Everyday in Every way, I’m getting Better and Better HELPFUL HINTS – 7 (Post.7660)

Written by S NAGARAJAN

Post No.7660

Date uploaded in London – 7 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உதவிக் குறிப்புகள்! – 7 – HELPFUL HINTS – 7

Divide and Conquer!

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:

HELPFUL HINTS

குறிப்பு எண் 35 : From the book : Thoughts to Build on

Divide and Conquer!

Divide your daily work into separate tasks and conquer it.

குறிப்பு எண் 36 : From the book : Business Bible by G.P.Sangoye

Rise Early, Go to bed Early

குறிப்பு எண் 37 : From the book : Thoughts to Build on

Have a Target : Goal

Have the main Goal; Keep Moving; Correct Errors; Have a personal Guidance System

குறிப்பு எண் 38 : From the book : Thoughts to Build on

Visualise Mental Picture of your Goal constantly

குறிப்பு எண் 39 : From the book : Thoughts to Build on

How to handle Unpleasant situations and people

First accept and adjust

குறிப்பு எண் 40 : From the book : Thoughts to Build on

How to Solve a Problem?

  1. Write down
  2. Write down cause of the problem

3) Find possible solutions

4) Decide Effective Solution

5) Act

குறிப்பு எண் 41 : From the book : Thoughts to Build on

Separate Facts from Opinions

குறிப்பு எண் 42 : From the book : Business Bible by G.P.Sangoye

Walk Daily

குறிப்பு எண் 43 : From the book : Business Bible by G.P.Sangoye

Don’t Stop Reading

குறிப்பு எண் 44 : From the book : Thoughts to Build on

Praise!

Praise is a wonder drug and it will work MIRACLES!

குறிப்பு எண் 45 : From the book : Business Bible by G.P.Sangoye

Read AutoBiographies of strong and powerful men  who are really great!

குறிப்பு எண் 46 : From the book : Business Bible by G.P.Sangoye

Systematic Work:

Cultivate the habit of doing everything systematically. You will acquire tremendous speed in your work.

குறிப்பு எண் 47 : From the book : Business Bible by G.P.Sangoye

Eating:

What we eat today will walk and talk tomorrow. If we remember this, it will do plenty of good to us.

குறிப்பு எண் 48 : From the book : Business Bible by G.P.Sangoye

Do not Blame Others:

Do not blame parents, children, husband or wife or Fate, Destiny and GOD.

Key to end of all our miseries is in our own hands.

Do not Give up. Don’t lose courage. At the age of 65, Sir Walter Scott had a debt of 10 lacs of rupees. He resolved and paid it at 72.

Be Punctual.

Learn to say ‘NO’ , whenever it is needed.

Have Thinking Time : Every week or Every 15 days reserve time for Thinking.

Have More Friends.

குறிப்பு எண் 49 : From the book : Thoughts to Build on

Follow Emile Coue’s suggestion :

Repeat these words : Everyday in Every way, I’m getting Better and Better.

குறிப்பு எண் 50 : From the book : Thoughts to Build on

Try Harder :

To become a Billionaire, Try Harder.

This advise comes from Billionaire J.Paul Getty.

குறிப்பு எண் 51 : From the book : Thoughts to Build on

Smile Anyhow : To meet the anonymous and problems of life – Smile Anyhow.

குறிப்பு எண் 52 : From the book : How to be your own Best Friend

Praise yourself; when you do something you are proud of dwell on it a little; Praise yourself for it.

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 632020 (Post No.7659)

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 632020 (Post No.7659)

Written by London Swaminathan

Post No.7659

Date uploaded in London – 6 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே 

1. (4 எழுத்து)- ஒரு ராகம்

4. (4)- வீண் பகட்டு

5. (2)- பெண்மணி

6. (3) – தொந்தரவு

7. /(4) இடப்புறம் செல்க) – ஒருவர்க்கு பக்கபலமாக நிற்றல், பேசுதல்

கீழே

1. (5)- வடமேற்கு இந்தியாவில் இருந்த இனம். இதே  பேரில் தென் கிழக்கு ஆசிய நாடும் உள்ளது

2. (4)- நெற்றியில் வைக்கும் பொட்டு

3. (4) – எல்லா மதத்தினரும் கடவுள் பெயரைச் சொல்லி உருட்டுவது

6. (3) – தூரம்

7. / (4) கீழிருந்து மேலே செல்க- அபாயம்

MOST FAMOUS BUDDHIST WOMAN- MAHAPAJAPATI GOTAMI (Post No.7658)

WRITTEN BY London Swaminathan

Post No.7658

Date uploaded in London – 6 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

MAHA PRAJAPATI GAUTAMI ( correct spelling of the woman’s name given above in Pali language) was the daughter of Suppabhudda of Sakyan village of Devadaha. She was the younger sister of Mahamaya, (Mahaa Mayaa), mother of Siddhartha Gautama. Both the sisters were married to King Suddhodana. Queen Mahamaya died seven days after giving birth to Siddhartha. Her sister became the Queen and took care of Siddhartha and nursed him as her own child. She gave birth to a son called Nanda and a daughter called Sundari nanda. She entrusted the care of her own children to nurses and she herself raised Siddhartha.

After the attainment of wisdom, Siddhartha Gautama Buddha paid a visit to Kapilavastu and delivered a few discourses. King Suddhodana became a lay convert and others in the family joined the order. After the death of Suddhodana, Gotami became dejected and determined to renounce worldly life. At that time a war broke out between Sakhyans and Koliayans over drawing water from river Rohini. Both the clans lost lot of people in the fight. Several widows approached Gotami and wanted to become Buddhist nuns. Buddha was residing at Vaishali at that time. But Buddha turned Gotami’s request to become a nun on a previous occasion.

So Mahapajapati Gotami and 500 women had their hair cut, put on yellow robes and then went to Vaishali city to meet the Buddha. He was very unwilling to form an order of nuns. But his chief disciple Ananda begged to him to give permission. He insisted that equal opportunity should be given to women to attain salvation. Buddha at last permitted women to become nuns and imposed eight conditions. Even a Queen must obey a young (man) Bikshu, who just joined the order. Considering the weakness of women, he made men superiors. A bikshu can admonish a nun/ bikshuni, but not vice versa. Other conditions were also like these.

MAHAPAJAPATI Gotami did meditation and attained perfection soon. She lived up to the age of one hundred and twenty and was declared by the Master as ‘the oldest and most experienced of ordained nuns’. Buddha did not show any special considerations to her.

It is said that on one occasion he refused to accept the excellent robe made by her with extraordinary materials. She was very much disappointed and even Ananda’s intercession on her behalf was of no avail. He ordered her to give it to Sangham. But Buddha paid her several visits when she was on death bed and gave her suitable discourses . He altered only one rule. Previously no monk should go near the bed of a sick bikshuni. Now that rule was changed.

The Theri gatha, story of Nuns, attributes a few gathas to her. She offered her respects to Buddha saying that he saved many a being from the world of suffering. She practised eight fold path and it was her last birth.

Theri gatha

The only Pali text which throws any light on the spiritual attainments of women is the Theri Gaathaa, a small text containing only 522 stanzas said to have been uttered by several nuns giving expression to their joy at the attainment of highest spiritual goal, ‘nirvana’. The commentary on this text Paramaththa Dipani furnishes us with biographical accounts of Theris, but many of them seem to have been drawn from imagination.

Source book – Great Women of India, Advaita Ashrama,Almora 1953

–subham–

சாகும்போது ஹூடினி மாஜிக்! (Post No.7657)

picture of Houdini from Wikipedia

WRITTEN BY London Swaminathan

Post No.7657

Date uploaded in London – 6 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாகும்போதும் சூதாட்டம் ஆடியவர்

ஸ்க்ரோப் டேவிஸ் ( Scrope Davies 1782-1852) என்பவர் சூதாட்ட மன்னன். இங்கிலாந்தில் ஹார்ஸ்லியில் பிறந்த பிரமுகர். இவர் நகைச் சுவை மன்னரும் கூட . பிரபல ஆங்கிலக் கவிஞரான பைரன் (Lord Byron)  பிரபுவின் நண்பர் என்பதால் ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்பது போல எல்லோருக்கும் தெரிந்த நபர்.

ஸ்க்ரோப் டேவிஸ் மரணப்படுக்கையில் கிடந்தார்; டாக்டர் வந்தார்;சாவு மணி அடித்தார் . ‘நாளை காலை எட்டு மணிக்குள் உம்முடைய உயிர் பிரியும் ; வேண்டுவதை செய்துகொள்ளுங்கள்’ என்று எச்சரித்தார். டேவிஸும் மிகவும் ஸீரியஸாக அதைக் கேட்டார் . டாக்டருக்கு தக்க மரியாதை செய்து குட் பை (Good Bye)  சொன்னார் . அப்பொழுதும் அவருக்கு சூதாட்டமும் மறக்கவில்லை ;நகைச் சுவை உணர்வும் அழியவில்லை . டாக்டரை அவசரமாக ‘சார் உள்ளே  வாருங்கள் ; ஒரு முக்கிய விஷயம் .ஐந்து கினி (five Guineas)  பணம் பந்தயம் கட்டுகிறேன் . நான் காலை 9 மணி வரை உயிருடன் இருப்பேன் ; பந்தயம் கட்டத் தயாரா ? என்றார் .

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’  என்ற பழமொழி உண்மைதான் !

Xxxx

சாகும்போது விடுகதையா ?

ஒரு மனிதன் மரணப் படுக்கையில் கிடந்தான் . வழக்கம்போல கிறிஸ்தவ பாதிரியார் துதி பாட வந்தார் ; ஐயா, செத்துக் கொண்டு இருக்கிறீர்களே ; எந்த தேவன் உம்மை ரட்சிப்பான் என்று நினைவிருக்கிறதா? என்று கேட்டார்.

செத்துக் கொண்டிருந்த மனிதன் சொன்னான் —

பாதிரியாரே! பாதிரியாரே !!விடுகதை போடுவதற்கு இதுவா தருணம் ?

என்று கேட்டுவிட்டு உயிரைவிட்டார்.

Xxxx

சாகும்போது ஹூடினி மாஜிக் !

உலகப் புகழ்பெற்ற மந்திரவாதி ஹாரி ஹுடினி (Harry Houdini, died in 1926) ; ஹங்கேரியில் பிறந்தவர் ; அமெரிக்காவில் வளர்ந்தவர் ; இந்தியாவின் கயிறு வித்தை மந்திரவாதிகள் (Indian Rope Trick)  போல மாயமாய் மறைவார் . ஸ்டண்ட்(Stunt) வித்தை மன்னன். 1926ல் அவர் இறந்தார் . அவரது சவப்பெட்டியைத் தூக்கும் பாக்கியம் ஹாலிவுட்டின் இரண்டு புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்தது ; அவர்களில் ஒருவர் பெயர் சார்ல்ஸ் டில்லிங்ஹம் (Charles Dillingham) ; இரண்டாமவர் பெயர் பிளாரன்ஸ் செக்பெல்டு (Florence Ziegfeld) . அழகான , கனமான சவப்பெட்டியை இருவரும் தோளில் ஏற்றிக் கொண்டனர்.

அப்போது டில்லிங்ஹம் ஒரு ஜோக் அடித்தார் –

ஏ ,  சிக்பெல்ட் ! ஒருவேளை அவர் சவப்பெட்டியில் இல்லையோ ! வழக்கம் போல ஸ்டண்ட் அடித்து எஸ்கேப் ஆயிருந்தால் ………….! நல்ல வேளை இதை அவர் காதுக்குள் கிசுகிசுத்தார்; உரக்கச் சொல்லவில்லை !

Xxxx subham xxx

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரீ (Post No.7656)

 

 

WRITTEN BY S Nagarajan

Post No.7656

Date uploaded in London – 6 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a
non- commercial blog.

 

 

 

ஆதி சங்கரர் அருளிய நூல்கள்
– 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய
நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020

 

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரீ

 

ச.நாகராஜன்

3. சௌந்தர்ய லஹரீ

 

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக்
கொண்ட நூல் சௌந்தர்ய லஹரீ.

இதைப் பற்றி மிக விரிவாக காஞ்சி
காமகோடி பரமாசார்யாள் தனது உரைகளில் எடுத்துரைத்துள்ளார். நூலின் ரஹஸ்ய அர்த்தங்களைத்
தெரிந்து கொள்ளவும், பெருமையைப் புரிந்து கொள்ளவும் அதைப் படிக்க வேண்டியது மிக அவசியம்.

 

 

அவரது உரையின் ஒரு சிறிய பகுதி
இங்கு (நூல் பற்றிய அறிமுகத்திற்காக)

தரப்படுகிறது:

“ஜகன்மாதாவாக இருக்கிற
அம்பாளைப்பற்றி அநேக
மகான்கள், கவிகள்,
ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஸ்தோத்திர
கிரந்தங்களுக்குள் மூன்று
மிகவும் சிரோஷ்டமானவை.
முதலாவதுஸெளந்தரிய
லஹரீ.
(
இரண்டாவது மூகர் அருளிய மூக பஞ்ச சதி; மூன்றாவது துர்வாஸர்
அருளிய ஆர்யா த்வி சதி
)

 

 

ஸ்ரீ சங்கரர் பகவத்பாதர்கள்
கைலாசத்துக்கு போன
போது சாக்ஷாத்
பரமேசுவரன் தாமே,
அம்பிகையைப் பற்றி
செய்திருந்த சௌந்தர்ய
லஹரீ சுவடிக்கட்டை
நம் ஆசாரியாளுக்குக்
கொடுத்து அநுக்கிரஹித்தார்.
அதில் மொத்தம்
நூறு சுலோகங்கள்
இருந்தன. ஆசாரியாள்
கைலாஸத்திலிருந்து திரும்பி
வரும்போது, வாசலில்
காவலிருந்த நந்திகேசுவரர்,
மகா பெரிய
சொத்து கைலாஸத்திலிருந்து
போகிறதே என்று
நினைத்து, ஆசாரியாள்
கொண்டு வந்த
சுவடியிலிருந்து தம்
கைக்குக் கிடைத்ததை
அப்படியே உருவிக்
கொண்டுவிட்டார். முதல்
41
ஸ்லோகங்கள் மட்டுமே
ஆசாரியாள் கையில்
நின்றன. பாக்கி
59
சுலோகங்கள் நந்திகேசுவரர்
கைக்குப் போய்விட்டன.
அப்புறம் ஆசாரியாள்
தாமே அந்த
59
சுலோகங்களையும் கடல்
மடை திறந்த
மாதிரிப் பாடிப்
பூர்த்தி செய்துவிட்டார்.
இவ்விதத்தில்தான் இப்போது
நூறு சுலோகங்களோடு
உள்ளஸெளந்தரிய
லஹரீ
உருவாயிற்று.

சௌந்தர்யம் என்றால் அழகு; லஹரீ என்றால் அலை.

 

அழகு அலை!

சௌந்தர்ய லஹரீ சிறந்த மந்திர சாஸ்திர நூலாக
உலகெங்கும் போற்றப்படுகிறது.

லிங்க புராணத்தில் விநாயகர் வாழ்த்தில்  மகாமேரு மலையில் விநாயகரால் இது எழுதப்பட்டதென்று
கூறப்பட்டுள்ளது.

நூலுக்கு அருமையான உரை ஒன்றை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதியுள்ளார்.
இது
ஸ்ரீ ராமகிருஷ்ண
மடம், சென்னை – 4 வெளியீடாக வந்துள்ளது.

 

 

 

ஸர்வ ஸித்தியை விளக்கும் – ஸ்தோத்ர மஹிமை
ஸ்லோகமான – 22ஆம் ஸ்லோகம் இது:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி
ய: |

ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித
பதாம் ||

 

பதவுரை : –

பவானி – பவன் எனப் பெயர் பெற்ற பரமசிவனுடைய
பத்தினியே

த்வம் – நீ

தாஸே மயி – அடிமையாகிய என்னிடத்தில்

ஸகருணாம் – கருணையுடன் கூடின

த்ருஷ்டிம் – பார்வையை

விதர – செலுத்தியருள்வாயாக

இதி – என்று

ய; – எவனாவது ஒருவன்

ஸ்தோதும் – துதி செய்ய

வாஞ்ச்சன் – விரும்பி

‘பவானி த்வம்
– ‘பவானி நீ என்ற இரண்டு வார்த்தைகளை

கதயதி – சொன்னால்

ததைவ – அப்போதே

த்வம் – நீ

தஸ்மை – அவனுக்கு

முகுந்த-ப்ரஹ்ம- இந்த்ர -ஸ்புட- முகுட- நீராஜித
பதாம்  – விஷ்ணு, பிரம்மா, இந்திரன், ஆகியவர்களின்
கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற திருவடிகளையுடைய

நிஜ – ஸாயுஜ்ய பதவீம் – உனது ஸாயுஜ்ய பதவியை

திசஸி – அளிக்கிறாய்

(பதவுரை – அண்ணா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நூல்)

 

நமஸ்கரித்தல், ஆசி கூறுதல், சித்தாந்தத்தை
எடுத்துக் கூறுதல், பராக்கிரமத்தைப் புகழ்தல், பெருமைகளை விளக்குதல், பிரார்த்தனை செய்தல்
ஆகிய ஆறு ஸ்தோத்திர லக்ஷணங்களைக் கொண்ட சௌந்தர்ய லஹரீ ஆதி சங்கரரின் அற்புதமான நூலாகும்.

 

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு பிரத்யேக பலன்
உண்டு என்பதை மந்த்ர சாஸ்திர விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

லிப்கோவின் ஸ்ரீ சௌந்தர்ய லஹரீ என்னும் நூல் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான
பயனை விளக்குகிறது இப்படி:

முதல் ஸ்லோகத்திலிருந்து நாற்பத்தி ஒன்றாம்
ஸ்லோகம் முடிய வரிசைப்படி பலன்கள்:

 

 

எல்லா நன்மைகளும் பெற, ஜடப்பொருளால் தடை நீங்க,
வேதப் பொருள் விளங்க, வியாதிகள் நீங்க, அனைவரையும் வசீகரிக்க, தம்பதிகளுக்குள் ப்ரேமை
ஏற்பட, சத்ருக்களை வெற்றி கொள்ள,  சம்சார பந்தம்
நீங்க, பஞ்ச பூதங்கள் ஸ்வாதீனமாக, சரீர சுத்தியுண்டாக, மலடு நீங்க, கவிதை உண்டாக, ஸ்திரீ
வஸ்யம் உண்டாக, துர்பிக்ஷம் நீங்க, கவிதை புனையும் வல்லமை ஏற்பட, சபையோரை மகிழ்விக்க,
சகல கலைகளிலும் வல்லமை பெற, ஸ்திரீ வஸ்யம் உண்டாக, ஸ்திரீ மோஹனத்திற்காக,  விஷ பயம் நீங்க, மக்களிடம் மரியாதை பெற, இக லோக
சுகம் பெற, வியாதி கடன் தொல்லை நீங்க, பேய், பூதத் தொல்லை நீங்க, உயர் பதவி கிடைக்க,
பகைமை நீங்க, ஆத்ம ஞானம் உண்டாக, அபம்ருத்யு பயம் நீங்க, முரட்டுத் தனம் நீங்க, எண்வகை
சித்தி பெற, ராஜ வஸ்யம் பெற, தங்கம் செய்யும் வழியை அறிய, செல்வம் செழிக்க, சந்தேகம்
நீங்க, மார்பு நோய் நீங்க, பயங்கர ரோகங்கள் நீங்க, பிசாசு, பீடை நீங்க, குழந்தைகளின்
நோய்கள் நீங்க, துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) நீங்க, வருங்காலம் உணர,  வயிற்று வலி நீங்க.

 

இன்னும் 42 முதல் 100 முடிய உள்ள ஸ்லோகங்களுக்கும்
இதே போல பலன்கள் தனித்தனியே உண்டு. இவற்றை புத்தகத்தில் காணலாம்.

ஸ்லோகங்களை குரு மூலமாக உபதேசம் பெறுதல் சிறப்பாகும்.

சௌந்தர்ய லஹரீ கூறும் மந்திர, யந்திர மகிமைகளை
வல்லார் மூலம் அறியலாம்.

எல்லையற்ற தேவியின் மஹிமையை உணர ஒரு அற்புத
நூல் சௌந்தர்ய லஹரீ!

****

 

Swami Crossword 532020 (Post 7655)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7655

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ACROSS

1. – (8 letters) Buddha  made his first discourse on Dharma in the deer park here.

6.– (6) The dynasty thrown out by Chanakya

7. – (4) One of the Musical Ear Phones of Lord Shiva, the other being Huhu

9.–(5) Fort in Rig Veda. Shiva destroyed three; Indra destroyed 100.

10. –(6) One hundred thousand in Sanskrit

DOWN

1.–(6 letters) – Buddhist stupa in Madhya Pradesh; birth place of Jataka story illustrations

2. –(7) Battle hero

3. – (7) Blind; name of God of death

4. – (4) jelly like substance from red alga; fragrant wood used in incense and perfume

5. (8)- snow clad mountain with the highest peak in the world

8. – (4) cognate Sanskrit word with English word clan.

IF HOUDINI ESCAPED FROM COFFIN!! (Post No.7654)

Harry Houdini picture from Wikipedia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7654

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

A moving example of deserted genius was the poet, Heinrich Heine . When the great German lyricist lay on his mattress death bed in a poverty ridden Parisian garret,  all had forsaken him except his friend Hector Berlioz (controversial French composer). Moved by this sole demonstration of loyalty, the dying poet commented bitterly,

“I always thought you were an original, Berlioz”.

Xxx

Houdini Magic

Charles Dillingham and Florence Ziegfeld, both eminent producers and both now deceased, were the pall bearers at the funeral of the great escape artist, Houdini (died in 1926) . As they lifted the beautiful and heavy casket to their shoulders, Dillingham whispered to Ziegfeld,

Suppose he isn’t here?

Xxx

Chinese Tit for Tat !

A Chinese servant asked permission of his master to attend the funeral of a friend, also Chinese. The man gave his permission and jokingly added

I suppose you will follow the old Chinese custom of putting food on the grave.

Yes,sir, was the answer.

And,still laughing the man said, when do you suppose the food will be eaten?

The man was somewhat shaken out of his Occidental complacency when his servant replied,

As soon as, sir, as the friend you buried last week will smell the flowers you put on his grave.

Xxx

Lord Chesterfield

Lord Chesterfield, before his death, was so infirm, whenever he went out in his coach the horses were generally led step by step. In this situation he was one morning met by an acquaintance, who congratulated his lordship on being able to take the air.

I thank you kindly sir, says his lordship but I do not come out so much for the air, as for the benefit of rehearsing my funeral.

Xxx Subham xxx

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7653

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;

அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.

எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .

Jesus Christ said in the Bible,

‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13

ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.

வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .

சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.

வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்

உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.

“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)

xxx

என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி

எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.

உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .

உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்

சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.

அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .

வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்

சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!

வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.

ஆராய்ச்சி முடிவு-

திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.

காரணம் ?

மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!

எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!

இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .

இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்

மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .

‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !

திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157

பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97

திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23

பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17

திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114

பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21

திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8

பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1

திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81

பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9

திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21

பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2

திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;

பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.

இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .

கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!

ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .

குறில் என்றால் அதிகம்;

நெடில் என்றால் குறைவு .

உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .

அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!

Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்

வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்

–subham–

Ghosts are Bound Souls பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்களே (Post. 7652)

WRITTEN BY S Nagarajan

Post No.7652

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Swami Ramathirtha’s Parables – 3

ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 3

ச.நாகராஜன்

குறிப்பு : – ராமதீர்த்தர் தன்னை எப்போதும் ராமா என்று அழைத்துக் கொண்டே பேசுவார். (நான் என்று ஒரு போதும் அவர் பேசுவதில்லை.) அதை மனதில் கொண்டு அவரது உரைகளைப் படிக்க வேண்டும்.

பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்களே -இமயமலையில் ஒரு குகை

ராமா ஒரு சமயம் இம்யமலையில் உள்ள ஒரு குகையில் வசித்து வpiந்தார். அது பிசாசுகள் நடமாடும் இடம். அதன் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வந்தோர் பல துறவிகள் அந்தக் குகையில் ஒரு இரவு இருந்தே இற்ந்து விட்டதாகச் சொன்னார்கள். அங்கு சென்றோர் பயந்து போய் மயக்கமடைந்ததாகச் சொன்னார்கள். ராமா அங்கு வசிக்க விரும்புவதாகச் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ராமா அந்தக் குகையில் பல மாதம் வசித்தார். ஒரு பிசாசோ அதன் நிழலோ கூட அங்கு தெரியவில்லை. அவை எல்லாம் பறந்து போய் விட்டன போலும். அங்கு பாம்புகள், தேள்கள் குகையின் உள்ளே இருந்தன; புலிகள் குகைக்கு வெளியே இருந்தன. அங்கிருந்து அவை வெளியே கிளம்பவில்லை. ராமாவின் உடலுக்கு ஒரு தீங்கையும் அவை விளைவிக்கவில்லை. பற்றற்ற ஆன்மாக்கள் அல்லது ஜீவன் முக்தர்கள் மரணத்தையோ அல்லது பிசாசுகளையோ நினைத்து வாழ்வதில்லை என்பதை வேதாந்தம் நிரூபித்திருக்கிறது.

அவர்களது சொந்த உண்மையற்ற பூதத்தின் அடிமைகளே பிசாசாகவோ அல்லது ஆவிகளாகவோ உருவெடுக்கும். அந்த நிழலான வடிவங்களில் கட்டுப்பட ஆன்மாக்களே தளைப்படுத்தப்படுகின்றன.

நீதி : பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்கள், ஆகவே அவை ஜீவன் முகதரின் எத்ரில் நிற்க முடியாது, ஆகவே அவருக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க முடியாது.

தொகுதி 2 (பக்கம் 44-45)

ghosts in Indus Valley Seals

பெரிய வளைவுப்பாலம் பெரும் புயலைத் தன் அடியில் சீறிக் கொண்டு போக விடுகிறது. பல டன்கள் பாரமுள்ள  புகைவண்டிகளை ஓடச் செய்கிறது. அந்த வளைவு கீழே உள்ள காலியாக இருக்கும் பாகத்தால் வலிவுள்ளதாக ஆகிறது.

அதேபோல,

ஒரு பேரறிஞன் வலிமையுள்ளவனாக ஆகிறான்; தன்னைக் காலியாக்கிக் கொள்வதன் மூலம் வெல்ல முடியாதவனாக ஆகிறான்.

*

குரு கோவிந்தசிங்

அவர் ஒரு சிங்கத்தை வேட்டையாடுகிறார், அதன் தோலை உரிக்கிறார், ஒரு கழுதையின் மேல் அந்தத் தோலைப் போர்த்தித் தைக்கிறார். அதை நகர் நோக்கிச் செல்ல விடுகிறார். மக்கள் பயத்தால் பதறி ஓடுகின்றனர். கழுதை மற்ற கழுதைகளைப் பார்த்து காள், காள் என்று கத்துகிறது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்டு பிடித்து அந்த கழுதையைக் கொல்கின்றனர்.

பாடம் : நீங்கள் சிங்கத்தின் தோலை அணிய விரும்பினால் நீங்கள் உங்களது பழைய ஜாதி மற்றும் சம்பிரதாயங்களை முழுதுமாக மறக்க வேண்டும், பழைய கழுதைக் கத்தல்களையும் மொத்தமாக விட்டு விட வேண்டும்.

*

1. ஒரு இரும்புத் துண்டானது வடக்கு-தெற்கு திசையை நோக்கி வைக்கப்படும் போது அந்த காந்தசக்தியை அடைகிறது. மனிதன் ஏன் ஸத்தியம் – அன்பு ஆகியவற்றை ஒருமிக்கும் போது அடையக் கூடாது?

2. நீராவியுடனான ஒரு பாய்லர் எஞ்சினை இயங்க வைக்கிறது, மனிதன் ஏன் உணர்ச்சிகளால் இயங்க வைக்க  முடியாது?

3. தகடு அதிர்வால் அதிரட்டும், மண் அற்புதமான உருவங்களாக உருவாகட்டும். அதே போல சித்தத்தின் அதிர்விற்கு விதிகள் கீழ்ப்படியும்.

*

ஆங்கில மூலம் :

Ghosts are Bound Souls (A cave in the Himalayas)

Rama lived at one time in a cave in the Himalayas, which was noted for being haunted by ghosts. The people who lived in the neighbouring villages spoke of several monks having died by remaining inside that cave for a night. Some of the visitors were said to have been frightened to swooning. When Rama expressed a desire to live in that cave, everybody was amazed. Rama lived in that cave, for several months, and not a single ghost or shade appeared. It seems that they all fled. There were snakes and scorpions inside the cave and tigers outside it. They did not leave the neighbourhood but never did any harm to Rama’s body.

It is proved by Vedanta that free souls or the jiwan-muktas never live after death as ghosts; it is only the slaves of their own phantoms that have to assume the garb of ghosts or spirits. It is only the bound souls that are enchained in those shadowy shapes.

MORAL:—Ghosts are bound souls, hence they 79

Parables of Rama

cannot withstand the presence of a free soul (jiwan-mukta) and can therefore cause him no harm. Vol. 2 (44-45)

*

The great arch lets storm rage under it and trains lead their heavy tonnage over it, and the arch is strong by virtue of the hollowness underneath, and a wise man becomes strong and invincible by emptying himself.

*

Guru Govind Singh

He hunts a lion, flays him, sews the skin on the body of an ass, and sends the donkey to the town. People run away in fear. The donkey brays on seeing other donkeys. People discovered the cheat, and killed the animal.

Lesson : If ye want to wear the sinha-garb (lion-skin) you must forget in toto all about your old castes and creeds, must give up entirely the previous braying habits.

*

1. When an iron-bar is kept North-South it is magnetized. Why not man when in unison with Truth and Love?

2. A boiler with steam works engines. Why not Man with Feeling?

3. Let the plate vibrate, and the sand shapes itself in fantastic figures. So the Laws obey the vibrations fo Chitha.

**

Tags  ராமதீர்த்தர் , குட்டிக் கதைகள் 3, குரு கோவிந்தசிங், பிசாசுகள்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 432020(Post No.7651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7651

Date uploaded in London – 4 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே

1. (5)- சபரி மலையிலுள்ள நதி

4. (3) வலமிருந்து இடம் – மாலைப்பொழுது

5. (3)- தராசு; ஒரு ராசிக்கும் பெயர்

6. (3)- ரத , கஜ, துரக …….. சேனை என்று நால்வகைப் படையை அழைப்பர்

8. (7)– மந்திராலய மஹான்

11. /(3) வலமிருந்து இடம் செல்க – செப்பிடு வித்தை

கீழே

1. -(6)- ஒரு ராகம்; அதில் பந்து இருக்கும்

2. – (3) இதை பிரிக்கும்போது குடும்பத்தில் சண்டை வரும்

3. – (5) பணக்கார கடவுள் உள்ள ஊர்

4. – (4) சொல்லின் பொருளைக் காண இதைப்  பயன்படுத்துவோம்

7. (3) மனைவிக்கு ஸம்ஸ்க்ருதப் பெயர்

9. (2) பால் வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும்

10. – (2) கோடைகாலத்தில் உடல் படும்பாடு; இட்லிப் பானைக்குள் இட்டலி படும்பாடு

–sub

ham—