )

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் நாக சாமி  எழுதிய யாவரும் கேளிர் என்ற நூலில் மன்னர்களின் கோத்திரப் பெயர்களையும் தந்துள்ளார்; பிராமணர்களின் 32  கோத்திரங்கள் கல்வெட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மகா வம்சமும் விஜயன் வந்த காலத்தில் இலங்கையில் பிராமணர்கள் வசித்ததையும் அசோகன் அனுப்பிய தூதர்களைப் பிராமணர்கள் வரவேற்ற செய்தியையும் சொல்கிறது.

—SUBHAM—

TAGS– சங்கப்புலவர்கள் , விசித்திரப் பெயர்கள், அந்தணர் கோத்திரங்கள், பெண்பாற் புலவர்கள், பிராமணர் எழுதிய நூல்கள் 

He who eats Jackal’s flesh is better than a Hundred Doctors (Post No.14,999)

Written by London Swaminathan

Post No. 14,999

Date uploaded in London –  18 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Proverbs on Doctors- 4

Disease is quick in coming, but slow in departing.

If you despise doctor, despise the sickness also.

When the clever doctor fails, try one less clever.

A doctor’s bill is easier settled where he has got some relatives (He whose father is judge goes safe to the trial)

A doctor bald to the nape of his neck is not likely to cure anybody of baldness.

He who eats jackal’s flesh is better than a hundred doctors (jackal’s flesh is considered to have much medicinal value.

African proverbs

Of the doctor, the poet and the fool, we all have a small portion.

****

1000 Diseases are cured by AI doctor!

Doctor AI will be ready soon.

A new Artificial Intelligence (AI) tool estimates  a person’s risk of getting more than 1000 diseases- with the results served up in one go.

Researchers trained the model on 400,000 anonymized UK patient records to help predict people’s future health.

And they hope it will be in the hands of doctors  in less than a decade, guiding decisions around prevention, diagnosis  and treatment.

Delphi 2 M works by  assessing the probability of  whether and when, people may develop diseases such as cancer, diabetes , cardio vascular and perspiratory diseases and other disorders.

After being fed data, the tool looked for ‘medical events’ in people’s history, sucg as when illnesses were diagnosed, whether they were obese, smoked or drank alcohol, plus their age and sex.

From this it learned to forecast disease  risk but was better at offering forecasts for conditions with clear and consistent progression patterns such as certain types of cancer, heart attacks and blood poisoning.

This research was done in the UK with experts in various fields in Europe.

–Metro UK Newspaper, 18-9-2025

–Subham—

Tags, proverbs on doctors, part 4, AI Doctor, music therapy paper cutting

Ancient Tamil Encyclopaedia -Part 8;  One Thousand Interesting Facts! (Post No.14,998)

Written by London Swaminathan

Post No. 14,998

Date uploaded in London –  18 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

64

Strange names

Following Rig Veda, Tamil scholars also named anonymous poets with the phrases they used; we have 27 poets who are named after a phrase; some of them are shown here:

Anilādu Mundriyār அணிலாடு முன்றிலார்

Immen Keeranār    இம்மென் கீரனார்

Kookai Kōliyār         கூகைக் கோழியார்

Kuppaikōliyār          குப்பைக்கோழியார்

Meeneri Thoondilār          மீனெறி தூண்டிலார்

Ōr Ēr Uluvanār        ஓர் ஏர் உழவனார்

Ōrampōkiyār           ஓரம்போகியார்

Ōril Pichaiyār           ஓரில் பிச்சையார்

Sempulapēyaneerār          செம்புலப் பெயனீரார்

Thēypuri Palankayitrinār தேய்புரிப் பழங்கயிற்றினார்

Thippu Tholār          திப்புத்தோளார்

Vittakuthiraiyār      விட்டகுதிரையார்

****

65

Sanskrit Names

A lot of Sangam/  Cankam poets have Sanskrit Names : Damodaran, Kesavan, Mahadevan, விஷ்ணுதாசன் (விண்ணன் தாயன்), கண்ணதாசன்  (தாசன் கண்ணன் ), Valmiki, Sahadevan, Gauthaman, Kausikan (Viswamitra), Kavya (written as Kappiya), Acharya (aasaan),ப்ரஹ்மச்சாரி Brahmachari, Brahma, Beri sathan, Modamkizar,Devakula, Paliyathan, Sastha or Sarthan, Nagan suffixed poets, Rudra, Rudraksha,Gotra names: Kausika, Kasyapa, Kappiya, Gautama, Vatulya, Gargya, Atreya, Mamulan, Bharadwaja etc.,Acharya (aasiriyar in Tamil), Kamakshi (kaamakkanni in Tamil), Sulochana (Nakkannai in Tamil), Ulochana, Kapilar, Paranar, Markandeyar and Brahmadutta . Dutta suffix and Vanik suffix are also found with few more poets.

Gundukat Paliyathan is found in Gatha Sapta Sati as well.

****

66

Brahmin Poets and Gotras

Brahmin poets of Sangam age identified themselves by thier Gotras. This gives valuable information to us. Even when Asoka sent his emissaries to Sri Lanka, they were welcomed by Brahmin priests. Mahavamsam says Brahmins were living in Sri Lanka even before Vijayan’s arrival there. It shows Brahmins were there at least from sixth Century BCE.

But most famous Brahmin poets Kapilar, Paranar, Mamulanar (Maamuulanaar) ,Kadiyalūr Uruthirankannanār etc. never mentioned their castes. Only other poets praised Kapilar as the most celebrated Brahmin because he was pure and self-controlled.

Pulan Azukkatra Anthanaalan – in Tamil

செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’  (புறம்.53) ;

‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ – நப்பசலையார் (புறம் 126); ‘

பொய்யா நாவிற் கபிலன் (புறம் 74)

***

We find the following Gotras in Sangam books:

The Gotras mentioned are: Atreya, Kausika, Kaundinya, Gowthama, Kasyapa, Kapya (Kaavya), Vatulya, Gargya,

Ilankousikanār         இளங்கௌசிகனார்

Iraniyamuttathu Perunkundrūr Perunkousikanār     இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

Kallil Āthiraiyanār   கள்ளில் ஆத்திரையனார்

Kāppiyan Chēnthanār       காப்பியஞ் சேந்தனார்

Kāppiyātru Kāppiyanār     காப்பியாற்றுக் காப்பியனார்

Kāsipan Keeranār   காசிபன் கீரனார்

Kavuthaman Sāthēvanār  கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்)

Kondimankalathu Vāthuli Narchēnthanār       கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

Kōthamanār  கோதமனார்

Madhurai Ilankanni Kōsikanār    மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்

Madhurai Ilankousikanār மதுரை இளங்கௌசிகனார்

Madhurai Kavuniyan Poothathanār      மதுரைக் கவுணியன் பூதத்தனார்

Neythal Kārkkiyār  நெய்தல் கார்க்கியர்

Pālai Gouthamanār           பாலைக் கெளதமனார்

Perunkousikanār    பெருங்கௌசிகனார்

Sellūr Kōsikan Kannan      செல்லூர் கோசிகன் கண்ணனார்

From other sources we know Chandilya, Bharadvaja Gotras. Most famous commentator Nachchinarkiniyar , and Nedum Bharatayanar, Teacher of a Chera king, belong to Bharadwaja Gotra.

Post Sangam epic Silappadikrama gives more information. Dr Nagaswamy, famous historian and archaeologist, lists 32 Gotras that lived in Tamil Nadu, from post Sangam period inscriptions.

List of Brahmin poets and their contribution in Sangam/ Cankam literature:

List of Famous Brahmin Poets:

Agasthyar ,who received Tamil language from Shiva

Tolkappiyar (Thruna dumagni), who wrote grammar after Agaththiyam became obsolete.

Amur Gowthaman Sathevanar (Sahadevan)

Kadiyalur uruththiran Kannanar ( Rudra Aksha)

Kodimangalam Vathula (Gothra) Narsenthan

Sellur Kosikan (Kausika Gothra) kannanar

Madurai Teacher Nalanthuvan

Madurai Ilam kausikanar

Madurai Kanakkayanar

Nakkiran,son of Madurai Kanakkayanar

Madurai gownian (Kaundinya Gothra) daththnar

Mamulanar

Uraiyur enicheri mudamosi

Perunkundrur Perungkausikan

Kumattur kannan

Gowthaman

Valmiki

Vadamavannakkan damodaran

Vembathur kumaran

Paranar

Kapilar-Paranar

*****

67

Books written by Brahmin poets

Tolkappiyam (Pre Cankam period)

Kurinji pattu (lines 261)

Thiru murugatruppadai (lines 317)

Pattinap palai (Lines 301)

Perumpanatrup padai (Lines 500)

Malaipadukadam (lines 583)

Nedunal vadai (lines 188)

Six out of Ten Idylls sung by Brahmins

Pathitrup pathu (all except one)

Ainkurunuru (Kapilar’s 100)

Brahmin’s contribution adds up to 10,000 lines, nearly one third of the Sangam/ Cankam literature.

****

68

Women Poets

Tamils also followed Paninian Grammar (Sanskrit) rules in namingwomen; all feminine names will end with i sound or e sound.

Kaamakkanni

uunpiththai

In Sanskrit all feminine names end with e and aa. In Tamil all aa sounds will be changed to AI sound. Eg. Giitaa=Giitai, Siitaa= Siithai

Varunani, Yavanani, Draupati

Ushaa, Siitaa, Ahalyaa

***

Contribution of Women

Following are Tamil Poetesses names:

Allūr Nanmullaiyār அள்ளூர் நன்முல்லையார்

Āthimanthiyār         ஆதிமந்தியார்

Avvaiyār       ஔவையார்

Kachipēttu Nannākaiyār  கச்சிப்பேட்டு நன்னாகையார்

Kākkai Pādiniyār Nachellaiyār     காக்கை பாடினியார் நச்செள்ளையார்

Kāmakkani Pasalaiyār       காமக்கணிப் பசலையார்

Kāvarpendu காவற்பெண்டு

Kumili Gnālalār Nappasalaiyār   குமிழி ஞாழலார் நப்பசலையார்

Kuramakal Ilaveyini           குறமகள் இளவெயினி

Kuramakal Kuriyeyini        குறமகள் குறியெயினியார்

Madhurai Nalvelliyār (also known as Nalvelliyār)     மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்)

Māripithiyār மாரிப்பித்தியார்

Mārōkathu Nappasalaiyār மாறோக்கத்து நப்பசலையார்

Mudatthāmak Kanniyār   முடத்தாமக்கண்ணியார்

Nannākaiyār நன்னாகையார்

Okkūr Māsāthiyār  ஒக்கூர் மாசாத்தியார்

Oon Pithaiyār ஊண் பித்தையார்

Pāri Makalir பாரி மகளிர்

Puunkan uththiraiyaar பூ ங்கண் உத்திரையார்

Ponmudiyaar பொன்முடியார்

Uraiyūr Ēnichēri Mudamōsiyār  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

Velliveethiyār          வெள்ளிவீதியார்

Venni Kuyathiyār   வெண்ணிக் குயத்தியார்

Veri Pādiya Kāmakanniyār          வெறி பாடிய காமக்கண்ணியார்

Thāyankanniyār     தாயங்கண்ணியார்

To be continued………………………………….

Tags- Ancient Tamil Encyclopaedia, Part 8 , One Thousand Interesting Facts, Brahmin poets, Gotra names, Sanskrit names, Strange names, Women Poets

மரகதப் பச்சை காஷ்மீர் பள்ளத்தாக்கு! (Post No.14,997)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,997

Date uploaded in London – 18 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-6-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள் 

மரகதப் பச்சை காஷ்மீர் பள்ளத்தாக்கு! 

ச. நாகராஜன்

 உலகின் எழில் மிகுந்த இடங்களில் முன்னணியில் நிற்பது எது?

தயங்காமல் பதில் சொல்லலாம் – பாரதத்தின் எழில் மிகு மரகதப் பச்சை காஷ்மீர் தான் என்று! 

இமயமலைச் சிகரங்கள் வானளாவ உயர்ந்து நிற்க பச்சைப் பசேலென ஒரு பள்ளத்தாக்கு! அது தான் காஷ்மீர்!

 பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும் கவிஞரான கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட மன்னர் பரம்பரையைப் பற்றி ராஜ தரங்கிணி என்ற தனது நூலில் எட்டு அத்தியாயங்களில் அருமையாக விவரிக்கிறார்.

தரங்கம் என்றால் அலை என்று பொருள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தரங்கம்! ராஜதரங்கிணி என்றால் மன்னர்களின் நதி என்று பொருள்.

 ஒரு காலத்தில் இந்த இடம் முழுவதும் நீரால் நிரம்பிய மாபெரும் ஏரியாக இருந்தது. இங்கு நீருக்கடியில் ஜலோத்பவன் என்ற ராக்ஷஸன் வசித்து வந்தான். அவனது கொடுமைகள் தாங்காமல் தேவர்கள் அலறினர். பிரம்மாவின் பேரரான கஸ்யப முனிவர் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். தனது மந்திரவாளால் ஏரியின் நடுவில் ஒரு கீறு கீறினார். அவ்வளவு தான் . ஜலம் அனைத்தும் வற்றி விட்டது.

ராக்ஷஸன் திகைத்து மரித்தான். 

இந்தப் பகுதியைப் பார்த்து வியந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அயர்லாந்து கவிஞரான தாமஸ் மூர் இதை பூவுலகின் ஈடன் என்று வர்ணித்தார். 

ஆறு கோடி வருடங்களுக்கு முன்னே இமயமலை அடுக்குகள் உருவாயின. அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கும் உருவானது.

இது 3000 அடி ஆழமானது. 87 மைல்கள் நீளமானது. 20 மைல் அகலம் கொண்டது.

மலையிலிருந்து பனி உருக, அதனால் பாய்ந்து வரும் நீர் வெள்ளமென வந்து ஒரு ஏரியை உருவாக்கியது.

காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு இப்போதைய அழகிய இயற்கைச் சூழலில் இது அமைந்துள்ளது. 

ஜீலம் நதி இதன் வழியே ஓடி பல மாற்றங்களைச் செய்தது.

 5000 அடி உயரத்தில் அமைந்துள்ள காஷ்மீரின் காலநிலை அற்புதமானது; அனைவரும் விரும்பக் கூடியது.

 1585ம் வருடம் காஷ்மீரை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அக்பர் இதை பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தார்.இதை தனது கோடைக்காலத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். 

அக்பரின் மகனான ஜஹாங்கீர் மரணப் படுக்கையில் இருக்கும் போது “உங்களது கடைசி ஆசை என்ன?” என்று கேட்ட போது, “காஷ்மீர் ஒன்று தான்” என்று ஜஹாங்கீர் பதில் அளித்தார். 

இங்குள்ள அழகிய நகரமான ஶ்ரீ நகரைப் பார்த்து வியக்காதவரே இல்லை.

இதன் அழகைப் பார்த்து வியந்த பிரிட்டிஷார் இங்கு ஓடோடி வந்தனர். ஆனால் காஷ்மீர் மஹாராஜா அவர்கள் நிலத்தை வாங்கி உரிமையாக்கிக் கொள்ள தடை விதித்தார். ஆகவே அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் வசிக்க முடியாமல் படகு வீடுகளில் அவர்கள் வசிக்க ஆரம்பித்தனர்.

 இந்த மலைத்தொடரில் ஶ்ரீ நகருக்கு வடகிழக்கே 87 மைல் தொலைவில் ஹிந்துக்களின் புனிதத் தலமான அமர்நாத் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து சிவபிரானைத் தொழுது அருள் பெறும் இடம் அமர்நாத் குகை.இங்குள்ள சிவலிங்கத்தின் மஹிமையை அனைவரும் உணர்வர். குகை ஒன்றின் உள்ளே அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பனிக்கட்டியால் ஆனது. மே முதல் ஆகஸ்ட் வரை இது உருகி மீண்டும் உருப்பெருகிறது. சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக்கு இணங்க இது உருமாறுவது ஒரு பெரிய அதிசயமே. 

தங்கத்திற்குச் சமமாக மதிக்கப்படும் காஷ்மீர் குங்குமப் பூ இங்கு விளைகிறது. 

இங்கு வந்த யாத்ரீகரான அமிர் குஸ்ரூ, “ பூவுலகில் சொர்க்கம் என்று ஒரு இடம் இருக்குமானால் அது இது தான்! இது தான்! இதுவே தான்” என்று மகிழ்ந்து எழுதினார்.

***

சங்க இலக்கிய புலவர் பெயர்களில் நரசிம்மன், விஷ்ணுதாசன், ருத்ரன்! (Post.14,996)

Written by London Swaminathan

Post No. 14,996

Date uploaded in London –  17 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கிய புலவர் எண்ணிக்கை சுமார் 450 ஆகும். சிலர் அதை 540  ஆகக் காட்டி மகிழ்வர் ; காரணம் அவர்களுடைய பெயர்களுக்கு முன்னாலோ பின்னாலோ ஊர்ப்பெயர் அல்லது ஜாதிப் பெயர் அல்லது தொழில்பெயர்  சேர்ந்துவிட்டால் அவரைத் தனியான புலவர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் ; அப்படிச் செய்வதில் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை .

விந்தை என்னவென்றால் நாகர்கள் என்ற பெயரில் சுமார் இருபது புலவர்கள் உள்ளனர்! கண்ணன் என்ற பெயரில் முப்பதுக்கும் மேலானோர் உள்ளனர்!!  புலவர் பெயர் இல்லாத பாடல்களும் நிறைய உள்ளன. புலவர் பெயர் தெரியாத இடத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் உவமை எடுத்திருக்காட்டு, சொல்லாக்கம் ஆகியவ ற்றைப் பயன்படுத்தி  சங்கப் பாடல்களைத் தொகுத்தோரே நாமகரணம் செய்துவிட்டனர் இப்படி ரிக் வேதத்தைத் தொகுத்த வியாசரும் செய்ததால் அவரைப் பின்பற்றி தமிழிலும் செய்துவிட்டனர் .

எல்லோருக்கும் சிவப்புக் கண்கள் இருப்பதில்லை; ஆனால் செங்கண்ணன் என்ற பெயரில் பல புலவர்கள் உள்ளனர் இது சிவந்த கண்ணுடைய ருத்ர சிவன் பெயராக இருக்கலாம் அல்லது விஷ்ணுவின் நான்கு தோற்றங்களில் ஒன்றான சங்கர்ஷணன் ஆக இருக்கலாம். புலவர் பெயர்களில் ஆராய்ச்சி செய்வதற்கு நிறைய இடம் இருக்கிறது நாகர்கள் பெயர் குப்தர் கல்வெட்டிலும்  இருக்கிறது கணபதி நாகன் என்பவர் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் வரும் முக்கியப்புள்ளி ஆகும்.

இதோ நாகன் பெயர்களில் முடியும் புலவர்கள் 

Madhurai Maruthan Ilanākanār           மதுரை மருதன் இளநாகனார்

Ammeyyan Nākanār         அம்மெய்யன் நாகனார்

Ilanakanār    இளநாகனார்

Inisanthanākanār  இனிசந்தநாகனார்

Madhurai Kallin Kadaiyathan Vennākanār    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

Madhurai Kollan Vennākanār (also known as Madhurai Pon Sey Kollan Vennākanār)            மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

Madhurai Perumaruthan Ilanākanār  மதுரைப் பெருமருதன் இளநாகனார்

Madhurai Ponseykollan Vennakanār  மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்

Madhurai Poothan Ilanākanār  மதுரைப் பூதன் இளநாகனார்

Muppēr Nākanār   முப்பேர் நாகனார்

Muranjiyūr Mudinākanār           முரஞ்சியூர் முடிநாகனார்

Ponnākanār பொன்னாகனார்

Purathinai Nannākanār   புறத்திணை நன்னாகனார்

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்,

Theenmathi Nākanār       தீன்மதி நாகனார்

Vellaikudi Nākanār           வெள்ளைக்குடி நாகனார்

***

அடுத்ததாக கண்ணன் பெயர்களைக் கொண்ட சங்கப்புலவர்களைக் காண்போம் ; பெரும்பாலோரின் கண் தோன்றும் விதத்தை வைத்துப் பெயர்களை வைத்தார்களோ  அல்லது  அவர்கள் குடும்பத்தில் தாத்தா, கொள்ளுத்தாத்தா பெயர்களை வைத்தார்களோ தெரியவில்லை.  வேறு சில இடங்களில் விஷ்ணுவின் பெயர் அல்லது கிருஷணன் பெயர் என்பது தெளிவாகவே உள்ளது ராமாயண, மஹாபாரத, பாகவதக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதும் தாமோதரன், கேசவன் முதலிய பெயர்களில் புலவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது .

சுமார் 34  பெயர்களில் கண்ணன் வருகிறது  கிருஷ்ணனை வடக்கில் கன்னையா என்பார்கள்; அதிலிருந்து கண்ணன் வந்திருக்க வேண்டும். பல புலவர் பெயர்களில் உடல் உறுப்பான கண் என்பதையே காகணமுடிகிறது . இதோ ஒரு பட்டியல்

Vilikatpēthai Perunkannanār      விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்

Vēttakannanār        வேட்டகண்ணனார்

Vēmpatrūr Kannan Koothanār   வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்

Venkannanār           வெண்கண்ணனார்

Vāyililankannanār  வாயிலிளங் கண்ணனார்

Uraiyūr Muthukannan Sāthanār உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Umparkattu Ilankannanār           உம்பற்காட்டு இளங்கண்ணனார்

***

Thāyankannanār    தாயங்கண்ணனார்

இது கட்டாயம் நாம் வழிபடும் கிருஷ்ணன் பெயர்தான்;

கண்ணதாசன் போல.  ஏனெனில் தாயன் என்பது தாசன் ஆகும். தமிழில்  வரும் விதங்களில்  வரும். ய=ச

SA=YA; Ja= SA or YA

Thankāl Āthireyan Chenkannanār        தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

இது ஆத்ரேய கோத்ராப் புலவரின் பெயர்சிவப்புக் கண் என்பதால் ருத்ரனாகவோ சங்கர்ஷண வடிவ திருமாலாகவோ இருக்கலாம்.

***

Thāmarpal Kannanār        தாமற்பல் கண்ணனார்

இது நரசிம்ம அவதாரப்பெயர்; ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஸ்ட்ராய தீமஹி என்பது நரசிம்ம காயத்ரீ மந்திரம். நரசிம்மத்திலுள்ள கூர்மையான பற்கள் தாமற்பல் ஆகும்.

Thāmarpal Kannanār        தாமற்பல் கண்ணனார்

Narasimha Gayatri Mantra is “Om Vajranakhaya Vidmahe Tiksnadamstraya  தீக்ஷ்ண தம்ஸ்ட்ராய  =கோரமான பற்களுடைய

***

Senkannanār    செங்கண்ணனார் சங்கர்ஷண ( விஷ்ணுவின் நான்கு வடிவங்களில் ஒன்று)

***

Sellūr Kōsikan Kannanār    செல்லூர் கோசிகன் கண்ணனார்

இவர் கெளசிக கோத்ரப் புலவர்.;

Pothumpil Kilān Vennkannanār பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

Poothankannanār  பூதங்கண்ணனார்

Poonkannanār        பூங்கண்ணனார்

            Perunkannanār       பெருங்கண்ணனார்

Pāndiyan Enāthi Nedunkannanār          பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

Pāndarankannanār   பாண்டரங்கண்ணனார்

Ollaiyan Chenkannanār   ஒல்லையாயன் செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர்

Nāmalār Makanār Ilankannanār நாமலார் மகனார் இளங்கண்ணனார்

Muthuvenkannanār          முதுவெங்கண்ணனார்

Marungūr Kilār Perunkannanār மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்

Madhurai Thathankannanār      மதுரைத் தத்தங்கண்ணனார்

இது தத்தாத்ரேயரின் பெயராக இருக்கலாம்.

Madhurai Pullankannanār           மதுரைப் புல்லங்கண்ணனார்

Madhurai Maruthankilār Makanār Perunkannanār மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்

Madhurai Kathakkannanār         மதுரைக் கதக்கண்ணனார்

Madhurai Kannanār          மதுரைக் கண்ணனார்

Madhurai Chenkannanār/ Red Eyed   மதுரை செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர் .  சிவப்புக்கண் ருத்ரனுக்கே உண்டு

Kuttuvan Kannanār            குட்டுவன் கண்ணனார்

Kumattoor Kannanār        குமட்டூர் கண்ணனார்

Koodalūr Palkannanār      கூடலூர்ப் பல்கண்ணனார். விஷ்ணுவின் அவதாரம் நரசிம்மன்

Kolli Kannanār         கொல்லிக் கண்ணனார்

Kidangil Kulapathi Nakkannanār         

Good Eye= SuLochana in Sanskrit; கிடங்கில் குலபதி நக்கண்ணனார்சுலோச்சனார்  என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில் உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் Good Eye= SuLochana in Sanskrit;; சுலோச்சனார்  என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில். உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் ;

சு+ லோசன் = நல்ல கண்

Kidangil Kāvithikeerankannanār கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

Kāviripoompattinathu Kārikkannanār  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

Kāviripoompattinathu Chēntham Kannanār  காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார்

Kāviripoompattinathu Chenkannanār  காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

Kathaiyankannanār           கதையங்கண்ணனார்

Kārikkannanār        காரிக்கண்ணனார்

Kanthakkannanār  கந்தக்கண்ணனார்

Kannankotranār     கண்ணங் கொற்றனார்

Kannanār      கண்ணனார்

***

Kadiyalūr Uruthirankannanār    கடியலூர் உருத்திரங்கண்ணனார்

ருத்ராக்ஷக் கண் என்பது சிவ பெருமானின் பெயர் என்பதில் சந்தேகமில்லை

செங்கண்ணனார்.

Irunkōn Ollaiyān Chenkannanār           இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்/ Red Eyed may mean Vishnu or Shiva.

Ilankannanār           இளங் கண்ணனார்

Erukkattūr Thāyankannanār எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் + தாசன் கண்ணன்

Chēnthankannanār            சேந்தங் கண்ணனார்

Āvūr Kilār Makanār Kannanār    ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்

Āsiriyar Perunkannanār    ஆசிரியர் பெருங்கண்ணனார்

—Subham—

Tags- Sangam Tamil Poets, Names, Wonders, Lord Krishna, Naga names

Who is a Good Wife? More from Mahabharata -Part 10 (Post No.14,995)

Written by London Swaminathan

Post No. 14,995

Date uploaded in London –  17 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Heated argument between Sulabha, a Sanyasini and Janaka , King of Mithila is in Shanti parva chapter 320 of Mahabharata.

When Miss Sulabha came to the assembly of King Janaka, he  asked her Who are you? Where are you coming from? Where are you going from here?

First Janaka introduced himself saying,

“I am a disciple of that great sage Panchashikha, of whom there is no equal in knowledge  of the philosophies of Sankhya and Yoga and Moksha ;it is from that Guru of mine who happened to pass this way and spent with me for the four months of the rainy season (It is called Chatur Masya period) that I received the enlightenment of true knowledge, and all my doubts have been resolved”

“In my sight a lump of earth, a piece of iron, and a piece of gold, all are alike, of the same value; I am a king but without any attachment. With the sword of detachment sharpened further on the flint of the philosophy of moksha, I have cut the binding cords of glory and power of being king and those of worldly affection and love. I am a jivan mukta”.

Then Janaka asked her awkward questions and Sulabha attacked him with suitable reply. Here are some excerpts:

“In this world, the renouncers are sustained by the households. Renouncing family, the renouncers depend for their sustenance upon families, nevertheless.  It is from there they arise, and it is from them that they receive recognition and respect”.

Next, she played on two similar sounding words.

“If passions, kashaaya are not removed from one’s heart, then wearing the ochre robe kaashaaya , should be regarded as nothing more than a means of selfish ends. In my opinion it is another profession adopted by those shaven heads waving the flag of dharma but insincerely.

“To wear the ochre robe, to shave one’s head; to carry a trident and a begging bowl—these are mere outward signs of renunciation; in themselves they do not lead to moksha.

“No one is a monk merely because he has renounced  and he begs. He alone is a genuine monk who has naturally risen above petty self -interests and is not attached to pleasures”.

When jJnaka attacked her more implying that she is not a true Sanyasini Miss Sulabha continued and said,

“What I will say will be productive, meaningful, fair and just. I shall not speak out of anger, or from fear, or from some greed.

The form of a child has at the time of his or her birth  changes progressively- childhood to youth then to old age. Likewise, the different characteristics each individual has, which distinguish him or her from others, also keep changing; but those changes, as in the flame of a  lamp, are so subtle that they are mostly imperceptible.

“Just as a running horse is one moment here and in next moment not seen, this world, too, is moving very swiftly  from one state to another. Therefore, it is impossible to say,

From where does one come from or from where one does not?

To whom one does belong, or to one whom does not?

If you have a sense of unity with the other, seeing your own self in the other, then why do you keep asking me: who are you? Who do you belong to?

 I am not a Brahmani, neither a Vaishya, nor a Shudra; by birth I am like you a Kshatriya. I was born in a royal family. You may have heard King Pradhana; I was born in that great family. My name is Sulabha.

Because I did not find a man worthy of me, I did not marry, and took the path of renunciation. Living the disciplined life of a renouncer, a Muni, I live alone and travel around alone”.

She concluded by saying,

“If despite all that flourishing your royal umbrella and royal silver mace still you think that you are a liberated man, a jivan muktha,  then it may be your delusion.

Pursuit of dharma, ordering of life, and of Artha, material property and of Kama, sexual fulfilment  or fulfilment of desires generally are described as tri varga , the three ends of life, which express themselves  in seven forms. Where is the sign of liberation in the one perpetuality involved in those three?

“King! I don’t think you are liberated; you have only the wrong impression. I don’t think you have benefited much from the teachings of your Guru Panchasikha.

I am not saying anything with partiality, but sincerely for your good. Just as a Sanyasi dwell for a night in an empty house in a town, I will spend the night in the emptiness of your inner being, and shall happily leave tomorrow morning. You have given me much respect and hospitality”.

Having heard Miss Sulabha say this, King Janaka said nothing more- Anusashana Parva 320-193

***

Mahabharata has more interesting stories of Suvarchala and Shwetaketu, Madhavi, Draupadi etc where power of women is glorified.

All Hindus, particularly, women must read the following book:

The Women of the Mahabharata, The Question of Truth, Chaturvedi Badrinath, Orient Longman Publication, 2008 (Pages 276) Rs.395 .

—subham—

Tags-Who is a good wife, part 10, Sulabha, Janaka.

Ancient Tamil Encyclopaedia -Part 7 ;  One Thousand Interesting Facts ! (Post No.14,994)

Written by London Swaminathan

Post No. 14,994

Date uploaded in London –  17 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Wonderful facts about Tamil Poets!

63.

Names of Tamil Sangam poets reveal many secrets about ancient Tamil society.

Naga secret

About twenty Tamil poets have NAGAN suffix. Who are they? Nobody knows. Only guess work is available. They were all great Hindus. They sang about all Hindu Gods. Maruthan Ilanagan is famous among them.

Here are more Naga names:

Madhurai Maruthan Ilanākanār           மதுரை மருதன் இளநாகனார்

Ammeyyan Nākanār         அம்மெய்யன் நாகனார்

Ilanakanār    இளநாகனார்

Inisanthanākanār  இனிசந்தநாகனார்

Madhurai Kallin Kadaiyathan Vennākanār    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

Madhurai Kollan Vennākanār (also known as Madhurai Pon Sey Kollan Vennākanār)            மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

Madhurai Perumaruthan Ilanākanār  மதுரைப் பெருமருதன் இளநாகனார்

Madhurai Ponseykollan Vennakanār  மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்

Madhurai Poothan Ilanākanār  மதுரைப் பூதன் இளநாகனார்

Muppēr Nākanār   முப்பேர் நாகனார்

Muranjiyūr Mudinākanār           முரஞ்சியூர் முடிநாகனார்

Ponnākanār பொன்னாகனார்

Purathinai Nannākanār   புறத்திணை நன்னாகனார்

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்,

Theenmathi Nākanār       தீன்மதி நாகனார்

Vellaikudi Nākanār           வெள்ளைக்குடி நாகனார்

Though there are only 450+ Sangam Tamil Poets, some people count them as 543. The reason for this is some additions or omissions of suffixes or prefixes.

Nagas are not Tamils. They might have come from the North. Because Gupta inscriptions name several Nagas such as Ganapati Nagan.

****

Kannan Wonder in Sangam Tamil Literature

RED EYED KANNAN comes in many names; it may be Lord Rudra Shiva or Vishnu. We may need more research in these Naga names and KANNAN/Eye names.

There are 34 poets where we find KANNAN in their names. Krishnan is called Kannaiah in the North  and it is Tamilized as Kannan. But many poets are named after their EYE. In Tamil eye is KANN. If one has big eyes, he is called Big Eyed=Perum Kannan.

So , we may not know whether one has got Kannan because of his eye or his devotion towards Lord Krishna.

Lord Krishna is praised throughout Tamil Sangam Literature with names such as Kesavan Damodaran etc.

Here are some  KANNAN named poets:

Vilikatpēthai Perunkannanār      விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்

Vēttakannanār        வேட்டகண்ணனார்

Vēmpatrūr Kannan Koothanār   வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்

Venkannanār           வெண்கண்ணனார்

Vāyililankannanār  வாயிலிளங் கண்ணனார்

Uraiyūr Muthukannan Sāthanār உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Umparkattu Ilankannanār           உம்பற்காட்டு இளங்கண்ணனார்

***

Thāyankannanār    தாயங்கண்ணனார்

This is definitely about Lord Krishna/Kannan The name is Kanna ,Son of Dasa.

Like Kannadasan. Later we have Vishnu Dasan (Vennan Thaayan)as well

Tamil Linguistics

SA=YA; Ja= SA or YA

Thankāl Āthireyan Chenkannanār        தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

This is also definitely a name of Vishnu. This Brahmin poet belongs to Atreya Gotra.

Of the four forms of Vishnu Vāsudeva, Saṅkarṣaṇa, Pradyumna, and Aniruddha, Sankarshana is one with Red eyes.

***

Thāmarpal Kannanār        தாமற்பல் கண்ணனார்

This is Lord Narasimha’s name.

Thāmarpal Kannanār        தாமற்பல் கண்ணனார்

Narasimha Gayatri Mantra is “Om Vajranakhaya Vidmahe Tiksnadamstraya Dhimahi Tanno Narasimhah Pracodayat”. It translates to: “Om, let us meditate on the diamond-clawed one [Narasimha]. May the fierce-toothed one inspire our minds and understanding, Tiksnadamstraya =கோரமான பற்களுடைய

***

Senkannanār    செங்கண்ணனார் சங்கர்ஷண ( விஷ்ணுவின் நான்கு வடிவங்களில் ஒன்று)

***

Sellūr Kōsikan Kannanār    செல்லூர் கோசிகன் கண்ணனார்

This Brahmin poet belongs to Kausika Gotra

This is also Lord Krishna’s name.

Pothumpil Kilān Vennkannanār பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

Poothankannanār  பூதங்கண்ணனார்

Poonkannanār        பூங்கண்ணனார்

            Perunkannanār       பெருங்கண்ணனார்

Pāndiyan Enāthi Nedunkannanār          பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

Pāndarankannanār   பாண்டரங்கண்ணனார்

Ollaiyan Chenkannanār   ஒல்லையாயன் செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர்

Nāmalār Makanār Ilankannanār நாமலார் மகனார் இளங்கண்ணனார்

Muthuvenkannanār          முதுவெங்கண்ணனார்

Marungūr Kilār Perunkannanār மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்

Madhurai Thathankannanār      மதுரைத் தத்தங்கண்ணனார்

This may be the name of Lord Dattareya

Madhurai Pullankannanār           மதுரைப் புல்லங்கண்ணனார்

Madhurai Maruthankilār Makanār Perunkannanār மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்

Madhurai Kathakkannanār         மதுரைக் கதக்கண்ணனார்

Madhurai Kannanār          மதுரைக் கண்ணனார்

Madhurai Chenkannanār/ Red Eyed   மதுரை செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர் .  It is one of Vishnu’s name. May also mean Red Eyed+ Lord Rudra Shiva.

Kuttuvan Kannanār            குட்டுவன் கண்ணனார்

Kumattoor Kannanār        குமட்டூர் கண்ணனார்

Koodalūr Palkannanār      கூடலூர்ப் பல்கண்ணனார். விஷ்ணுவின் அவதாரம் நரசிம்மன்

Kolli Kannanār         கொல்லிக் கண்ணனார்

Kidangil Kulapathi Nakkannanār         

Good Eye= SuLochana in Sanskrit; கிடங்கில் குலபதி நக்கண்ணனார்சுலோச்சனார்  என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில் உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன்

Kidangil Kāvithikeerankannanār கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

Kāviripoompattinathu Kārikkannanār  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

Kāviripoompattinathu Chēntham Kannanār  காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார்

Kāviripoompattinathu Chenkannanār  காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

Kathaiyankannanār           கதையங்கண்ணனார்

Kārikkannanār        காரிக்கண்ணனார்

Kanthakkannanār  கந்தக்கண்ணனார்

Kannankotranār     கண்ணங் கொற்றனார்

Kannanār      கண்ணனார்

***

Kadiyalūr Uruthirankannanār    கடியலூர் உருத்திரங்கண்ணனார்

Lord Shiva’s name Literally translated Mr Rudraksha / Rudra eyed or Red Eyed

செங்கண்ணனார்.

Irunkōn Ollaiyān Chenkannanār           இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்/ Red Eyed may mean Vishnu or Shiva.

Ilankannanār           இளங் கண்ணனார்

Erukkattūr Thāyankannanār எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் + தாசன் கண்ணன்

Chēnthankannanār            சேந்தங் கண்ணனார்

Āvūr Kilār Makanār Kannanār    ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்

Āsiriyar Perunkannanār    ஆசிரியர் பெருங்கண்ணனார்

Next let us look at Gotras, Brahmin Poets, Samrit names in Sangam Poets

To be continued

—Subham—

Tags- Sangam Tamil Poets, Names, Wonders, Lord Krishna, Naga names

விண்வெளிப் போர்…..! (Post No.14,993)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,993

Date uploaded in London – 17 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-9-25 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!

விண்வெளிப் போர்…..! 

நாகராஜன் 

இனி பூமியில் போர் இல்லை, விண்வெளியில் தான் போர் என்று அறிஞர்களிலிருந்து சாமானியர்கள் வரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! 

ஆனால் உண்மை என்னவெனில் விண்வெளியில் இப்போதே போர் துவங்கி விட்டது!

விண்வெளி ஆதிக்கத்தில் யார் முதலிடம் வகிப்பது என்பதில் ஆரம்பித்தது போட்டி.

அமெரிக்காவை இதில் எதிர்க்க ரஷியாவும், சீனாவும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியுள்ளன.

 2007ல் சீனா 850 அடி உயரத்தில் பறந்த செயலற்றுப்போன காலநிலையைக் கண்காணிக்கும் ஒரு சாடலைட்டை அழித்தது. இதையடுத்து அதிக உயரத்தில் பறக்கும் விண்கலங்களை அழிக்கும் தனது ஆற்றலை அது மேம்படுத்தியுள்ளது.

 ரஷியா சும்மா இருக்குமா,என்ன?  லோ எர்த் ஆர்பிட் என்னும் பூமியின் கீழ் சுற்றுப் பாதையில் பறக்கும் விண்கலங்களை குறி வைத்து அடித்து அழிக்கும் தன் திறனை நுடோல் மிசைல் சிஸ்டம் என்று வடிவமைத்து விண்வெளிப் போர்த்திறனைக் காட்டியுள்ளது.

 இந்த இரண்டு தேசங்களின் ஒரே நோக்கம், அமெரிக்காவை விடத் தாங்கள் போர்த்திறனில் முன்னணியில் இருக்கிறோம் என்பதை உலகிற்குக் காட்டுவது தான்!

 ASAT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஆன்டி சாடலைட் வெபன் அமைப்பு விண்வெளியில் யார் அதிக ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் அமைப்பாகும்.

 அமைதியாக நடக்கும் இந்த விண்வெளி யுத்தத்தில் தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இப்போது அதிகமாக இல்லை.

அமெரிக்க அதிகாரிகள் கீழ் சுற்றுப் பாதையில் தங்களது விண்வெளி சாதன அமைப்பானது பாதிக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டு விட்டனர்.

 சாடலைட்டுகளை அழிக்கும் இந்தப் போர் தாக்குதல் விண்வெளி முழுவதும் விண்வெளிக் குப்பையை உருவாக்கும். குப்பைகள் ஒன்றொடு ஒன்று மோதினால் நினைக்கவே பயப்பட வைக்கும் அபாயகரமான விளைவுகள் ஏற்படும்.

எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் 2007 ஜனவரியில் சீனாவின் ஒரு சாடலைட் வெடிக்க 40000 விண்வெளிக் குப்பைத் துகள்கள் உருவாயின. ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவாகவே இந்தத் துகள்கள் இருந்தன.

இப்படி விண்வெளியில் போர் உருவானால் அங்கு மனிதர்கள் பயணப்படுவது பாதிக்கப்படும். வணிக நோக்கில் சாடலைட்டுகள் செல்வது என்பது முடியாது.

இப்போதிருக்கும் கீழ்சுற்றுப்பாதையை விட மேலே இன்னும் அதிகமாகப் பயணப்படுவது என்பதும் கஷ்டமாகி விடும்.

 1957ம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதில் விண்வெளி நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.

 இப்போது இந்த ஒப்பந்தம் மீறப்படுமானால் அதற்கான நஷ்ட ஈட்டை போரில் ஈடுபடும் நாடுகள் தர வேண்டியிருக்கும்.

 இப்போது பூமியில் நமக்கு தகவலுக்கு உதவும் சாதனமாக இருப்பவை சாடலைட்டுகளே.

 மொபைல் போன், ஜிபிஎஸ் அமைப்பு,, தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இவை இல்லாத உலகத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால்…. அவ்வளவு தான்!

 2017ம் ஆண்டிலிருந்து தன்னை விண்வெளித் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள அமெரிக்காவின் விமானப் படை வருடத்திற்கு ஒரு முறை விண்வெளித் தற்காப்பு ஒத்திகை ஒன்றை நடத்தி வருகிறது. ரெட் டீம் என்னும் சிவப்புப் படை ஒன்றைத் தயார் படுத்தி அது தாக்க வரும் போது எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என்ற ஒத்திகைப் பயிற்சி இதில் நடத்தப்படுகிறது.

 ரஷியா தான் முதன் முதலாக 1992ம் ஆண்டு விண்வெளிப் படை ஒன்றைத் தனக்காக உருவாக்கியது. ஆனால் இது பின்னர் அதன் விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.

2025ம் ஆண்டைப் பொறுத்த வரையில் சீனாவும் அமெரிக்காவும் மட்டுமே தனி விண்வெளிப்படையை அமைத்துக் கொண்டுள்ளன.

ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் விழித்துக் கொண்டு தங்கள் விமானப்படைக்கு விண்வெளிப் படை என்ற மாற்றுப் பெயரைத் தர ஆரம்பித்துள்ளன.

 ஒன்று மட்டும் நிச்சயம். இப்படிப்பட்ட ஏராளமான தகவல்களினால் நமக்குத் தெரிய வருவது விண்வெளிப் போர் ஏற்கனவே துவங்கி விட்டது என்பது தான்!

 தரையிலும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்; விண்ணிலும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்!

***

DECCAN CHRONICLE CARTOONS UPTO 16 9 2025

ENJOY THE CARTOONS FROM DECCAN CHRONICLE. THE BEST CARTOONS OF INDIA ARE AVAILABE IN DECCAN CHRONICLLE EVERY DAY.

POSTED BY LONDON SWAMINATHAN ON 16 9 2025.

–SUBHAM—

TAGS- CARTOONS, DECCAN CHRONICLE, 16-9-2025

Who is a Good Wife? Sexy Story in Mahabharata- Part 9 (Post No.14,992)

Written by London Swaminathan

Post No. 14,992

Date uploaded in London –  16 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

In the Rig Veda, the oldest book in the world, we have this beautiful wedding mantra,

Bridegroom says to his bride,

With these seven steps become my friend.

I seek your friendship. May you never deviate.

From this friendship,

May we walk together

May we resolve together

May we love each other and enhance each other.

May our vows be congruent, and our desires shared.

Rig Veda (Tenth Mandala)

***

There is a sexy story in Anushasana Parva of Mahabharata. It is in the conversation between Bhishma and Yudhisthira . it is the story of Uttara disha and Ashtavakra.

Uttara disha means Northerly Direction; here it is the name of an ugly woman who acted as a sex maniac.

Ashtavakra means Body with Eight Bents; this name explains the science of sound and mantras. Because his father recited the Vedas with wrong pronunciation when Ashtavakra was in the womb of his mother, his body shrugged and eight bents came; Hindus are great scientists who said that sound can affect even a foetus. So, they always sent the pregnant women to their mother’s house where she will have sweet words and tasty food. We can’t see such a tender care for women in any part of the world.

***

Now let us go through the story as told by Bhishma in Mahabharata, the longest book in the world with two lakh lines.

Yudhisthira, eldest of the five Pandava brothers raised doubts about the role of woman. How can one consider a woman as Saha Dharmacharini/ part of  or helper of husband’s rituals.

Bhishma narrated the story in chapter 19 of Anushasana parva.

***

Ashtavakra went to sage Vadanya and told him that he wanted to marry his daughter Suprabha.

Tamil linguistics

Look at the name Su+ Prabha. We have scores of such SU prefixed names in Sanskrit books. Tamils also followed the same method and had Nal+Velli, Nal+ Keeran , Su + Lochana in Sangam literature. This explodes the theory of (Bluffing) of Caldwell gangs. From Kanya Kumari to Kashmir, Tamils had the same Six Paravas in Climate, same Four Divisions of Army , Same belief in the sanctity of Arundhati and Himalaya, same belief in Seven Steps in Friendship, same belief in Dreams, same belief in Bird Omens and  same belief in Eight Types of marriage etc. The prefix NAL=GOOD=SU is seen in Sanskrit and Tamil literature)

***

Sage Vadanya asked Ashtavakra to go to North and meet a woman and then come back to marry his daughter. When he asked the direction he gave the details of Alakapuri, Capital city of Kubera, Kaliash, Himalaya and beyond those places.

(This formed the plot of Kalidasa’s Meghaduta, the first travelogue in the World)

When Ashtavakra proceeded to North, he met seven beautiful girls who led him to a palace there. There was an ugly woman served by these seven girls. There were two beds. When the night came, he was asked to take a bed in the same room where the ugly lady was staying. As the night passed by, the ugly lady jumped on to Ashtavakra’s bed  and insisted sexual intercourse, but Ashtavakra rejected all her sexual advances. In the morning, she became a beautiful woman and praised Ashtavakra for his self -control. She asked him to go back and marry the daughter of the sage.

Ashtavakra came back as a victorious man and married Suprabha.

***

What is interesting here is the quotations of the characters involved in this story.

In the beginning Yudhisthira says,

Some of the law givers are of the firm opinion that women are given to untruth; if that is true, then how can one living with a woman order one’s life? It seems to me therefore, that saha dharma is no more than a secondary attribute of marriage, and what husband and wife do together is given the name dharma purely on functional grounds. The more I think about it , the more it appears highly complex to me. Can you throw some light on this subject? – Anusashana parva 19-1-8

***

The ugly woman who embraced Ashtavakra demanding sex, distressed by the lack of response from him said,

“The only thing woman wants , finding a man near her, is the gift of sex. Driven by Kama, I have come to your service. Take me, I will satisfy all your desires. Here we both will enjoy all the earthly enjoyments. To women, nothing is more desirable than physical intimacy with men” — Anusashana parva 19-86

Ashtavakra said,

“I swear I intend marrying someone I love, the daughter of a sage. Of these things I have but little knowledge. Moreover I shall not touch a woman who is another’s wife”.

Then again, the ugly woman said,

“Aroused with sexual desire, women behave as they wish. Burning with desire they can walk on burning sands, but their feet do not burn thereby.

Women desire not even Gods as they desire Kama, the lord of sexual desire, for by nature women are given to sexual pleasure, and to that alone.

Then they know neither father, nor family, nor mother. They regard neither brother, nor husband, nor children. Driven by their sexual desire, they break the bounds of family, even as the great rivers destroy their own banks.

May be there is one in a thousand women who is not greedy of sexual pleasure, and in a hundred thousand one who is sexually faithful to her husband.

Why, as you have seen, the fever of maithuna jwara – desire for sexual union—burns even in old woman”.

***

When Ashtavakra was steadfast in his view and showed his self-control, the ugly woman Uttara Disha (woman in the Northerly Direction) concluded by saying,

“On this earth, or in the heavens, wherever men and women are, they have in them, in physical proximity, the impulse for physical union.

By placing you in the situation of closest physical proximity of a woman, I was indeed putting you to test; but by doing so, I was also strengthening your resolve not to be swayed away from dharma. You have indeed conquered yourself and thus conquered all sacred spaces.

Sage Vadanya, the father of the girl you wish to marry, had sent you to me to teach you, and that I have done.

Ashtavakra returned and married Suprabha.

***

My comments

Newspaper reports show us every day many cases of both men and women straying away from dharma/law. This story explains the human psychology; it also shows how to conquer sexual desire through self- control. Tamil and Sanskrit literature have many examples to justify what Mahabharata said in Anusashana Parva.

The Seven Beautiful Girls in the story represent Seven Days of the week. One must have self -control all the days.

–subham—

Tags- who is a good wife, part 9, Ashtavakra, Suprabha, Tamil linguistics, Sage Vadanya.