ஒசை இன்பம் கொண்ட டாஃபோடில்ஸ்-1 (Post No.5018)

Written by S NAGARAJAN

 

Date: 17 MAY 2018

 

Time uploaded in London –  8-20 AM   (British Summer Time)

 

Post No. 5018

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -1

 

.நாகராஜன்

 

1

ஆசை தரும் கோடி அதிசயங்கள்  கண்டதிலே

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ (குயில் பாட்டு – 194)

என்றான் மகாகவி பாரதி.

 

 

ஒசை நுட்பமானது. அதை உணர்பவர்களே நல்ல கலா ரஸிகர்கள். கவிதையை ரஸிக்க வல்லவர்கள்.

கவிஞர்கள் இந்த ஓசை நுட்பத்தில் கரை கண்டவர்கள்.

அவர்கள் மனமும் சிந்தனையும் சொற்களின் வாயிலாக உயர் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது ஓசை நுட்பத்திற்கு உயரிய இடம் கொடுத்து படிப்போரை ஈர்த்து தன்னுடன் லயப்படுத்துவர்.

 

ஒரு சொல்லை இன்னொரு சொல்லால் மாற்றிப் போட முடியாதபடி கவிதை தருபவனே உண்மைக் கவிஞன். ஒரே அர்த்தம் தரும் பல சொற்கள் உண்டு. ஆனால் கவிஞன் அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே தனது சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான்.

 

கோவில் மணியோசை தன்னைக் கேட்டதாரோ (கிழக்கே போகும் ரயில் 1978 வெளியீடு; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

என்ற பாட்டில் ஓசைக்குப் பதிலாக நாதம் என்ற சொல்லைப் போட்டு

கோவில் மணிநாதம் தன்னைக் கேட்டதாலே

என்று சொல்லிப் பாருங்கள். ரஸனை இடிக்கும்.

தேவன் கோவில் மணியோசை – இதுவும் திரைப்படப் பாடல் தான். (படம் மணியோசை-1962 வெளியீடு)

 

தேவன் கோவில் மணி நாதம் – கேட்கவே சரியில்லை.

சரி, நாதமென்னும் கோவிலிலே

ஞானவிளக்கேற்றி வைத்தேன்

ஏற்றி வைத்த விளக்கினிலே ….

(படம் : மன்மத லீலை; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

இதுவும் திரைப்படப் பாடல் தான்.

 

ஓசை என்னும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றி வைத்தேன் ?!

 

ரஸனை இடிக்கிறது.

இந்தப் பாடலில் நாதம், நாதம் தான்; ஓசை, ஒசை தான்!

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனால் தான் கம்பன் வால்மீகியின் ராமாயணத்தைப் புகழும் போது

 

‘வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் என்று கூறி வால்மீகி முனிவரின் பாதம் ஒன்றைக் கூட மாற்ற முடியாது என்று புகழ்ந்து கூறினான். ( ஒரு சுலோகத்திற்கு நான்கு பாதம் உண்டு. விருத்தச் செய்யுளிலில் நான்கு அடிகள் இருப்பது போல!)

 

ஆக இந்த ஓசை இன்பம் தமிழுக்கு மட்டும் அல்ல; ஆங்கிலத்திலும் இதர எல்லா மொழிகளிலும் கூட உண்டு.

ஆங்கிலக் கவிஞர்களும் இதில் வல்லவர்கள்.

எடுத்துக் காட்டாக வோர்ட்ஸ்வொர்த் எழுதிய அற்புதக் கவிதையான டாஃபோடில்ஸ் கவிதையைப் பார்ப்போம்.

இந்தக் கவிதை கீழே தரப் படுகிறது.

 

 

இதை எனது பழைய கால சேதுபதி ஹை ஸ்கூல் உபாத்தியாயர் திரு எம்.எஸ்.ஆர் என்பவர் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற ராகத்தில் அழகுறப் பாடுவார்.

அதில் சொக்கிப் போன எங்களுக்கு பாடல் அப்படியே மனப் பாடம் ஆகி விட்டது!

 

 

ஓசை இன்பம் அப்படிப்பட்டது இந்தப் பாடலில்.

பாடலைக் கீழே முதலில் பார்ப்பொம். பிறகு ஓசை இன்பத்திற்கு வோர்ட்ஸ்வொர்த் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

 

2

I Wandered Lonely as a Cloud 

 

BY WILLIAM WORDSWORTH

 

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

***

SITA DAUGHTER OF RAVANA! STRANGE THAI RAMAYANA-1 (Post No.5017)

SITA DAUGHTER OF RAVANA! STRANGE THAI RAMAYANA-1 (Post No.5017)

WRITTEN by London Swaminathan 

 

Date: 16 May 2018

 

Time uploaded in London – 16-37 (British Summer Time)

 

Post No. 5017

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

Ramayana has influenced Thailand in its culture, language and arts. But the Thai Ramayana has got many strange things in it. It may look funny for some and blasphemous for others. It may be due to the fact that the original Thai Ramayana was destroyed in a fire accident in the 18th century and then several hands added new materials to it little by little. Three versions are available now.

 

In India every temple has got some story behind the Murtis/idols of the temple which is nothing but a mixture of local legends and the original epics. Names of Rishis and saints belonging to different periods are freely used, but all with the good intention of increasing the greatness of the temple.

 

In Thailand also Rama and Sita are greatly respected but with the distortion of the original Ramayana which is over 2000 years old. Two facts will startle any Hindu in India who has read Ramayana:

1.Sita is the daughter of Ravana and Mandothari and Ravana abducted and married her without knowing the fact.

  1. Hanuman is not a chaste god but married many women and had children. In Valmiki Ramayana he is a Brahmachari; a celibate.
  2. Apart from Ravana, there was another demon with 1000 more heads.

4.The names of the Ramayana characters are distorted beyond recognition.

5.Thais believed Ramayana happened in Thai soil.

6.Thais don’t know Valmiki or the word Ramayana. They know only Ramakien (may be Ramakirti or Rama Khyana).

Manich Jumsai, an authority on Ramakien says, “The Thai version was adapted to Thai sentiments. The story is so made and adapted to that Thai character that no Thai thinks of it a thing originated from foreign origin. It is impossible to convince an average Thai that the incidents connected with Rama story did not take place in Thailand.

Strange names

Kucchi= Manthara (Kubja=Kubji=Kuchi)

Svaahaa= Anjanaa

Kallaacanaa= Ahalyaa

Kaakanaasuraa= Tadakaa

Khukhan= Guhan

Mongkut= Kusa (Rama’s son)

Vajmrga=Vaalmiiki

Satrud= Satrughna

Khrut= Garuda

Lak= Lakshmana

Pulastya= Lastian

Bibhek= Vibhishana

Chiuha= Vidyukkja

Monto=Mandodari

Totskan= Ravana (Dasa kantha)

 

The following have distorted spelling but easily recognisable:

Siidaa (Sita Devi),Phaali (Vaali), Sukrip= Sugreevan, Intharachit (Indrajit), Kumphakhan (Kumbakarna)

 

New names which are not identifiable:

Benchakai, Maiyaraab, Maalivaggabrahmaa, Suvannamachchaaa, Machchaanu, Mahaapaal, Debaasura and Unraaj

 

Here is the story:-

It is not divided into cantos but divided into three parts .

The Benchaki episode, the Maiyaraab episode and several other episodes are new; not found in the Valmiki Ramayana

Benchakaai Episode; Hanuman had a son!

Ravana ordered Banshakaai, a demoness to take  the form of Sita, feign dead and float down the river near Rama to dupe him. After Hanuman and Sugreeva captured her she revealed her identity. Rama forgave her when he came to know it was Vibhishana’s daughter and asked Hanuman to take her out of Lanka. Hanuman made love to her and she bore him a son called Asuraphad.

 

Hanuman’s Second Son

When building the bridge and Hanuman and civil engineer Nilan had a fight and so Rama punished both. Nilan was sent to Sugreevan as servant and Hanuman was ordered to finish the bridge work in seven days. When all stones he put disappeared he went down the sea and met a beauty Suvannamachchaa (Suvarna Matsya= Gold Fish); Hanuman fell in love with her and they had a son;  his name was Machchaanu (Fish).

 

Maiyaraab episode

Ravana asked his friend Maiyaraab, King of Patala (under water world). Maiyaraab went to Rama’s camp, sprinkled sleeping powder and brought unconscious Rama to Patala. Sugreevan found it and sent Hanuman to rescue him. He sought his son Macchaanu help him.

 

 

Episode of Maalivaggabrahmaa

 

When demons fell one after another at Rama’s arrow, Ravana got worried and asked his grandfather Maalivaraja Brahma to pronounce an impartial judgement in the case. He accused Rama of great many things. Brahma listened to both the sides in the no man’s land (battle field) in the presence of Devas and found Ravana guilty. Thus Ravana’s plan got totally misfired.

 

–to be continued………………

 

குறள் கதை- ஏமாறாதே! ஏமாற்றாதே!! (Post No.5016)

WRITTEN by London Swaminathan 

 

Date: 16 May 2018

 

Time uploaded in London – 7-37 am (British Summer Time)

 

Post No. 5016

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பர் சான்றோர்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்பர் சிறியோர்கள். இதை விளக்க இதோ இரண்டு கதைகள். தமிழ் வேதம் தந்த வள்ளுவப் பெருமானும் பத்து குறள்களில் சிற்றினம் சேராமை நன்று என்று விளக்குகிறார்.

 

நல்லினத்தி  னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் -குறள் 460

 

நல்லவர்களைத் துணையாகக் கொள்வதைவிடச் சிறந்தது உலகில் வேறு எதுவும் இல்லை. அதுபோல தீயவர்களைத் துணையாகக் கொள்வதைவிடத் தீங்கு எதுவும் இல்லை.

 

முதல் கதை

ஒரு ஊரில் சில வியாபாரிகள் இருந்தனர்; ஒருவருக்கொருவர் கில்லாடி; உண்மை என்பது வாயில் தப்பித் தவறியும் வராது. ஒரு நாள் அனைவரும் சந்தைக்குச் செல்லும் முன்னர், ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். ஒரு வணிகனுக்குப் பேராசை. பிள்ளையார் தொப்புளில் காசு வைக்கும் பழக்கம் சில பக்தர்களுக்கு உண்டு என்பதை நினைத்து அங்கிருந்த பெரிய பிள்ளையார் சிலையின் தொப்புள் ஓட்டைக்குள் விரலை விட்டார். அங்கு ஒரு தேள் இருந்தது. அது சடக்கென்று அவர் விரலில் கொட்டியது. கடுமையான வலி. திருடனுக்குத் தேள் கொட்டினால் சொல்ல முடியுமா? பேசாமல் மூக்கின் அருகில் விரலைக் கொண்டு சென்று புன்னகைத்தார். எல்லோரும் என்ன என்ன? என்று ஆவலுடன் வினவினர்.

 

அந்த வணிகர் சொன்னார்:அடடா! என்ன வாசனை! என்ன வாசனை! கஸ்தூரி வாசனை, கோரோசனை வாசனை கமக்குது, கமக்குது என்றார்.

 

உடனே ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று ஓட்டைக்குள் கையை விட்டனர். ஒவ்வொருவரையும் தேள் கொட்டியது. எல்லோரும் கஸ்தூரி வாசனை கமக்குது கமக்குது என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு தன்னைதானே ஏமாற்றிக்கொண்டனர்.

XXXXX

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும் – குறள் 451

 

பொருள்

கீழ் மக்களைக் கண்டு அஞ்சி விலகிப்  போவார்கள் பெரியோர்; அற்பர்கள், அவர்களையே விரும்பி ஏற்றுக் கொள்வர்.

 

 

இரண்டாவது கதை

 

ஒரு ஊரில் வடை சுட்டு விற்கும் வியாபாரி அடுத்த ஊரில் வாரச் சந்தை கூடும் தினத்தன்று ஒரு கூடை நிறைய வடைகளை எடுத்துச் சென்றார்.

அவர் பாதி தூரம் செல்லும்போது அவரை ஒரு ரவுடிகள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

ஏய்! கூடையில் என்ன? என்று கேட்டது.

இவர் கூடை நிறைய வடை என்றவுடன் கும்பலில் இருந்த ஒவ்வொரு ரவுடியும் ஆளுக்கு இரண்டு மூன்று தின்றுவிட்டு ஏப்பம் விட்டனர். காசு என்று கேட்டவுடன், முதுகிலும் கன்னத்திலும் நாலு அடி போட்டு விரட்டி விட்டனர். அவர் அலறிப் புடைத்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கு விரைந்து வந்தார்.

 

 

அவர் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்ததைப் பார்த்த அடுத்த வீட்டு வியாபாரி என்ன வடை எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதா? நல்ல விற்பனையோ? நல்ல கூட்டமோ? என்று வினவினார். அவர் அப்பம் சுட்டு விற்கும் வணிகர். அவர் கையில் கூடை நிறைய அப்பம் வைத்துக் கொண்டு இப்படி ஆவலுடன் கேட்டார்.

அடிபட்ட வியாபாரி சொன்னார்: சீக்கிரம் போங்கள். சந்தை வரை போகத் தேவையே இல்லை. பாதி தூரம் போகும்போதே கூடை காலி ஆகிவிடும் என்றார்.

 

ஆப்பக்கூடை வியாபாரி ஆசையோடு வேக நடை போட்டார். சந்தைக்குப் போகும் முன்னரே பாதி வழியில் அவரை ரவுடிகளின் கூட்டம் சுற்றி வளைத்தது. கூடையில் இருந்ததைத் தின்று முடித்தவுடன், வியாபாரி காசு கேட்டார். அவரையும் நாலு சாத்தி சாத்தி விரட்டி விட்டனர்.

 

கிராமத்துக்குத் திரும்பியவுடன், ஏற்கனவே அடிபட்ட வியாபாரி,

‘என்ன பிரமாதமான விற்பனையோ? இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாயே?’ என்றார்.

ஆமாம் ஆமாம்     இன்று சேல்ஸ் (sales) கன ஜோர் என்று சொல்லிக் கொண்டே நடையைக் கட்டினார்.

இதனால்தான் வள்ளுவனும் சிற்றினம் சேராமை என்று பத்து பாடல்களைப் பாடிவிட்டும் போனார்.

 

–சுபம்—

 

எல்லாப் பழியும் சமணன் தலையிலே! (Post No.5015)

Written by S NAGARAJAN

 

Date: 16 MAY 2018

 

Time uploaded in London –  7-04 AM   (British Summer Time)

 

Post No. 5015

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ச.நாகராஜன்

 

பகவான் ராமராக அவதரித்த போது இளமைப் பருவத்தில் கூனி மந்தரையைக் கேலி செய்ததாக வரலாறு உண்டு.

ஆனால் இது ராமாவதாரத்திற்கு உரியது அல்ல; இது போன்ற பால்ய லீலைகள் எல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு உரியவையே; ஆக அங்கே தான் இதைச் சொல்ல வேண்டும் என்று பலர் சொல்வதுண்டு.

 

 

இதை பகவத் விஷயம் என்ற நூல் “எல்லாப் பழியும் சமணன் தலையிலே” என்பது போல இருக்கிறது என்கிறது.

அதைப் பற்றிய கதை இது தான்:

 

ராஜா ஒருவனுக்கு ஒரு புகார் வந்தது ஒரு திருடனின் நண்பர்களிடமிருந்து.

 

திருடன் ஒரு பிராம்மணனின் வீட்டில் திருடச் செல்லும் போது சுவர் ஈரமாக இருந்ததால் இடிந்து ன் மேல் விழவே அவன் இறந்து விட்டான். ஆகவே திருடன் இறந்ததற்கு பிராம்மணன் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று திருடனின் நண்பர்கள் பிராம்மணன் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

 

இரண்டு கட்சிக்காரர்களும் ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

ராஜா: ஓ! பிராம்மணரே! உங்கள் வீ ட்டின் ஈரச் சுவர் இடிந்ததால் தான் திருடன் இறந்தான். நஷ்ட ஈடைக் கொடுக்க வேண்டும். என்ன சொல்கிறீர்?

 

பிராம்மணன் : எனக்கு ஒன்று தெரியாது ராஜாவே! இந்தச் சுவரைக் கட்டிய வேலையாளைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

 

ராஜா வேலையாளை அழைத்து வரச் செய்து கேட்டான்: நீ தான் சுவரைக் கட்டினாய். ஆகவே நீ தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.

 

வேலையாள் : இல்லை ராஜாவே! தண்ணீர் ஊற்றியவன் நிறையத் தண்ணீர் ஊற்றி விட்டான்.

 

தண்ணீர் ஊற்றியவன் வந்து சொன்னான்: இல்லை ராஜாவே! பானை செய்தவன் பெரிதாகப் பானை செய்து விட்டான். அவனைத் தான் கேட்க வேண்டும்.

 

பானை செய்தவன் : இல்லை ராஜாவே! பானை செய்யும் போது நடனமாடும் பெண்மணி வழியில் சென்றாள். அவளைக் கவனித்ததால் எனது பானை பெரிதாக ஆகி விட்டது.

 

நடனப் பெண்மணி : அந்த வழியாகச் சென்றதற்குக் காரணம் வண்ணான் என் துணியைத் தராததால் தான்! அவனைக் கேட்பதற்காகத் தான் அந்த வழியாகச் செல்ல நேர்ந்தது.

 

வண்ணான் வந்தான் : நான் துணிகளைத் தோய்க்கப் போகையில் அங்கு சமணன் குளித்துக் கொண்டிருந்தான். அவன்

குளித்து விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

 

சமணன் வந்தான். சமண சமயத்தின் விதிகளின் படி அவன் மௌனத்தைக் கடைப்பிடித்தான். ஒன்றும் சொல்லவில்லை.

 

ராஜா: எல்லாம் சமணனால் வந்தது. சமணன் தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.

சமணன் மௌன விரதத்தில் இருந்ததால் வாயைத் திறக்கவில்லை.

 

“ஆஹா சமணன் வாயையே திறக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அடையாளம். அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான். அவனைத் தூக்கில் போடு” என்று ராஜா தீர்ப்பை வழங்கினான்.

 

அது போலத் தான் கிருஷ்ணாவதாரமும். எல்லாப் பழியும் சமணன் தலையிலே என்பது போல எல்லா பால்ய லீலைகளும் கிருஷ்ணனின் வாசலுக்கு வந்து விடுகிறது.

இது தான் உண்மை.

இந்தக் கதை பகவத் விஷயத்தில் முதல் பகுதியில் 425ஆம் பக்கத்தில் இடம் பெறுகிறது.

 

அழகிய இந்த நூல் தெலுங்கு மொழியில் உள்ளது. பல பகவத் விஷயங்களை சுவாரசியமாகச் சொல்லும் இந்த நூல் படிக்கப் படிக்க வைணவ சம்பிரதாயத்தில் உள்ள அற்புதமான பல ஆன்மீக விஷயங்களின் நுணுக்கங்களை அள்ளித் தரும்.

 

குறிப்பு :- வட இந்தியாவில் 40000 சுலோகங்களுடன் கூடிய ஒரு ராமாயணத்தில் ராமரின் பால்ய லீலைகள் நிறையக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்!

***

Two Stories: Get the same ‘pleasure’ like me! (Post No 5014)

Let others also get the same ‘pleasure’ like me! Two Stories (Post No 5014)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 May 2018

 

Time uploaded in London – 18-17 (British Summer Time)

 

Post No. 5014

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Good associations provide the greatest of help

Bad company is productive of the worst evil- Tirukkural 460

Great saints prayed to God for others getting the same pleasure they received by worshipping him. In the same way, there are cut throats who derive pleasure when others suffer like them. There are two folk tales in the Telugu country to illustrate this point.

There was a vendor in a village in the Andhra country. One day he went to a temple where he saw a hole in the idol. Normally people used to place coins there. With the intention of taking that coin he checked with his finger to locate the coin.

 

There was a scorpion waiting to sting. He was stung by the scorpion. He was a very cunning vendor. So without showing the pain he took his finger nearer to his nose and pretended enjoying the smell. Not only that he shouted, Oh! What a smell; what a fragrance! I have never experienced such a thing in y life!

 

Hearing this other vendors who accompanied him also put their fingers one by one. Every one said the same thing about good fragrance. All of them were stung by the scorpion in succession and each one tried to fool the others!

Great men think alike; great cheats behave alike or pretend alike!

xxx

Thrashed by Thieves

 

Purity of mind and purity of actions

Spring from purity associations – Tirukkural 455

 

One day vendor went to the village market with a plate full of eatables for selling. A couple of wily thieves met him half way to the market, gave him a severe beating and walked away with the snacks. He returned to his village quickly.

 

Another vendor was surprised to see him return that quickly. He asked him how was the demand for the snacks in the market. He was also carrying a plate full of eatables for sale. He coolly replied to him, “Why go to the market, when half way up people come demanding for them?” The unsuspecting vendor rushed towards the market and was interrupted by the same rogues. They thrashed him and took away all the snacks. He returned quickly to the village and behaved as if nothing happened!

That is why wise people advise everyone to have good and honest people as companions.

 

–Subham–

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு (Post No.5013)

RANI PADMAVATI; CHITTOOR RANI PADMINI

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 May 2018

 

Time uploaded in London – 10-23 AM (British Summer Time)

 

Post No. 5013

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழர்கள் வீரத்துக்குப் பெயர் எடுத்தவர்கள். புற நானூற்றில் காணப்படும் வீரத்தாய் வேத காலம் முதல் இருந்து வருவதை முந்தைய கட்டுரைகளில் மொழிந்தேன். வீர மாதா என்பதே ஸம்ஸ்க்ருதச் சொல். வீரம் என்பதும் ஸம்ஸ்க்ருதமே இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஹீரோ (VEERA=HERO) வந்தது. நிற்க.

 

இக்கட்டுரையில் யாம் உரைக்க வரும் விஷயம் காஷ்மீரப் புலவன் கல்ஹணன் உரைத்தது தமிழில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருப்பதைக் காட்டுவதாகும்.

 

கல்ஹணன் ராஜ தரங்கிணியில் சொல்கிறான்:

Courage
The heroic think an object attainable by courage, the timid by caution; otherwise between them there could be little difference. Rajatarangkini of Kalhana 6-363

 

துணிந்து செய்தால் எதையும் அடையலாம் என்று வீரன் எண்ணுகிறான்; கோழையோ எதிலும் உஷாராகப் போகவேண்டும், கவனமாகச் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் நினைத்ததைப் பெறலாம் என்கிறான். இதுதான் வீரனுக்கும் கோழைக்கும் உள்ள வேறுபாடு.

 

இதிலுள்ள தாத்பர்யம் என்ன?

 

துணிந்தவர்களுக்கே உலகம் கிடைக்கும். நின்று நிதானித்து அசைபோட நினைப்பவனை காலம், வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல அடித்துச் சென்றுவிடும். ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த வீர சிவாஜி, தென்னகத்தில் முஸ்லீம்களை வேரறுத்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் இத்தகைய வீரர்கள்.

 

பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மாவீரர்களாகத் திகழ்ந்தனர். இதனால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஆட்சி நடந்தது. இது ஒரு சாதனையே! அவர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தங்களுக்குள் போரிட்டு அழிந்ததும் ஒரு சாதனையே. அதாவது ரிக்கர்ட் புஸ்தகத்தில் (BOOK OF RECORDS)  இடம் பெறும் சாதனை. தமிழ் அரசர்கள் போல நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் உலகில் எவருமிலர்; உட் சண்டை போட்டவர்களும் எவருமிலர். இதற்குக் காரணம் வீரம்.

KITTOOR RANI CHANNAMMA

 

‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை’ என்று எண்ணியதால்தான் வீர் பாண்டிய கட்ட பொம்மன், மருது சஹோதர்ரகள், சுக தேவ், ராஜகுரு, பகத் சிங், தாந்தியா தோபே முதலிய வீர ர்களைக் கண்டது இந்நாடு.

பெண்களும் வாள் எடுத்து போரிட்டதற்கும் இதுவே காரணம்.

ஜான்ஸி ராணி, துர்கா தேவி, ருத்ராம்பாள், ராணி மங்கம்மாள், கங்காதேவி, சம்யுக்தை எனப் பல வீராங்கனைகளைக் காண்கிறோம்.

 

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ – என்பதை அறிந்து போரிட்டவர்களுக்கே வெற்றி கிட்டியது. அப்படி வெற்றி கிட்டாவிட்டாலும் காலத்தால் அழியாத புகழ் கிடைத்தது. அத்தனை வீர ர்களையும் பட்டியலிடுவது கட்டுரையின் நோக்கம் அன்று. கல்ஹணனின் கருத்து இமயம் முதல் குமரி வரை — குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைக் காட்டவே எழுந்தது இக்கட்டுரை.

 

Death devours lambs as well as sheep

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

RANI LAXMIBHAI

‘க்லைப்யம் மா ஸ்ம கமஹ’ (2-3) (கோழைத்தனத்தை விட்டு எறி) என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்லோகம், ஸ்வாமி விவேகாநந்தருக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். வீரனுக்கு உதவாத ஆண்மையின்மை உனக்கு எங்கிருந்து வந்தது? என்று அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன். ‘உத்திஷ்ட’ (எழுந்திரு) என்று கட்டளையிடுகிறான்.

 

திரு வள்ளுவன் சொல்கிறான்:

 

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக்கெடும் (குறள் 763)

பொருள்:

பகைவரின் படை ஒரு எலிக்கூட்டம்;  அது எவ்வளவு சப்தம் போட்டு என்ன பயன்? பாம்பு மூச்சுவிட்டாலேயே அவை ஓடிவிடும் (763)

 

கூற்றுடன் மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்

ஆற்ற லதுவே படை (765)

 

எமதர்மனே எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் நிற்பதுவே படை எனப்படும்

 

கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772)

 

முயல் மீது வேலை எறிந்து வெற்றி பெறுவதைவிட யானை மீது வேல் எறிந்து தோற்பது மேல். (வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும்; பெரிய வீரனையும் விழுத்தாட்ட முயற்சிக்க வேண்டும்; சின்ன ஆளை அடித்து விட்டு மார் தட்டுதல் வீரம் அன்று.)

 

ஆக, கல்ஹணன் சொன்னதை வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான். அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னான்.

 

புற நானூற்றில் உள்ள வீரத் தாய் முதலிய எழுச்சி மிகு பாடல்களை வீரத்தாய் பற்றிய என் கட்டுரையில் காண்க.

 

வீரத் தாயும் வீர மாதாவும் | Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com/2012/09/blog-post_23.html

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி …

 

September | 2012 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/09

All posts for the month September, 2012. … வீரத் தாயும் வீர மாதாவும் . … வீரத் தாய், வீர …

 

மேவார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மேவார்

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) ராஜஸ்தானில், … அவள் ஒரு வீரத்தாய்!

 

–சுபம்–

சதி – சதியா, சரியா? (Post No.5012)

Written by S NAGARAJAN

 

Date: 15 MAY 2018

 

Time uploaded in London –  5-58 AM   (British Summer Time)

 

Post No. 5012

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சதி  – சதியா, சரியா?

 

ச.நாகராஜன்

1

சமீபத்தில் வந்த நீதி மன்றத் தீர்ப்பு வயதுக்கு வந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்று கூறுகிறது.

மணமாகாமல் சேர்ந்து வாழலாம்; பின்னர் பிரியலாம்!

கண்டதும் காமம்; தினவு தீர்ந்ததும் பிரிவு!

நினைத்தாலே சற்று திகைப்பாக இருக்கிறது. இது எதில் கொண்டு போய் விடுமோ என்று!

நீதிமன்றத் தீர்ப்பை விமரிக்கக் கூடாது. மூச்!

2

 

கணவன் இறந்தவுடன் உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏறி சதியாக விரும்பியோர் நமது சரித்திரத்தில் ஏராளம் பேர் உண்டு.

இதைத் தீய பழக்கம் என்று ஆங்கில அரசு தடை செய்தது.

சதி ஒரு பெரிய சதி. தேவையற்றோர் அதைப் பயன்படுத்தி கணவன் இறந்து விட்டால் அனைத்து விதவைகளையும் – கொலை செய்கிறார்கள் என்பது அவர்களின் வாதம். இப்படிச் செய்யப்பட்டால் அது கொலை தான்! ஆனால் அப்படி நடக்கவில்லை!

உண்மையில் கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு என்பதையே பெண்களில் பெரும்பாலானோர் அனுஷ்டித்து வந்தனர்.

இதைத் தமிழில் சங்க இலக்கியம் பல பாடல்களில் விரிவாகக் கூறுகிறது.

உடன்கட்டை ஏறுதலைப் பற்றி ஒரு பாடலும் கைம்மை நோன்பைப் பற்றிப் பல பாடல்களும் தெரிவிக்கின்றன.

இதே போல பாரதத்தின் இதர மொழி இலக்கியங்களும் விரிவாகக் கைம்மை நோன்பைப் பற்றி விவரிக்கின்றன.

ஆகவே சதி என்பது ஒரு சதி இல்லை.

“பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்

மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று வருந்தி உரைத்து, பாண்டியன் உயரமான சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் துறந்ததை சிலப்பதிகாரம் விளக்குகிறது. உடனடியாக பாண்டிமாதேவியும் அந்தக் கணமே

உயிர் துறந்ததை

“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று

இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

தலையாய கற்பு என்று இது போற்றப்படுகிறது.

 

 

3

சங்க இலக்கியத்தில் அகநானூறு காதலைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பதால் இரு மனம் ஒன்றி சாகும் வரை சேர்ந்து வாழ்வதே உண்மைக் காதல் என்பதை அறிகிறோம்.

1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகநானூறு (மூலமும் பழைய உரையும் ) என்ற நூலை ஆராய்ந்து அதைச் சரிவர பிரசுரிக்க உதவி செய்து அதற்கு முன்னுரையும் வழங்கியவர் ஸேது சமஸ்தான வித்வானான ரா.இராகவையங்கார் ஆவார்.

அவர் அந்த நூலில் தனது முன்னுரையில் கூறுவதில் ஒரு பகுதி இது:

“இந்நூலில் கூறப்படும் அகத்திணையொழுக்கம் நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துச் சிலர் வதுவை போலாது எப்படியானுந் தணப்பரியதோர் கூட்டம் என்பது

“யாக்கைக், குயிரிடத் தன்ன நட்பி னவ்வுயிர்

வாழ்தலன்ன காதல்

சாத லன்ன பிரிவரி யோனே” (பாடல் 334)

எனவும்,

“பிரிவின் றியைந்த துவரா நட்பி

னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே” (பாடல் 12)

எனவும் வருமிடங்கள் நோக்கி உய்த்துணர்ந்து கொள்ளலாம்.”

 

முன்னுரையில் இன்னொரு பகுதி இது:

“இன்னும் ஆண் பெண் இருவரும் இல்வாழ்க்கை நடாத்தற்கண் ஒத்த பண்பு இன்றியமையாதென்பது இந்நூலுள்,

“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு

மென்பு நெகிழ்க்குங் கிளவிய பிறவு

மொன்றுபடு கொள்கையோ டோராங்கு முயங்கி” (பாடல் 225)

என வருதலால் அறியப்படும். ஈண்டு அன்பு என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. மடன் என்பது ஒருவர் குற்றம் ஒருவர் தெரியாமை. சாயல் என்பது மென்மைத் தன்மை. இயல்பு என்பது ஒருவரை ஒருவர் ஒளித்தொழுகாமை. என்பு நெகிழ்க்குங் கிளவி என்பது உடலின் வலிதாகிய என்பையும் நெகிழ்விக்கும் ஆர்வ மொழி. இவையும் பிறவும் இருவர்க்கும் ஒரு தன்மைப்பட்ட கொள்கையுடன் இருவரும் ஒருவராகவே சேர்ந்திருத்தலைக் கூறுதலான் பண்டைக் காலத்து இல்வாழ்க்கை இயல்பு ஒருவாறு தெரியப்படும்.”

 

அருமையான மேற்கண்ட உரையால் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் காதல் எப்படி உணரப்பட்டது, இல்லறம் எப்படி நடத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

உடல் மட்டும் இரண்டு; உயிர் ஒன்று என்ற நிலையில் ஒரு உடல் போய் விட்ட நிலையில் இன்னொரு உடலும் தன் விருப்பத்தால் போக அனுமதிப்பதே சதி.

இது கொச்சைப்படுத்தப் பட வேண்டிய ஒரு விஷயமல்ல.

ஆங்கிலேயரின் கல்யாண ஒழுக்கம், “நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துக்” கல்யாண ஒழுக்கம்! இது காதல் அல்ல; கீழ்த்தரக் காமம். இதன் படி ஒருவனுக்குப் பல பெண்களும் ஒருத்திக்குப் பல கணவன்களும் இருக்கலாம்! இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் வளர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும்.

ஆக சதி பற்றிய ஆங்கிலேயரின் நோக்கு கோணல் நோக்கு!

4

ஒருவன் கொலை செய்கிறான். அவனை விசாரித்த நீதிபதி அவன் கொலை செய்தது உறுதி என்பதை அறிந்து கொண்ட பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.

அவனும் ஒரு உயிரைப் பறித்தான்.

நீதிபதியும் ஒரு உயிரைப் பறிக்கிறார்.

செயல் ஒன்று தான்.

ஆனால் கொலைகாரனைப் பழிக்கிறோம்; நீதிபதியைப் புகழ்கிறோம்.

போர் நடக்கிறது. நமது படைவீரன் ஒருவன் எதிரியால் கொலை செய்யப்பட்டு விட்டான்.

அவனுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. நாடே துக்கத்தில் பங்கு கொள்கிறது.

அதே சமயம் நமது வீரர்கள் எதிரிகளைக் கொல்கின்றனர். உயிர் பறிக்கும் அந்தச் செயலை போற்றிக் கொண்டாடுகிறோம். எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர்களை வீராதி வீரர்கள் என்று கொண்டாடுகிறோம்.

செயல் ஒன்று தான் என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயலை இனம் காண்கிறோம்.

சதியில் ஒரு உயிர் போகிறது என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் அது  ஹிந்து சரித்திரத்தில் புகழிடம் பெற்றது.

அலாவுதீன் கில்ஜியின் அந்தப்புர அழகியாகத் திகழ்வதை விட -அளப்பரிய செல்வத்துடன் ஆசைநாயகியாகத் வாழ்வதை விட -தீக்குளித்து உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முடிவெடுத்த சித்தூர் ராணி பத்மினி மங்கையரில் மாண்புமிக்க திலகம் அல்லவா?

பாரத நாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்தக் கற்புக்கரசியைக் கொண்டாடுவது சரி தானே!

அந்த மங்கையர் திலகத்தை கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படத்தைக் கண்டிப்பது சரி தானே!

5

சதியைப் பற்றி அலசி ஆராய்ந்து, ஆங்கில வார இதழான Truth தனது 20-4-2018 (தொகுதி 86 இதழ் 1) இதழில், சில கேள்விகளை முன் வைக்கிறது.

அதை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு தருகிறோம்:

“If Sati is savage, barbaric and inhuman what about war? Is it not infinitely more so? Why not the whole army, with its generals and officers incarcerated for an attempt  of  suicide? Why are not expeditions for climbing the Himalayas and for Poles penalized? What about abortion, medical and non medical? What about wholesale and universal slaughter to fill the belly? Is it savage or human? What is hunger-strike? What is fast unto death? What is the  onslaughts through Satyagraha? What is birth – control? What is family – planning, a fine euphemy for diabolical foeticide? Is it because these are sinner’s paradise and Sati is not?”

 

இந்தக் கேள்விகளுக்கு ஹிந்து மதப் பழக்கங்களை மட்டும் எள்ளி நகையாடி எதிர்க்கும் பகுத்தறிவுச் செல்வங்கள் பதில் சொல்வார்களா?

“திராவிடத் தம்பிகள்” தவறான கொள்கைகளுக்காகவும் தங்களின் முக்கியத்துவம் குன்றி விடக் கூடாது என்பதற்காகவும் அவ்வப்பொழுது போராட்டங்கள் நடத்தி அப்பாவிகளைத் தூண்டி விட்டு உணர்ச்சி வசப்பட வைத்து தீக்குளிக்க வைத்து, அவர்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கும் கேவலத்தையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்!

சிந்தித்தால் ஒன்றுபட்டு இருக்கும் பாரத சமுதாயத்தைப் பல பிளவுகளாக்கி அதைச் சிதைப்பதே இவர்களின் தீய நோக்கம் என்பது தெரிய வரும்!

இந்தத் தீய நோக்கம் நிறைவேறாது என்பதைக் காலம் உணர்த்தும்.

 

***

 

 

 

 

JAIN MONK KALAKACHARYA DEFEATED KING GARDABILLA (Post No.5011)

 

 

JAIN MONK KALAKACHARYA DEFEATED KING GARDABILLA (Post No.5011)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 19-47 (British Summer Time)

 

Post No. 5011

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Kalakacharya was a Jain monk in Ujjain which was ruled by Gardabilla at that time. Gardabilla went to the Jain ashram and abducted Kalakcharya’s sister Sarasvati.

 

Though most of the Jains at that time were Kshatrias (warrior caste),they followed non- violence. So Kalakacharya went to the king and asked him to return his sister but he refused like Ravana. He even insulted him.

In the Ramayana we see that Rama sends messengers to Ravana to return Sita but he refused and brought his own destruction.

 

Angered by the king’s insult,  Kalakacharya went to a nearby kingdom and asked him to invade Gardabilla’s kingdom. The neighbour king  was a ruler from Saka race. He told Kalakacharya that he had not got enough strength or army to invade Gardabilla. Then Kalakacharya himself took over as the commander of the army and invaded the kingdom of Gardabilla. This brought down Gardabilla’s rule. But Kalakacharya pardoned him. The defeated Gardabilla went to the forest to spend rest of his life where he was killed by a tiger. His son Vikramaditya had to live with the animals.

 

Later Vikaramaditya gathered enough soldiers and invaded his father’s kingdom and defeated the Saka ruler. This victory was celebrated by starting a new era called Vikrama era from first century BCE.

 

Manu, author of the first Law Book in the world and Tiruvalluvar, author of the Tamil Veda Tirukkural say that one must not estrange good people or saints. If they do that then their kingdoms will perish along with them. Manu gives the examples of Nahusa, Sumuka, Vena and other bad kings.

Tiruvalluvar in his Tamil Veda says,

Even kings, who rest on solid supports, will not be saved,

if men of spiritual power frown upon them – (Kural 900)

If principled men of lofty spirituality and penance are angered

Even a king will be ruined and destroyed (Kural 899)

The story of Kalakacharya’s victory over Gardabilla is found in Jain and Hindu literature of tenth and 12th Centuries, i.e. 1000 or 1500 years after Emperor Vikramaditya. So we don’t know the full story. But the miniature paintings of Kalakacharya are found in many museums around the world including Brooklyn museum in the US.

–Subham–

 

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 11-14 am (British Summer Time)

 

Post No. 5010

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாம்  தலை (குறள் 891)

பொருள்

தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன்  தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில்  — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.

 

வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:

 

உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச்  சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.

 

பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.

 

 

காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான்.  அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.

 

இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

 

பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.

காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

 

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

 

–சுபம்–

 

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

Compiled by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 6-37 am (British Summer Time)

 

Post No. 5009

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக!

 

1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

xxxx

 

2.உள்ளம் பெருங்கோயில்

ஊன் உடம்பு ஆலயம்

xxxx

 

3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

 

xxx

4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

xxxx

 

5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

xxx


6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

xxxx

7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்

 

xxx

8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்

அரச குமரரும், பரத குமரரும்

xxx

9.திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

xxxx

10.அன்பின் வழியது உயிர்நிலை

xxx

11.தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!

பணமே எங்கணும் பறக்குது விரைவில்

குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!

xxx

12.புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

 

xxxx

ANSWERS

1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி

 

–SUBHAM–