Tamil and English Words 2700 Years Ago- Part 66 (Post No.10,192)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,192

Date uploaded in London – 9 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH  DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -66

Tamil and English Words 2700 Years Ago- Part 66

பாணினி சூத்திர எண்கள்:–

7-1-92

SAKAYAM சகாயம்

 – in this sutra saki/ friend is dealt with by Panini.

It is a Sanskrit word derived from Saka- friend/ companion.

In English it becomes ‘Co’ and  attached to a  lot of English words as prefix.

Co operative, co producer etc; the meaning slowly expands. In Tamil also, it forms Thunai/company; it is extended up to help, help with the prices etc. cheap price.

We know that No Tamil word can begin with ‘SA’ according to Tolkappiam.

So all ‘Sa’ beginning words are of Sanskrit origin.

தமிழில் ச எழுத்தில் சொற்களைத் துவங்க தொல்காப்பியம் தடை விதிக்கிறது. இதனால் எல்லா ‘ச’- சொற்களும் சம்ஸ்கிருதமே ; இதை சங்க இலக்கியமும் உறுதி செய்கிறது.

‘சக’ என்றால் துணைக்கு வருபவன்; தோழன்; உதவி செய்வோன்; இதிலிருந்து அர்த்தம் நீடித்து சகாயம் = உதவி= மலிவு விலை என்று போய் விடுகிறது. கால போக்கில் சொற்களின் அர்த்தம் நீடித்து புதிய பொருளில் புழங்குவது உலகின் எல்லா மொழிகளிலும் உண்டு

Xxxx

7-2-18

Panini gives two words

Virepitha- rapid delivery ; minus letter ‘V’, rapid can easily be derived.

Mlishta = மிலேச்ச / புரியாத  – it gives birth to Mlecha which is in Sangam Tamil literature as well.

Sanskrit and Tamil literature used this for all Non -Indian language speakers. It simply meant incoherent, unintelligible, unclear.

Tamils even called harshly speaking foreigners for Romans  (also called Yavanas in Tamil; they are not Greeks; Tamils traded only with Italians and not the Greeks). Please read my early research articles on Yavanas, Mlechas in Tamil literature.

மிலேச்ச என்ற சொல் புரியாத, கடுமையான குரலில் சொற்களைப் பேசுவோர். இந்திய மொழி அல்லாத வேற்று மொழி பேசும் வெளிநாட்டினருக்கு இதை தமிழர்களும் வடக்கத்தியவர்களும் பயன்படுத்தினர். தமிழர்கள் வன் சொல் யவனர் என்று இத்தாலியர்களைத் தாக்கி எழுதியுள்ளனர்.

மிலேச்சர் – முல்லைப்பாட்டு வரி 66 காண்க

Xxx

7-2-19

Following is my guess (not conclusion)

Vaiyadye – Dhrusta – impertinent, insolent, immodest, brazen cheky

In Tamil we have

Vai – scold (verb), vasavu – abusive language, scolding

Dhrushta – thutukkana

இது என் ஊகமே :–

வை = வசவு = பாணினியின் வையாத்ய ??? (அகந்தைப் பேச்சு; துடுக்கான)

துடுக்கான – பாணினியின் த்ருஷ்டுப் ????

Xxx

7-2-20

Bala =

Tamils use Balu; also B=V makes it Valu/ Valiya

பலம்= பலமான; ப=வ ; வலுவான, வலிய

Xxx

7-2-26

Panini use Vruth for return

Varthitha – (V) reverted, reverse,

Xxx

7-2-27

Saantha – peaceful

Now the whole world knew Saanti = peace

சாந்தி

Xxx

7-2-28

‘Rush’ – becoming angry

Related rude, red

In Sanskrit Rudra means red; Angry face= red faced

Rud= red

In Tamil also face becoming red means angry

ருத்ர  தாண்டவம் = கோபம்

ருத்ர – சம்ஸ்க்ருதத்தில் முகம் சிவந்த

Xxx

7-2-29

Panini use Hrush= becoming happy.

Hruth= heart; hrush= heartened, hearty.

We say hearty congratulations to mean happy

2400 year old Vartika adds Vismitha for wonder, amazement; it becomes Viyappu in Tamil

ஹ்ருஷ் – களிப்பு, ஆனந்தம்; ஹ்ருத்= ஹார்ட்/இதயம்

ஆங்கிலத்திலும் தமிழிலும் இதயம் கனிந்த நல்  வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

விஸ்மிதம் = வியப்பு

Xxx

7-2-34

Panini use skabhitha ; skambu – to make it stand;

In Tamil S/ kambam = pillar, pole; also  Kanthazi

ஸ்கபித = நேராக நிறுத்து ; கம்பம்

Xxx

7-2-48

Ish = wish; Sah = bear

English word Wish is derived from Sanskrit Ish

It is related to Ishti= fire sacrifice

Sah gives birth to Sahippu= bear with me; be patient; tolerate

இஷ் = ஆங்கிலத்தில் விஷ் ; ஸம்ஸ்க்ருதம் , தமிழில் இஷ்டி / விரும்பியதைக் கொடுக்கும் யாகம்;

உன் இஷ்டப்படி செய் = உன் விருப்பம்போல் செய் ;

வேட்பதைத் தருவது வேள்வி; யாசிப்பதைத் தருவது யக்ஞம் .

ஸஹ் = தாங்கு ; சகிப்புத் தன்மை ; பிறர் கருத்தை/ செயலை பொறுத்துக் கொளல்

Xxx

7-2-49

Bhrasj = fry

Urnu = wrap, cover = Urn.

Urn is particularly used in burial urns

Xxx

7-2-52

Vas = live

Tamils use Vasi= live

வஸ் = வசி ; நான் லண்டனில் வசிக்கிறேன்

Xxx

7-2-53

Puja – give respect, show respect

Pujai in Tamil, Pusanai in Tirukkural

திருவள்ளுவரே பூஜை என்பதை பூசனை என்று தமிழ்ப் படுத்தியுள்ளார்.

Xxx

7-2-57

Nruth – dance

Bharata Natyam, nruthyam, natyam

ந்ருத்த = நாட்யம் ;

ந்ருத்தம் – நாட்யம் சிதளவு மாறுபட்ட கூத்து

ஆதிகாலத்தில் நாட்டியமும் நாடகமும் சேர்ந்தே வந்தன; தமிழில் இதைக் கூத்து என்பர்.

இன்றும் நாம் நாட்டியம், நாடகம், நடனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களையே பயின்று வருகிறோம்.

Xxxx subham xxxx

tags –tamil in Panini 66

பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது ! எப்போது?! (PostNo.10,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,190

Date uploaded in London – 9 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது ! எப்போது?!

ச.நாகராஜன்

அருமையான நூறு சுபாஷிதங்களை சரோஜா பட் தொகுத்து ‘சுபாஷித சதகம்’ என்ற ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமே. அவற்றில் ஐந்தைத் தமிழில் பார்ப்போம் :

ஷட்கர்ணோ பித்யதே மந்த்ர சதுஷ்கர்ண: ஸ்திரோ பவேத் |

த்வி கர்ணஸ்ய து மந்த்ரஸ்ய ப்ரஹ்மாப்யந்தம் ந கச்சதி ||

ஆறு காதுகளில் கேட்கப்பட்ட ரகசிய திட்டமானது வெளியில் கசிந்து விடும். நான்கு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியம் அப்படியே இருக்கும். என்ற போதிலும், இரண்டு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியமானது பிரம்மாவினால் கூட கேட்கப்பட மாட்டாது.

Secret plan (delibertions) heard by six ears leak out. Secrets heard by four ears remain stable. However, even the creator cannot penetrate into the secret  which remains in two ears.

*

ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாமபி |

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்துசக்தித: ||

நீரில் இடப்பட்ட எண்ணெய், துஷ்டன் காதில் விழுந்த ரகசியம், சரியான தகுதியுள்ளவனுக்குக் கொடுக்கப்பட்ட தானம், நல்ல புத்திசாலிக்குக் கொடுக்கப்பட்ட சாஸ்த்ரம் ஆகிய இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிறியதாக இருப்பினும் கூட தனது உள்ளார்ந்த சக்தியால் பெரிதாகப் பரவி விடும்.

Oil (put) in water, a secret (divulged to) a wicked person, gift (given to) a proper person and knowledge (imparted to an) intelleigent person, these things spread on their own due to the inherent power in each object although they are small (in the beginning).

*

ஜலசேகேன வர்தந்தே தரவோ நாஷ்மஸஞ்சயா: |

பவ்யோ ஹி த்ரவ்யதாமேதி க்ரியாம் பார்ப்ய ததாவித்யாம் ||

கற்குவியல் அல்ல, மரங்களே தண்ணீர் விடும் போது தளிர்த்து வளர்கின்றன. நல்ல தரமுள்ள பொருளே அப்படி ஒரு செயலைச் செய்யும் போது தகுதி உடையதாக ஆகிறது.

Trees and not heaps of stones grow by the sprinkling of water. An object of good quality alone becomes a worthy object when it is processed in that (specific) manner.

*

ஜாத்யுத்க்ருஷ்டஸ்ய ஹி மணேனோர்சிதம் ஷாணகர்ஷணம் |

ஆதர்ஷே சித்ரகாரை: கிம் லிக்யதே ப்ரதிபிம்பத்வம் ||

ஒரு நல்ல தரம் வாய்ந்த அசல் நவரத்தின மணியை பளபளப்பாக்கும் கல்லில் தேய்ப்பது உகந்ததல்ல; ஒரு கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பம் ஓவியர் வரைந்ததாகி விடுமா என்ன?

Rubbing on a polishing stone is not desirable for a gem which is originally of high quality. Is the reflection in a mirror drawn by an artist?

*

ஆத்மாதீனசரீராணாம் ஸ்வபதாம் நித்ரயா ஸ்வயா |

கதன்னமபி மத்யார்நாமம்ருதத்வாய கல்பதே ||

தனது கட்டுப்பாட்டில் உடலை வைத்திருப்பவர்களுக்கும், தானாகவே தூங்க முடிபவர்களுக்கும் தகுதியற்ற உணவும் கூட அமிர்தமாகும்!

Even the worthless food is nectar for them who have a control over their body and who sleep their own sleep.

(English translation by Saroja Bhate)

***

நன்றி : சரோஜா பட்

 tags- பிரம்மா, ரகசியம், 

RARE PICTURES OF EPIC HEROES FROM NIVEDITA AND ANANDA COOMARASWAMY BOOK -1 (Post.10189)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,189

Date uploaded in London – 8 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

I used my I pad to take over 25 pictures from the book titled MYTHS OF THE HINDUS AND THE BUDDHISTS by The Sister Nivedita and Ananda K.Coomaraswamy, London 1913.

The book is available at SOAS, University of London library. With a good camera one can get pictures with higher resolution. The contents describe each picture and the name of the painter. Most of the scenes can be recognised by good Hindus who is thorough with Ramayana, Mahabharata, and Purana stories.

I post it in two parts. Here is part 1

GARUDA
SITA MRRYING RAMA
RAMA FIGHTING WITH JATAYU
RAMA GIVING HIS SIGNET RING TO HANUMAN
HANUMAN SETTING FIRE TO LANKA
BUILDING THE BRIDGE
EKALAVYA LEARNING WITHOUT A GURU
PRINCES COMPETING
PANDAVAS IN THE HOUSE OF LAC
KIRATA ARJUNA BOWING TO SHIVA
KRISHNA ADVISING ARJUNA
NEW BORN KRISHNA
KALIYA MARDHNA

TAGS — ANANDA COOMASWAMY AND  NIVEDITA, RARE PAINTINGS , FROM OLD BOOK 

July 2021 London Swaminathan Articles, Index-104 (Post No.10,188)

DURGA PUJA IMAGES FROM NEWS PAPERS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,188

Date uploaded in London – 8 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

JULY 2021 ARTICLES; INDEX 104

STEPS TO STOP PROCRASTINATION, 9808;1/7

KANCHI SHANKARCHARYA ON THE REAL INTENTION OF MAX MULLER ET AL; 9805;2/7

TAMIL VEDA IN THE OLDEST BOOK RIG VEDA-1;9810;3/7

RIG VEDA IN TAMIL BOOK TIRUVASAGAM;9826;7/7

TAMIL VEDA & RIG VEDA-2,CLOSE FAMILY RELATIONSHIP,9830;8/7

RIG VEDA IN BHAGAVAD GITA; 9836; 10/7

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-57;9856

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-58;9901

19 DANCE DRAMAS IN THE RIG VEDA;9858;16/7

INTERESTING TITBITS ABOUT NATYA SHASTRA OF BHARATA MUNI; 9875; 20/7

MORE INTERESTING TITBITS ABOUT NATYA SHASTRA OF BHARATA MUNI;9878;21/7

WHY DID I WRITE  NATYA SHASTRA?-  BHARATA MUNI STORY ;9882;22/7

MORE RIG VEDIC QUOTATIONS (AUG.2021 CALENDAR) 9807;29/7

XXXX

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH 4-7-2021; 9814;4/7

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH 11-7-2021;9839

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH 18-7-2021;9865

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH 25-7-2021;9892

XXXX

LONDON CALLING (TAMILS) 4-7-2021;9820

LONDON CALLING (HINDUS) 5-7-2021;9821

LONDON CALLING (TAMILS) 11-7-2021;9846

LONDON CALLING (HINDUS) 12-7-2021;9847

LONDON CALLING (TAMILS) 18-7-2021;9871

LONDON CALLING (HINDUS) 19-7-2021;9872

LONDON CALLING (TAMILS) 25-7-2021;9897

LONDON CALLING (HINDUS) 26-7-2021;9898

XXXX

INDEX 79; JUNE 2019; LONDON SWAMINATHAN ARTICLES;9801;JULY 1, 2021

INDEX 80; JULY 2018;

INDEX 81; AUGUST 2019 ARTICLES;9843

INDEX 82; SEPTEMBER 2019; 9853

INDEX 83; OCTOBER 2019; 23/7

INDEX 84; NOVEMBER 2019

INDEX 85; DECEMBER 2019;9903

XXXXXXXXXXX

INDEX OF TAMIL ARTICLES in JULY 2021

25 கோடி புத்தக விற்பனை புகழ் பிரிட்டிஷ் கதாசிரியர் ரோல்ட் டால்;9799;1 ஜூலை, 2021

ரிக்வேதத்தில் தமிழ் வேதம் திருக்குறள் -1; 9806;2/7

சைலஸ் மாறனார், மில் ஆன் தி ப்லாஸ்  நாவல்கள் எழுதிய பெண்மணி

ஜார்ஜ்  எலியட்;  9808;3/7

சாக்ரடீஸ், பிளாட்டோ பற்றி எழுதிய லூசியஸ் அபியூலியஸ், 9812

ரமண மகரிஷி பற்றி நாவல் எழுதிய சாமர்செ ட் மாம்; 9818;5/7

பெண்கள் மீது காதல் கொண்ட பெண் கவிஞர்; லெஸ்பியன் சாஃ போ ;9822;6/7

ரிக்வேதத்தில் தமிழ் வேதம் திருக்குறள் -2;9823;6/7

சிறை சென்ற எழுத்தாளர் , படிக்காத மேதை ஜான் பன்யன் ;9825;7/7

ஏழை படும்பாடு நாவல் புகழ் பிரெஞ்சு ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ ;9828;8/7

திருவாசகத்தில் ரிக்வேதம் ;9829;8/7

ரிக்வேதத்தில் பகவத் கீதை, 9833; 9/7

2000 கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி எமிலி டிக்கன்ஸன் ;9832;9/7

குழந்தை களுக்கு கதை எழுதிய பிரெஞ்சு ஆசிரியர் லா பாந்தேன் ; 9835; 10/7

பிரம்மா பற்றிப் பாடிய  அமெரிக்க கவிஞர் ரால்ப் வால்டோ எமர்சன்; 9838

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில

சிறுவர் கதை ஆசிரியர் ரட்யார்ட் கிப்ளிங் ;9844;12/7

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய ஜாக் லண்டன்;9848;13/7

ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்: மீண்டும் ஆய்வு ;9850;14/7

90,000 கடிதம், 500 புஸ்தகம்- அவர் பெயர் ஐசக் அஸிமோவ் ;9851;14/7

‘எம்மா’ புகழ் அம்மணி ஜென் ஆஸ்டின் ; 9854;15/7

ஆங்கிலத்தில் பெயில் ஆன புகழ் பெற்ற கதாசிரியர்

ஆர்.கே.நாராய(ண )ன் ; 9857; 16/7

ரிக்வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள்;9860;17/7

மூன்று சகோதரிகள்; மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள்

இறந்தார்கள்;9861;17/7

அனிமல் ஃ பார்ம் புகழ் ஜார்ஜ் ஆர்வெல் ;9863;18/7

ரிக்வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (உரையாடல் கவிதைகள்);

காடுகளைப் பாதுகாப்போம் ;9869;19/7

இந்துமதத்தைப் புகழந்த அமெரிக்க கவிஞர் ஹென்றி டேவிட் தொரோ ;9870;19/7

ஆங்கிலக் கட்டுரையாளர் சார்ல்ஸ் லாம் ;9874;

காதல் கவிதை எழுதியதால் நாடுகடத்தப்பட்ட

ரோமானிய புலவர் ஓவிட் ; 9879;21/7

நோபல் பரிசுபெறற தாகூர் ; 9881; 22/7

 விஞ்ஞான புனைக்கதை முன்னோடி எச்.ஜி,வேல்ஸ்; 9885;23/7

நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கத்தியை பரதமுனி சொல்கிறார் ;9886;23/7

உலகம் சுற்ற 80 நாட்கள் புகழ் ஆசிரியர் ஜுல்ஸ் வெர்ன் ;9888; 24/7

நோபல் பரிசை வாங்க மறுத்த நாவல் ஆசிரியர்  ஷான் பால் சார்த்ர

9864; 18/7

ஸ்காட்லாந்து நாவல் ஆசிரியர் சார் வால்டர் ஸ்காட் ;9896;26/7

விட்ட்டோரியன் கால புகழ் மிகு கவிஞர் ஆல்ப்ரெட்

டென்னிஸன் ;9900;27/7

சிறை சென்ற ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆ ஸ்கர் வைல்ட் ;9904;

பைத்தியம் பிடித்து இறந்த பிரெஞ்சு சிறுகதை

ஆசிரியர்  மாப்பாசான் ; 9906; 29/7

வெள்ளி பற்றிய சுவையாந தகவல்கள்-1; 9908; 29/7

வெள்ளி பற்றிய சுவையாந தகவல்கள்-2;9910;30/7

பிரெஞ்சு தத்துவ ஞானி, நாவல் ஆசிரியர் ரூஸோ ;9911;30/7

மேலும் 31 ரிக்வேதப் பொன்மொழிகள் ;9912;30/7

கிரேக்க நாட்டுப் புலவர் பிண்டார் ;31/7;9914

உலக இந்து சமய செய்திமடல் 4-7-2021;9815

உலக இந்து சமய செய்திமடல் 11-7-2021;9840

உலக இந்து சமய செய்திமடல் 18-7-2021;9866

உலக இந்து சமய செய்திமடல் 25-7-2021;9893

This image has an empty alt attribute; its file name is AVvXsEiUictmWibZBDbyP7c-SIY_yUvAD7Ahfo4JJXyuZjKAjZpJb6poqEGqgciUYcZqZZjOzoAUJHbwk4qjFhygItKvfmpL-sWGQRSlyHYYfB0AyRse6oJh5f7FZqzrVIT-0DSiQ5XBqCNoPdNzbfh9qMkn0ujbxl_MbGaXjXS9L9gxyQgeouXwgmbHsZTFPA=w685-h443
ONE HUNDRED DURGAS READY

–subham—

Tags –Index 104, July 2021 articles

எகிப்து, கிரீஸ், ரிக் வேதத்தில் கண் பற்றிய  அதிசயச் செய்திகள் (Post 10,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,187

Date uploaded in London – 8 OCTOBER  2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் உலகத்திலேயே பழைய புஸ்தகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெள்ளைக்கார  சுள்ளான்களும் இப்போது கி .மு.2000-ஐ ஒட்டி என்று பேசத்  துவங்கி விட்டனர். அப்பேற்பட்ட ரிக்வேதத்தில் கண் பற்றிய அதிசயமான விஷயங்களை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் ‘கள்ளக் காப்பி’ copy  அடித்துப் பாடியுள்ளனர்.

நம்ம ஊரு வள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார் . ஆனால் ரிக் வேத முனிவர்களோ கண் என்பது சூரியன் என்கின்றனர். இதை உருவக ரீதியில் பார்த்தால் சரி என்போம். அதாவது கண்ணும் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியனும் எல்லாவற்றையும் பார்க்கிறான். கண்ணை மூடினால் இருள்; சூரியன் அஸ்தமித்தால்  இருள். கண்ணில் எதையும் காண ஒளி அவசியம்; அதை இயற்கையாகவே உமிழ்ப்பவன் சூரியன்;

இரண்டும்  கிட்டத்தட்ட ஒரே வடிவம் உடையவை . கண் இமைகளைப் பார்க்கையில் அது சூரிய கிரணங்கள்/ கதிர்கள் போலத்  தோன்றுகின்றன என்றெல்லாம் சிலர் தத்துவ விளக்கம் சொல்லக்கூடும். ஆனால் இந்துக்கள் அதைவிட முன்னேறிச் சென்று அதிசயமாக சில விஷயங்களை இயம்புகின்றனர் .

Xxx

RV 10-90

எல்லா கோவில்களிலும், சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பிராமணர் வீடுகளிலும் தினமும் ஒலிக்கும் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-90).

இதில் ‘கண் என்பது சூரியனிடமிருந்து பிறந்தது’ என்றும் ‘மனம் என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் ஒரு மந்திரம் வருகிறது.

சந்திரமா மனஸோ ஜாதக; சக்ஷ்ஓர் ஸூர்யோ அஜாயத”

பிரபஞ்சம் முழுதும் வியாபித்துள்ள புருஷனிடமிருந்து (கடவுளிடமிருந்து) – “கண்களிலிருந்து சூரியன் வந்தது. அவனுடைய மனதிலிருந்து சந்திரன் பிறந்தது” என்பது இந்த வரியி ன் பொருள்  .

இன்னொரு மந்திரத்தில் யமனுடைய மகன்  ரிஷி  தமனன் பாடுகிறார்:-

10-16-3

(இறந்த) உன்னுடைய கண் சூரியனுக்குச் செல்க ; மூச்சுக் காற்று, காற்றுடன் கலக்கட்டும்; நீ எவ்வளவு புண்ணியம் செய்தனையோ அதற்குத்தக பூமிக்கோ சொர்க்கத்துக்கோ செல்க;உன் கரும பலனுக்கு ஏற்ப தாவரமாகவோ நீர்வாழ் பிராணியாகவோ போ .

இதை மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சிவபுராணத்தில் சொல்லிவிட்டார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

இந்துக்கள் சொன்ன 3 அதிசயங்கள்

மனது , கண் பற்றி விஞ்ஞானிகளுக்கும் இதுவரை தெரியாத மூன்று விஷயங்களை முதலில் காண்போம்.

1. சந்திரனையும் தாவரங்களையும் தொடர்புபடுத்தி இந்து மத நூல்கள் அனைத்தும் பேசுகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சூரிய ஒளி மூலம் நடக்கும் போட்டோசிந்தசிஸ் photosynthesis என்னும் ஒளிச் சேர்க்கை மூலம் மட்டுமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால்  ஒரு காலத்தில் நாம் சொன்ன உண்மையை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.

.2.இரண்டாவது விஷயம் மனதுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை ரிக்வேத மந்திரம் (10-90) வெளிப்படையாகவே பேசுகிறது. இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. ஆயினும் கடல் பொங்கக் கூடிய அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பைத்தியங்களின் மனமும் கொந்தளிப்பதை மருத்துவ மனை ரிகார்டுகள்/ பதிவேடுகள் hospital records  காட்டுகின்றன. பூமியில் 70 சதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மனித உடலிலும் 70 சதம் நீர் உள்ளது. ஆகையால் இப்படி ரத்தத்திலும் பாதிப்பு இருக்கலாமே என்பது நம்புவோர் வாதம்; ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் ஒன்றும் அந்த நாட்களில் மன நோயாளிகளுக்குக் கூடுதல் மருந்து கொடுக்கவில்லையே என்பது சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRISTS மருத்துவர்களின் பிடிவாதம் !

3.கண்ணுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பினை மேலே இரண்டு ரிக் வேத மந்திரங்களில் கண்டோம். இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை ; ஆனால் இக்கருத்து எகிப்து, கிரீஸ் வரை சென்றுவிட்டது.அவர்களும் இதைப்  பாடி வைத்துள்ளனர்  . இன்றும்கூட லட்சக் கணக்கானோர் அதிகாலையில் , குறிப்பாக R S S ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். ஜோதிடத்திலும் சூரியனே ஆரோக்கியகாரகன். கண்ணுக்கும் பகலவனுக்கும் உள்ள தொடர்பினை  ஏற்காத விஞ்ஞானிகள், சூரிய ஒளியிடமிருந்து vitamin D வைட்டமின் டி கிடைக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். அத்தோடு மேலை நாடுகளில் சூரிய ஒளி குறைவானதால் இப்போது வைட்டமின் டி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை வழங்கத் துவங்கிவிட்டனர். வருங்காலத்தில் இந்துக்கள் சொன்னதை அவர்கள் 100 சதம் ஏற்பார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

xxx

கிரீஸ்

கிரீஸ் எனப்படும் கிரேக்க Greece நாட்டில், எல்லா கலைகளும் நமக்கு பின்னர் தோன்றின. ஆனால் வெள்ளைக்கார சுள்ளான்களுக்கு இந்திய இலக்கியம் தெரியாது. ஆகையால் உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் கிரேக்க நாடுதான் ஆதாரம் என்று உளறிவிட்டார்கள். சாக்ரடீசும், அவர் சிஷ்யர் , பிளாட்டோவும், அவர் சிஷ்யர் அரிஸ்டாட்டிலும், அவர் சிஷ்யர் அலெக்ஸ்சாண்டரும் இந்து மத தத்துவங்களையே சொன்னார்கள் என்று கிரேக்கர்களே எழுதிவைத்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூத்த பிதகோரஸ் Pythagoras Theorem தியரம் முதலியன இந்தியாவில் இருந்து சென்றதே. அவரும் ஒரு வெஜிட்டேரியன் என்றெல்லாம் இப்போது தெரிகிறது; சாக்ரடீஸ் விஷம் குடித்து சாவதற்கு முன்னர், கிரீட்டோ என்ற சிஷ்யனை அழைத்து ‘காளி ஆத்தாவுக்கு கோழி அடிச்சு கும்பிட மறந்துடாதே’ என்று சொல்லிட்டு செத்துப்போனார். அந்த அளவுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை.

ஒரு கிரேக்க புலவர் Theia தேவியை நோக்கி பாடுகிறார்

There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-

“Thou beam of the sun

Far seeing mother of the eyes”.

தேவி என்பதை அவர்கள் தெய்யா , தேவி , தெய்வி என்று அழைப்பர்

அம்மா நீயே சூரியனின் ஒளி

தொலை நோக்கு பார்வை உன்னுடையது.

பிராமணர்கள்  தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் இது உள்ளது. அதை விட அவர்கள் மூன்று நேரங்களிலும் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரங்கள் ஏராளம். என்ன அதிசயம்!! உலகில் உள்ள பழங்க்கால கடவுளர் எல்லாம் மியூசியக் கடவுளாகவும் படிம அச்சுக் கடவுளாகவும் Museum Gods and Fossil Gods  போய்விட்டார்கள் ; பிராமணர்களும் காயத்ரீ சொல்லும் இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை-சிந்து-சரஸ்வதி நதிக்கரையில் கற்ற மந்திரங்களை இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் எழுத்தில் இல்லாமல் வாய் மொழியாகவே பரப்பி வருகிறார்கள்.

பின்வரும் மந்திரத்தை பார்ப்பனர்கள் தினமும் மதியவேளையில் சொல்லுவார்கள். அதுவும் சூரியனை இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்துச் சொல்லுவார்கள். கடுமையான சூரிய ஒளி கண்களைப் பாதிக்கும் என்ற உண்மை, ஐயர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களாக கண்டுபிடித்த Hand Telescope கை டெலஸ்க்கோப் மூலம் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்

பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

பொருள்

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக.

(இதை எல்லோருமே தினமும் சொல்லலாம் என்பது என் சொந்தக் கருத்து) .

இதிலும் முதல் மந்திரமே 100 ஆண்டுக் காலம் சூரியனைப் ‘பார்க்க’ வேண்டும் என்ற கருத்து வந்து விடுகிறது.

2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் சோபோக்ளீஸ் Sophocles எழுதிய நாடக ம் ‘ஈடிபஸ் கலோனஸ் ; Oedipus Colonus; அதில் அவரும் இதையே சொல்கிறார் ‘ உலகம் முழுதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியதேவன் என்னைப் போலவே நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் ‘

இதே போல அரிஸ்டோபனிஸ் Aristophanes என்ற அறிஞர் ‘உருண்டோடும் சூரிய தேவன் சக்கரம்’ பற்றி பேசுகிறார். சூரியனை ஒரு சக்கரமுடைய 7 குதிரை பூட்டிய ரதத்தில் செல்வதாகவே வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பாடுகின்றன.

xxx

ரிக் வேதம் 10-37-1 மந்திரத்தைக் காண்போம்

சூரியனை நோக்கிச் சொல்லும் துதி இது .

மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்களாகத்  திகழும் தேவனுக்கு வணக்கத்தைத் தெரிவியுங்கள் .அவன் தொலை நோக்குடையோன். வானத்தில் கொடி (போலப் பட்டொளி வீசிப் பறக்கிறான்). அவன் தேவர்களிடையே  பிறந்தவன். மகத்தான அந்த கடவுளுக்கு இந்த வேள்வியைப் படைப்போமாகுக. வானத்தின் மகனான சூரியனின் புகழ் பாடுவோம்”

இவ்வாறு துவங்கி இன்னும் 11 மந்திரங்களில் சூரியனைப் பாடிப் பரவுகின்றார் ரிஷி அபித பவன்

அதில் எட்டாவது மந்திரம் (10-37-8) – கடலின் மீது எழும் உன்னை நாங்கள் தினமும் கண்டு வாழ்த்த நீடுழிக் காலம் வாழ்வோமாகுக. நீதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறாய்

.xxxxx

எகிப்தில்

எகிப்தில் உட் ஜட் கண் Udjat Eye என்று அழைக்கும் தாயத்து உள்ளது. இதை அதிர்ஷடம் அளிக்கும் தாயத்தாகக் கருதி பழங்கால எகிப்தியர்கள் அணிந்தனர்.

ஹோரஸ் Horus என்பது சம்ஸ்க்ருத கருடன் என்பதன் மரூஉ இந்தக் கருடனுக்கும் சேத Seth என்னும் தேவதைக்கும் நடந்த சண்டை கருடர்- நா கர் சண்டையின் வேறு படைப்பாகும். இந்தக் கருடனின் கண்களை உட்ஜட் கண் என்று அழைப்பர். இதற்கு மூன்று குணங்கள் உண்டு ;

1.பாதுகாப்பு 2.குணப்படுத்தும் ஆற்றல் 3. பொதுவான ஆரோக்கியம்.

அதாவது நாம் கருட மந்திரம், கருடன் தாயத்து, கருடன் கிழங்கு ஆகியவற்றுக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறோமோ அவை அனைத்தையும் உட்ஜட்  கண் தாயத்தில்  காணலாம். இவை அனைத்தும் வேத காலத்துக்குப் பின்னர் வளர்ந்த கதைகள். இந்துக்களைப் போலவே எகிப்திலும் நூற்றுக் கணக்கில் தெய்வங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைப்ப பற்றிய கதைகள் நம்முடைய 18 புராணங்கள் போல் வளர்ந்தன. நம்முடைய இலக்கிய அளவைப் பார்க்கையில் எகிப்தின் பழைய இலக்கியம் மிகக்குறைவு. அதில் மகா குழப்பம். காரணம் என்னவெனில் பல தெய்வங்களுக்குப் பல பகுதிகளில் பல கதைகள் உண்டு.

எகிப்தில் இந்த வளர்ச்சிக்கு  மாக்ஸ் முல்லர் கும்பலும் திகிடுதத்த மார்க்சீய கும்பல்களும்  இனவாதப் பூச்சு பூசவில்லை. ஆரிய-திராவிடம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஏதேனும் இரண்டு முரணான விஷயங்களைப் பார்த்தால் உடனே அதற்கு ஆரிய -திராவிட பிரிவினை முத்திரைகளைக் குத்தி விடுகின்றனர் . சிந்து சமவெளி முத்திரைகளைத் தோண்டி எடுத்த மார்ஷல், மகே , மார் டிமர் வீலர் போன்றோர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அயோக்கியத் தனத்தில் இறங்கியதால் இன்றுவரை சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க முடியவில்லை  உட் ஜட் கண்பற்றிய கதைகளிலும் இது போல குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எந்த ஒரு விஷயத்துக்கும் பத்து, பதினைந்து விளக்கங்கள் சொல்ல முடியும். திருக்குறளுக்கே நாம் பத்து உரைகள் கண்டோம். ஏன் ? கருத்து சுதந்திரம். ஆயினும் உரை எழுதியோர் பாரதீய மரபுகளை மீறாமல் எழுதினார்கள்,; நேற்று வந்த வெள்ளை-சிவப்பு விஷமிகள் விஷம் கக்கி வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவது நம் கடமை..

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சக்தியையும் இவர்கள் மீது வீசி எறிந்தாலும் அது சரியான, உரிய தணடனை ஆகாது. பாரதியார் சொன்னது போல ‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’யில் எழுதப்பட்ட விஷமத்தை , விஷத்தை அகற்ற வேண்டும்

–சுபம்–

tags-

உட்ஜட் கண், எகிப்து, கிரேக்கம், ரிக் வேதம், கண், மந்திரம் , பஸ்யேம

செப்டம்பர் 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள்(Post No.10,186)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,186

Date uploaded in London – 8 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

September

1-9-21    10040   மத்வாசாரியர் – 1 ஞானமயம் 30-8-21 உரை

2-9-21    10044   மத்வாசாரியர் – 2 ஞானமயம் 30-8-21 உரை

3-9-21    10048  ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய  

            மன்னன் பராக்ரம பாண்டியன் – 1

4-9-21    10053  ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய  

            மன்னன் பராக்ரம பாண்டியன் – 2

5-9-21    10056 சர்ச்சிலும் மசூதியிலும் குறள் – ஓத வேண்டுகோள் விடுக்குமா

            தமிழக அரசு?

6-9-21    10060  SNR Article Index – ஆகஸ்ட் 2021

7-9-21    10064   திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் – 1

            ஞானமயம் 6-9-21 உரை

8-9-21    10069   திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் – 2

            ஞானமயம் 6-9-21 உரை

9-9-21   10072   நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை? சுபாஷிதம் – T.S.

            கௌரிபதி திரிபாதி

10-9-21 10075  விநாயகர் தமிழ் மாலை – 2

11-9-21  10079 பொன் விளைந்த களத்தூர் பெயர் வரக் காரணம் என்ன? கொங்கு

            மண்டல சதகம் பாடல் – 63

12-9-21  10083   பார் போற்றும் மகாகவி பாரதியார் – 1  (பாரதி நினைவு

            நூற்றாண்டு நிகழ்ச்சி ஞானமயம் – 11-9-21 உரை)

13-9-21  10085  பார் போற்றும் மகாகவி பாரதியார் – 2  (பாரதி நினைவு

            நூற்றாண்டு நிகழ்ச்சி ஞானமயம் – 11-9-21 உரை)

14-9-21  10092  பார் போற்றும் மகாகவி பாரதியார் – 3  (பாரதி நினைவு

            நூற்றாண்டு நிகழ்ச்சி ஞானமயம் – 11-9-21 உரை)

15-9-21  10095 நாராயண தீர்த்தர்  (ஞானமயம் 13-9-21 உரை)

16-9-21  10099  மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!

17-9-21  10102  ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம் –

              ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 கட்டுரை

18-9-21 10105     ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக்  

             காரணம்!

19-9-21 10108    பிரபல நடிகாரா, உளவாளியா?

20-9-21 10112    அன்னை சாரதா தேவியார் வாழ்வில்!

21-9-21  10118    ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் – 1 – ஞானமயம் 20-9-21 உரை

22-9-21 10121     ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் – 2 – ஞானமயம் 20-9-21 உரை

23-9-21 10124    ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் – 3 -ஞானமயம் 20-9-21 உரை

24-9-21 10128    எவனால் உலகம் ஜெயிக்கப்படும்? சுபாஷிதம்      

25-9-21 10132  தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர் –

            சுபாஷிதம்

25-9-21  10133 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் INDEX – 1

26-9-21  10 135 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் INDEX – 2

26-9-21    10136 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் 61 – பிரின்ஸிபால் சாரநாதன்

            கட்டுரைகள்!

27-9-21  10142  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் 62 – பகுதி 1 – புதுவையில் 

             மகாகவி பாரதி – R.கோபாலன் சாஸ்திரி

27-9-21  10143   பாரதி போற்றி ஆயிரம் INDEX – I (1 முதல் 332 கவிதைகள்; 1

             முதல் 50 அத்தியாயம்)

28-9-21 10147     பாரதி போற்றி ஆயிரம் INDEX – II (1 முதல் 333 முதல் 1000  

             கவிதைகள்; 51 முதல் 90 அத்தியாயம் முடிய)

29-9-21 10151     ஸ்ரீ குமரகுருபரர் – 1 (ஞானமயம் 27-9-21 உரை)

30-9-21 10155    ஸ்ரீ குமரகுருபரர் – 2 (ஞானமயம் 27-9-21 உரை)

***

 tags – செப்டம்பர் 2021, ச.நாகராஜன், கட்டுரைகள்

AMAZING VEDIC EYE CONNETION WITH SUN, EGYPT AND GREECE (Post No.10,185)

BRHMIN’S EVERY DAY TELESCOPE; THEY USE IT MID DAY EVERY DAY TO SAFELY SEE THE SUN.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,185

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FROM LONDON SWAMINATHAN’S HOME LIBRARY

Rig Veda, the oldest book in the world, dated around 4500 BCE by Bala Gangadara Tilak and Herman Jacobi of Germany, has a lot of amazing things about Human Eye.

Hindus believe in three things which science would prove one day:

1 Moon has connection with plants on earth. They grow with the help of moon. But science says photo synthesis happen with the help of sunlight and without photo synthesis plants will die. They never connect moon with the plants.

2.Hindus believe power of eye will improve or increase by doing Surya Namaskar (Exercise cum Sun Worship) in the early morning. Science don’t believe in it; but it says Vitamin D is obtained by sunlight. Nowadays doctors in London advise everyone to take Vitamin D. Latest scientific articles say deficiency of Vitamin D is the root cause of many health problems. So, the doctors and scientists partially agree with us.

3.Moon has a sway over human mind. Though scientists don’t agree with Hindus, statistical records show increased mental health problems are seen on Full Moon days and New Moon days. Surface of Earth is covered with 70 % water and human body also consists of 70% water, so the moon effect on water is understandable, argue believers. But no precise scientific proof is available.

Xxx

Eye in the Rig Veda

The most famous sukta/hymn of Rig Veda 10-90 Purusha Suktam is recited every day in temples and orthodox brahmin houses. Max Muller gang and Marxist gangs are interested in it because of the reference to the four castes for the first time in the Vedas. But we are going to investigate another interesting point in it.

When a rishi looked at the universe as God, Cosmic Man/Person , he says,

“The moon was born from his mind; from his eye the sun was born”- RV -10-90-13

Here we see the connection to eye and sun. Greeks also borrowed it from us:-

Eyes resemble the sun, both as a rayed circle (eye and lashes) and also a set of concentric circles (pupil, iris, white). The sun is able to see all that is happening on earth. In many European languages , eyes can stand for the sun. in Old Irish the word for eye is ‘suil’.

Sul, solar, suil – and many other words are derived from Surya in the Rig Veda. R/L change is seen in all the languages; so, Surya becomes Solya and then solar, sul, sur etc.

GREEKS

There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-

“Thou beam of the sun

Far seeing mother of the eyes”.

Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers to the ‘all seeing circle of the sun’.

The eye to menace the wheel of the sun- Aristophanes

The Greeks thought of the sun and the moon as the eyes of the animate sky like Vedic Hindus.

In Oedipus Colonius, Sophocles writes, ‘may the all seeing sun give you  such a sad old age as mine’.

This is similar to Hindu Brahmins daily prayer (Daily Sandhya Vandana in the afternoon) where the man asks for 100 year happy life looking at Sun. The mantra finishes with ‘look at Sun’ and the man looks at the sun with his crossed fingers. Without looking at the bright Sun Light directly Hindus make a small hole via the crossed fingers of both the hands.

LET US SEE SUN FOR 100 YEARS

Here again the Hindus confirm the link between the Sun and Eye. Here is the daily afternoon prayer of Hindus (I recite this Mantra everyday in London):-

Pashyema saradas satam

Jeevema saradas satam

Nandaama saradas satam

Modaama saradas satam

Bhavaama saradas satam

Shrunavaama saradas satam

Prabhravaama saradas satam

Ajeetaashyaama saradas satam

Jyok cha sooryam  druse saradas satam

May we look at sun for 100 years

May we thus live for 100 years

May we be delighted for 100 years

May we be happy for 100 years

May we excel in all for 100 years

May we speak and hear for 100 years

May we be unconquerable for 100 years

In this way we would like to see Sun………………….

This is found in all the Vedas with slight difference in wordings.

In the thrice a day worship of Brahmins there are many more mantras on Sun God. I chose this particular verse because it is chanted when one sees the Sun through gap created by locking both the hands.

Xxx

Here is the proof to show that Greeks borrowed it from us:

In the most famous Wedding Mantra in the Rig Veda (10-85)

“One of the pair (Sun) sees all existing things; the other orders seasons and born again- 10-85-18

This is a reference to Sun and Moon. It is found in Wedding Mantra which is used even today unlike the Greek verses!

Another Rig Vedic reference sounds more interesting!

Yama’s son says in 10-16-3

“The Sun receives your Eye; the Wind your Spirit”

Again this is a funeral hymn. This means the dead person’s eye goes to the sun whereas his breath mingles with the atmospheric wind. Here we may interpret Eye and Sun as light. Most of the funeral hymns in Hindu Vedas say that the dead person becomes light and travels upward.

xxx

10-37-1 is praising Sun God ‘Surya’-

“Do homage unto Varuna’s and Mitra’s Eye; offer this solemn worship to the mighty god

Who sees faraway, the ensign, born of gods. Sing praise unto Surya, to the son of Dyaus”

Even today millions of Hindus pray to Sun God and do Surya Namaskar.

xxx

The Gayatri Mantra found in all the four Vedas is also about Sun. Gayatri represents Energy, Power, Sakti. In Hinduism Shakti or Power is always shown as Goddess.

Xxx

EGYPT

Egyptians also borrowed the concept of eye representing sun.

The perception of the sun as an eye is related to its role as an ‘all seeing judge in the universe’. This is repeated in the Vedas as an attribute to Varuna and Surya.

In Egypt , on images of the sun god the eye portrayed on a solar disc could represent the head of the divinity.

In Egypt, Greece and India the all seeing role of the sun gave it an association with the eye.

Egyptians also saw the sun as all seeing eye like the hindus. Sun is symbolised by an eye as in the case of Horus , the youthful Egyptian sun god. He is also portrayed as a hawk in other places. The characteristic stylization of his eye, the Udjat eye , was considered a powerful amulet.

Xxx

Eyes of St.Lucia

St .Lucia is another example of a goddess whose eyes are significant to her cult, as they become one of her emblems. The eye of Saint Lucia of the Mediterranean is a natural operculum that is worn in jewellery, a lucky charm in Corsica! . these are sea shells collected from the Mediterranean Sea (In Tamil it is called Ravavan muzi in Rameswaram).

Shiva’s Eye; St Lucia amulets, Ravana’s Pupil (sea Shells)

RESOURCES:-

THE SUN GODS OF ANCIENT EUROPE by Miranda Green, London, 1991

The Sun Goddess, Sheena Mc Grath, UK, 1997.

Dictionary of Symbolism by Hans Biederman, New York, 1992

Also read


Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …

https://tamilandvedas.com › 2017/04/08 › nayan-tara-te…

8 Apr 2017 — They ruled Parts of modern Syria and Turkey. … It is a very popular temple attracting thousands of devotees with EYE of the goddess as the …


Hindu Eye Goddess Temple in Syria? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/12/03 › hindu-eye-g…

3 Dec 2014 — Naina Devi temple in Bilaspur,Himachal Pradesh Research paper written by London Swaminathan Research article No.1456; Dated 3rd December …


tags – eye goddess | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › tags-eye-goddess

15 Oct 2020 — EVIL EYE – EGYPT FOLLOWS INDIA. I wrote about evil eye in my previous four articles and about Eye Goddess Temples in Syria and Himachal …

Gorgon from Sun Temple, Bath, Britain
BRAHMIN’S MAGIC TELESCOPE

—subham—

ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம் (Post No.10,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,184

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7

—Tevaram, Sambandar

நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ( 1954-1986) வசித்த மதுரை மாநகரில் கண்ணாயிரம் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை மறக்க முடியாமல் போனதற்கு இந்த நிகழ்ச்சி காரணம். எங்கள் வீட்டில் மாலை நேரத்தில் அரட்டை அடிக்க கூடும் கூட்டம் மிகப்பெரிது. சில நேரங்களில் ஆளுக்கு ஒரு தகர டப்பா , கையில் கிடைத்த குச்சிகளை வைத்து அடித்து சினிமாப் பாட்டுகளைப் பாடுவோம். சிலர் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். மதுரை வடக்கு மாசி வீதி 20-ம் எண் வாடகை வீட்டில் இது நடக்கும். திடீரென்னு நிறுத்திவிட்டு வேதம் கீதை, சீன கம்யூனிஸ்ட், நேருஜி, காந்திஜி பற்றி விவாதிப்போம். இந்த அறைக்கு ‘பகுத்தறிவுப் பாசறை’ என்று பெயர் வேறு !!

நாலு வீடு தள்ளி வசித்த ரஷ்ய கம்யூனிஸ்ட் (அக்கட்ச்சிக்கு வலது கம்யூனிஸ்ட் என்று பெயர்) டாக்டர் எஸ்.ஆர்.கே வருவார். (கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் Dr S Ramakrishnan. முற்காலத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்ததற்காக மதுரைக் கல்லூரி பேராசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்). அவரும் எங்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவார், திடீரென்று சேதுபதி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்வி.ஜி.சீனிவாசன் , கி.வா .ஜகந்நாதன் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களை க் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைவார். எல்லோரும் ‘கப் சிப்’ என்று அடங்கி நைசாக நழுவி விடுவோம்.

என் தந்தை வந்து அவர்களுடன் பேசுவார் . சிருங்கேரி மஹாஸன்னிதானம் விஜயம் செய்தவீடு. புதுக் கோட்டை  கோபால கிருஷ்ண பாகவதர் பஜனை செய்த வீடு. காஞ்சி  பரமாசார்ய சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்ததால், எங்கள் வீட்டின் வழியாக மீனாக்ஷி  கோவிலுக்கு நடந்து செல்லுவார்.

ஓ, இதுதான் சந்தானம் ( V Santanam, Editor in Chief, Dinamani, Madurai) வீடா?  என்று கேட்டுவிட்டு ஒரு சில வினாடிகள்  நின்று ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போவார். இப்படிப்பட்ட லக்கி lucky  வீட்டின் வாடகை மாதத்துக்கு 60 ரூபாய்தான். அந்த வீட்டுச் சொந்தக்காரரான பைரவ பிள்ளையும் தினமணியில் என் அப்பாவின் கீழ் ‘சப் எடிட்டரராக’ இருந்ததால் வாடகையை உயர்த்த முடியாமல் தவித்தார் . இப்பேற் பட்ட புகழுடைய வீட்டுக்கு நிறைய பேர் ‘ஓஸி’க் காப்பி சாப்பிடவும் வருவார்கள். என் அம்மா போடும் காப்பி அவ்வளவு பிரசித்தம்!!

தினமும் வரக்கூடிய ராவ் என்ற இளைஞருக்கு மாலைக் கண் நோய்; மாலை வந்துவிட்டால்  மெதுவாக ‘நான் போய்ட்டு வரேன்’ என்று கிளம்பிவிடுவார். கண் தெரியாதபோதும் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு. மதுரையில் அந்தக் காலத்தில் கார் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. ‘அவரிடம் கார்கூட இருக்கிறது’ என்று சொன்னால் அவர் லட்சாதிபதி- குபேரன் – ன்று பொருள். மேலே குறிப்பிட்ட ராவ்ஜி, எந்தக் கார் போனாலும் அதன் owner ஓனர் / சொந்தக்காரர் பெயரைச்  சொல்லி விடுவார். இறைவனின் கருணைதான் என்னே!! ஒரு அங்கத்தின் சக்தியைக் குறைத்தால் மற்றோரு உறுப்பின் சக்தியை அதிகரித்து விடுவார். அந்த ராவ்ஜி சொல்லும் ஒரு காரின் ஓனர் owner பெயர் கண்ணாயிரம். மதுரையில் ஒரு சினிமா கொட்டகையின் சொந்தக்காரர்.

xxxx

மிஸ்டர் கண்ணாயிரம் Mr One Thousand

அவர் சொல்லும் மிஸ்டர் கண்ணாயிரம் பற்றி நான் வியக்கும் விஷயம் கண்ணாயிரம் என்றால் நல்ல பெயர் இல்லையே? இந்திரன் பற்றிய கதையில் அவருக்கு ஆயிரம் கண் கிடைத்த கதை அசிங்கமாக இருக்கிறதே. எப்படி இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கிறார்கள்? என்று. இப்பொழுது ரிக் வேதத்தில் உள்ள பத்தாயிரம் மந்திரங்களில் 9300 படித்தவுடன் புது அர்த்தம் விளங்குகிறது. அதாவது இந்திரன் பின்னால் மன்னிப்புக் கேட்டு நல்லவர் ஆகிவிட்டார். அவருக்கு நல்ல கண்- ஞானக் கண்- கொடுத்த இறைவனின் பெயரும்- சிவ பெருமானின் பெ யரும் கண்ணாயிரம்தான். இதோ விவரம்

இந்திரன், அஹல்யா என்ற அழகி வீட்டுக்குப் போனான். நடுக்காடு . அவருடைய கணவர் கௌதம ரிஷி ஆற்றில் குளிக்கப் போனார். இந்திரனுக்கு சபலம் தட்டியது. அவள் மீது பாய்ந்தான். அவளும் மறுப்பு தெரிவிக்கவில்லை; கணவர் வரும் நேரத்தை அறிந்து  பூனை போல நைசாக நழுவிச் சென்றான். இதை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை அருகில் ஓவியமாக தீட்டிய செய்தி பரிபாடலில் உள்ளது. ஒரு பட்டிக்காட்டு பெண், கணவனிடம் இது என்ன அய்யர் ஆஸ்ரமத்தில் ஒரு பூனை பயந்து கொண்டே ஓடுகிறது ? என்று கேட்க, பட்டிக்காட்டான் பதில் சொல்கிறான்-  அட மூமே, இந்திரன் -அஹல்யை கதை உனக்குத் தெரியாதா என்று. அவ்வளவுக்கு தமிழர்களுக்கு புராணம் அத்துப்படி! 2000 வருஷங்களுக்கு முன்னரே.

xxx

கவுதம ரிஷி திடீரென்று வீட்டுக்குள் வந்தார். மனைவியின் நிலையைக் கண்டார். விஷயம் புரிந்தது. மனைவியை அதட்டினார். அவளுக்கு சித்தப் பிரமை பிடித்தது; கல் போல உட்கார்ந்தாள். மானஸீகமாக மன்னிப்புக் கேட்டாள் ; கெளதம ரிஷியும் மனம் இரங்கினார் ; மன்னிப்பு கொடுத்தார். ‘உலக மஹா உத்தமன், இந்த இப்பிறவியில் சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன் என்று வீர சபதம் செய்த இராம பிரான் ,காலடி உன் மீது படும்போது உன் மன நோய் அகலும். நீ மீண்டும் அழகி ஆவாய்’ என்கிறார் கவுதம ரிஷி.

இதைக்  கம்பன் ‘உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்’ என்று பாட அதைக் கண்ணதாசனும் சினிமாப் பாட்டில் நுழைத்த கதையும்  நாம் அறிந்ததே. ‘அதே நேரத்தில் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றுக’ என்றும் முனிவர் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றின. பின்னர் பல கோவில்களுக்குச் சென்று மன்னிப்பு கேட்கவே சிவன் , அந்த இந்திரனின் கண்களை சாதாரணக் கண்களாக மாற்றியதாக கதையும் தல வரலாறும் உண்டு.

Xxxx

1000 கண்கள்!!

இந்த இடத்தில் 1000 கண்கள் பற்றி சில சுவையான விஷ்யங்களைக் காண்போம். (ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!என்று  சிவாஜி கணே சன் பாடிய சினிமாப்பாட்டைச் சொல்லவில்லை )

அஹல்யா கல் ஆனாள் என்று சொல்லுவது புராண ஸ்டைல் Purana Style. அதாவது அந்த இன்சிடென்ட் incident  காரணமாக அவள் மன நோயாளி ஆனால் ; ராம பிரான் போன்ற புருஷோத்தமன் பாத துளி பட்டவுடன் புனிதை ஆனாள் . இது போலவே இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் வந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு கண்ணாயிரம் என்ற பெயர் இருந்தது உண்மையே. ஏனெனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தரும் முதல் திருமுறையில் கண்ணாயிரேஸ்வரர் கோவிலில் பாடி இருக்கிறார்.. ஆயினும் பெண் உறுப்பு போன்ற கதைகளை பிற்காலத்தில் உபன்யாசம் சொல்லும் பவுராணிகர்கள், சுவையை அதிகரிக்க சேர்த்துவிட்டார்கள்.

இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் தருகிறேன். ரிக் வேதத்தில் அத்ரி முனிவர் சூரியகிரகணப் பாடல் உளது; மஹாபாரதத்தில் அர்ஜுனன், ஜெயத்ரதனை  வீழ்த்திய சம்பவத்தில் கிருஷ்ணன், சாதுர்யமாக சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்திய சம்பவமும் உள்ளது (விவரங்களுக்கு என் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க.)

கிரஹணத்தைத் துல்லியமாக கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும், ராகு என்னும் பாம்பு சந்திர சூரியர்களை விழுங்குவதாக 2000 ஆண்டு பழமை உடைய  காளிதாசன் காவியத்திலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் எழுதிவைத்தனர். அதாவது விஞ்ஞான உண்மைகளை பாமரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்; அதற்காக இப்படி கதை ரூபத்தில் சொல்லி விடுவார்கள். இதே போல இந்திரன் உடம்பில் ஏதேனும் பச்சை குத்தி இருப்பார்கள். எங்கள் லண்டனில் யாரேனும் செக்ஸ் சில்மிஷம் செய்து தண்டிக்கப்பட்டால் அவரை REGISTER OF SEXUAL OFFENDERS செக்ஸுவல் அஃ ப்பண்டர் — செக்ஸ் குற்றவாளிகள் – பட்டியலில் வெளியிடுவார்கள் அதே போல அக்காலத்தில் குற்றவாளிகள் உடலில் செம்புள்ளி- கரும்புள்ளி குத்தி, மொட்டையடித்து , கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடுவார்கள். இப்படி இந்திரனுக்கும் உடலில் நிறைய பச்சை குத்தி இருப்பார்கள் போலும்.

இதை நான் சொல்லுவதற்கு ரிக் வேதத்தில் ஆதாரம் உளது. ஆயிரம் போன்ற  எண்களை அவர்கள் ‘நிறைய’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். வருணனுக்கு 1000 கண்கள் உண்டு. அவன் மறைவாக மனிதர்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டுவிடுவான் என்று ரிக் வேதம் இயம்புகிறது. அக்கினி பகவானுக்கு 1000 கண்கள் உண்டு என்று ரிக் வேத மந்திரம் கூறுகிறது.

எல்லோரும் அறிந்த தினமும் கோவில் களிலும் பிராமணர்  வீடுகளிலும் ஒலிக்கும்

புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரத்தில் (10-90) இறைவன் என்னும் மஹா புருஷனை 1000 கண்கள் உடையவன், 1000 கைகள் உடையவன், 1000 பாதங்கள் உடையவன் என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதே பத்தாவது மண்டலத்தில் இந்திரனின் வாயில் 1000 ஓநாய்கள் இருப்பதாக ஒரு ரிஷி பாடுகிறா ர் ; ஓநாய் என்பதை 1000 கழுதைப் புலிகள் என்று கிரிப்பித் மொழிபெயர்க்கிறார். அதே மண்டலத்தில் ரிஷிகளுக்கு அக்கினி பகவான் 1000 பசுக்களை அளிப்பதாகச் சொல்கிறார். சுருங்கச் சொல்லின் சஹஸ்ர என்ற 1000 ‘நிறைய’ என்ற பொருளில் வருகிறது. இதை நூற்றுக் கணக்கான ரிக்வேத துதிகளில் காணமுடிகிறது. ஆகவே ‘1000= நிறைய’ என்பதே பொருள். தசரதனுக்கு 60,000 பொண்டாட்டிகள் என்று புராணிகர் உபன்யாசத்தில் சொல்லும்போதும் அவனுக்கு ‘அதிகம்’ பெண்கள் மனைவியாகவும் அந்தப்புர அழகிகளாகவும் இருந்தனர் என்பதைக் குறிப்பதே.

XXX

கண்ணாயிரேஸ்வரர் கோவில்

மாயவரம்- வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் கண்ணாயிரேஸ்வரர் கோவில் உளது. இங்குதான் இந்திரனுக்கு நார் மல் கண்கள் கிடைத்தன; பெண் உறுப்பு அடையாளங்கள் மறைந்தன என்று தல புராணம் கூறும்; நின்ற சீர் நெடுமாறன் காலத்தில், மஹேந்திர பல்லவன் ஆட்சிக் காலத்தில்  1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தர் 1000 கண்கள் பற்றிப் பொதுவாகப் பாடுகிறார் :-

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.    1.101.7

காம வயப்பட்டு அகலிகையை நாட , அதனால் கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூஜித்து வேண்ட , அந்த சாபத்திரிலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்ற பெயரையும் ஈ ந்த , ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றித் துதிக்கும் கண்ணார் கோயில் ஆகும்

இது போல ஆயிரம் தாமரைகளால் பூஜித்த திருமாலுக்கு ஒரு தாமரை போதாமல் போகவே கண்ண்ணையே  சிவபெருமானனுக்கு திருமால் கொடுத்த  கதைகளும் உண்டு .

திருக்காரவாசல் ; திருக்காறாயில்

இதே போல அஹங்காரத்தினால் சிறிது கா ல த்துக்கு  படைப்புத் தோளிலிருந்து சஸ்பெண்ட் செய்துவைக்கப்பட்ட பிரம்மதேவன் மன்னிப்பு கேட்கவே அவருக்கு ஆயிரம் கண்களுடன் தோன்றி பதவியை மீண்டும் கொடுத்த கதை திருக்கார் வாசல் தல் த்துடன் தொடர்புடையது

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் – கண்ணாயிரநாதர், தேவியார் – கயிலாயநாயகியம்மை.

 இங்கு சிவனுக்கே ஆயிரம் கண்ணன் என்ற பொருளது.

ஆகவே ஆயிரம் என்பதன் பொருளை உணர்ந்து நாம் வணங் குவோமாகுக

–SUBHAM—

 tags – ரிக் வேத,  கண்ணாயிரம்,கண்ணாயிரநாதர், கண்ணாயிரேஸ்வரர்

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 3 (Post No.10,183)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,183

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 3

  •  

தனது வயதான காலத்தில் அவர் எட்டயபுரம் வந்தார். அப்போது எட்டயபுரம்  மழையின்றி மரங்கள் காய்ந்து போய் நிலம் வெடித்து பஞ்ச நிலையில் இருந்தது. மக்கள் தவி தவித்தனர். இந்த நிலையைக் கண்டு மனமிரங்கிய அவர், அம்ருதவர்ஷிணி ராகத்தில் வர்ஷய வர்ஷய வர்ஷய – மழை பொழியட்டும், மழை பொழியட்டும், மழை பொழியட்டும் என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே இடியும் மின்னலும் தோன்ற மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஜனங்கள் ஆச்சரியப்பட எட்டயபுர மஹராஜா அவரை ஓடோடி வந்து வழியிலேயே சந்தித்து கௌரவித்தார். தனது ஆஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று அவரது இறுதி காலம் வரை அவரை போஷித்து வந்தார்.

தனது ஒரு கீர்த்தனையில் கூட அவர் மானுடனைப் பாடவில்லை. இறைவனையே பாடினார். ஒருவர் தஞ்சையில் சென்றால் பணம் கிடைக்கும் என்று அவரிடம் கூற, ‘பணம் வேண்டுமெனில் லக்ஷ்மியை அல்லவோ துதிக்க வேண்டும்,  மனிதனை ஏன் பாட வேண்டும் ‘ என்று கேட்டு விட்டு, ‘ஹிரண்மயீம் லக்ஷ்மீம் பஜாமி என்று ஆனந்தமாகப் பாடினார். திருவாரூரில் அவர் இருந்த போது குழிக்கரையில் மிராசுதாரராக இருந்த வைத்யலிங்க முதலியார் தீக்ஷிதரிடம் தன்னைப் பற்றிப் பாட வேண்டுமென்று வேண்டினார். தீக்ஷிதரோ, ‘உமக்கு விஸ்வநாதர் அருள் புரியட்டும் என்று பாடுகிறேன் என்று கூறி  பதினான்கு ராகங்களில் விஸ்வநாதர் மேல் கீர்த்தனை பாடினார்.

அவ்வப்பொழுது பணமின்றி தீக்ஷிதர் வறுமையை எதிர்கொண்டதும் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் அவரது சிஷ்ய  கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரான தாசி கமலம் என்பவர் தன் நகைகளை அடகு வைத்துப் பணம் தருவதாகக் கூறினார். அதை மறுத்தார் தீக்ஷிதர். தியாகராஜம் பஜரே என்ற கீர்த்தனையைப் பாடினார்.  மறுநாள் தஞ்சை அரசாங்கத்திலிருந்து ஓர் உயர் அதிகாரி வரப்போகிறார் என ஏராளமான சாமான்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. ஆனால் திடீரென்று அவர் பயணம் ரத்தானது. அவர் வரவில்லை என்ற செய்தி வந்தது. அதனால் வாங்கிய சாமான்களை என்ன செய்வது என்று யோசித்த சத்திரத்தின் அதிகாரி அதற்கு பாத்திரமானவர் தீக்ஷிதரே என்று நிர்ணயித்து அனைத்துப் பொருள்களையும் அவரிடம் சமர்ப்பித்தார். அனைவரும் இறைவனது அருளையும் தீக்ஷிதரது மஹிமையையும் எண்ணி அதிசயித்தனர்.

ஒரு சமயம் கீவளூருக்குச் சென்றார் தீக்ஷிதர். அக்ஷய லிங்க ஸ்வாமியை தரிசித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சங்கல்பம் கொண்டிருந்தார் அவர். ஆனால் குருக்களோ தரிசன நேரம் முடிந்து விட்டது என்று கதவை மூடித் தாழ்ப்பாளிட்டார். தீக்ஷிதர் எவ்வளவோ வேண்டிக் கொண்டு பார்த்தார். நாளை வந்து தரிசனம் செய்யலாமே என்றார் குருக்கள். குருக்கள் அங்கிருந்து அகன்றதும் தீக்ஷிதர் அக்ஷய லிங்க விபோ என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே கதவு படீரென்று திறந்தது. அனைவரும் மெய்மறந்து இந்த அதிசயத்தைப் பார்த்து சிலிர்த்தனர்.

இப்படி ஏராளமான அபூர்வமான சம்பவங்கள் அவர் வாழ்வு முழுவதும் நடந்து கொண்டே இருந்தன. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் உருவாயினர். தீக்ஷிதருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. ஆகவே தனது சகோதரரின் பெண்ணின் பிள்ளையை ஸ்வீகாரம் செய்து கொண்டார். அவர் தான் சுப்பராம தீக்ஷிதர். சுப்பராம தீக்ஷிதரைப் பற்றி மகாகவி பாரதியார், ‘கன்னனொடு கொடை போயிற்று, உயர்கம்பநாடனுடன் கவிதை போயிற்று, உன்னரிய புகழ்ப் பார்த்தனொடு வீரம் அகன்றதென உரைப்பார் ஆன்றோர்; என்னக நின்றகலாதோன் அருட் சுப்பராமனெனும் இணையிலா விற்பன்னனொடு சுவை மிகுந்த பண்வளனும் அகன்றதெனப் பகரலாமே என்று பாடி இரங்கினார். சுப்பராம தீக்ஷிதரின் க்ருதிகள் தீக்ஷிதரின் க்ருதிகளை விட அழகானவை என்ற அளவு பெயரைப் பெற்றவர் சுப்பராம தீக்ஷிதர்.

     முத்துசாமி தீக்ஷிதரைப் பற்றிக் கூறுகையில் மஹாகவி பாரதியார், “தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. இவை கம்பீரமான கங்கா நதியைப் போல நடை உடையவை என்கிறார்.

எட்டயபுரத்தில் தனது அந்திம காலத்தில் ஆறேழு வருடங்களை அவர் கழித்தார். ஒரு நாள் அவர் தன் சிஷ்யர்கள் பாட அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மீனாக்ஷி என்ற கமகக்ரியை  கீர்த்தனத்தைப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் மீன லோசனி பாசமோசனி என்ற இடம் வந்தது. அப்போது தீக்ஷிதர் தனது பாசங்கள் அனைத்தையும் தேவி போக்குவது போல உணர்ந்தார். உடனே பாசம் நீங்கிற்று, தீக்ஷிதர் அம்பிகையுடன் கலந்தார். அந்த நாள் தீபாவளி தினம். ஆண்டு 1835. அக்டோபர் 21ஆம் நாள்.

அப்போது ஒரு அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டயபுரம் அரண்மனையில் இருந்த காங்கேயன் என்ற யானையை யானைப் பாகன் தீபாவளி தினத்திற்காக, குளிப்பதற்காக தெப்பக்குளத்துப் படித்துறைக்குக் கொண்டு வந்தான். எப்போதும் அமைதியாகக் குளிக்கும் யானை அன்று குளிக்க மறுத்தது. வீதிகளில் ஓட ஆரம்பித்தது. அது நேராக மயானத்தில் சென்று படுத்துக் கொண்டது. சோகத்துடன் இருந்த யானை பின்னர் மெதுவாக தன் இருப்பிடம் மீண்டது. உடனே ஓடோடி வந்து இது பற்றிக் கேட்ட எட்டயபுரம் மன்னருக்கு, “நீங்களும் மக்களும் க்ஷேமமாக இருப்பீர்கள், பயப்பட வேண்டாம் என்றார் தீக்ஷிதர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறைவனுடன் கலந்ததை அறிந்த மன்னர், ‘எங்களைப் பற்றிக் கூறினீர்களே, உங்களைப் பற்றிச் சொல்லவில்லையே, நானும் கேட்கவில்லையே என்று அழுது புலம்பினார். தீக்ஷிதரின் பூதவுடல் வைதிக முறைப்படி எரியூட்டப்பட்டது.

தீக்ஷிதரின் அஸ்தி அட்டக்குளம் கரையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அது எட்டயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது. தீக்ஷிதரின் நினைவைப் போற்றி மரியாதை செய்ய விழைவோர் அனைவரும் அங்கு செல்வர். ஆயின் மிக பிரம்மாண்டமான  மஹா மேதையான அவருக்கான மரியாதை இன்னும் சிறப்புறச் செய்யப்பட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு அம்பாள் அருள் பாலிப்பாளாக.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் சரிதத்தை கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற எழுதியுள்ளார். அதில் தியாகராஜரை சங்கீதத் தென்றல் என்றும் சியாமா சாஸ்திரிகளை இசைச் சூறாவளி என்றும் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரை சங்கீதக் கடல் என்றும் கூறி வர்ணிக்கிறார். ‘கடலுக்கு உவமை கடலே என்று வால்மீகி முதல் 1935இல் வெளி வந்த ரத்னாவளி சினிமா பாடல் வரை நாம் கேட்டிருக்கிறோம்; சங்கீதக் கடலான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதருக்கு உவமை ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரே தான்!

நன்றி வணக்கம்.

xxx subham xxxxxx

tags-  முத்துசாமி தீக்ஷிதர்! – 3

June 2021 London Swaminathan Articles, Index-103 (Post No.10,182)

SARASVATI , DACCA MUSEUM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,182

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

June 2021; Index 103

OLDEST HISTORIAN IN THIS WORLD-5; 9677; JUNE 1, 2021

OLDEST HISTGORIAN- 6; 9687; 4/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS  -51; 5/6

ORIGI OF ANIMAL FABLES AND SIGNATURES IN KRITIS/SONGS; 9692; 5/6

40,000 SANSKRIT WORDS IN WEBSTERS ENGLISH DICTIONARY, 9694; 6/6

SARASVATI (FOR SCHOOL CHILDREN)9701; 7/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 52; 8/6; 9707

TAMIL FOOD IN THE RIG VEDA;9710;9/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 53; 9716;10/6

MAN BECOMES GOD- TAMIL VEDA AND RIG VEDA AGREE;9725;13/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 54; 9726;13/6

STORY OF TWO ANTS IN RAMAYANA; 9739;15/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 55; 9752;19/6

EVERYTHING IS IN THE RIG VEDA; 9766;22/6

WONDERS NEVER STOP; EVERYTHING IS IN THE RIGVEDA-2;9769

WONDERS ONTINUE; EVERYTHING IS IN THE RIG VEDA-3; 9772;24/6

RIVERS IN THE RIG VEDA AND PANINI’S ASHTADHYAYI-1; 9776; 25/6

RIVERS IN THE RV…..2; 9779;2/7

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 56; 9788;28/6

QUOTES FROM THE RIG VEDA; JULY 221 GOOD THOUGHTS CALENDAR;9793;29/6

ATTITUDE IS EVERYTHING BY TIRUCHI GANESAN

INDEX 74; JANUARY 2019;11/6; 9719

INDEX 75; FEBRUARY 20; 9732;14/6

INDEX 76; MARCH 2019; 9744; 17/6

INDEX 77; APRIL 2019; 9748; 18/6

WORLD HINDU NEWS ROUNDUP 6-6-2021; 9696; 6/6

WORLD HINDU NEWS ROUNDUP 13-6-2021; 9727

WORLD HINDU NEWS ROUNDUP 20-6-2021;9760

WORLD HINDU NEWS ROUNDUP 27-6-2021;9786

LONDON CALLING (HINDUS) 31-5-2021

LONDON CALLING (TAMILS) 30-5-2021

LONDON CALLING (HINDUS) 7-6-2021;9705

LONDON CALLING (TAMILS) 6-6-2021;9706

LONDON CALLING (HINDUS) 14-6-2021;9734

LONDON CALLING (TAMILS) 13-6-2021;9733

LONDON CALLING (HINDUS) 21-6-2021;9765

LONDON CALLING (TAMILS) 20-6-2021;964

LONDON CALLING (HINDUS) 28-6-2021;9792

LONDON CALLING (TAMILS) 27-6-2021;9791

INDEX-72 (NOV.2018) ; 9681;2/6

XXXX

ஜூன் 2021 கட்டுரைகள்

அமெரிக்கக் கவிஞர் டி .எஸ்.எலியட்; 9674; ஜூன் 1, 2021

ஜெர்மானியக் கவிஞர் கெத்தா 9680;2/6

உலகின் முதல் வரலாற்று …….5; 9679; 2/6

சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி; 9681;3/

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் -9684;3/6

(இறுதி பகுதி)

அமெரிக்க நாவலாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ;9688; 4/6

கிரீஸ் நாட்டின் புலவர் ஹோமர்; 9690;5/6

பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்சாக்; 9695; 6/6

இதாலிய கவிஞர் பொகாஸியோ ; 9700; 7/6

பாரதியாருக்கு சம்பந்தருக்கு ஐடியா கொடுத்த ரிக் வேதம்; 9702;7/6

ஸ்பானிய நாவலாசிரியர் மிகேல் டெ  செர்வான் டிஸ் ;9704; 8/6

தமிழ் உணவு பற்றிய  ரிக்வேதப்  பாடல்; 9709; 9/6

லத்தின் மொழிக்கு கவிஞர் வர்ஜில் ;9711; 9/6

ஆங்கிலக் கவிஞர் டென்னிஸன் ; 9714;; 10/6

பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டேயர் ,9718; 11/6

ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் ;9721;12/6

ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விப்ட் ;9724;13/6

மனிதனும் தெய்வமாகலாம் – குறள் , ரிக்வேதம்

9722;13/6

நான் மறை பற்றிக்  குழப்பம் வேண்டாம்;;9715;10/6

அமெரிக்க நாவலாசிரியர் மார்க் ட்வெய்ன்;9731;14/6

ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வூல்ஃ ப் ; 9737;15/6

ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் ,9738;15/6

அந்தணர் பற்றி கம்பன் எச்சரிக்கை ; 9741; 16/6

குடிபோதையில் இறந்த கவிஞர் டிலன் தாமஸ் ; 9742; 16/6

நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷா ;9745;17/6

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1; 9746; 17/6

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -2;9749;18/6

அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன்; 9737;18/6

பிரெடெரிக் நீட்ஸே – God is Dead — கடவுள் பற்றி இப்படிச் சொல்லலாமா?

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி; 9754; 20/6

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி-2; 9758; 21/6

நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன்; 9755; 20/6

ரோமானிய பழநங் கவிஞர் ஹோரஸ் ; 9759;211/6

மர்மக்  கதை மன்னன் ; உலகில் முதல்

துப்பறியும் கதை எழுதிய போ ; 9763;22/6

அமெரிக்க கவிஞர் லாங்ஃ பெலோ 9771; 24/6

கூன்முதுகுக்  கவிஞர் அலெக்சாண்டர் போப் 9768; 23/6

இந்திய பற்றி நாவல் எழுதிய ஆங்கில நாவல் ஆசிரியர்

ஈ எம் பார்ஸ்டர் ; 9775;25/6

ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீ ஃ போ 9778; 26/6

2000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய எழுத்தாளர் சிசரோ ; 9781;27/6

தமிழர்கள் ஏன் ரிக்வேத பெயரிடும் முறையைப் பின்பற்றினர்?9782; 27/6

ஆங்கிலக் கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்; 9785; 28/6

சோக நாடக மன்னன் யூரிபிடீ ஸ் ; 9790; 29/6

31 ரிக்வேதப் பொன்மொழிகள் ஜூலை 2021 நற்சிந்தனை

 காலண்டர் ;9797; 30 ஜூன் 2021

உலக இந்து சமய செய்தி மடல் 6-6-2021; 9697;

உலக இந்து சமய செய்தி மடல் 13-6-2021; 9728

உலக இந்து சமய செய்தி மடல் 20-6-2021; 9761;

உலக இந்து சமய செய்தி மடல் 27-6-2021;9787

–subham–

tags- Index 103; June 2021 Index