Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Philosophers
Meeting with a Dead Person!
A
philosopher who went to call on a sick friend, was told at the door :
“He is
already departed”.
“Well,
tell him I called”, replied the philosopher.
Xxx
ASOKA OF
PERSIA WEPT!
It is
recorded that Xerxes, the King of Persia, who had gathered vast forces at the
Hellespont for the invasion of Greece, caused a lofty seat to be sent upon a
hill from which he could survey them.
But when
he saw, says Herodotus, the whole Hellespont hidden by his ships, and all the
shores and plains of Abydos thronged with men, Xerxes first declared himself
happy, and presently he fell a-weeping…..
For, he
said, “I was moved to compassion when I considered the shortness of all human
life, seeing that of all this multitude of men not will be alive a hundred
years hence.”
Xxx
MARK
TWAIN REBORN!
Mark Twain (Samuel Clemens) , being a celebrity, turned the famous erroneous announcement of his death into a well- known quip.
More
difficult was the situation of the obscure man whose death was mistakenly noted
in his local newspaper.
The
“corpse “ hastened to the editor to protest.
“I am
awfully sorry”, the editor replied. “And it is too late to do much about it.
The best thing I can do for you is to put you in the Birth Column tomorrow
morning and give you a fresh start”.
Xxx
NO ONE CAN FOOL DEATH!
One day
when Sultan was in his palace in Damascus a beautiful youth who was his
favourite rushed into his presence, crying out in great agitation that he must
fly at once to Baghdad, and imploring leave to borrow His Majesty’s swiftest
horse.
The
Sultan asked why he was in such a haste to go to Baghdad. “Because, the youth
answered, as I passed through the garden of the palace just now, Death was
attending there, and when he saw me he stretched out his arms as if to threaten
me, and I must lose no time in escaping from him”.
The young
man was allowed to take Sultan’s horse and fly; and when he was gone the sultan
went down indignantly into the garden, and found Death still there.
“How dare
you make threatening gestures at my favourite?”, he cried.
But
Death,astonished, answered,
“I assure
Your Majesty, I didn’t threaten him. I only threw up my arms in surprise at
seeing him here, because I have a tryst with him tonight in Baghdad.”
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை
எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. -(5)- கட்டபொம்மன் தம்பி
4. (4) வலமிருந்து இடம் செல்க-தடுமன் வந்தால்
இதுவும் வரும்
6.(2) – செங்கல் செய்யும் இடம்
7.- ( 5)- கனியன் பூங்குன்றன் பாட்டின் முதல் வரி
10.- (2)- க ணக்கில் கூட்டலுக்கு எதிர்ப்பதம்
11. -(4) – கல்யாண வீட்டில் கேட்கும் மேள சப்தம்
கீழே
1. -(3) – ஊஞ்சல் என்பதன் சுருக்க வடிவம்
2. (4) – பேரிகை வாத்தியம்
3. – (4) கிர்நார் மலையின் மற்றொரு பெயர்
5.- (5) — சிறுவர்கள் ஆடுவது; ஒலிம்பிக்கிலும் உண்டு
6.- (2)- தர்மபுத்திரன் இதற்கு அடிமை
8.– (3)- அனுமானம்
9. –(2) – வீட்டு வாசலையும் முதல் கட்டு ஹாலையும் இணைக்கும் நடைபாதை
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
15-8-19
பாக்யா இதழில்அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதிநான்காம் கட்டுரை :அத்தியாயம் 430
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருக
கான் மாரி வழிமுறை!
ச.நாகராஜன்
35 வயதே ஆன ஒரு பெண்மணி உலகின் லட்சக்கணக்கான
இல்லங்களில் மகிழ்ச்சி பெருகக் காரணமாக இருக்கிறார் என்றால் நம்புவது சற்று ஆச்சரியமாக
இல்லை? ஆனால் உண்மை அது தான்! கான்மாரி வழிமுறை (KonMari Method) என்பதைப் பற்றி ‘மகிழ்ச்சி எங்கள்
இல்லங்களில் பொங்குகிறது’ என்று ஆயிரக்கணக்கான பேர்கள் உலகின் தலை சிறந்த
பத்திரிகைகளின் வாயிலாகவும் தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும்
சொல்லும்போது அதை நம்பத்தானே வேண்டும்.
அந்த வழிமுறையை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உற்சாக உந்துதல்
எழுவதும் இயல்பே.
மாரி காண்டோ (Marie
Kondo) ஜப்பானைச் சேர்ந்தவர். 1984, அக்டோபர்
9ஆம் தேதி பிறந்தவர். அவரது சொத்து மதிப்பு இப்போது 80 லட்சம் டாலர்கள். ஒரு மணி நேரத்திற்கு
ஆலோசனையைத் தர அவரிடம் பயின்றவர்கள் வாங்கும் சார்ஜ் இந்திய மதிப்பில் சுமார் 7000
ரூபாய்!
அவர் எழுதிய ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’
(‘The life Changing Magic of Tidying Up’) என்ற புத்தகம் உலகெங்கும் லட்சக்கணக்கில் விற்பனையாகி சக்கைப் போடு போடுகிறது.
மாரி ஷிண்டோயிஸத்தைப் பின்பற்றுபவர். ஷிண்டோயிஸம் என்பது ஜப்பானிய
கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் பிறந்தது. அது தூய்மையை மிகவும்
வலியுறுத்துகிறது.
இளம் வயதிலிருந்தே இல்லத்தைத் தூய்மைப்படுத்துவதில் அக்கறை காட்டி
வந்த மாரி அதில் நிபுணராக மாறி அனைவருக்கும் அதை எப்படி எந்த வழிமுறையில் செய்வது என்பதைச்
சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க வைத்தார். உலகின்
இன்றைய பிரபலமான பெண்மணிகளுள் ஒருவராக ஆகிவிட்டார்.
அவர் 2012இல் டகுமி கவஹாரா என்பவரை மணந்தார்.தம்பதியர் இருவரும் உலகின் பல விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கு
பெறுகின்றனர்.
முதலி மாரி காண்டோ வழிமுறை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத
பொருள்களை வீட்டிலிருந்து அகற்றி வீட்டைத் தூய்மைப்படுத்துவது தான் மாரி காண்டோ வழிமுறை
என்று சொல்லி விடலாம்.
முதலில் வீட்டைத் தூய்மைப்படுத்துவது என்ற உந்துதலையும் கடமை
உணர்ச்சியையும் நீங்கள் கொள்ள வேண்டும். அடுத்து
உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். பிறகு தூய்மைப் படுத்தும் பணியை
ஆரம்பிக்க வேண்டும். முதலில் துணிகள், பின்னர் புத்தகங்கள், பின்னர் இதர அனைத்துப்
பொருள்கள். இறுதியாக நினைவுப் பரிசுகள்.
ஒவ்வொரு பொருளையும் அகற்றும் முன்னர் அது இதுவரை செய்த நன்மைக்காக
அதற்கு நன்றி சொல்ல வேண்டும். இடவாரியாக தூய்மைப்படுத்த வேண்டாம். பொருள்கள் வாரியாக
தூய்மைப் படுத்துவதைச் செய்ய வேண்டும். மேலே கொடுத்துள்ள வரிசைப்படி வேண்டாத பொருள்களை
அகற்ற ஆரம்பிக்க வேண்டும். அதாவது துணிகள், புத்தகங்கள்… இப்படி குறிப்பிட்ட வரிசைப்படி
செல்ல வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சி பொங்குகிறதா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.
இப்படிச் செய்யும் போது ஒரேயடியாக அனைத்தையும் தூக்கிப் போட்டு
விடலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம் என்றால் அது வேலைக்கு உதவாது.
சமையலறையில் தேவையற்று இருக்கும் பொருள்கள் ஏராளம். அனைத்தையும்
கண்ணை மூடிக் கொண்டு தூக்கிப் பொடுங்கள். சமையலுக்குத் தேவையில்லாத இதர பொருள்களையும
அங்கிருந்து அகற்றி விடுங்கள். லிவிங் ரூம் எனப்படும் ஹாலில் தேவையற்ற படிக்கும் புத்தகங்கள்,
பத்திரிகைகள் குவியலாக இருக்கிறதே, அதை உடனே அகற்றி விடலாம். குளியலறையில் ஒவ்வொரு
டிராயராகப் பார்த்து தூய்மைப் படுத்தலாம்.
இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மீண்டும் ஒருநாளும் குப்பைகள் உங்கள்
இல்லத்தில் சேரவே சேராது என்கிறார் மாரி.
ஆங்கில உளவியல் நிபுணரான ஜேன் க்ரேவ்ஸ் (Jane Graves) வீட்டில் உள்ள பொருள்களின் ரகசியம் அது நமக்கு ஏற்படுத்தும் மலரும் நினைவுகள்,
உணர்வுகள், உணர்ச்சி பூர்வமான நிலைகள் ஆகியவையே என்கிறார். ஆகவே தூய்மைப் படுத்தும்
போது பழைய சாக்ஸ் – காலுறைகள்- கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
துணிகளை மடித்து வைப்பதில் கூட ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அப்படி
மடித்து முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் துணிகளை அணிவதில் உள்ள மகிழ்ச்சியே
தனி தான்!
ஒவ்வொரு அறையும் தூய்மையாகும் போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
இந்த தூய்மைப் படுத்தும் பணியை யாருக்கும் தெரிவிக்காமல் செய்ய
வேண்டும். வயதான தாய் தந்தையர் இருந்தால் இப்படி வெளியில் தூக்கி எறியப்படும் பொருள்களைப்
பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடையக் கூடும். அது ஏற்படுத்தப் போகும் மகிழ்ச்சியை அவர்களால்
உடனடியாக அறிய முடியாது என்பதால் தனியே சற்று ரகசியமாகவே இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட
வேண்டும். இதுவே மாரி காண்டாவைப் பின்பற்றும் ஆர்வலர்களின் அறிவுரை. செய்து தான் பார்ப்போமே!
நிச்சயமாக மகிழ்ச்சி பொங்க ஆரம்பிக்கும்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல
இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விருந்து ஒன்றில் அந்த விருந்தை அளித்த ஒரு பெண்மணி
சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ‘தியரி
ஆஃப் ரிலேடிவிடி’ பற்றிக்
கேட்டு அதை விளக்குமாறு வேண்டினார்.
அதற்கு ஐன்ஸ்டீன் இப்படி
பதில் அளித்தார்:
“அம்மணீ!
ஒரு நாள் கிராமப்புறம் ஒன்றில் சரியான கோடைக்கால வெயிலில் நான் சென்று கொண்டிருந்தேன்.
என்னுடன் பார்வையற்ற குருடான ஒரு நண்பர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் நான்
ஒரு கோப்பை பால் அருந்த வேண்டும் என்றேன். “பாலா? அப்படி என்றால் என்ன? எனக்குத் தெரியாது” என்றார் அவர். “அது ஒரு வெள்ளை
நிறமுள்ள திரவம்” என்று
நான் பதில் சொன்னேன். “திரவம் என்றால் புரிகிறது. ஆனால் வெள்ளை என்றால் என்ன? எனக்குப்
புரியவில்லை” என்றார்
அவர். “வாத்தின் சிறகுகளின் வண்ணம் தான் அது” என்றேன் நான்.
“சிறகு என்றால் புரிகிறது. ஆனால் வாத்து என்றால் எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். “அது ஒரு நெளிந்த
கழுத்துடைய பறவை” என்றேன்
நான். “கழுத்து என்றால் எனக்குப் புரிகிறது. ஆனால் “நெளிந்த” என்று சொன்னீர்களே,
அது எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். பொறுமையை இழந்த நான் அவரது கையைப் பிடித்து நன்கு
நீட்டினேன். இது தான் நேராக இருப்பது என்று சொல்லி விட்டு அவரது முழங்கையை மடக்கி கைவிரல்
மூட்டு வரை கொக்கி போல மடித்தேன். இது தான் நெளிந்து இருப்பது என்று சொன்னேன்.” “ஆஹா! இப்போது
தான் பால் என்றால் என்ன என்று எனக்குப் புரிகிறது” என்று சொல்லி அவர் குதூகலப்பட்டார்.” இதைச் சொல்லி நிறுத்தினார்
ஐன்ஸ்டீன். அம்மையார் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே. நைஸாக அங்கிருந்து நகர்ந்தார்
அவர்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
During my
third trip to India this year (September 5 to 18, 2019) I visited Bengaluru,
Sringeri, Kollur, Agumbe, Udupi and Kukke. Before entering Karnataka, I toured
in Trichy area visiting Samayapuram, Srirangam and Tiruanaikka. It was a
productive trip. I hit all my targets!
Gods seek
help from human beings for publicity!!! Sabarimalai became popular due to
actors like Nambiar; Manthralaya became popular due to actors like Rajnikanth;
Kollur became famous due to actors like MGR and Jayalaitha. I remember former
Chief Minister of Tamil Nadu and famous actor M G Ramachandran donating a golden
sword to Kollur Mookambika. Chief
ministers of Tamil Nadu and Rajasthan Jayaalalitha and Vadundhara and Sri
Lankan Prime Minister Wikramasinghe and several political heavyweights have
visited the temple. When Jayalaaitha
came to Kollur in 2004 she was shown the golden sword offered by her
predecessor MGR and she offered Rs.30,000 towards food offering in the temple
and one ton Ghee (clarified butter). After Tamil politicians’ visits, the Tamil
crowd in the temple increased!!
My driver (Narasimha of Vishnu Travels, Bengaluru) told me that Keralites come in big numbers to the temple. I saw lot of Malayalees.
Where is
Kollur?
It is in the
midst of ever green forests of Western Ghats in Karnataka. Kollur is 45
kilometres from Kundapur and 80 kms from Udupi. I went by car from Udupi.
Temple of Goddess Mookambika (Parvati) is on top of Kodachadri hill. River
Sauparnika is flowing nearby. People from Karnataka ,Tamil Nadu and Kerala come
to this temple in big numbers. The reason for attraction, it is believed, is
the installation of a Sri Chakra by Adi Shankara. Wherever Adi Shankara
installed Sri Chakra Yantras (plate with magical drawings of triangles) people
throng the places and pour money in to the money boxes of the temples. Tirupati
and Varanasi are other examples).
The main
deities here are Goddess Mookambika and Shiva linga. The goddess killed Mooka (dumb) Asura (demon).
I remember another Mooka. He is known as Dumb Poet/ Mooka Kavi. The dumb poet
received the blessings of Goddess Kamakshi of Kanchipuram and burst out in
poems (Mooka Panchasati).
Goddess Mookambika is very beautiful. During festival time the temple attracts huge crowd. But I was fortunate to have Darshan at 3 pm in the afternoon within 15 minutes. See the pictures taken by me. Jayalalitha picture is from Mangalorean news.
7 Jun 2014 – Compiled by London swaminathan. Post No.1091; Dated 7th June 2014. मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं । यत्कृपा …
MALGUDI DAYS AND AGUMBE
When I was studying B.Sc in Madura College in Madurai we were taken to Western Ghats for botanical collections. We were promised the viewing of beautiful tropical rain forests and big water falls in Agumbe. But after passing Singeri we stayed at Central Coffee Research Institute ( in 1968 or 1969). We were told by our professor that the weather was very bad and we couldn’t proceed any further. All the students were disappointed. But we did plant collections on our way back. From that day I wanted to visit Agumbe. When my driver told me that we were going via Agumbe I felt that my long time dream was fulfilled. Though I did not go deep into the forest, I stopped at the sunset viewing point. My driver told me the area was infested with most poisonous king cobras. We saw small water falls and streams along the Ghat section. At a distance huge water falls were visible. Agumbe receives the highest rain fall in South India like Cherrapunji in Assam in North East India..
Agumbe is
the Cherrapunji of South India receiving 300 inches of rain (760 cms) in a
year. This part of Karnataka experiences continuous rain fall for four months
in a year.
My driver
showed me a place connected with the most famous TV serial Malgudi Days of R K
Narayan. Probably director and actor Shankar hailed from the place.
I saw cloud
and fog topped mountain peaks. That reminded me of Pillar Rocks in Kodaikanal.
The 1500 mile long Western Ghats is a paradise for nature lovers.
Don’t miss your next opportunity to visit this part of Karnataka! Study well before you visit that area.
spot connected with Malgudi Days according to my driver.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
பாகிஸ்தானில்
பிறந்தவர் பாணினி
உலகமே
வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர்
எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில்
ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல்.
இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில்
பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில்
இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து
பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்).
அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய
காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச்
சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.
அந்த
உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான்
என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல்
எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.
இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.
ஆக
எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர்
என்றால் ‘ஏக
பாரதம்’
என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?
2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி
பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன்
ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில்
உள்ளது.)
பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!
இன்னும்
ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ
எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின்
ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான
குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச
ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக
நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில்
வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.
அப்போது
எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும்
ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம் யார், எந்த
தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய
அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”
அக்காலத்தில்
நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல்
தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர்.
ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு
நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ.
இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
ஹெல்த்கேர்
செப்டம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. கட்டுரையின் முதல் பகுதி 8-8-19 அன்று
வெளியாகியுள்ளது : கட்டுரை எண் 6744
புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote
Parkinson, M.K. Rustomji 187 pages
ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்!
– 2
தமிழில் தருபவர் : ச.நாகராஜன்
Exercise (உடல் பயிற்சி)
உடல் பயிற்சி ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கான அநேக
காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தக் காரணங்கள் அனைத்துமே சரியில்லை.
எந்த வயதிலும் கூட உடல் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனைத்து டாக்டர்களும்
ஒருமித்துக் கூறும் ஒரே கருத்து உலகில் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் மிக முக்கியமான
ஒன்று உடல் பயிற்சியே.
ஒரு விமானத்தின் ஆயுள்காலம் அது பறக்கும் மணி நேரங்களை
வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஒரு காரின் ஆயுள்காலம் அது ஓடும் மைல்களைப்
பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.ஆனால் மனிதனைப் பொறுத்த மட்டில் அவன் வயதாகும்
விகிதம் என்பது அவன் வாழும் வருடங்களின் எண்ணிக்கையல்லாது அவன் எவ்வளவு (சக்தியை)
செலவழிக்கிறான் எவ்வளவு சேகரிக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும்
இரு விதமாக வயதானது அமைகிறது. காலண்டர் படி வருடங்கள் ஆகும் போது அமையும் வயது
ஒன்று. இன்னொருன்று அவனது உடல் தகுதியை வைத்து அமைவது. இது உடல் பயிற்சியால் நன்கு
நிர்ணயிக்கப்படலாம். ஒரு மனிதனின் காலண்டர் வயது அவன் உடல் தகுதி வயதை விட சுமார்
30 ஆண்டுகள் என்ற மலைக்க வைக்கும் அளவு மாறுபடலாம். அதாவது ஒருவன் காலண்டர் வயது
படி 60 வயதை எட்டி விட்டாலும் உடல் தகுதி வயது அடிப்படையில் அவன் மிகவும்
இளமையானவனாக இருக்க முடியும்.
மாவீரன் நெப்போலியன் முடிந்த போதெல்லாம் குதிரை சவாரி
செய்து சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம்.
உடல்பயிற்சி தினமும் முறைப்படியாக சீராகச் செய்து வருவது
அவசியம்.
15 நிமிடம் நாளுக்கு என்ற கணக்கில் வாரத்தில் மூன்று
நாட்கள் உடல் பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
உடலின் அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்குள்ளாக்கும் படி
பார்த்துக் கொள்வதும் அவசியம்.
எப்போதுமே நிமிர்ந்து நடத்தல் நல்லது.
பூனை எப்படி தன்னை நீட்டித்துக் கொள்கிறது என்று பாருங்கள்.
அது போல டெலிபோன் ரிசீவரை எடுக்கும் போது கூட நீட்டித்துக் கொள்ளுங்கள்.
குளித்தபின் நன்கு அழுத்தித் துடைத்துக் கொள்ள வேண்டும்.
உட்காரும் போது எப்போதுமே முதுகை நேராக வைத்து உட்கார்ந்து
கொள்ள வேண்டும்.
ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஜப்பானில் இதை
இளம் வயதிலிருந்தே சொல்லித் தருகிறார்கள்.
உடல் பயிற்சியைப் பற்றி மட்டுமே அனைவரும் வலியுறுத்துவது
வழக்கம். ஆனால் மனதிற்கும் பயிற்சி அவசியமே. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம்
மனதை அமைதியாக ஓய்வாக வைத்துக் கொள்வது அவசியம்.
Physiology (உடலியல்)
பழைய காலத்தில் மனிதர்களைப் பெருமளவில் இறக்கச் செய்தது
தொற்று வியாதிகள். ஆனால் நவீன காலத்திலோ மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவையே பெரிய
ஆட்கொல்லிகளாக இருக்கின்றன.
இதைத் தடுக்க உரிய
பயிற்சிகளைச் செய்வது அவசியம்.
சரியான உணவுத் திட்டமும் கூட மாரடைப்பையும் பக்கவாதத்தையும்
தடுக்கும். குண்டாக இருப்பது இதயத்திற்கு அதிகப்படியான இறுக்கத்தைத் தருகிறது.
ஆகவே சீரான அளவில் உடல் எடையைப் பராமரிக்க உடல் பயிற்சியும் உணவுத் திட்டமும் அதன்
மீதான அன்றாட கவனிப்பும் தேவை.
சவாசனம் மிகப் பெரிய அளவில் ஆரோக்கியத்தை உறுதிப்
படுத்தும்.
பெரும்பாலோனோருக்கு முதுகுவலி ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு:- சரியாக நிமிர்ந்து நடப்பது நல்ல பயனைத் தரும். இன்னொரு பயிற்சி முழங்கால்களை மடித்து அதன் மீது எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு நேராக உட்காரும் பயிற்சியாகும்.
நீரிழிவு நோய் ஒரு அபாயகரமான வியாதியாகும். இதை
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
திடீரென அனைத்து சக்தியும் போய் விட்டது போல உணர்வது, தீராத
தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, திடீரென
அதிகப்படியாக உடல் எடை குறைவது, உடலில் கட்டிகள் தோன்றி மறைவது, விளக்கமுடியாதபடி
திடீரென உடல் வலி ஏற்படுவது – இவை டயபடீஸுக்கான் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக இனிப்புச் சத்தைக்
குறையுங்கள்; கார்போஹைட்ரேட்டைக் குறையுங்கள்.
அல்சர் எனப்படும் வாய்ப்புண் அல்லது குடல் புண்ணும் ஆபத்தான
ஒன்று தான். அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பேர்கள் இதனால் அவதிப்
படுகிறார்கள் என்றால் உலக அளவில் எத்தனை
பேர் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.
தீராத புண்கள் சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விடும்.
38 முதல் 55 வயது முடிய உள்ளோருக்கு சாதாரணமாக அல்சர்
வருகிறது.
காரமில்லாத உணவு, வயிற்றைப் பொரும வைக்காத உணவு எடுத்தல்
அவசியம்.
ஒரு சுலபமான வழி – அதிகப்படி அமிலத்தைக் கட்டுப்படுத்த
உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எதையேனும் உட்கொள்வது ஒரு தீர்வாகும் –
ஓரிரு பிஸ்கட் கூட போதும்!
1.36 கிலோ எடையுள்ள கல்லீரல் உடலின் முக்கியமான அங்கம். இது
பிரம்மாண்டமான மல்டி பர்பஸ் – பல்நோக்கு கெமிக்கல் அங்கமாகும். அனைத்து உணவையும்
புரோட்டின், கார்போ ஹைட்ரேட், மற்றும் கொழுப்புத்
துகள்களாக இது மாற்றுகிறது. சுத்திகரிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும்
ரத்தத்தில் சேர்கிறது.
அற்புதமான இந்த அங்கம் ரீ ஜெனரேஷன் எனப்படும்
புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. மது அருந்தி இதைக் கெடுக்காமல் பார்த்துக் கொள்ள
வேண்டும்.
அடுத்து உடலின் மிக முக்கியமான அங்கம் உடலில் உள்ள இரு
சிறுநீரகங்கள். ஒவ்வொரு சிறுநீரகமும் சில கிராம் எடையே கொண்டது. ஆனால் இவற்றில்
நம்பமுடியாத பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபில்டர் – வடிகட்டிகள் உள்ளன. இதற்கு
நெஃப்ரான் என்று பெயர். இவை இரத்தத்தை வடிகட்டுகின்றன.
நமது உடலில் உள்ள மொத்த ரத்தத்தின் அளவின் இரு மடங்கு
உடலில் அமைந்துள்ள இரு சிறுநீரகங்களின்
வழியே ஒவ்வொரு மணி நேரமும் செல்கிறது. இரத்தம் இப்படி இடையறாது வடிகட்டப்பட்டு
கழிவுகள் அதிலிருந்து எடுக்கப்பட்டு ப்ளாடர் எனப்படும் சிறுநீர்ப்பைக்கு கொண்டு
செல்லப்படுகின்றன.
முதுகுவலி, சிறுநீரில் இரத்தம் அல்லது நிறமாற்றம்
தோன்றுதல், சிறுநீரில் நாற்றம் – இவையெல்லாம் சிறுநீரகக் கோளாறுக்கான
அறிகுறிகளாகும்.
அதிகமான திரவ பதார்த்தத்தை எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்க சிறந்த வழி.
General – பொது
மது அருந்தாதீர்கள். அளவுக்கு மீறும் போது அது ஆட்கொல்லியாக
மாறும்.
சிகரெட் புகைக்காதீர்கள். கார்பன் மானாக்ஸைடு
நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுப்பதைப் பாதிக்கிறது. புகை பிடிக்கும்
பழக்கம் இதய நோயில் கொண்டு விடுகிறது
அதிகமான சத்தமும் ஆபத்தானது தான். 110 டெசிபல் என்ற ஓசை
அளவு ஆபத்தானது. இரண்டு மணி நேரம் இந்த டெசிபல் அளவில் நாம் இருந்தால் நம் காது
கேட்கும் திறனை இழக்க ஆரம்பிக்கும். உலகின் அனைத்து மகான்களும் அறிஞர்களும்
ஒருமிக்க வலியுறுத்துவது மௌனத்தையே!
வாழ்க வளமுடன்!
***
புத்தகத்தின் மிக முக்கியமான பகுதிகள் மட்டுமே இங்கு
தரப்பட்டிருக்கின்றன. புத்தகம் முழுவதையும் ஆழ்ந்து படித்து நூலாசிரியர்கள் தரும்
அறிவுரைகளின் படி நடப்போர் ஆரோக்கியமான் நல்வாழ்வு வாழ்வது திண்ணம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Sanskrit words used in
this crossword are known to most of the people.
ACROSS
1. – (6 letters) -reply,
northern direction
6– (6) forest
9. – (4) invincible,
Indumati’s husband in Raghuvamsa
11 – (4) one of 12 Sun’s
names in Surya namaskara
12. – (6) one of 2 sun’s
names in Surya namaskara
DOWN
(7) minister in Dwaraka; friend of Krishna; a Gita is named after him
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
இந்த
ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா செல்ல நேரிட்டது. கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் விட்டுக்
கொடுக்கலாமா? அப்போது நல்ல திருமண விருந்துடன் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள், சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார், கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், குக்கே சுப்ரமண்யர் ஆகிய அனைவரின் தரிசனமும்
தமிழ்நாட்டில் சமயபுரம் மாரியம்மன், திருச்சி
தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதன், சேலையூர் புவனேஸ்வரி/ பிரத்யங்கரா தேவி
ஆகியோரின் தரிசனமும் கிடைத்தது. வழக்கம்போல தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும்
சூறாவளி சுற்றுப் பயணம்தான். இயற்கை எழில் மிக்க ஆகும்பே, பெங்களூரு விஸ்வேரய்யா மியூஸியம்
ஆகியவற்றையும் பார்க்கத் தவறவில்லை.
உங்களில்
பலரும் அறிந்த விஷயம் என்பதால் சுருக்கி வரைகிறேன்.
உடுப்பி எங்கே உள்ளது?
அரபிக்
கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.
உடுப்பியில்
என்ன பிரசித்தமானது?
த்வைத
மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன்
கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.
நான் இரவு நேரத்தில் உடுப்பியை அடைந்தேன். சமன்வய என்ற ஹோட்டலில் தங்கினேன். 3 நட்சத்திர அந்தஸ்து உடைய இந்த ஹோட்டல், லண்டன் நகர ஹோட்டல்களுக்கு இணையான தரம் உடையது. ஹோட்டலில் ஒரு உணவு விடுதியும் உள்ளது.
கோவிலுக்குச்
சென்றேன். மங்களகரமான மஞ்சள் புடவைகள் அணிந்த மாதர்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள
மண்டபத்தில், கிருஷ்ண கானம் இசைத்துக்
கொண்டிருந்தனர். மறு நாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு ஓடினேன். அப்போதும் மஞ்சள்
புடவை அழகிகள் கிருஷ்ணனின் புகழ்பாடிய வண்ணம் இருந்தனர். இரு முறையும் நான் எடுத்த
புகைப் படங்களைப் பார்த்தபோதுதான் இரண்டும் வெவ்வேறு கோஷ்டிகள் என்பது
தெரியவந்தது. ‘ரிலே
ரேஸ்’ (relay race)
போல ஒரு கோஷ்டிக்கு அடுத்ததாக இன்னுமொரு கோஷ்டிவீதம் பாடிக்கொண்டே இருப்பர்
போலும்.
கோவிலுக்குள்
போனால், கிருபானந்த வாரியார் போல உரத்த குரலில் ஒரு பெண்மணி
உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அங்கும், சுமாரான
கூட்டம்.
15 நிமிடங்களுக்குள் தரிசனம் கிட்டியது.
என்ன
விநோதம்?
ஒவ்வொரு
கோவிலிலும் பல விநோதச் செய்திகள், விக்ரஹங்கள்,
பழக்க
வழக்கங்கள், பிரசாதங்கள் இருக்கும். உடுப்பியிலும்
அது உண்டு.
உடுப்பியில்
ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து
கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர்
கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி
மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே
கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும். கோவிலுக்குள்
எப்போதும் நல்ல கூட்டம். மழை பெய்தாலும் கூட்டம் வருவது நிற்பதில்லை.
இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.
கப்பல்
கேப்டன் வந்து அவரிடம் நன்றி சொன்னான். தங்களைக் காப்பாற்றியதற்காக கப்பலில் உள்ள
விலையுயர்ந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். சந்யாசியான
மத்வர் எந்த விலையுயர்ந்த பொருளையும் தொட மறுத்துவிட்டார். ஆனால் அந்தக் கப்பல், புனிதத் தலமான துவாரகையில் இருந்து
கல்லையும் மண்ணையும் ஏற்றி வருவதை அறிந்தவுடன் மஞ்சள் நிற களி மண் பாறை ஒன்றை
மட்டும் எடுத்துக்கொண்டார். அதை நாமம் போடவும் உடல் முழுதும் சமயச் சின்னங்களை
அணியவும் பக்தர்கள் பயன்படுத்தினர். காலப் போக்கில் அந்தப் பாறையை சிறு துண்டுகளாக
உடைத்தபோது, அதில் கிருஷ்ணன் சிலையும், பலராமன் சிலையும் இருப்பது
தெரியவந்தது. பலராமனை கடலோரக் கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டு, கிருஷ்ணன் சிலையை உடுப்பிக்குக் கொண்டு
வந்தார். அபோது எழுப்பப்பட்ட கோவில் இன்று வரை மக்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியாக
விளங்குகிறது..
மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில் ஏற்கின்றனர்.
உடுப்பியைச்
சுற்றி மனம் கவரும் இயற்கைக் காட்சிகளும், மணல்
நிறைந்த கடற்கரையும் பல கோவில்களும் உண்டு. மத்வாச்சார்யார் பிறந்த பஜக கிராமம்
உடுப்பியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த வட்டாரத்தில் பல கோவில்கள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்கி எல்லாவற்றையும்
பார்ப்பது நல்லது. இயற்கை அன்பர்களுக்கு கடற்கரை விடுதிகளும் அருகாமைத் தீவுகளும்
விருந்து அளிக்கும்.
கடைசியாக
உடுப்பி ஹோட்டல்களைப் பற்றியும் ஒருவார்த்தை. தென்னிந்தியா முழுதும் ‘உடுப்பி ஹோட்டல்’ என்ற போர்டுகளைப் பார்க்கலாம். சுவை
மிகு உணவுகளுக்கு பெயர்போன இடம் உடுப்பி என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
கண்ணனின்
நாமத்துக்கு எவ்வளவு ருசியோ அவ்வளவு ருசி
உடுப்பி ஹோட்டல்களின் உணவுக்கும் இருக்கிறது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
A gentleman,
considerably inexperienced in travel, had made a transcontinental touring trip.
As he was about to disembark he was in some doubt as to what sum he should give
the Pullman porter who had catered to him throughout most of the journey.
“Sam”, he
asked, “What is the average tip you get?”
“Five
dollars” replied Sam.
Whereupon he
was presented with that sum.
Overcome and
embarrassed, Sam shuffled his feet for a moment, and then said,
“Well, Boss,
ah (I) reckon ah ought to tell you that so far you is de fust one what’s come
up to the average.”
Xxx
AUTOS
An old mountaineer
was on his way to the town. He decided to use the new highway that had just
been completed. Just as he was about to steer his horse onto the road, an
automobile whizzed by. The old man had never before seen one of these new
fangled machines. Open mouthed he stared after it. Scarcely a minute passed,
came a motor cycle cop. The old man was astonished. Muttering to himself he
said,
“Well, by
gol! Who’da thunk that thing could have a colt?
(Colt= young
male horse)
Xxx
BOATS
An old lady
on a sinking ship was told that they had no other hope but trust in Providence.
“Has it come to that?” said she.
Xxx
TRAVEL
The poet,
John Godfrey Saxe, had his bag packed
for a trip when a friend encountered him and asked,
“Where are
you going?”
“To Boston,
Deo Volente”
“What route
is that?, his acquaintance asked.
“By way of
Providence, of course”, replied Saxe.
Dictionary meaning:–
Deo volente
/ˌdeɪəʊ vɒˈlɛnteɪ/
adverb
God willing; if nothing prevents it.
“she has signed the lease for the house—it will be for both of
them, Deo volente”