வியட்நாம் என்னும் நாட்டுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பா என்று பெயர். அங்குதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பழைய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு கிடைத்தது. அதிலுள்ள ஸ்ரீ மாறன் என்ற பெயர் திருமாறன் என்ற பாண்டியனாக இருக்கலாம். வியட்நாமில் பல இந்தக் கடவுளர்கள் வழிபடப்பட்டனர். இப்பொழுது அதை நிரூபிக்கும் வகையில் மேலும் ஒரு சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .
ஹோசிமின் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கேடியன் என்னுமிடத்தில் அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் இந்த சிவலிங்கம் கிடைத்தது. 1985-ம் ஆண்டு முதல், கட்டம் கட்டமாக இங்கே ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. நாலாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகளுக்கு இங்கு இந்து நாகரீகம் செழித்து வளர்ந்தது; அதை ஆராயவே இந்தப் பணிகள் துவங்கின.
இங்கு கிடைத்த சிவலிங்கம் நல்ல உயரமானது. 2-27 மீட்டர் உயரம். சுமார் 8 அடி உயரம். இந்த வட்டார மக்கள் இதை பிராமண பூமி என்று அழைத்துவந்தார்கள்
2012ம் ஆண்டு முதல் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்படும் இடம் இது. இதுவரை ஆயிரக் கணக்கான தங்கம் வெள்ளி, வெண் கலம், இரும்புப் பொருட்களும் , ரத்தினைக் கற்களும் , கற்சிலைகளும் கிடைத்ததுள்ளன .
XXXXX
2020ஆம் ஆண்டு கண்டுபிடிப்பு
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஒற்றை மணற்கல் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளது.
வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சாம் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டட பணியின்போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கத்தை கொண்ட கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறது.
அந்த கோயில் கெமர் பேரரசின் இரண்டாம் மன்னர் இந்திரவர்மன் ஆட்சியின் போது கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு, இக்கோயில் வளாகத்தில் ஆறு சிவலிங்கங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த சிவலிங்கமானது மிகவும் அற்புதமானது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
xxxx
ஹரியானாவில் மஹாவீரர் சிலை கண்டெடுப்பு
ஹரியானா- ராஜஸ்தான் மாநில எல்லையில் தில்கி கிராமம் உள்ளது. அங்கு நடத்திய அகழ்வாராய்ச்சியி; எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் கற்சிலை கிடைத்தது கிராமத்தில் நிலத்தை சீர்படுத்தும்போது சிலையை கண்டனர். இந்த வட்டாரம் சமண மத மக்கள் வசித்த இடம் ஆகும்.
நிலத்தை டிராக்டர் கொண்டு சமப்படுத்துகையில் ஒரு பெரிய கல்லில் மோதிய சப்தம் கேட்டது. டிராக்டரை நிறுத்திய டிரைவர் சிறிதும் பெரிதுமாக இரண்டு சிலைகளைக் கண்டார் .
கிராம மக்கள் மேலும் சில தகவல்களை அளித்தனர் . 15 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல் சுவருடன் கூடிய ஒரு கிணறும் நிறைய பானைகளும் கிடைத்தன. சமண மத தீர்த்தங்கரர் வர்த்தமான மஹாவீரர் மார்பில் பொறிக்கப்பட்ட முத்திரையை வைத்து இது எட்டாம் நூற்றாண்டுச் சிலை என்று அறிந்தோம் என்று தொல்பொருட் துறை அதிகாரி சொன்னார். இந்த வட்டார கிராமங்களில் சமண மதச் சின்னங்கள் நிறைய கிடைத்து வருகின்றன என்றார் .
இந்த ஸர்க்கத்தில் தசரதன் தான் முன்னொரு சமயம் முனிகுமாரன் ஒருவனைத் தவறுதலாகக் கொன்றதையும் முனிகுமாரனது கண்ணில்லாத தந்தை தன்னை சபித்ததையும் கோசலையிடம் கூறுவதைக் காண்கிறோம்.
கண்ணில்லாத முனிவர் தசரதன் தன் மகனை அம்பால் அடித்து (தவறுதலாக) கொன்றதைக் கேள்விப்பட்டு புலம்பலானார்.
தன் மகனின் உடல் இருக்கும் இடத்திற்கு தன்னையும் தன் மனைவியையும் கொண்டு செல்ல அவர் வேண்டினார்.
அப்படியே தசரதன் அவர்களை அழைத்துச் செல்ல, தன் குமாரனின் உடலைத் தடவியவாறே அவர் பலவாறு புலம்பி வருந்தினார்.
பின்னர் தசரதனை நோக்கிப் பின்வருமாறு சபித்தார்:
த்வதா து விஞ்ஞானான்னிஹதோ மே சுத: சுசி: |
தேன த்வாமபிசப்ஸ்யாமி சுது:கமதிதாருணம் ||
த்வயா மே – உம்மால் எனது
சுசி: – நிரபராதியாகிய
சுத: – எனது புதல்வன்
அவிஞானாந்த் து – அறியாமையால் என்றாலும்
யத் – எவ்விதத்திலும்
நிஹத: – கொல்லப்பட்டவனே
தேன – அக்காரணத்தால்
த்வாம் – உம்மை
சுது:கம் – மிகக் கஷ்டமாயும்
அதிதாருணம் – அதிகக் கொடுமையாயும்
அபிசப்ஸ்யாமி – பின்வருமாறு சபிக்கிறேன்
புத்ரவ்யசனஜம் து:கம் யதேதன்மம சாம்ப்ரதம் |
ஏவம் புத்ரசோகேன ராஜன்காலம் கமிஷ்யஸி ||
ராஜன் – அரசே
மாம சாம்ப்ரர்தம் – எனக்கு இப்போது
ஏதத் துக்கம் – இந்த கஷ்டம்
புத்ரவ்யசனஜம் – புதல்வனது பிரிவால் உண்டானது
யத் – அக்காரணத்தால்
ஏவ த்வம் – இவ்வண்ணமே நீ
புத்ரசோகேன – புத்திர சோகத்தால்
காலம் – யமனை
கமிஷ்யஸி – அடைவாயாக
அஞானத்து ஹதோ யஸ்மாத்க்ஷத்ரியேண த்வயா முனி: |
தஸ்மாத்த்வாம் நாவிஷத்யாஷு ப்ரஹ்மஹத்யா நராதிப ||
நராதிப – அரசே
க்ஷத்ரியேண – க்ஷத்திரியனாகிய
த்வயா முனி: – உன்னால் தவசி (முனிகுமாரன்)
அஞானாத் – அறியாமையால்
ஆஷு – ஆலோசனையின்றி
ஹத: – கொல்லப்பட்டான்
யஸ்மான் தஸ்மாத் – அக்காரணத்தால்
து – இவ்விஷயத்தில்
த்வாம் – உன்னை
ப்ரஹ்ம ஹத்யா – பிரம்மஹத்தி தோஷமானது
அவிஷதி ச – அணுகாது
த்வாமப்யேதாத்யஷோ பாவ: க்ஷிப்ரமேவ கமிஷ்யதி |
ஜீவிதாந்தகரோ கோரோ தாதாரமிவ தக்ஷிணா ||
ஜீவதாந்தகர: – உயிரை மாய்க்கிற
கோர: – கொடிய
ஏதாதஷ: – இப்படிப்பட்ட
பாவ: – நிலைமை
தக்ஷிணா – தக்ஷிணையின் பலன்
தாதாரம் – கொடுப்பவனை
இவ – எவ்வண்ணமோ அவ்வண்ணமே
த்வாம் அபி – உன்னையும்
க்ஷிப்ரம் ஏவ – சீக்கிரத்திலேயே
கமிஷ்யதி – அடையும்
ஏவம் சாபம் மயி ந்யஸ விலப்ய கருணம் பஹு
சிதாமாரோப்ய தேஹம் தன்மிதுனம் ஸ்வர்கம்ப்யயாத் ||
ஏவன் – இவ்விதமாக
மயி – என் பேரில்
சாபம் ந்யஸ்ய – சாபத்தை வைத்து
கருணம் – பரிதாபமாக
பஹு விலப்ய – பலவாறாகப் புலம்பியவாறே
தேஹம் – உடலை
சிதாம் ஆரோப்ய – சிதையில் ஏற்றி
தத் மிதுனம் – அவ்விருவரும்
ஸ்வர்கம் – பரலோகத்திற்கு
அப்யயாத் – சென்றனர்.
-அயோத்யா காண்டம் 64-ம்ஸர்க்கம், ஸ்லோகங்கள் 54 முதல் 57 முடிய
இவ்வாறாக நடந்த சம்பவத்தையும் தனக்குக் கிடைத்த சாபத்தையும் கோசலைக்கு தசரதன் கூறுகிறார்.
தசரதன் ராமனைப் பிரிந்து புத்திரசோகத்திற்கு ஆளாகி உயிரையும் துறப்பதற்கு மூல காரணமாக விளங்கும் சம்பவத்தை இங்கு நாம் அறிகிறோம்.
Or The austerity connected with creation which is nature of knowledge is of great potency.
We may compare it with Tirukkural
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின் -குறள் 19
Alms to the needy and penance for spiritual uplift cannot be sustained
If the heavens will not give of their bounty
Or
Unless the heavens grant their gifts, neither the giver’s generosity Nor the ascetic’s aloofness will grace this wide world.
There are two points:
1.Tiru Valluvar was a great Sanskrit scholar who never hesitated to use the Sanskrit pair DHAANAM and TAVAM. This pair is found throughout Vedic scripture; also Bhagavad Gita.
2.Second point is connection of Tavam/Tapas with rain. This already in Bhagavad Gita:
BG 3.14: All living beings subsist on food, and food is produced by rains. Rains come from the performance of sacrifice, and sacrifice is produced by the performance of prescribed duties.
Tiruvalluvar mentioned also the potency of Tapas. If the ascetics become angry even the governments will be thrown out.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.-899
If principled men of lofty spirituality and penance are angered
Even a king will be ruined and destroyed – Kural 899
In chapter 90 titled Not offending the Great, Valluvar explains the power of ascetics in ten couplets.
We know how a poor Brahmin Chanakya brought down the mighty Nanda Empire.
It is interesting to see that great Sanskrit scholar valluvar used Tavam (tapas=penance) in19, 261, 262, 263, 264, 265, 266, 274, 295 and Dhaanam in 19, 295
As I mentioned earlier there is no Tirukkural chapter without a Sanskrit word; Sanskrit words are found in more than 600 Kurals.
xxxx
Kaamah, Kaamakrt , Kaamah , Kaamapradah – Word No. 294 to 298
VS has four words together on Kama(kaama) that is desire. Tiru Valluvar has ten couplets on desire in chapter 37 titled Elimination of Desire .
VS says Vishnu is the one who destroys desire in seekers of liberation. Another meaning is one who fulfils the desires of devotees.
The similarity lies in the principle that desire is the root cause of evil, that is the cycle of birth and death. So those who seek liberation must give up all desires.
The chapter by Valluvar on the ‘Elimination of Desire’ is the gist of Hindusim . Valluvar speaks about the Karma Rebirth and Moksha.
I used to tell my friends that even if all the Vedas,Puranas, Itihasas and Tamil Thevaram and Divya Prabandham by anti Hindu elements, 130 Kural couplets are enough to teach Hinduism. All that is said in the ancient scriptures is summarised here.
About desire and elimination following four couplets are important:
அவாவறுத்தல்‘Elimination of Desire’
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து. 361
***
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362
***
அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்ட மாற்றான் வரும். 367
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்றவாஅது மேன்மேல் வரும். 368
Never is desire appeased by the enjoyment of desires; it only waxes stronger, like fire by clarified butter.— Manu-2-94.
xxx
श्रुत्वा स्पृष्ट्वा च दृष्ट्वा च भुक्त्वा घ्रात्वा च यो नरः । न हृष्यति ग्लायति वा स विज्ञेयो जितैन्द्रियः ॥ ९८ ॥
śrutvā spṛṣṭvā ca dṛṣṭvā ca bhuktvā ghrātvā ca yo naraḥ | na hṛṣyati glāyati vā sa vijñeyo jitaindriyaḥ || 2-98 ||
That man is to be known as having subjugated his sense-organs, who, on having heard, or touched, or seen, or tasted, or smelt, anything, neither rejoices nor grieves.—Manu-2-98
To be continued…………………………
Tags- Manu Smrti, Desire, elimination, rebirth, root cause, misery, grief, Valluvar, Tirukkural , Vishnu Sahasranama
வேறுபாடில்லாத, , பெரிய, விரிவடையும் ஸத்யமானது பிரம்மம் ஆகும்.
வார்த்தைகளின் வருணனைக்கு அப்பாற்பட்ட தானே அறியவல்லதே பிரம்மம் (பரம்பொருள் ).
xxxx
வசுரேதஹ – 692
பொன்மயமான வீரியத்தை உடையவர்.
தேவஹ பூர்வ-மபஹ ஸ்ருஷ்ட்வா தாஸு வீர்ய- மபாஸ்ருஜத்
ததண்ட மபவத் -தைமம் ப்ராஹ்மணக காரணம் பரம்
பொருள்
இறைவன் முதலில் தண்ணீரைப் படைத்தான் ; அதில் தனது வீரியத்தை விட்டான். அது போன் முட்டையாக மாறியது . அதிலிருந்து பிரம்மா உருவானார் .
(குறிப்பு – பிரம்மம் என்பது பரம்பொருள்;பிரம்மா என்பவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர்; பிராஹ்மண என்பது நான்கு வர்ணங்களில் முதல் வர்ணம்; பிராஹ்மணம் என்பது ஆரண்யகம், உபநிஷத் ஆகியவற்றுக்கு முந்திய நூல் ).
xxxx
நைக ச்ருங்கஹ – 763
அநேக கொம்புகளை உடையவர்.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பவை கொம்புகள்
அ ல்லது நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர்.
தைரிய ஆரண்யகம் 1-10-17 சொல்கிறது,
சத்வாரி ச்ருங்கா த்ரயோஸ்ய பாதா
த்வே சீர்ஸே சப்த ஹஸ்தாஸோஸ்ய
த் ரிதா பத்தோ வ்ருஷபோ ரோரவீதி
மகாதேவோ மார்த்யான் ஆவிவேச
பொருள்
காளை வடிவத்திலுள்ள மகாதேவனுக்கு நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள், இரண்டு தலைகள், ஏழு கைகள் மூன்று இடங்களில் கட்டப்பட்டுள்ளது ; அது மனிதர்களில் நுழைந்து சப்தத்தை உண்டாக்குகிறது
(இது சிந்து வெளியிலுள்ள பசுபதி முத்திரையைக் குறிக்கிறது என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன். இந்த வருணனை ரிக்வேதத்திலும் உளது RV 4-58-3)
xxxx
துரதிக்ரமஹ – 776
எவரும் தம் கட்டளையைத் தாண்ட முடியாதபடி இருப்பவர்.
பயாதஸ்யாக்னிஸ் தபதி பயாத் தபதி சூர்யஹ
பயாத் இந்த்ரஸ் ச வாயுஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சமஹ
கடோபநிஷத் 6-3
பொருள்
அவனுக்கு பயந்தே தீ எரிகிறது; சூரியன் ஒளி தருகிறான்; அவனுக்குப் பயந்துதான் இந்திரன், வாயு, மரண தேவன் ஆகியோர் செயல்படுகின்றனர் என்று கடோபநிஷத் 6-3 கூறுகிறது.
கடோபநிஷத் 2-3-2 லும்
மஹத் பயம் வஜ்ரம் உத்யதம் — பயங்கரத்தை உண்டாக்கும் வஜ்ராயுதம் உயரே நிற்கிறது
xxxx
துர்லபஹ — 777
பக்தியாலன்றி அடைவதற்கு அரியவர் .
பக்தி ஒன்றினால்தான் அவனை அடைய முடியும் என்பது வியாசரின் வாக்கு.
ஆயிரம் ஜன்மங்களில் செய்த தவம், ஞானம், சமாதி மூலமே மனிதர்களின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. அதற்குப்பின்னர்தான் அவர்களுக்கு கிருஷ்ணன் மீது பக்தி ஏற்படுகிறது.
ஒப்புயர்வற்ற எல்லோரிலும் மேலான தெய்வீக புருஷர் இருப்பில் உள்ள அனைத்தையும் விட மேலானவர். அவர் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லா உயிர்களும் அவரில் அமைந்திருந்தாலும், பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும்.
திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21
ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு என்பன எல்லாம் சிறுவர் கதை புஸ்தகங்களிலும், புராணங்களில் வரும் பூகோள வருணனைகளிலும் படித்த விஷயமாகும். இவைகள் அனைத்தும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். ஏழு, மூன்று ஆகிய இரண்டும் இந்து மத சமய நூல்களில் அடிக்கடி வரும் எண்களாகும் . ஹரப்பன்- சிந்துவெளி நாகரீகத்திலும் இந்த இரண்டு எண்கள் உடைய முத்திரைகள்தான் அதிகம் கிடைத்துள்ளன. ஏனெனில் அது இந்து நாகாரீகம் புழங்கிய இடம். ஆனால் இந்த சொற்களை ஆன்மீக கருத்துக்களை விளக்கவே திருமூலர் பயன்படுத்துகிறார்.
ஏழு வகை மேகங்கள் மற்றும் காற்று மண்டலத்திலுள்ள அடுக்குகள் ஆகியன பற்றி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் மேலை நாடுகள் அறியும்.திருமூலரோ 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் சொல்லிவிட்டார். அதற்கு முன்னரே ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் பாடிவிட்டனர்
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழுந்
தேகங்கள் ஏழுஞ் சிவபாற் கரன்ஏழுந்
தாகங்கள் ஏழுடன் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே.
எழுவகை மேகங்களும், எழுவகைத் தீவுகளும், எழுவகை யுடல்களும், சிவ ஞாயிறு ஏழும், ஏழுநாவினையுடைய தீயும், சாந்தியாகிய எழுவகை அடக்கங்களும் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கும்.
ஏழுவகை யுடல்கள்: நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலின, நிலைத்திணையன, மக்கள், தேவர் என்பனவாம்.
சிவஞாயிறு ஏழு. செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு, மனம், இறுப்பு (புத்தி) என்னும் அறிதற்கருவி ஏழுமாகும். சிவபாற்சுரன் சிவசூரியன். எழுவகையடக்கம் மேற்கூறிய பொறிகள் ஐந்து, மனம், இறுப்பு ஆகிய ஏழும் அடங்குதல். இறுப்பு: புத்தி.
தேகங்கள் ஏழு – எழுவகைத் தோற்றங்கள்.
சிவபாற்கரன் ஏழும் – சிவசூரியன் என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும் புத்தியம் ஆக ஏழு.
தாகங்கள் ஏழு – எழுநா. அக்கினி
சாந்திகள் ஏழு – ஐம் பொறிகளையும் மனம், புத்தி இவைகளையும் அடக்கி இருக்கும் நிலை.
The clouds seven, the sea-girt continents seven,
The bodies seven, the Siva-Suns seven,
The appetites seven, the alleviations (Santis) seven,
All these contained are,
At the Feet of (Dancing) Nandi.
xxxx
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே. 2866
7 கடல், 8 மலை முதலானவற்றுக்கு இடையே இருக்கும் நிலம் ஆலயம்.
Reach the Holy Temple of Sahasrathala
Seven the circling Seas, eight the Mountain ranges
In the depths of Space is Fire, Rain and Wind
And the Land expansive;
Visioning it, if you dwell in it
That verily a Holy Temple is ganges
xxxxx
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.410
மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் குண்டத்தில் நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.
xxxxx
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.-409
பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.
423: The Fire Spreads*
The earth on which we tread
The snow-clad mountains eight.
The seven seas whose ebbing tides roar,
Over all these and else
The Fire that resides in Muladhara spreads;
And the spreading conflagration turned
Earth and sky seem alike;
–This the truth, imagination none.
xxxxx
2016ம் ஆண்டில் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி
Following is from my old article published in 2016
நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது, பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல் பாடி இருக்கிறார்:–
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பொருள்:-
“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.
ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும், வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”
இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்
காளிதாசர் தரும் அற்புதச் செய்தி
காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.
முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே – நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.
ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும் சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான். அங்கே இயங்கும் காற்று பரவாஹ.
இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–
ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா
விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச
(ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.)
அயோத்யா காண்டத்தில் 63-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதன் தான் முனிகுமாரனைக் கொன்றதைச் சொல்வது.
சோகத்தால் புண்பட்ட மனதுடன் கவலையில் மூழ்கி இருந்த தசரதர் சிறிது கண் விழித்தார்.
அருகில் இருந்த கோசலையை நோக்கி முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலானார்.
‘”சப்தத்தைக் கொண்டே இலக்கை வீழ்த்துவார்’ என்று என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லப்பட்டது.
ஒரு சமயம் விலங்குகள் நீர் அருந்த வரும் சரயு நதியின் துறையில் எழுந்த ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது யானையுடையது என்று நினைத்து என் அம்பை விடுத்தேன். ஆனால் ‘ஹா, ஹா’ என்று நீரில் விழும் ஒரு மனிதன் எழுப்பும் சப்தத்தைக் கேட்டு அங்கு விரைந்தேன்.
அங்கு ஒரு ரிஷி குமாரன் என் அம்பால் அடிபட்டு ரத்த,ம் ஒழுக வீழ்ந்திருந்ததைக் கண்டேன்.
அவன் புலம்பியவாறே தன் தந்தை, தாய் இருக்குமிடத்தைச் செல்லும் வழியைக் காட்டி அவர்களிடம் நடந்ததைக் கூறுமாறு சொன்னான்.”
இயமேகபதி ராஜன்யதோ பிதுராஸ்ரம: |
தம் ப்ரஸாதய கத்வா த்வம் ந த்வாம் சங்குபித சபேத் ||
அயோத்யா காண்டம் 63-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 45
ராஜன் – அரசே!
மே – எனது
பிது: – தந்தையாருடைய
ஆஸ்ரம: – ஆசிரமமானது
யத: – எவ்விடத்தில் இருக்கிறதோ அதற்கு
இயம் – இதோ இருக்கும்
ஏகபதீ – ஒற்றையடிப்பாதை தான் வழி.
த்வம் – நீர்
தம் கத்வா – அங்கு சென்று
ப்ரஸாதய – அவரைச் சமாதானப்படுத்துவீராக.
சங்குபித: – பூரண கோபம் கொண்டவராய
த்வாம் – உம்மை
சபேத் ந – சபியாது இருப்பார்.
தன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னால் அவர் சபிக்காமல் இருப்பார் என்று முனி குமாரன் கூறுகிறான்.
சாபம் தரப்படவில்லை என்றாலும் சாபம் தரப்படக் கூடும் என்ற சந்தர்ப்பத்தை இந்த இடம் விளக்குகிறது.
செய்வதறியாது திகைத்த தசரதன் அவனது தந்தையைச் சந்தித்தான்.
முனி குமாரன் ஊகித்தபடி வருத்தப்பட்ட அவனது தந்தையார் சாபம் கொடுக்கத்தான் செய்தார்.
BG 10.8: I am the origin of all creation. Everything proceeds from Me. The wise who know this perfectly worship Me with great faith and devotion.
xxxx
Bhagavaan – Word Number 558
Lordliness, prowess, fame, beauty, knowledge, non-attachment- the combination of all these six attributes is Bhaga. One who possesses these six attributes is Bhagavaan– Vishnu Purana 6-5-74
This very word Bhagavan is in the very first couplet/Kural Aadhi Bhgavan
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.- 1
Aadhi Bhagavan is a pure Sanskrit word. Valluvar uses a lot of Sanskrit words. Over 600 out of 1330 Tamil couplets have Sanskrit words. More over neither Aadhi nor Bhavan is in one lakh words of Sangam Books. Some half baked anti Sanskrit gangs said that is the name of Valluvar’s parents. Even if one agrees with it, the words are not found in Sangam literature.
Vishnu Sahasranama has another word Aadhi deva-334. That also has the same meaning and it is found in later Divya Prabandham.
Linguists agree that Valluvar and his Tirukkural belong to fifth or sixth century CE. All Adhikaaras in the book has the Sanskrit word ADHIKAARA/chapter.
xxxxx
Sarva yoga -vinihsrtah -Word No.103 in the VS-
One who stands aside from all bondage.
Brhad Aaranyaka Upanishad 4-3-15 says,
Asango hi ayam purusha- this purusah is without any attachment/
Tiru Valluvar uses the exact word /without any attachment/ stands aside from all bondage:
பற்றுகபற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. — குறள் 350
The only attachment that will help to sever all other bonds and attachments, is the attachment to the Lord who is without any attachment.
Cling to the one who clings to nothing; And so clinging, cease to cling.
Truth is God according to Hinduism. God is Truth and Truth is God. Word Satya/Trueth is attributed to God in 4 or 4 places . let us take one place.
Satyah (Word 212):
One who is embodied as virtue of Truth.
Shankara quotes several scriptures to link God and Truth.
Tiru Valluvar has allocated one full chapter for Truth. In other chapters also he praised the virtue of Truth.
Valluvan was a great Sanskrit scholar. He has translated or adapted over 200 Sanskrit verses from various Hindu books .His use of DHAANAM and TAVAM together in many Kurals shoe he has mastered Bhagavad Gita.
When he praised Truth he used the words:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை-295
If one is truthful in word and thought
It is better than doing penance/TAVAM and charity/DHAANAM—Kural 295.
****
He goes one step up than other sanskrit poets and says,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று–297
If one speaks the Truth and only the Truth
He need not practise other rituals – Kural 297
****
He confirms it in another couplet,
Lamps do not give the light that holy men desire
It is in the light of Truth that illuminates their path- 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு- 299
This couplet equates Truth with God like the words in the VS.
More Translations of the above three couplets:
One who tells the truth, with all his heart, is ahead of those
who do penance and charity-295
XXX
Not lying, not lying, if practiced, makes it acceptable
not to do, not to do other righteous deeds. 297
Not lying, if practiced unfailingly, makes it worthwhile
to refrain from not doing the righteous deeds.
XXX
All light is not light; for noble scholars,
truthfulness is the true light of enlightenment.-299
TO BE CONTINUED…………
tags- Tamil Veda, Tirukkural, Vishnu Sahasranama 4, satya, truth, Kural 1, Bhagavan, without attachment
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
வ
519.பிள்ளைகள் வயிற்று நோய்க்கு
வசம்பைச் சுட்டுக் கரியாக்கி முலைப்பாலில் இளைத்து நாவில் தடவினால் பிள்ளைகள் வயிற்று நோய் தீரும்.
xxxx
புண்களுக்கு
வல்லாரை இலையைப் பிடுங்கி வந்து பச்சையாகவே நன்றாய் அரைத்து அதை ஈரத்துடன் புண்களின்மேல் வைத்துக் கட்டினால் 2,3 கட்டுகளில் ஆறிப்போகும் .
xxxx
கண்டமாலை- நாள்பட்ட மேகவியாதி -உடம்பு முழுதும் புண் இதுகட்கு
வல்லாரை இலையை வேண்டிய மட்டில் பிடுங்கி வந்து கரணைகளைத் தள்ளி இலையை மாத்திரம் குருக அரிந்து ஒரு பயின்மேல் பரப்பி நிழலில் உலர்த்தி வைத்து முற்றும் நன்றாய் உலர்ந்த பிறகுஇடித்து துணியில் வடிகட்டி வஸ்திரகாயம் செய்து புது கலயத்தில் போட்டு மூடிவைத்துக்கொள்ள வேண்டும் . 5 கிரையன் முதல் 8 கிரையன் வரை கொஞ்சம் வென்னீரிலாவது பசும்பாலிலாவது கலந்து கொடுக்கவும். இப்படி ஒரு தினத்திற்கு மூன்று வேளை கொடுக்கவும். இப்படிக்கொடுத்து வரும்போது மேற்படி பொடியை புண்கள் பேரிலும் தூவிக்கொண்டு வரலாம். இப்படி ஒரே முறையாய் சில வாரங்கள் கொடுத்துவந்தால் வியாதிக்காரன் பல துன்பமும் நீங்கி விசேஷ சுகமடைவான். ஒரு சமயம் உடம்பில் சொரியாவது நமையாவது கானுமாகில் மருந்தை நிறுத்தி ஒரு பேதிக்கு கொடுத்து அதன் பிறகு ஒருவாரம் பொறுத்து மறுபடியும் மருந்து கொடுத்துவரவும். இப்படியே தொடர்ந்து கொடுத்துவந்தால் குறிப்பான குணத்தைக்காணலாம் . இச்சூரணம் செய்யும்போது வெய்யிலில் சூடுகாட்டி உணர்த்தினால் மூலிகையின் சத்து போய்விடும். . ஆகையால் நிழலில் உலர்த்தி சூரணிக்க வேண்டும்.
xxxx
காணாக்கடி சொறி
வன்னி மரத்தின் சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் வாதம் ஜன்னி தோஷம் காணாக்கடி விஷம் கபம் சொறி இவை தீரும்.
வராகி மூலமென்ற நிலப்பனை கிழங்கை சூரணித்து காய்ச்சிய பாலில் பிரயோகித்து உண்டுவந்தால் விந்து கட்டும் தாது உண்டாகும் ஆண்மை அதிகரிக்கும் தேகம் இருகும் .
xxxx
பல் வலிக்கு
வராகி மூலமென்ற நிலப்பனைக் கிழங்கை குப்பைமேனி சாற்றா ல் அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி பல் நோய்க்கு அந்தந்த பாகங்களில் துளித்துளியாய் விட்டால் பல் வலி தீரும் புழுக்கள் சாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2
ச. நாகராஜன்
கடை அமைப்பு
சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கடை அமைப்பு இது: (சான்பிரான்ஸிஸ்கோவில் அடிக்கடி வால்மார்ட் கடைக்குச் செல்வது இந்த கட்டுரை ஆசிரியரின் வழக்கம்)
மிக பிரம்மாண்டமான கடைக்குள் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே செல்லும் போதே தனக்கு வேண்டிய ட்ராலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம். வெவ்வேறு பொருள்கள் அதற்குரிய அடையாள போர்டுடன் மிகச் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
மளிகைப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய் வகை பொருள்கள், கறிகாய்கள், பழங்கள், இறைச்சி வகைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், கணினிகள் மற்றும் அதன் உதவி சாதனங்கள், போன் வகைகள் என அங்கு இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவில் அனைத்தும் கிடைக்கும்.
அவற்றை எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டரில் பணத்தைக் கொடுத்து வெளியே பில்லுடன் வரலாம்.
ஒரு பொருளுக்கும் பில் போடாமல் வெளியே வர முடியாது. பில் போடாமல் வரும் பொருளுக்கு, செக்யூரிட்டிக்கு ‘க்விங் க்விங்’ எச்சரிக்கை ஒலியை அது தரும்.
வால்மார்ட் கடைக்குப் போவதில் அனவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்னவென்றால் அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் கிடைக்காது. ஆகவே வரிசையாக நின்று ஒரு கார் போனவுடன் அந்த இடத்தை உடனடியாக “பிடிக்க” வேண்டும்.
ஒரு பொருளை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் அதை அங்கே பில்லை எடுத்துக் கொண்டு சென்று காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
குடும்பம்
1943 பிப்ரவரி 14-ம் நாளன்று வாலண்டைன் தினத்தில் ஹெலன் ராப்ஸன் என்பவரை வால்டன் மணந்தார். அப்போது அவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இராணுவப் பணி காலத்தில் மட்டும் அவர் இரண்டு இடங்களில் 16 இடங்களுக்கு மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசி பணிக்களமாக அவருக்கு அமைந்தது சால்ட் லேக் சிடி ஆகும். அங்குள்ள நூலகத்திற்கு தினமும் மாலை வேளையில் சென்று சில்லறை வணிகம் சம்பந்தமான அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.
வால்டன் தம்பதியினருக்கு சேவை மனப்பான்மை அதிகம். ஆகவே நல்ல காரியங்களுக்கு அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க ஆரம்பித்தனர்.
மறைவு
ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட வால்டன் 1992-ல் ஏப்ரல் மாதம் 5-ம் நாள் தனது 74-ம் வயதில் மறைந்தார். ஒரு வகையான ரத்தப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவர் இறந்த போது வால்மார்ட்டின் முப்பதாவது ஆண்டு விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.
மருத்துவ மனையில் இருந்த போதும் கூட படுக்கையில் இருந்தவாறே அவர் தனது விற்பனைத் தரவை மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்.
அவரது மறைவு உடனடியாக சாடலைட் மூலமாக அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அவர் மறையும் போது வால்மார்ட்டில் வேலை பார்த்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சம். மொத்த வால்மார்ட் கடைகளின் எண்ணிக்கை 1960. அப்போது வருடாந்திர விற்பனை 5000 கோடி டாலரைத் தாண்டி இருந்தது. (ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ 83.34). அவரது 1735 கடைகள், 212 சாம் கிளப்புகள் மற்றும் 13 சூப்பர் சென்டரில் வேலை பார்த்தோர் மட்டுமின்றி உலகமே அவரது மறைவிற்காக வருந்தியது.
அவரது அஸ்தி பெண்டோன்வில்லி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடைமைகள் அவரது மனைவிக்கும் மகன்கள் மற்றும் மகளுக்கும் உரிமை ஆயின.
விருதுகளும் பெற்ற சிறப்புகளும்
1998-ல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த செல்வாக்கு பெற்றவர்களின் பட்டியலில் வால்டனும் இடம் பெற்றிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-ஷிடமிருந்து ‘பிரஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பெற்றார்.
இது மட்டுமல்ல 1982 முதல் 1988 முடிய அமரிக்காவின் பணக்காரர்களில் முதல் இடத்தை அவர் வகித்திருந்தார்.
வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.
1970-ம் ஆண்டு பங்குச் சந்தையில் தனது பங்குகளை வால்மார்ட் அறிமுகப்படுதியது. அப்போது பங்குகளை பத்தாயிரம் டாலருக்கு வாங்கியோர் இன்று இரண்டாயிரம் லட்சம் டாலராக அது ஆகி இருப்பதைக் கண்டு மலைக்கின்றனர்; சந்தோஷப்படுகின்றனர். அது மட்டுமல்ல டிவிடெண்டாக அவர்களுக்கு நிறைய கிடைத்திருக்கிறது. (இப்போது வருடத்திற்கு 466000 டாலர்கள் என்ற அளவில் உள்ளது)
வால்டனின் கொள்கையும் விதியும்
அவர் தனக்கென வகுத்துக் கொண்ட விதிகளும் கொள்கைகளும் தனி இடம் பெறுபவை.
அவற்றில் முக்கியமானவை சில:
“உங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் பங்கை நன்கு உணர்ந்து செயலாற்றுங்கள்.”
“நீங்கள் விற்கும் பொருள்களைப் பற்றி நன்கு அறிவதோடு அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு யார் போட்டியாக இருக்கிறார்கள் என்பதை நன்கு அறியுங்கள்.”
“உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்.”
“சரியான பொருளை சரியான விலையில் சரியான சமயத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் விற்பனை செய்யுங்கள். அவர்கள் தரும் பணத்திற்கு உரிய அவர்கள் விரும்பும் பொருள்களை வழங்குங்கள்”
உலகில் வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோருக்கு வால்டன் கூறும் அன்புரை இது:
சாதாரணமாக எளிய உழைக்கும் வர்க்கத்தில் உள்ள யாருக்கும் சரியான வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் செயலுக்கு உரிய ஊக்கப்பரிசும் கொடுக்கப்பட்டால் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு எல்லைக்கோடு என்பதே கிடையாது.
கடுமையான உழைப்பு, புதிய உத்திகள், வாடிக்கையாளர் திருப்தி ஆகிய இவையே வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை!
Let us continue with Adi Shankara’s (aadi Sankara) commentary on VS and compare it with the Tamil Veda Tirukkural.
Sumukhah- Word Number in the Vishnu Sahasranama (VS)-456
One who with a pleasant face.
(This is the name of Ganapathy and a mysterious king mentioned in Manu smriti). Or He who, as Rama (raama), bore a pleasant and contented face even when exiled to the forest.
Valmiki Ramayana says,2-19-32
na ca asya mahatiim lakShmiim raajya naasho apakarShati | loka kaantasya kaantatvam shiita rashmer iva kShapaa || 2-19-32
As Rama was a pleasing personality, he was loved by all the people. The loss of kingdom could not diminish such a great splendour of Rama as a night cannot diminish the splendour of the moon.
BG 9.18: I am the Supreme Goal of all living beings, and I am also their Sustainer, Master, Witness, Abode, Shelter, and Friend. I am the Origin, End, and Resting Place of creation; I am the Repository and Eternal Seed.