Appar alias Tirunaavukkarasar was a great Shiva devotee and saint who lived in the seventh century, a contemporary of another great saint Tiru gnaana Sambandar. Both lived during the reign of the great Pallava king Mahendravarman. Appar’s devotional poems are included in the 4th, 5th and 6th parts of Thevaaram.
His similes about the obscurity of god are similar to Shvetashvatara Upanishad
Appar says,
Like the fire in the wood, like the ghee in the milk,
the great gem like Brilliant Lord is standing obscured.
installing the pole of relationship, with the rope of
feeling, when gyrated vigorously, It (it) would appear in front.
As oil exists in sesame seeds, butter in milk, water in river- beds and fire in wood, so the Self is realized as existing within the self, when a man looks for It by means of truthfulness and austerity-when he looks for the Self, which pervades all things as butter pervades milk and whose roots are Self- Knowledge and austerity. That is the Brahman taught by the Upanishad; yea, that is the Brahman taught by the Upanishads.
Xxx
Another translation
Like oil in sesame seeds, like butter in cream, like water in springs, like fire in firesticks, so dwells the Lord of Love, the Self, in the very depths of consciousness. Realize him through truth and meditation.
The Self is hidden in the hearts of all, as butter lies hidden in cream. Realize the Self in the depths of meditation—the Lord of Love, supreme Reality, who is the goal of all knowledge.
—-திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை, (திருக்குறுந்தொகை)
Xxx
Sri Ramakrishna Paramahamsa explains it in simpler terms:
“You see many stars in the sky at night, but not when the sun rises. Can you therefore say that there are no stars in the heavens during the day? Because you cannot find God in the days of your ignorance, say not that there is no God.”
xxx
There are pearls in the deep sea, but you must hazard all the perils to get them. If you fail to get at them by a single dive, do not conclude that the sea is without them. So also in the quest for the Lord, if your first attempt to see him proves fruitless, do not lose heart. Persevere in the attempt, and you are sure to realise Him at last.
–subham—
Tags- God, oil in sesame, churning milk, in firewood, Svetasvatara Upanishad, Appar, Tevaram
யார் யார், எந்த எந்த, நரகத்துக்குப் போவார்கள் என்று மனு நீதி நூல், புறநானூறு, திருப்புகழ், பகவத் கீதை முதலிய நூல்கள் செப்பியதை முன்னர் கண்டோம் . தமிழ் நூல்கள் நரகம், நிரயம் , அளறு முதலிய சொற்களைப் பயன்படுத்தி நரகத்தை நம் மனக்கண் முன் வைக்கின்றன
இதோ கம்பன் தரும் பட்டியல் :-
உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும், நன்றி மறந்தவனும், சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும் உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.
xxx
விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர், வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்
தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,
அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.
பொருள்
தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).
xxxx
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6 (written on 23 January 2013)
நரகத்துக்கு போவோர் பட்டியல்
யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்ற பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:
ஓதுவித்தவர் கூலிகொடாதவர்
மாதவர்க்கு அதிபாதகமானவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்
ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரமதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏகசித்த தியானமிலாதவர்
மோகமுற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே
பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் கும்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.
இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம் –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.
அறப்பளீசுர சதகப் பாடல் 43-ல் மனு நீதிப்படி ஆட்சி செய்யும் மன்னர் ஒளியும் அறிஞர்களின் பேரொளியும் சூரியன் ஒளியும் எட்டு திக்கிலும் பரவும் என்கிறார் அம்பலவாணர். ஒவ்வொரு படியாக ஒளியின் அளவையும் ஒப்பிடுகிறார். மாணிக்கம் ஒளிமிக்கது. அதைவிட ஒளியுடையது மின்மினி உமிழும் புழுக்கள். அதை விட ஒளிமிக்கது விளக்கு; அதைவிட ஒளியுடையது வர்த்தி. ஞாயிற்றினுக்கும்,மனுநீதி மன்னர்க்கும் ,வீரமுடைய அறிஞருக்கும், மேலே சொன்ன எல்லாவற்றையும் விட ஒளி இருக்கும்; அது எட்டு திக்கிலும் பிரகாசிக்கும் என்கிறார் அம்பலவாணர் .
xxxx
இதோ கம்பனை ஒப்பிட்டுப் பார்ப்போம்
ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில் கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான்:–
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்
ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.
பொருள்:–
“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.
Xxxx
கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–
இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்
பொருள்:-
ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?
இதற்கு இராமன் அளித்த பதில்:–
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கேமனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே
(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)
இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,
மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.
இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு:
நஞ்ச மன்னவரை நலிந்தாலது
வஞ்சமன்று மனு வழக்காதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்
பொருள்:-விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை 5 வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.
இங்கே இன்னும் ஒரு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற தமிழ்ப் பழமொழியையும் கம்பன் நமக்கு நினைவு படுத்துகிறான் யோகாசனம் பயிலுவோர் ஐந்து வயது முதல் பழக வேண்டும். ஐம்பது வயதில் உடம்பு வணங்காது ; பல்லக்கு மூங்கில் வேண்டுவோர் மூங்கிலை இளமை நிலையிலேயே வளைத்து வைப்பர் ; பல ஆண்டுகளுக்குப்பின்னர் பல்லக்கு செய்ய அதைப் பயன்படுத்துவார்கள்.
Xxx
மனு நீதி நூலில் பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிராக நுழைக்கப்பட்ட 40, 50 பாடல்களை நீக்கிவிட்டால் கம்பனும் கல்வெட்டுகளும் மனு நீதியைப் புகழ்ந்தது ஏன் என்பது விளங்கும்
Xxx
அறப்பளீசுர சதகம் 45ஆவது பாடலில் எதை, யார் செய்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்:
நல்ல செயலானாலும் கெட்ட செயலானாலும் பெரியோர் செய்தால் சிறப்பு.;
பெரிய அரசியல் தலைவர்கள் தெருக்கூட்டினால் பத்திரிக்கையாளர் புகைப்படம், வீடியோ படம் எடுப்பர்
காம சம்பந்தமான செயல்களை பருவ மங்கையர் செய்தால் பிரபல மடையும் ; இதை சினிமாக்காரிகள் வாழ்வில் பார்க்கிறோம். அவர்கள் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்தால் அதற்கும் கோடி ரூபாய் கிடைக்கும்
வாரி வாரி வழங்கிய வள்ளல்களுக்கு உயர்விலும் தாழ்விலும் புகழ் மங்காது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இதைக் கேட்கிறோம்
போர் வீரர்களுக்கு விழுப்புண்கள் அதிகமானால் மேலும் அழகுதான். புறநானூற்று வீரத்தாய் கதையில் இதை அறிகிறோம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 8
(65 முதல் 74 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
65) காஞ்சீபுரம்
அவமே யான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தையென்று அருள்வாயே
பாடல் எண் 352 – ‘அறிவிலாப் பித்தர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து நான் தெளிவு பெறுவதர்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்?
66) திருவானைக்கா
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
பாடல் எண் 362 – ‘குருதி புலால் என்பு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டு கொள்வதற்கும் நீ அருள்வாயாக.
67) திருவருணை
அலமரும் வினைவாழ்வும்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமரபரிபுர சரணமு மவுனமு மருள்வாயே
பாடல் எண் 368 – ‘அருவை மிடையென‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும், போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒருவழிப்பட்டு (உன்னுடைய) இரண்சு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மௌன உபதேசத்தையும் அருள்வாயாக.
68) திருவருணை
குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந் தருள்வாயே
பாடல் எண் 389 – ‘விரகொடு வளை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.
69) திருவருணை
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் கருள்வாயே
பாடல் எண் 393 – ‘அருமா மதனை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக) நரகத்தில் புகாத வண்ணம் உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.
எரிவாய் நரகம் என்பது கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து ஆ ஏழு நரகங்களில் ஒன்று. இது கும்பிபாகம் என அழைக்கப்படும். பாவம் செய்தோரைக் குயச் சூளையில் சுடுவது போல வாட்டும் நரகம் இது.
70) திருவருணை
பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித் தருள்வாயே
பாடல் எண் 395 – ‘ஆனை வரிக்கோடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய் அஎன்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.
71) திருவருணை
சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே
பாடல் எண் 397 – ‘இமராஜன் நிலாவது‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.
இந்தப் பாடல் அகத்துறையில் நாயக-நாயகி பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடியது. இப்பாடலில் வரும் சந்திரன், தென்றல் காற்று, மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு ஆகியவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.
72) திருவருணை
அடியேன் முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ டருள்வாயே
பாடல் எண் 401 – ‘இருவினை அஞ்ச‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரிவாயாக.
73) திருவருணை
ஊடாடி யவரோடு முழலாதே
ஊராகத் திகழ்பாத மருள்வாயே
பாடல் எண் 418 – ‘கோடான மடவார்கள்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (விலைமாதர்களுடன்) ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமல், (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்தருள்வாயாக.
74) திருவருணை
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா அருள்வாயே
பாடல் எண் 421 – ‘சிவ மாதுடனே‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
Sathnam Sanghera has compiled lot of information from many books about British atrocities and exploitation around the world.
British slaughtered Sikhs, Sri Lankans and Zulu s like birds. They themselves have said it. It is not outsiders report.
Here is what we read in his book Empireland, published in 2021 by Viking
“In Empires of Sikhs, Patwant Singh estimates that the first seventy years of eighteenth century saw around 200,000 Sikhs killed. But I accept it was British colonialists who did most to entrench and propagate this view of Sikhs in the world, and who in their obsession with classification, accentuated the boundaries between the Sikhs and other religious groups in India”.
Xxx
“In 1914, it was not only Britain which took on the Germans and their allies, but the entire British empire. Over three million men from across the empire and Commonwealth supported the British army.
In the Second World War, the number of imperial soldiers was just as significant , including 1,440,500 troops from India, 629,000 from Canada, 413,000 from Australia,136,000 from South Africa, 128,500 from New Zealand and more than 134,000 from other colonies. But after the war, all the empire troops were packed off back home in unseemly haste and the huge celebratory Peace March that took place in London in July 1919 did not include any of those non- British troops”.
(So ungrateful. Later politicians also gave a completely different picture, leaving the non- whites out).
Xxx
Sanghera gives many incidents where Sikhs and other Indians were attacked in Wolverhampton in England.
Wolverhampton MP Enoch Powell was the one who cast a huge shadow not only over local Wolverhampton politics but over national politics too. In 1968 he made the infamous ‘Rivers of Blood’ speech. He feared that ‘ in this country in 15 or 20 years the Blackman will have the whip hand over the white man’.
Xxxx
3000 Sikhs massacred
There turn out to be many more demonstrations of anti- Sikh racism beyond what happened at Jallianwalla Bagh. Here during the Battle of Gujarat ( 1849), an encounter during the Second Anglo Sikh War we see Britons dehumanising Sikhs, losing just 96 men in the course of slaughtering 3000 Sikhs, an officer of the ninth Lancers remarking in the process that enemies running for their lives were of course shot, with Sikhs hiding in trees providing great sport for our men, who were firing up at them as at so many rooks…..down they would come like a bird head downward, and bleeding most profusely.
Here in the Indian Pavilion of the 1851 Crystal Palace exhibition in London, we have Sikhs being described as lacking a ray of intelligence. Here in 1871, deputy commissioner J L Cowan summarily executing 68 Namadhari Sikh prisoners ,in a form of collective punishment following on attack on the small Muslim principality of Malerkota in Punjab ; the method he chose was to fire the victims from canons, meaning that their body parts were so scattered they could not be retrieved for funeral rites.
Xxx
10,000 Zulus massacred
William Gladstone , who served four times as Prime Minister of Britain ,between 1868 and 1894, complained that in South Africa 10,000 Zulus had been slaughtered for no other offence than their attempt to defend against your artillery with their naked bodies, their hearths and homes, their wives and families.
Xxx
10,000 Sinhalese massacred
Jan Morris’ Pax Brittanica trilogy extends to well over 1500 pages, Lawrence Jame’s Rise and Fall of the British Empire comprises 736 of densely printed text, are recommended by many.
The stories they tell are so violent it is not conducive to sleep to go to bed reading about, how in 1818, the British were responsible for f the deaths of 10000 people in the course of battling the Kandyan kingdom of Ceylon, how the 1838 Myall Creek massacre saw up to fifty indigenous Australians , including women, children, aged, being brutally murdered by a group of colonist cattle ranchers, or how the Hola camp for Mau Mau rehabilitation in Kenya was so brutal that eleven prisoners were beaten to death by guards under the watch of a British prison official.
ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே என்று புலம்புகிறார் அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
XXX
இதில் தெரியவரும் அரிய செய்திகள் :
அப்பர் பெருமான் காலத்திலேயே சிவ பெருமானுக்கு ஸஹஸ்ரநாமம் இருந்திருக்கிறது.
திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ- என்று மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பாடுகிறார்
Xxxx
இரண்டாவது அரிய செய்தி :–புள்ளிருக்கு வேளூர் என்பதற்கு தல புராணம் தரும் தகவலை திருஞான சம்பந்தரும் வேறு ஒரு பாடலில் உறுதி செய்கிறார் . புள்= ஜடாயு, சம்பாதி என்ற இரண்டு புள் (பறவைகள்), ருக்கு வேதம், வேள் /முருகன், ஊர்/ சூரியன் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றது .
இதை சம்பந்தர் தேவாரத்தில் காண்கிறோம் :
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
Xxx
மூன்றாவது அரிய செய்தி :– சிவபெருமான், நோய் தீர்க்கும் கடவுள் ஆகும். சம்ஸ்க்ருதத்தில் வைத்தீஸ் வரன் என்று பெயர். முன்காலத்தில் தமிழ்ப் பெயர்கள் மட்டுமே இருந்ததென்றும் பின்னர் சிலர் அதை ஸம்ஸ்க்ருத்திற்கு மாற்றிவிட்டனர் என்றும் பலரும் புலம்புவர். அதைத் தகர்த்து எறிகிறது அப்பரின் அருள்வாக்கு :
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
இது பிறவிப்பிணியைத் தீர்க்கும் வரி என்றாலும் பொருந்தும். உடலில் வரும் நோய்களைப் போக்குவார் என்றாலும் பொருந்தும். ஏனெனில் இந்தக் கோவிலில் மட்டும் நோய் தீர்க்கும் மருந்து உருண்டை — புற்று மண் – பிரசாத மாகக் கிடைக்கிறது. அத்தோடு உப்பும் மிளகும் கிடைக்கிறது. ஆக அப்பர் பாட்டில் வரும் மருந்து என்பது இதையும் குறிக்கும்.
மருந்து என்ற சொல் பல் இடங்களில் அமிர்தத்தையும்– சாவா மருந்து — குறிக்கும். அதைத் தரும் தன்வந்திரி சந்நிதி, இந்தக் கோவிலில் இருப்பது நோய் தீர்க்கும் தலம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ருத்ரம் போன்ற யஜுர் வேத மந்திரங்களிலேயே இறைவனை பேஷஜம் /மெடிசின் MEDICINE , பிஷக் /டாக்டர் DOCTOR என்று ரிஷிகள் அழைத்துள்ளனர்
Xxx
நாலாவது அரிய செய்தி :–இந்தத் தலத்தின் புனித மரம் வேம்பு ஆகும். தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மரம் வேப்ப மரம் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை .
Xxx
ஐந்தாவது அரிய செய்தி :-இது அங்காரக க்ஷேத்திரமும் ஆகும்.. அந்த செவ்வாய்க்கு உரியவனான் முருகப்பெருமான் செல்வ முத்துக் குமாரசாமி என்ற பெயரில் இங்கு கொலு வீற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
எங்கள் குல தெய்வமான வைத்தீஸ்வரனை வணங்கச் செல்லுகையில், நாங்கள் ஐந்து அர்ச்சனைத் தட்டுகள் வாங்கி வைத்யநாத சுவாமி, தையல் நாயகி என்னும் பாலாம்பிகை, அங்காரகன், செல்வ முத்துக் குமரன், தன்வந்திரி ஆகிய அனைவர்க்கும் அர்ச்சனை செய்வோம்.
Xxx
ஆறாவது அரிய செய்தி:-
வைத்தீஸ்வரன் கோவில் குளமும் மிகப்பெரியது; பார்ப்பதற்கு அழகானது; மீன்கள் .தவளைகள் வசிக்காத குளம் என்ற பெருமையுடைத்து. கோபுரமும் குளமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது.
XXX
ஏழாவது அரிய செய்தி:-
ஊரின் பெயரும் கோவிலின் பெயரும் ஒன்று. இப்படி இருப்பது சில இடங்களில் மட்டுமே ; காண்க- வைத்தீஸ்வரன் கோவில்
பாலாம்பிகே ச வைத்யே ச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்
என்ற ஸ்லோகத்தையும்
XXX
நோய்கள் விலக:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ என்ற ஸ்லோகத்தையும் சொல்லி பயன் அடைவோமாக .
தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வந்து நம் உடலில் உள்ள ஸர்வ ஆமய = எல்லா நோய்களையும் தீர்த்துவிடுவார்.
அறப்பளீசுர சதகத்தில் மூன்று பாடல்களில் (40, 41, 42) அம்பல வாணர் சொல்லும் விஷயங்கள் நாம் அறிந்தவையே. ஆனால் சிவபக்தரான அவர், சிவ பெருமானை மிகவும் உயர்ந்த நிலையில் காட்டுவதற்கு கையாளும் உத்தி வியப்பைத் தரும் .இதோ அவருடைய யுகக்கணக்கு :-
2000 சதுர் யுகம் = பிரம்மாவின் ஒரு நாள் ;
பிரம்மாவின் ஒரு நாள் = 14 இந்திரர்களின் பதவிக் காலம் ;
ஒரு கோடி திருமால்கள் வந்து போன காலம் = சிவனுக்கு ஒரு நொடி ;அதாவது சிவபெருமான் ஒரு சிரிப்பு சிரித்து தலையை அசைக்கும் காலம் என்பார் அம்பலவாணர்.
பிரம்மா, இந்திரன் பதவிகள் மாறக்கூடியவை என்று எல்லா புராணங்களும் செப்பும். ஆனால் இந்தக் கால அளவோ திருமாலு டைய ஆயுளோ வேறு எங்கும் காணப்படாதது. சிவனை உயர்த்தி வைக்க இப்படிச் சொல்கிறார். கால அளவை மறந்துவிட வேண்டும்.
Xxx
அடுத்த பாடலில் தூய்மை பற்றிச் சொல்லுவதும் பெரும்பாலோர் அறிந்ததே ;
குதிரைக்கு – முகத்தில் தூய்மை;
அந்தணர்/ முனிவர்க்கு – பாதம் தூய்மை; அதனால் பாத பூஜை செய்கிறோம்.
பசுமாட்டுக்கு – பின்புறம் சுத்தம்; அதனால் பின்புறத்தை தொட்டு வணங் குவதோடு பசு மூத்திரம், சாணத்தையும் பயன்படுத்துகிறோம்.
பெண்களுக்கு உடல் எல்லாம் தூய்மை என்பது மனு நீதி நூலில் உள்ளது.
கண்ணாடிக்கு பின்புறம் ரசம் பூசப்பட்டிருப்பதால் முன்புறம் மட்டுமே தூய்மை.
கடைசியில், பெண்கள் மாதவிலக்கின் போது தூய்மை பெறுவதும், உலோகத்தால் ஆன பொருட்கள், புளி , சாம்பல் மண், சாணம் முதலியவற்றால் சுத்தம் செய்யப்படுவதும் உலகியலில் உள்ள விஷயங்களே.
Xxxx
கடைசி பாடலில் எதை எதை எப்படி அடக்கலாம் என்பதில் முக்கிய விஷயம் வருகிறது.
மாட்டினை அடக்கி ஆள = மூக்கணாங் கயிறு;
யானையை அடக்கி ஆள = அங்குசம்;
பாம்பினை வசப்படுத்த = மந்திர தந்திரம்
குதிரை யை அடக்கி ஆள= கடிவாளம்
கயவர்களை அடக்கி ஆள = சவுக்கடி
கோபத்தை அடக்கி ஆள = அறிவு.
அதைச் சொல்லவே 5 எடுத்துக்காட்டுகளைத் தந்தார் .
கோபத்தை அடக்கினால் அபூர்வ சக்திகள் கிடைக்கும். அத்தோடு வனவிலங்குகளும் கூட தீங்கு செய்யாது.
இதை வள்ளுவரும் பாரதியும் செப்புகின்றனர்
Xxx
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
என்பது பாரதியின் அருள்வாக்கு
அதே பாடலில் பாரதி,
“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”
. என்பான்.
Xxx
ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309) என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். -குறள் 309
உள்ளத்தில் கோபம் என்பதே தோன்றாவிடில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.
அதற்கும் – தாம்பிரத்திற்கும், மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம் தமக்கும் – அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், புமனிதம் தரும் – தூய்மையைத் தருகிற,
வருபெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை
புனிதம் ஆம்என்பர் – வருகின்ற வெள்ளத்துடன் புளியும், சுண்ணப்பொடியும் சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை தரும் என்று (அறிஞர்) கூறுவர்.
xxx
அறப்பளீசுர சதகம் 42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி
மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறான்:-
“These convent schools will bring out children who look like Indians but are English by the brain and they won’t know anything about their country. They won’t know anything about their culture, they won’t have any idea about their traditions, they will not know their idioms, when such children are there in this country. Even if the British go away, English will not leave this country.”
“இந்த கான்வெண்ட் பள்ளிகள், குழந்தைகளை பார்க்க இந்தியர்கள் போலவும் ஆனால் மூளையால் ஆங்கிலேயர் போலவும் ஆக்கி விடும். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டில் இருக்கும் போது, அவர்களுக்குத் தங்கள் நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்குத் தங்கள் பண்பாட்டைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது. தங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பற்றி அவர்களால் அறிய முடியாது. அவர்களுக்குத் தங்கள் வழிவழியிலான மரபுச் சொற்கள் புரியாது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு அகன்றாலும், ஆங்கில மொழி இந்த நாட்டை விட்டுப் போகாது.”
இந்தக் கடிதத்தில் உள்ள கூற்று பெரும்பாலும் உண்மை என்பதை இன்றும் நாம் நமது நாட்டில் காண முடிகிறது. ஆங்கிலேயரைச் சார்ந்த பழக்க வழக்கங்களும் போகவில்லை, ஆங்கிலமும் போகவில்லை.
இதனால் நாடு முழுவதிலும் ஏற்பட்ட குழப்பங்களை ஒரு சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். எது மேலை நாட்டைச் சார்ந்ததாக இருந்தாலும் அதைப் புகழ்கிறோம்.
நமது பெருமைகளை நாமும் உணரவில்லை. நமது சந்ததிகளுக்கும் உணர்த்த முற்படுவதில்லை.
நமது பாடத் திட்டங்கள் வகுத்த பாடங்களோ நமது அடிமை வாழ்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து கூறுகிறது.
நமது புகழோங்கிய வீரர்களையோ, அரசர்களையோ, ரிஷிகளையோ பற்றிப் பேசுவதே இல்லை. நமது கண்டுபிடிப்புகள் நமக்கும் தெரியாது; உலகத்தினருக்கும் தெரியாது.
தாய்மொழியை எவன் ஒருவன் புறக்கணிக்கிறானோ அவன் ஒரு போதும் முன்னேற முடியாது. இதை நன்கு அறிந்தவன் மெக்காலே.
ஆகவே தான் திட்டமிட்டு சம்ஸ்கிருதத்திலிருந்து ஆரம்பித்து எல்லா இந்தியமொழிகளையும் ஒழிக்க ஆரம்பித்தான் – பள்ளிகளை எல்லாம் மூடி!
இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்ல வேண்டும்.
பாடத் திட்டத்தை மாற்றி நமது புகழோங்கிய பண்டைய நாளின் பெருமையையும் அதே வழியில் சென்று புதிய கண்டுபிடிப்புகளைக் காணும் வழியையும் சொல்லித் தர வேண்டும்.
நமது பாரம்பரிய கலாசாரத்தைப் பற்றிய நமது நூல்களை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.
இதைக் கற்று வியந்து போற்றும் அயல் நாட்டு அறிஞர்களின் கூற்றுகளைத் தொகுத்து அதைப் பரப்ப வேண்டும்.
புத்தம் புதிய கலைகளையும் அதன் நுட்பங்களையும் கற்று அதில் தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து உலகை அனைவரும் சீரோடும் சிறப்போடும் அறிவோடும், ஆரோக்கியத்தோடும் சமாதானத்தோடும், இறை பக்தியோடும் வாழும் வழியை உலகிற்கு நல்க வேண்டும்.
பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவனின் இன்றைய தலையாய கடமை இது தான்; இது ஒன்று தான்!
Let me give you more from Sathnam Sanghera’s book Empireland
He describes the Jallianwala Bhag Massacre elaborately
Jallian wala Bagh is a Park in Amritsar, about the size of Trafalgar Square in London.
About a century ago at 5-15 pm on a Sunday in April 1919, General Reginald Dyer stormed in with what he called his ‘special party’ of fifty armed infantry. Having recently arrived in the city to quash a supposed uprising against the British, and having hours earlier issued what he claimed were clear warnings against public gatherings, he concluded that the people assembled there — between 15000 and 20,000 men women and children— were intentionally resisting Raj rule. With no warning, he ordered his troops to fire. As one the huge crowd seemed to sink to the ground according to witness Sergeant WJ Anderson, a whole flutter of white garments . There were few opportunities to escape: those climbing walls were targeted and shot, as was seen anyone seen running to the exit.
At one point according to British eyewitness, Dyer asked one of his officers ‘Do you think they have had enough? ‘before adding, ‘No, we will give them four rounds more’. And at the end of ten minute carnage ,1650 shots had been fired an average of 33 bullets per soldier.
1000 people massacred
The official number of deaths was eventually set at 379, with around three times as many wounded, but other sources put the number of dead between 600 and 1000. Other estimates put the dead to thousands.
The Jallianwalla Bagh Massacre is one of the key events of the twentieth century, arguably marking the moment of the Raj lost its grip on the largest empire in human history, after which the momentum for Indian Independence became unstoppable. The Nobel Laureate Ravindranath Tagore described it ‘as without parallel in the history of civilised governments’ and returned his knighthood in protest.
The independence activist Motilal Nehru, father of the first prime minister of India, symbolically burned his European furniture and clothes. Gandhiji declared that ‘he lost his trust in British justice’ , saying that ‘he underrated the forces of evil in the empire’.
And in Britain even the Imperialist Winston Churchill famously described the incident as ‘monstrous’, while the Labour politician J C Wedgwood declared ‘it had destroyed our reputation throughout the world…… and damns us for all the time’.
The massacre happened on 13th April 1919 , the Vaisakhi day. Sikhs celebrate it to commemorate the creation of the fellowship of the Khalsa by Guru Govinda Singh .
The crowd at Jallianwalla Bagh had gathered there in peace. Some were there to listen to a political speech, but the majority were ordinary students , watch makers, barbers, hawkers, pedlars and pilgrims visiting the Golden Temple to mark the festival of Vaisakhi.
That day was considered auspicious and Maharajah Ranjit Singh chose the festival day in 1801 to proclaim himself the ruler of the Sikh Empire.
The victims , most of whom were entirely unaware of the warnings Dyer had erratically issued across the city, included women and more than forty children, some as young as one.
Dyer remarked afterwards that he would have used the machine guns on his armoured cars if he could have physically got them into the Bagh, but the rifles used by the troops were deadly enough. A single bullet from.303 Lee Enfield rifle of the type used in the massacre could rip through several bodies— stray shots killed at least one woman outside the Bagh— and the weapons could fire tens of rounds a minute. A military curfew prevented many injured in getting treatment. They died subsequently.
Accounts show that the doctors who later treated victims were harassed by the authorities for the details of the patients, because anyone at Jallanwalla Bagh was labelled a potential enemy of the state. Groups of men with no evidence whatsoever, deemed to have been involved in riots or disturbances before the massacre were arrested, ordered to stand in the brutal heat for hours, flogged until they passed out, dragged by the beard, kicked up and down the streets and subjected to the sexual violence that was routine in colonial India.
Although eventually forced to resign by the army council , Dyer was subsequently effectively exonerated by the House of Lords, and the Morning Post, which was eventually absorbed into the Daily Telegraph, started a public fund to defend him. Contributors to the fund , who included Rudyard Kipling, and one who remembers 1857, raised £26000– the equivalent today of £4.4 million. In contrast the relatives of those killed received on average just 8700 rupees each — modern equivalent £141537.
To be continued………………………..
Tags- Jallaianwala Bagh, British massacre, British, Atrocities, Amritsar, Dyer