‘An inch of Gold will not buy an inch of Time’ (65 Sayings on TIME) – Post No 2524

IMG_2205

Compiled by london swaminathan

Post No. 2524

Date: 9th February 2016

Time uploaded in London 13-37

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2332

Time cures all things.

Time is a great healer.

Nature, time and patience are the three great physicians.

Time tames the strongest grief.

Time works wonders.

Time is money.

Patience, time and money accommodate all things.

An inch of gold will not buy an inch of time (Chinese Proverb)

He that has time has life.

Gain time, gain life. (10)

IMG_1565

The crutch of time does more than the club of Hercules.

With time and art, the leaf of the mulberry-tree becomes satin.

Time and straw make medlars ripe.

Time devours all things.

Time is a file that wears and makes no noise.

Time undermines us.

Time is the rider that breaks the youth.

Time tries all things.

Time will tell.

Time tries truth. (20)

 

IMG_2716

Time is the father of truth.

Truth is time’s daughter.

Time flies (tempus fugit in Latin)

Time flees away without delay.

Time has wings.

Time is, time was and time is past.

For the busy man time passes quickly (Chinese Proverb)

Time and tide wait for no man.

The sun has stood still, but time never did.

Time stays not the fool’s leisure. (30)

 

IMG_2833

What greater crime than loss of time?

Time spent in vice or folly is doubly lost.

Lose an hour in the morning and you will be all day burning for it.

If you lose your time, you cannot get money or gain.

Time lost cannot be recalled.

Take time when time comes, lest time steal away.

There is a time and place for everything.

Everything is good in its season.

Other times, other manners

Now is now, and then was then. (40)

 

IMG_3061

It is too late to call back yesterday.

Things past cannot be recalled.

There are no birds in last year’s nests.

Things present are judged by things past.

Today is the scholar of yesterday.

The golden age was not the present age.

The time to come is no more ours than the time past

None knows what will happen to him before sunset.

This morning knows not this evening’s happenings (Chinese Proverb)

He that would know what shall be, must consider what has been. (50)

 

IMG_3128

History repeats itself

What has been, may be.

Coming events cast their shadows before (Thomas Campbell (1777-1844)

From Tirukkural:-

481.The crow defeats the owl during day-time. The leader seeks the right time to quell the enemy.

  1. Acting at appropriate season is a cord that will immutably bind wealth to a leader.

483.What is difficult for him to achieve who adopts proper means and tact and acts in right time?

484.One can even the world if he chooses the proper place and acts in the right hour.

485.Heroes who want to conquer the world wait patiently for the proper time, gathering strength.

486.The restrain of a strong man is like the step back of a fighting ram before charging.

487.The wise do not straightaway fly into a passion, but smoulder inwardly biding their time. (60)

 

IMG_9011

488.Bow to your foe when you see him; for when the time of his end is seen, his fall would headlong.

489.When a rare opportunity offers itself, accomplish forthwith the design that is difficult.

490.In adverse time feign peace and wait like a heron. Strike like its peck when the time is opportune.

(all the above numbered are from Tamil book Tirukkural)

I am Time (kalosmi) – (Bhagavd Gita 11-32)

The Master of the Past, Future and Present (Bhuta Bhavya Bhavat Prabhuh) – Vishnu Sahasranama (65)

IMG_9165

–subham–

 

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

IMG_9051

Research Article written by london swaminathan

Post No. 2523

Date: 9th February 2016

Time uploaded in London காலை 10-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2345

(பழங்குடி மக்கள்- இந்துக்கள்  இடையேயுள்ள கருத்தொற்றுமைகளைக் காணும் மூன்றாவது கட்டுரை இது. நேற்றும், அதற்கு முதல் நாளும் வெளியிட்ட கட்டுரைகளையும் காண்க)

 

 

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

 

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

IMG_9039

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

 

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

IMG_9041

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

 

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆக நாம் மற்றவர்களைக் காப்பார்ரினால், அனத தர்மமே நம்மைக் காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

 

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது. இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதை காணலாம். ஆயினும் 40,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

 

அடுத்த கட்டுரையில் , ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சில விநோத நம்பிக்கைகள், பழக்க, வழக்கங்களை சுருக்கி வரைவேன்.

IMG_8996

கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை! (Post No 2522)

stamps vidyapathy

Written by S Nagarajan

 

Date: 9 February 2016

 

Post No. 2522

 

Time uploaded in London :–  9-27 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

ஹிந்து இலக்கியம்

 

மரண காலத்தில் அதிசயக் கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை!

 

ச.நாகராஜன்

 

vidyapatimaithil-mahaan-kavi-1-2-s-307x512

ஹிந்து இலக்கியத்தில் ஒரு முக்கிய பிரதேசமாக விதேஹம் விளங்கி வந்திருப்பதை வரலாறு நன்கு விளக்குகிறது.

ஆயிரமாயிரம் அதிசய உண்மைச் சம்பவங்களைக் கொண்டுள்ள ஹிந்து இலக்கிய வரலாறை யாரே முழுதுமாக அறிய வல்லார்?

இங்கு சொல்லப்படுவது சரித்திரத்தில் ஒரு சிறிய துளி; ஆனால் பெரிய தாக்கத்தை அனைவர் மனதிலும் அது ஏற்படுத்தும்.

 

மிக பிரம்மாண்டமான இந்திய இலக்கிய வரலாற்றில் பெருங் கவிஞர் வித்யாபதி தனி ஒரு இடத்தை வகிக்கிறார்.

தர்பங்கா மாவட்டத்தில் மைதிலி பிராமணர் குலத்தில் கி.பி. 1350 வாக்கில் அவர் பிறந்தார். அந்தக் காலம் இசையின் பொற்காலம்.

 

 

மைதிலி மொழியும் வங்காள மொழியும் போட்டி போட்டுக் கொண்டு இலக்கியச் செல்வங்களை வாரி வழங்கிய காலம் அது. அந்தக் காலத்தில் பிறந்த மாபெரும் கவியை இப்படி வெவ்வேறு இரு மொழிகளைப் பேசி வந்த மக்கள் தங்கள் கவிஞர் என்று உரிமை கொண்டாடியது உலக இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத ஒன்று என்கிறார் வித்யாபதியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் க்ரியர்ஸன் (Grierson)

வித்யாபதியின் வரலாறு பல நூறு பக்கங்களில் எழுதப்பட வேண்டிய ஒன்று. சுருக்கமாக இங்கு காணலாம்.

வித்யாபதி சிறு வயதில் பால்ய கால நண்பனான மஹாராஜா கீர்த்திசிம்மனுடன் விளையாடி வந்தார். அவரது தந்தை கணபதி தாகூரா மஹாராஜா கநேஸ்வரசிம்மனின் அரசவையில் பெரும் பதவி வகித்தவர்.

 

IMG_2695 (2)

பெரும் நியாய சாஸ்திர நிபுணரான – நையாயிகர் பக்ஷதார மிஸ்ராவின் வகுப்புத் தோழருமாக வித்யாபதி திகழ்ந்தார்.

வித்யாபதி ஏராளமான கவிதைகளை யாத்தார்.

பல அரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வித்யாபதியை தங்கள் அரசவைகளுக்கு அழைத்து கௌரவித்தனர்.

வித்யாபதிக்கு இரு மனைவிகள்.இரு மனைவிகளும் அருமையான மகன்களையும் மகளையும் பெற்றேடுத்தனர். அவரது மருமகள்களில் ஒருவரான சந்த்ரகலா ஒரு பெரும் கவிஞர். வேத காலத்திலிருந்து பெண்களில் இப்படிப்பட்ட அரிய புலமை இருந்த ஏராளமானோரை நமது சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது. (ஆனால் அது தெரியாமல் பெண்களை நாம் அடிமைப் படுத்தி வைத்ததாக கூக்குரலிடுவது இப்போது ஒரு ஃபாஷனாகியிருப்பது பெரும் கொடுமை!)

 

 

 

தனது மரணம் எப்போது வரும் என்பதை அவர் முன் கூட்டியே அறிந்து விட்டார். மஹாராஜா சிவசிம்மன் என்ற மன்னர் இறந்து 32 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு கனவு வந்தது.

அதில் தன் கருமையான உருவத்தை அவர் கண்டார்.

அதன் மூலமாகத் தனது மரணம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர் தனது மகளைக் கூப்பிட்டு தனது இறுதி யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளை கங்கைக் கரையில் செய்யுமாறு கூறினார். அவர் இருந்த நிலையில் அவரால் கங்கைக் கரைக்குச் செல்ல முடியவில்லை.

அன்றிரவு கங்கை பெருக்கோடி அவர் எங்கு இருந்தாரோ அந்த  இடத்தை வந்து சேர்ந்தது. .

 

கங்கையைக் கண்ட மகிழ்ச்சியுடன் அவர் தனது மூச்சை விட்டார்.

 

தர்பங்கா மாவட்டத்தில் பஜித்புரா என்ற கிராமத்தில் இந்த அதிசயம் நடந்த இடம் இன்றும் உள்ளது.

folk_festivals_of_mithila_idi955

வித்யாபதியின் குறிப்பிடத்தக்க சம்ஸ்கிருத நூல்கள்: அநேக தர்ம சாஸ்திரங்கள், நிபந்தங்களைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட சைவசர்வசஸ்வசாரா, கங்காவாக்யாவளி, விபாகசாரா, தானவாக்யாவளி,துர்காபக்தி தரங்கிணி, கயாபட்டாலகா, வர்ஷக்ரித்யா உள்ளிட்ட ஏராளமான நூல்கள்.

புருஷபரிக்‌க்ஷா என்ற நீதி போதிக்கும் கதைக் கொத்தையும் அவர் எழுதியுள்ளார். மைதிலி மொழியில் அவர் எழுதியுள்ள நாடகம் கோரக்‌க்ஷவிஜயா.

 

 

இன்னும் ஏராளமான நூல்களை எழுதியுள்ள இ மாபெரும் கவிஞர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து அமைதியாக வாழ்ந்த விதத்தை அற்புதக் கவிதைகளாகத் தந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

 

 

கங்கையே வீடு தேடி வந்து இறுதிக் காலத்தில் கவிஞரைக் ஆட்கொண்ட அதிசயக் கவிஞரின் புகழைச் சொல்லி மாளாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று இவரை அறிந்தவர்கள் வெகு சிலரே.

 

இதைப் போக்கும் விதத்தில் வி.கே. மிஸ்ரா என்னும் அறிஞர் ‘A Cultural Heritate of Mithila’ என்ற ஆய்வு நூலை (A-4  பேப்பர் அளவில் 404 பக்கங்கள்) எழுதியுள்ளார். அதில் இவரது சரித்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

art_of_mithila_idc945

கார்த்திகை மாத சுக்ல பட்ச திரயோதசி திதியில் (கார்த்திகை மாதம் 13ஆம் நாள்) இவர் மறைந்ததாக ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.

 

கவிஞர் பூதவுடல் கங்கைக் கரையில் எரியுண்டாலும் புகழுடல் இன்றும் திகழ்கிறது. என்றும் திகழும்

*********

Fire/ Agni in Vedic and Aborigine Cultures (Post No. 2521)

IMG_2345

Research Article written by london swaminathan

Post No. 2521

Date: 8th February 2016

Time uploaded in London 16-48

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_8996

This is the third part in exploring the similarities between the Australian aborigines and the Hindus.

 

In the Vedic culture Fire ceremonies were part of their everyday life. They performed long Yajnas and Yagas at home and in the forest. They had special drill to produce fire. It was called Arani wood. They used one wooden stick to churn another wood to create fire. They had special mantras for this ceremony. Almost all ancient cultures followed the same techniques for making fire. Australian aborigines also used two wooden sticks to produce fire. They held fire in esteem. Like Hindus they also considered Fire as a sacred object. Australian aborigines had lot of sects and they lived in a vast area. So they used different types of sticks.

 

Ancient fire drill

 

IMG_2419

IMG_2413

 

 

Nothing should be wasted

Another principle upheld by the aborigines is “Nothing should be wasted”. This is also similar to the belief of Hindus. Hindus worshipped all the five elements. Even when they started ploughing a land or digging the earth for a well or house foundation, they always seek the permission of the Gods to do it. They prayed to gods for their forgiving. This type of reverence paid to natural forces made them to use the minimum or optimum resources. Whatever left over was given as donation to the needy.

IMG_9039

Look after the country

 

Hindus said Dharmo Rakshati Rakshita: meaning that those who protect the natural law will be protected by the law/ dharma. Australian aborigines has similar principle: Look after the country and the country will look after you. This ancestral law ,handed down through generations, teaxches us to harvest the resources sustainably,maintain the bio diversity, protect the right of all species and care for sacred sites.Wisdom is acting now for the future of our race – says the aborigines.

IMG_9041

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520)

IMG_2255

Research Article written by london swaminathan

Post No. 2520

Date: 8th February 2016

Time uploaded in London 9-18 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2338

 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது – “ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தமிழர்களா?” – என்ற தலைப்பில். அதைப் படித்துவிட்டு, இந்தக் கட்டுரையைப் படிப்பது நலம் பயக்கும்.

 

“பிறந்தனவெல்லாம் இறப்பது உறுதி

இறந்தனவெல்லாம் பிறப்பது உறுதி” – என்பது இந்து மதத்தின் தலையாய கருத்து. “புனரபி ஜனனம், புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்” – என்று இதையே ஆதி சங்கரர் அழகாகப் பாடி வைத்தார். அதற்கெல்லாம் முன்னதாக காலத்தால் அழியாத பகவத் கீதையில் கண்ண பிரானும், “ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச (பகவத் கீதை 2-27) – என்று சொல்லிவைத்தார். மறு பிறப்பில் நம்பிக்கை இலாதோருக்குக் கூட பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி – என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இதை எழுத்தில் வடிக்கும்போதுதான், ஒரு இனம் இதுபற்றி எவ்வளவு கவலைப் படுகிறது என்பது தெரியவரும். நான் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய மியூசியத்தில், பழங்குடி இனத்தின் பிரிவுக்குச் சென்றபோது, அவர்களுடைய நம்பிக்கைகளைப் படங்களுடன் போர்டு, போர்டாக எழுதி வைத்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் ஒரு போர்டின் வாசகம் பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி. இதற்கும் மேலே அவர்கள் எழுதிய விஷயமும் இந்து மதக் கருத்தே! இறந்த பின்னர் ஆவிகள் மேலுலகம் செல்லும், அதற்குச் சரியான பாதை காட்ட வேண்டும் என்பதாகும்.

ஒருவர் வீட்டில் மரணம் அடைந்த பின்னர், பிராமண புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும் இதையே சொல்கிறது. இறந்தவரின் ஆவி நல்ல நிலையை அடைய பல கடவுளர்களை வேண்டும் மந்திரங்கள் அவை. இதற்கும் மேலாக இறப்போர் பற்றி மேலும் ஒரு ஒற்றுமையையும் கண்டேன்.

 

பழங்குடி மக்கள், பல முகமூடிகளை அணிந்து நடனம் ஆடிவிட்டு, இறந்தோர் நினைவாக கம்பங்களை நட்டு வைக்கின்றனர். ஆதி காலத்தில் தமிழர்களும் நடு கல் நட்டு இறந்தோரை வழிபட்டனர். இந்தச் செய்தி நிறைய சங்கத் தமிழ் பாடல்களில் உள. கர்நாடகத்தில் மாஸ்தி கல் என்றும் ராஜஸ்தானில் கை சின்னங்களுடன் நினைவுச் சின்னங்களும் வைத்தனர். சாது சந்யாசிகள் இறந்தால் அவர்கள் சமாதிக்கு மேல் சிவலிங்கம் அல்லது, துளசி மாடம் எழுப்பினர். பிராமணர்கள், இறந்தோர் நினைவாக ஒரு கல்லை தோட்டத்தில் புதைத்து வைப்பர். இப்போது இது எல்லாம் அருகிவிட்டது. ஆக ஆதி காலத்தில் எல்லோரும் பின்பற்றிய வழக்கங்கள் பின்னர் கூனிக் குறுகி அறவே மறைந்துவிட்டன என்று கொள்ளல் பொருந்தும்.

IMG_2399

இறந்தவர்களைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்துமத்தில் உள்ளது போல வேறு எந்த மத்திலுமில்லை. தென்புலத்தாரை தினமும் வழிபடும் ஐவேள்வி (பஞ்ச யக்ஞம்) பற்றி வள்ளுவனும், மனுவும் பாடி வைத்தனர். இது இந்துக்கள் தினமும் செய்வது நின்று இப்பொழுது மாவாசை தர்ப்பணம் என்று மாதமொரு சடங்காக மலிந்துவிட்டது.

IMG_2331

சம்ஸ்கிருதச் சொற்கள்

ஆதி மக்களிடையே பல சம்ஸ்கிருத சொற்களும், தமிழ்ச் சொற்களும் புழங்குவது அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களே என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள்வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லும் வாசகமும் மியூசியத்திலுள்ளது. நேற்று அணங்கு என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கண்டோம். மற்ரஒரு மக்கள் பெயர் துர்கா இன மக்கள். இறந்தோர் நினைவாக எழுப்பும் கம்பங்களை துங்கம் என்பர். இது வடமொழிச் சொல். உயரமான, உஅய்ர்த்தப் பட்ட என்பது இதன் பொருள்.

 

இப்படி நிறைய சம்ஸ்கிருதச் சொற்களை – ஆனால் மாறுபட்ட பொருளுடன் வழங்குவதைக் காணலாம்.

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி….

பாரத தேசம் பற்றிப் பாரதியார் பாடினார்:-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே (அவரும் கூட இந்தப் பாட்டில் ‘துங்கம்’ என்ற சொல்லைப் பயிலுகிறார்!)

 

இப்படிப்பட்ட தேசபக்தப் பாடல்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. பூ சூக்தம் என்ற பாடலில் பூமியை மிக விரிவாகப் போற்றிப் புகழ்கின்றனர் வேத கால ரிஷிகள். ஆஸி. பழங்குடி மக்களும் பூமி பற்றி இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இயற்கைச் சக்திகளை அவர்களும் போற்றுகின்றனர். நாடு, மண், காற்று, மரம் ஆகியவற்றை உடலின் உறுப்பாக உணருகின்றனர்.

தைத்ரீய ஆரண்யகத்தில் உள்ள வேத மந்திரம் சொல்கிறது (மது வாதா ருதாயதே….)

“காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையாகப் பெருக்கெடுத்து ஓடட்டும். செடி, கொடிகள் இனிமை அளிப்பவையாக இர்க்கட்டும். வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும் – தைத்ரீய ஆரண்யகம்

 

IMG_2327

எனைத்தானும் நல்லவை கேட்க…

மூத்தோர் சொல் அமிர்தம்- என்பது தமிழ்ப் பொன்மொழி. ஏதேனும் கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்கள் (திருக்குறள் 416) என்கிறார் வள்ளுவர். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். இவையெல்லாம் வேதத்திலுளது. எல்லா இடங்களிருந்தும் எங்ளுக்கு நல்ல கருத்துக்கள் வரட்டுமென்று உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் (1-89-1) கூறுகின்றது.

ஆஸி. பழங்குடி மக்க: இதை ‘இங்காரா’ என்பர். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு ‘இங்காரா’வைச் சொல்லித்தந்துவிட்டனர். நாங்கள் முதியோர் சொல்லைக் கேட்போம். நாலு பேர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்போம். எங்களுடைய செயல்கள் உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிவோம். அறிவு, ஞானம், விவேகம் அடையவும் உயிர் பிழைக்கவும் ஒரே பாதை ‘இங்காரா’தான். எங்கள் முன்னோர்கள் அறிவியல், தொழில்நுட்ப அறிவின் உறைவிடம்”

 

இது போன்ற சிந்தனை ஒரு குழுவின் மத்தியில் தோன்றவேண்டுமானால் அவர்கள் பக்குவம் அடைந்த, முன்னேறிய ஒரு இனம் என்றே நாம் கருதுவோம். இவை அனைத்தும் வேதத்திலும் உள்ளது.

IMG_2282

வான சாத்திர நிபுணர்கள்

ஆஸி. பழங்குடி மக்களின் பூகோள அறிவு அபாரமானது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மூலை, முடுக்கெல்லாம் தெரியும். அவர்கள் உதவியுடந்தான் வெள்ளைக்கார குடியேற்றக்காரர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் வானில் இயங்கும் கிரகங்கள், நட்சத்திரங்களை நன்கு அறிவர். அவைகளின் இயக்கத்தைக் கணகிட்டே அவர்கள் காலத்தை அளந்தனர். பெரிய வட்டக் கற்கள் அமைத்து காலம் முதலியவற்றை அளந்தனர். வேதங்களிலும் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டே ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும் ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்கள். பழங்குடியினர் நட்சத்திரங்கள் பற்றி கதைகள் சொல்லி, அவைகளுக்குப் பெயரிட்டது போல நாமும் துருவன் , அகஸ்தியன், சப்த ரிஷிக்கள், சந்திரனின் 27 மனைவியர், திரிசங்கு நட்சத்திரக் கூட்டம் என்றெல்லாம் பெயரிட்டோம். இப்படிக் கதை சொன்னால் பாமரர்களும் நினைவு வைத்துக் கொண்டு, அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் எது வடதிசை, எது தென் திசை என்று இரவு நேரத்தில் வழி கண்டுபிடித்துவிடுவார்கள். ஆஸி. பழங்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தெரியாத இடமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கே வெள்ளைக் காரர்கள் வந்தனர். பழங்குடியினரோ 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் வழியாக அங்கே சென்று, சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.

ஆஸி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் விரிவடைய, விரிவடைய அவர்களுடைய அபூர்வ திறமைகளை உலகம் உணரத் துவங்கியுள்ளது.

 

IMG_2403

 

 

IMG_2398

தொடரும்………………………………..

 

 

 

 

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519)

IMG_2695

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519) 

 

Written by S Nagarajan

 

Date: 8 February 2016

 

Post No. 2519

 

Time uploaded in London :–  5-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

ஹிந்து சரித்திர பொற்காலம்

 

மிதிலை தந்த செல்வம்!

 

ச.நாகராஜன்

 

 IMG_2695 (2)

ஹிந்து சரித்திரத்தை எழுத வேண்டுமெனில் பல கோடானு கோடி பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அதில் ஒரு முக்கிய பங்கை மிதிலாபுரி வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

அங்கல்லவா சீதா தேவி தோன்றி வாழ்ந்து வந்தாள். இராமாயண நாயகியின் சரிதம் ‘சீதாயா சரிதம் மஹத் – சீதையின் மஹத்தான சரிதம் – என்று கூறி புகழப்படுகிறது.

 

விதேஹம் என்று இன்னொரு பெயரும் மிதிலைக்கு உண்டு. அதன் மன்னனான ஜனக புத்ரிக்கு வைதேஹி  என்ற பெயர் இதனால் தான் ஏற்பட்டது. மிதிலா புத்ரி என்பதால்  மைதிலி!

 

இந்த விதேஹம் பற்றி உலகின் மிகப் பண்டைய நூலான சதபத ப்ராஹ்மணம் கூறுகிறது. இங்கு சதாநீரா நதி ஓடியதாக அது தெரிவிக்கிறது. இந்த நதியே கோசல நாட்டையும் மிதிலாபுரியையும் பிரிக்கும் எல்லைக் கோடாகத் திகழ்ந்தது. சதாநீரா என்று பழைய காலத்தில் வழங்கப்பட்ட இந்த நதியை இன்று நாம் கண்டகி நதி என்று குறிப்பிடுகிறோம். நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் இந்த நதி கங்கையைச் சேர்கிறது. இதைப் பற்றிய அற்புதக் கதைகள் கேட்கத் தெவிட்டாதவை.

 

 

விதேஹம் பல ராஜ்யங்களை உள்ளடக்கி இருந்தது. வைசாலி அதில் ஒன்று. இங்கு தான் புத்த பிரான் பிறந்தார்.

ஆக மிதிலைச் செல்வமான மைதிலி – சீதா பிராட்டி இராமாயணத்தைத் தர கௌதம புத்தரோ ஒரு புதிய வழிகாட்டுதலை உலகிற்குத் தந்திருக்கிறார். அதற்கான இடமும் இந்த அழகிய பிராந்தியம் தான்!

 

 

மிதிலையும் அதன் அருகில் உள்ள வைசாலியும் சோனா மற்றும் கங்கை நதியின் அருகில் உள்ள ராஜ்யங்களாக வரலாறு விளக்குகிறது!

 

 

இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கையில் நான்கு நாட்கள் நடைப் பயண்மாக நடந்து விதேகத்தை அடைந்தார் என்ற குறிப்பு வருகிறது. இடையில் ஒரு நாள் இரவு அவர்கள் வழியில் இளைப்பாறுகின்றனர்.

ஆக, இவை இரண்டும் மிக அருகில் இருந்த நகரங்கள் என்பது தெளிவு.

 rama rama rama

மிதிலையைச் சேர்ந்த அந்தணர்களை மைதிலி பிராம்மணர்கள் என்று கூறுவது வழக்கம்.

இங்கு யாகங்களும் பண்டித சபை விவாதங்களும் அன்றாடம் நடை பெற்று வந்திருக்கின்றன.

 

சடங்குகளையும் யாகங்களையும் எதிர்த்த புத்தர் தன் கடுமையான பிரச்சாரத்தை இங்கு மேற்கொண்டது இயல்பே.

ஹிந்து தத்துவம் தழைத்து ஓங்கி இருந்த இடம் விதேஹம்.

மஹாபாரதம் விளக்கும் சுகதேவர் மற்றும் மைதில தர்மவியாதன் கதையை நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

மீமாம்சை என்னும் தர்ம சாஸ்திர பிரிவைச் சொல்பவர்களை மீமாம்ஸகாரிகா என்பர். அப்படிப்பட்ட மீமாம்ச சாஸ்திர நிபுணர்கள் 1400 பேர்கள் ஒரே சமயத்தில் இங்கு இருந்துள்ளர்.

இந்த 1400ன பேரை வைத்து ராஜா பைரவசிம்மன் என்னும் ஒரு மன்னன் யாகம் ஒன்றை நடத்தியுள்ளான். இதை 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

புகழோங்கிய பண்டைய நகரம் இன்று … இருக்கிறது.

இன்றும் இருக்கிறது. அவ்வளவு தான்!

 

 

ஹிந்து சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால் உத்வேகம் எழும். பழைய தத்துவ தரிசனங்கள் நமக்குப் புலப்படும். ஆனால் இன்றைய பீஹார் நிலையோ சொல்லவே தேவை இல்லை.

 

பழைய காலத்தில் சுமார் 1255 சதுர மைல் பரப்பைக் கொண்டிருந்த மிதிலாபுரி இன்று பீஹாரிலுள்ள 38 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் அடங்கிக் கிடக்கிறது.

மதுபானி, தர்பங்கா,சமஸ்திபூர், வைசாலி, முஸாபிர்பூர்ம் சம்பாரன், மொங்கைர், ஸஹர்ஸா, பூர்னியா ஆகிய மாவட்டங்களில் அடங்கி உள்ள பண்டைய பிரம்மாண்டமான ராஜ்யம் பழைய கதையை ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு  இதிஹாஸ சொல்லிலும் இங்கு சொல்கிறது.

 

 

ஹிந்து பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு தேசீய உணர்வு செகுலர் அடிப்படையில் அழிக்கப்பட்டு வந்தாலும் ஒரு பழம் பெரும் வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கவாவது இந்த மிதிலாபுரியையும் அதன் செல்வங்களையும் பாதுகாக்கலாம் அல்லவா! காலம் கருணை செய்ய வேண்டும்; ஹிந்துக்கள் புகழோங்கிய பண்டைய நாளின் வீரத்தையும், தத்துவதர்சனத்தையும், சீலத்தையும் மீண்டும் கொண்டு எழ வேண்டும்.

 

 

அயோத்தியின் அருகில் உள்ள … 

மிதிலாபுரி இதற்கு அஸ்திவாரமாக அமையுமா?

*******

 

 

Hindu Thoughts in Australian Aborigines’ Folklore! (Post No. 2518)

IMG_2254

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2518

 

Time uploaded in London :– 17-35

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2255

First part of this article under the title, “Are Australian aborigines Tamil Hindus?” was posted yesterday.

 

Adi Shanakara in his Baja Govindam sang ‘Punarapi Maranam, Punarapi Jananm’. And Krishna said it even before Shankara, in the Bhagavad Gita, Jatasya hi druvo mrtyur, dhruvam janma mrtasya ca’ meaning “For  the one that is born, death is certain and certain is birth for the one that has died”.

 

This is a fact known to everyone in the world. But putting it in literature or scripture shows how much one is concerned about it. Like Hindus, aborigines of Australia put it in their folklore or oral literature.

 

IMG_2338

This is what they say about death:

All humans must die; When death came to the Tiwi islands we had to start the burial ceremonies………….. and make sure they entered the spirit world in the right way……………placing the burial poles around graves of our dead…………..

 

Placing burial poles around the grave has been practised by the Hindus for long. Even now bereaved Brahmin families bury the stone in their garden or in a public place in the crematorium. If ascetics die a Linga is erected or a basil plant (Holy Tulsi) is raised on the grave of the person. Hero stones (Nadu Kal) were common in ancient Tamil Nadu. In Karnataka they had Masti kal/stone.

In short, burial pole was erected for everyone in the ancient Hindu world, but slowly this custom disappeared. Australian aborigines were doing it like us. Their talk about the  dead entering the spirit world in the right way is also in the funeral mantras of the Vedas. Most of the mantras request the heavenly spirits to lead the dead in the right path. Those who read the translation of the funeral mantras will understand it.

 

Lot of Sanskrit words, but with different meanings, are found in aborigines. One group of people called themselves Dhurga people. The word Tunga is used for pole. In Sanskrit it means tall, elevated.

Bhu Suktam: Ode to Mother Earth

Vedas praise the earth as mother. Ancient Hindu seers praised the wind, water, fire etc. The Bhu Suktam of Atharva Veda is not only a great poem but also a valuable source of Vedic life. It refers to the earth’s flora and fauna, geographical features, climate, minerals and the diversity of people. In the same way aborigines say about their land

“It is my father land, grand father’s land, my grand mother’s land. I am related to it. It gives me my identity. If I don’t fight for it I will be moved out of this and I will lose my identity”.

Even the Tamil poet Bharati in his patriotic poem on India says the same thing (Enthaiyum Thayum kulavi irunthathu in naade……)

 

Another aborigine says, I feel with my body, with my blood. Feeling all these trees, all this country. When this wind blow, you can feel it. Same for the country. You feel it. You can look, but feeling that make you”

 

This is similar to the Vedic mantra

May the winds bring us happiness. May the rivers carry happiness to us. May the herbs give us happiness. May night and day yield us happiness. May the heavens give us happiness. May the trees give us happiness. May the sun pour down happiness. May the cows yield us happiness. (Madhu Vaata rdaayate………Taitriya Aranyaka)

 

Vedic seers and the aborigines wanted to strike harmony with nature. For them the earth and the trees are not just objects. They gave equal respect to everything.

IMG_2327

Listen, Hear, Think (Ngara)

Vedic poets and Tamil poet Thiruvalluvar emphasized that one must listen to good things. Thiruvalluvar begs to the people ‘ listen to at least to something good’ (Enaithaanum Nallavai ketka). Rig Veda says “Let noble thoughts come to us from every side” (RV 1-89-1)

Australian aborigines said the same thing and called it ‘Ngara’.

“From the day we are born we are taught ngara. We listen to elders. Hear what country is saying. And think how our actions will impact on living things. Ngara is the path to knowledge, wisdom and survival. Elders carry the knowledge of science and technology, medicine and astronomy, ecology and creative arts”.

IMG_2398

Astronomy of Aborigines

Indigenous people of Australia had very good knowledge of stars, planets and their movements. Vedas have innumerable references to stars and planets. Some are hidden in symbolic language. Just to teach astronomy we linked our stories to Pole Star (Dhruva Nakshatra), Canopus (Agastya star), Tri sanku (Southern Star), 27 Stars’ love affair with the Moon, particular favouritism to Rohini etc.

 

Aborigines also had some stories and like Stonehenge of England, they have stone circle Wurdi Youang in Victoria. Modern research reveal lot of new things about the aborigines. Their geographical knowledge was amazing and they knew the nook and corner of the vast continent. Without their help, the white people would not have moved into the interior lands.

IMG_2282

There are more similarities in making fire, with the Vedic Hindus which we look at the third part of this series.

 

IMG_2331

–subham–

 

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2517

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2250

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

 

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

 

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

 

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 

ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

uluru2

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

 

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

 

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

 

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

 

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

 

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

IMG_2336

மூத்தோர் சொல் அமிர்தம்

 

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

 

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

 

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

 

ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….

 

–சுபம்–

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்! (pOST No.2516)

gulob jamun, fb

Written by S Nagarajan

 

Date: 7 February 2016

 

Post No. 2516

 

Time uploaded in London :–  6-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுப் பதார்த்தங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞான இதழின் அறிவுரை

 

உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் – (MIND இதழில்)  தனது 2016, ஜனவரி முதல் தேதியிட்ட  இதழில் இனிப்பும் கொழுப்பும் எப்படி நமது மூளையையே ஏமாற்றுகிறது என்பது குறித்த எச்சரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெர்ரிஸ் ஜாப்ர் எழுதியுள்ள இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நவீன கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது.

 

 

குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும். உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் இதரர்களைப் போல ஆக அவர்கள் ஆசைப்படுவதைத் தடுப்பது எது?

 

இதோ கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளின் சுருக்கம்:

 

போதைப் பழக்கம் போல ஆகும் உணவுப் பழக்கம்

 

மாத்யூ ப்ரையன் என்பவர் தனது 24ஆம் வயதில் 135 பவுண்டுகள் எடையுடன் இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து இப்போது அவரது உடல் எடை 230 பவுண்டுகள். காரணம்? , மற்றவர்கள் எல்லாம் அளவோடு சாப்பிடும் போது அவர் மட்டும் ப்ரட், பாஸ்தா, சோடா, குக்கீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவறாமல் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தது தான்! அவரால் தடுக்க முடியாதபடி அவரது உணவுப் பழக்க வழக்கம்  போதை போல மாறி, ஐஸ்கிரீமை முழு டின்னுடன் வாங்கிச் சாப்பிடும் அளவு ஆனது.

அவரால் தடுக்க முடியாமல் போகும் படி அந்த உணவுப் பண்டங்களின் மீது அவருக்கு ஆசை ஏன் வந்தது

இதை விஞ்ஞானிகள் தங்களிந் ஆராய்ச்சிப்  பார்வையில் பார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களின் பசியை ‘hedonic hunger’ என்று அழைக்கின்றனர் அவர்கள். தேவைக்கும் மேலாக மிக அதிகமாகச் சாப்பிடுவதைத் தான் இந்த புதிய பெயர் சுட்டிக் காட்டுகிறது. 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொற்றொடர் இது!

 

இது பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் ஒரு அதிசயமான உண்மையை வெளியிடுகின்றன. இனிப்புப் பண்டங்களும் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளும் மூளையின் சர்க்யூட்டை சூதாட்டமும் கோகெய்னும் செய்வது போலக் கவர்கிறன. இதை ரிவார்ட் சர்க்யூட் என்று சொல்லலாம்.

 

 

பசித்தால் பசிக்குச் சாப்பிடுவது போய், இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடத் தூண்டும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்கின்றன.

jangri

இனிப்பையும் கொழுப்பையும் கண்டவுடனேயே  சுவை அறியும் சுவை அரும்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றன. உடனேயே எல்லையில்லா இன்ப உணர்வு ஏற்படுகிறது. இதை அறிவியல் சோதனை ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

 

இந்த இன்ப உணர்வை அநுபவித்தவர்கள் அதை மீண்டும் அநுபவிக்கத் துடிக்கின்றனர். இதனால் எடை கூடிக்கொண்டே போகிறது. அவர்களால் தடுக்க முடியாதபடி இந்த எடைக் கூடுதல் ஏற்பட்டு பல வித வியாதிகளை அவர்களுக்குத் தருகிறது.

 

 

2007, 2011 ஆண்டுகளில் ஸ்வீடனின் உள்ள கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

பசிக்கான ஹார்மோனான கெரெலினை (ghrelin)  வயிறு வெளிப்படுத்தியவுடன் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் டோபமைன் என்ற ஹார்மோனின் வெளிப்பாடு அதிகப்படுகிறது. அதாவது இனிப்பையும் கொழுப்பையும் உண்டதற்குப் பரிசாக – ரிவார்டாக இன்ப உணர்வு ஏற்படுகிறது.

 

 

சாதாரண நிலையில் லெப்டின் மற்றும் இன்சுலின் ஆகியவை டோபமைன் வெளிப்படுத்துவதை நிறுத்துகிறது. ஆகவே இன்ப உணர்வு குறைகிறது.

 

ஆனால் கொழுப்பான உணவைச் சாப்பிடும் போது மூளை இந்த ஹார்மோன்களுக்கு ‘செவி சாய்ப்பதில்லை’.

 

 

 

புதிய சிகிச்சை அறிமுகம்

 

ஆய்வின் விளைவு ஒரு புதிய சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

உடல் எடை கூடி குண்டாக இருப்பவர்களுக்கு கடைசி தீர்வாக இந்த  புதிய அறுவை சிகிச்சை வந்துள்ளது. இதன் காரணம் இப்போது கெரலின்  உடலின் எடை குறைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது தான். இந்த சர்ஜரி அல்லது அறுவைச் சிகிச்சை பாரியாட்ரிக் சர்ஜரி (Bariatric Surgery)  என்று அழைக்கப்படுகிறது. இது வயிறைச் சுருங்க வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை.

 

ஒன்று திசுக்களின் மூலம் சிகிச்சை மூலம் தரப்படும் அல்லது வயிறை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இரண்டு அவுன்ஸுக்கு மேலாக உணவு அங்கு இருக்க இடமே இல்லாதபடி சிகிச்சை செய்து விடும்.

 

 

சிகிச்சை முடிந்த ஒரே மாதத்திற்குள்ளாக சிகிச்சை பெற்றவருக்கு இனிப்பு மற்றும் கொழுப்புப் பண்டங்களின் மீதிருக்கும் ஆசையே போய்விடும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும், ஏனெனில் வயிறு சுருங்கி விடுகிறதல்லவா!

 

 

சமீபத்திய ஆய்வுகள் உணவின் மீதான ஆசை மூளையின் நரம்பு மண்டல சர்க்யூட்டில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவிக்கிறது.

‘hedonic hunger’ என்ற இந்தப் புதிய உண்மை மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமையே மாறி விட்டது.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கலோரிகளையும் மீறி போதைப் பழக்கம் போல இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகள் மூளையை ஏமாற்றி ஒரு வித இன்ப உணர்வைத் தருவதை அறிந்து அதை நிறுத்தினாலே போதும், உடல் எடை குறைந்து விடும் என்பது தெரிந்து விட்டது.

 

IMG_5057

 

முடிவு மன உறுதியைப் பொறுத்தது

 

இதை அடிப்படை நிலையில் புரிந்து கொண்டவர்கள், இப்படி இனிப்பையும் கொழுப்பு பதார்த்தங்களையும் அளவோடு சாப்பிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

அளவுக்கும் மீறி அதிகத் தீனி சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான புதிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குண்டாக இருப்பவர்களின் மன உறுதியைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

**********

 

Are Australian Aborigines Tamil Hindus? (Post No. 2515)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2515

 

Time uploaded in London :– 16-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Long long ago, 50, 000 years ago, a group of people migrated to Australia via South India and Indonesia. Then there was only one religion that was known as Sanatan Dharma, meaning the Eternal law. Later Greeks and Parsis (Persians) called these people Hindus, because they encountered them first beyond the River Sindhu. ‘S’ became ‘H’ in their languages.

 

I developed some interest in the study of aborigines after reading Kanchi Paramacharya’s (1894-1994) lectures in Chennai. He gave a detailed map of Hindu vestiges around the world. Referring to the Australian aborigines he quoted a book where in the dance of the aborigines was called ‘Shiva dance’ and they wore white paints like the Saivaite Vibhuti/holy ash marks. Later came a report of the dancer Padma Subramaniam in the Tamil dailies that she noted at least 20 Tamil words in the languages of aborigines. She watched their dance especially arranged for her. When I went to Sydney in January 2016 my in laws booked us a ticket for the Cricket match between India and Australia. I told them plainly that I was more interested in the study of aborigines than the cricket match. So my ticket was given to one of their friends and only my wife and sons went to the match with them. I went to the Australia Museum where there was a big section about the aborigines. I was surprised to see lot of similarities with the Hindus.

 

For long I was wondering why the aborigines held the Ayers Rock in esteem like our Mount Kailash. It stands as a solitary rock in the middle of a vast desert. Whether it is the Mt Meru of Kenya or the Fujiyama of Japan, all solitary rocks or volcanoes or hills are worshipped as Divine entities. This is nothing but Hindu in approach. So the Australian aborigines’ worship of Ayer’s rock is similar to the Hindu worship of Mount Kailash.  The original name of the sacred solitary rock is Uluru. It was named after Sir Henry Ayers, an Australian officer. Anyway it is nothing but Mt Kailash of Australia. So Kanchi Shakaracharya’s comparison of Vibhuti and Siva Dance has one more similarity i.e. Ayers rock and Mt Kailash.

 

The similarities don’t stop there. As soon as I entered the Australia Museum in Sydney, I saw a big board about their veneration for their elders. There is only one culture in the whole wide world that respects elders, that is Hindu culture. We can’t see such veneration in Ten Commandments or any other religious book. The first thing taught to the Vedic students was Mata, Pita Guru/ Deivam (Mother, father, teacher and/are God(s). Not only that, one of the daily Pancha Yajnas (five tasks) is the worship of ancestors. The Vedas are the oldest scriptures in the world. Those Vedas praise “their ancestors” (Purvebhayo Rishi:)! That means they are talking about thousands of years before the Rig Vedic times. The Australian aborigines also held Elders in high esteem. All male elders are called uncles and female elders are called aunties by the aorigines. It is practised in Hindu families until today:

 

Look at the board:

IMG_2336

Some of their beliefs about life, death, natural forces like water, fire, wind etc., Gotras(neighbour groups) and the animals are sililar to the Vedic beliefs. When I read them in the museum I was reminded of the Vedic mantras. I will deal with them in the second part of this article. Now I will conclude by giving a Vedic Mantra where elders were praised:

“Gone are the mortals who in former ages

Beheld the flushing of the early morning;

We living men now look upon her shining;

Those will be born who shall hereafter see her” –(R.V.1-113-2 A A Macdonells Translation)

 

Kailash= Uluru= Fujiyama=Mt Meru

Mountain Lord, we speak to thee with blissful words,

“So that all that is moving and living

May, free from disease, have happiness of heart” — (Y.V.Vs 16-4)

Even the Brahmins invoke Gayatri three times every day from the High Mountains. After the prayer she is requested to go back to the top of the hills (Uttame Sikare Devi……)

 

So God in the mountain is part of a Hindu belief. It is no wonder the solitary hill is revered by the aborigines. It is the Mount Kailash of Australia!

One more amazing similarity is that the people who hold this sandstone rock a sacred object are ‘ANANGU’ people. The word Anangu is used in Sangam Tamil literature lot of times to denote divinities, venerable spirits that occupy all natural objects rocks, water sources, hills and holy places! Somehow the old Tamil world has crept into their language.

uluru2

Picture of Uluru (Ayers Rock in Australia)

To be continued………………..