Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜூலை 10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற
ஹெலன் கெல்லர்! – 2
ச. நாகராஜன்
உயரிய விருதும் மறைவும்
அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14ஆம் தேதியன்று அவருக்கு ‘ப்ரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்; (Presidential Medal of Freedom) என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.
ஹெலனின் குடும்பம்
ஹார்வர்ட் பயிற்றுவிப்பாளரான ஜான் மேஸி என்பவரை 1905-ம் ஆண்டு ஹெலன் மணந்தார்.
1936-ல் வருந்தத்தக்க ஒரு சம்பவமாக அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியையான அன்னி சல்லிவன் மறைந்தார்.
ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: “எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் நான் எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். “
ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம்.
ஹெலன் கெல்லரைப் பற்றிய படங்கள்
ஹெலனைப் பற்றி ‘டெலிவரன்ஸ்’ என்ற ஒரு படம் அவரது வாழ்கை வரலாற்றைச் சித்தரித்து 1919-ல் எடுக்கப்பட்டது.1959-ல் அவரைப் பற்றி ‘தி மிராகிள் வொர்கர்’ என்ற நாடகம் அரங்கேறியது. 1960-ல் இது புலிட்ஸர் விருதைப் பெற்றது. இதுவே அன்னி சல்லிவனை மையமாகக் கொண்ட திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
மறைவு
1968-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87-ம் வயதில் கனெக்டிகட்டில் ஈஸ்டனில் அவர் மறைந்தார். வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜோஸப் சப்பலில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
“உலகில் சில மனிதர்களே இறக்காமல் இருக்கப் பிறக்கிறார்கள். அவர்களுள் ஹெலன்கெல்லரும் ஒருவர்” என்று அமெரிக்க செனேடர் லிஸ்டர் ஹில் அவரைப் போற்றிப் புகழாரம் சூட்டினார்.
கண்பார்வையற்றோரின் சாதனைகள்
ஹிந்து மகான்களில் சூர்தாஸ் கண்பார்வை இல்லாமலிருந்தும் கிருஷ்ண தரிசனத்தைப் பெற்ற வரலாற்றை நமது அறநூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள பூதூரில் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண்ணொளியை இழந்தவர். அற்புதமான தமிழ்ப் பாடல்களை இயற்றிய இவர் இலங்கை சென்று பரராஜசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்தார். பிறர் மனதில் இருப்பதை அறிந்து அதற்குத் தக பாடல் பாடும் திறமையான கண்ட சுத்தியில் இவர் வல்லவர். இலங்கை மன்னன் நினைத்த சந்தேகத்திற்கு இவர் தக்க விடையைப் பாடலில் அளித்து அவரை பிரமிக்க வைத்தார்.
கண் பார்வையற்றோருக்காக ப்ரெய்லி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் கண்பார்வையற்ற லூயிஸ் ப்ரெய்லி (பிறப்பு 4-1-1809 மறைவு 6-1-1852)
பிரபல ஆங்கில கவிஞரான ‘பாரடைஸ் லாஸ்டைப்’ படைத்த ஜான் மில்டன் கண் பார்வையற்றவரே. 1667-ல் இவர் படைத்த இந்த நூல் உலகப் புகழைப் பெற்றது.
1907-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓக்லஹாமாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு செனேட்டரான தாமஸ் கோர் கண் பார்வையை இழந்தவர் தான்.
ஆண்ட்ரியா பொசெல்லி, நார்மன் ஜெஃப்ரி, கேஸி ஹாரிஸ், ரே சார்லஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் கண்பார்வையற்றவர்களே.
மவுண்ட் எவரெஸ்டின் மீது 25-5-2001இல் ஏறிய முதல் கண்பார்வையற்ற வீரர் என்ற புகழைப் பெற்றவர் எரிக் வெய்ஹென்மேயர்
உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்கும், விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கும் காது கேட்காது.
உலகெங்கும் இது போன்ற உதாரணங்களைப் பரக்கக் காணலாம்.
கண்பார்வையற்றிருந்தாலும், காது கேட்காமலிருந்தாலும் சாதனைகள் புரிந்த பலரால் ஹெலன் உத்வேகம் ஊட்டப்பட்டார்.
அதே போல அவராலும் ஏராளமானோர் உத்வேகமூட்டப்பட்டனர்.
பொன்மொழிகள்
ஹெலன் கெல்லரது பொன்மொழிகளில் சில:
எனது வாழ்க்கை மிக சந்தோஷகரமான ஒரு வாழ்க்கை. ஏனெனில் எனக்கு அற்புதமான நண்பர்கள் இருந்தனர். செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தன. எனது குறைகளைப் பற்றி நான் நினைப்பதே இல்லை. அந்தக் குறைகள் என்னை ஒரு போதும் வருத்தமுறச் செய்ததும் இல்லை. ஒருவேளை ஒரு ஏக்கம் சில சமயம் இருந்திருக்கலாம், ஆனால் அது கூட மலர்க்கூட்டத்தின் இடையே புகுந்து செல்லும் தென்றலைப் போலத்தான் என்று சொல்லலாம். காற்று கடந்து செல்கிறது. மலர்கள் திருப்தியுடன் இருக்கின்றன.
உலகில் மிக பிரமாதமான அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் அனுபவித்து உணர மட்டுமே முடியும்.
உங்கள் முகத்தை பிரகாசத்தின் பக்கம் திருப்புங்கள், நிழலை நீங்கள் பார்க்க முடியாது.
சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான்.
தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.
ஜூன் 27 : ஹெலன் கெல்லர் தினம்
எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது; துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!
All the Dravidian illiterates around the world repeat one line like a parrot, without understanding the following philosophical poem in full.. It is as follows
The oft quoted Sangam Tamil verse from Purananuru (192) goes like this:
550. As a piece of wood is drifted on to a high or low ground by the current, so is his body carried on by the momentum of past actions to the varied experience of their fruits, as these present themselves in due course.
556. Let the body of the Sannyasin who has realised his identity with Brahman, wither and fall anywhere like the leaf of a tree, (it is of little consequence to him, for) it has already been burnt by the fire of knowledge.
559. If a leaf falls in a small stream, or a river, or a place consecrated by Shiva, or in a crossing of roads, of what good or evil effect is that to the tree?
562. The Śruti passage, “Verily is this Ātman immortal, my dear”, mentions the immortality of the Ātman in the midst of things perishable and subject to modification.
Notes:
[Sruti—Brihadáranyaka IV. v. 14; “Verily is
this Atman immortal, my dear, indestructible by Its very nature”]
565. As, when a jar is broken, the space enclosed by it becomes palpably the limitless space, so when the apparent limitations are destroyed, the knower of Brahman verily becomes Brahman Itself.
566. As milk poured into milk, oil into oil, and water into water, becomes united and one with it, so the sage who has realised the Ātman becomes one in the Ātman.
****
HE BECOMES SIVA
लक्ष्यालक्ष्यगतिं त्यक्त्वा यस्तिष्ठेत्केवलात्मना । शिव एव स्वयं साक्षादयं ब्रह्मविदुत्तमः ॥ ५५३ ॥
553. He who, giving up all such considerations as – this is a fit object of meditation and this is not – lives as the absolute Ātman, is verily Śiva himself, and he is the best among Knowers of Brahman.
****
Infinite Bliss
सदात्मनि ब्रह्मणि तिष्ठतो मुनेः पूर्णाद्वयानन्दमयात्मना सदा । न देशकालाद्युचितप्रतीक्षा त्वङ्मांसविट्पिण्डविसर्जनाय ॥ ५५७ ॥
557. The sage who always lives in the Reality – Brahman – as Infinite Bliss, the One without a second, does not depend upon the customary considerations of place, time, etc., for giving up this mass of skin, flesh and filth.
****
Following comparisons will prove my point.
1.Every town our home town; Everyman a kinsman.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
‘Earth is my mother; I am her son’, says Veda.
‘God is one; we are his children
World is a happy lake – says the Veda’ (Bharathyar song)
ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணிஎன்றே
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகிதன் திருக்கை- பாரதியார்
****
2.Dying is nothing new.
We do not rejoice
That life is sweet
Nor in anger
Call it bitter
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு
Bhagavad Gita says (2-27)
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च | तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ||2- 27||
jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha tasmād aparihārye ’rthe na tvaṁśhochitum arhasi
For to the one that is born death is certain and certain is birth for the one that has died. Therefore for what is unavoidable, you should not grieve.-Bhagavad Gita 2-27
****
Buddha said the same with a story
Gautama the Buddha consoled the mother who lost her only son while yet a child by asking her to go into the town and bring him little mustard seeds from any house where no man has yet died. She went and found that there was no family where death had not entered. She discovered that it is the law of all things that they will pass away.
The Buddhist nun Patacara is represented as consoling many bereaved mothers in the following words:
“Weep not, for such is here the life of man
Unasked he came, unbidden went he hence
Lo! Ask thyself again whence came thy son
To bide on earth this little breathing space
By one way come and by another gone…..
So hither and so hence— why should ye weep?”
— Psalms of Sisters (E.T. by Mrs Rhys Davids (1909) quoted by Dr S Radhakrishnan in his Bhagavad Gita commentary.
Garuda Purana says,
Sukhasya dukkhasya na kopi data
Paro dadatiti kubhuddir esa
Swayam krtam svena phalena yujyate
Sarira he nistara yat tvatya krtam
“No one gives joy or sorrow. That others give this is an erroneous conception. our own deeds bring to us their fruits. Body of mine, repay what you have done.”
Compare it with Tamil Lines
3.Good and evil do not come
From others
Pain and relief of pain
Come of themselves
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
*****
4.Rafts drifting
In the rapids of a great river
Sounding and dashing over the rocks
After a downpour
From skies slashed by lightning’s
We know this
From the vision
Of men who see
’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்
Adi Shankara in his Viveka Cudamani (verse 550) says,
As a piece of wood is borne by the current to a high or low ground, so is his body carried on by the momentum of past actions to the varied experience of their fruits, as these present themselves in due course.
இந்தக் கட்டுரை வரிசையில் முன்னொரு கட்டுரையில் இந்துக்களுக்குத் தெரிந்த பெரிய சிறிய எண்களைக் கண்டோம். உலகமும் மனித இனமும் கி.மு.4000ல்- உருவானது என்று மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்டு வெல் கும்பலும் நம்பி வந்த காலத்தில் இந்துக் குழந்தைகள் இறைவனை சஹஸ்ரகோடி யுகத்தாரினே நமஹ என்று தினமும் துதி பாடின.; சூர்யகோடி ஸமப்ரபா என்று பிள்ளையாரைப் புகழ்ந்தன
சஹஸ்ரகோடி= 10,000 மில்லியன் x 4,32,000 ஆண்டுகள்.
கடோபநிஷத்திலும் எல்லா சம்ஸ்க்ருத தமிழ்ப் பாடல்களிலும் வரும் கீழ்கண்ட மேற்கோளை நாம் அறிவோம்:
அணோரணீ யான் மஹதோ மஹீயான்
அதர்மஸ்ய ஐந்தோர் நிஹித குஹாயாம்
தம் அக்ரது பஸ்யதி வித சோகோ
தாது பிரசதான் மஹிமானாம் ஆத்மநஹ
இறைவன் அணுவுக்கும் சிறியவன் பெரிய பொருளுக்கும் மேல் பெரியவன் .
1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்க வாசக சுவாமிகளும் கோடிக்கணக்கில் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை பாடியுள்ளார் . அதை நமது காலத்தில் பாரதியாரும் எளிய தமிழில் நமக்குப் பாடித்தந்தார்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன– திருவாசகம்
கோமதிமகிமை
நக்கபிரானருளால் — இங்கு
நடைபெறும்உலகங்கள்கணக்கிலவாம்;
தொக்கனஅண்டங்கள் — வளர்
தொகைபலகோடிபல்கோடிகளாம்!
இக்கணக்கெவரறிவார்? புவி
எத்தனையுளதென்பதியாரறிவார்?
நக்கபிரானறிவான்; — மற்று
நானறியேன், பிறநரறியார்;
தொக்கபேரண்டங்கள் — கொண்ட
தொகைக்கெல்லையில்லையென்றுசொல்லுகின்ற
தக்கபல்சாத்திரங்கள்; — ஒளி
தருகின்றவானமொர்கடல்போலாம்;
அக்கடலதனுக்கே — எங்கும்
அக்கரைஇக்கரையொன்றில்லையாம்
இக்கடலதனகத்தே — அங்கங்
கிடையிடைதோன்றும்புன்குமிழிகள்போல்
தொக்கனஉலகங்கள்; — திசைத்
தூவெளியதனிடைவிரைந்தோடும்;
மிக்கதொர்வியப்புடைத்தாம் — இந்த
வியன்பெருவையத்தின்காட்சிகண்டீர்;
மெய்க்கலைமுனிவர்களே! —இதன்
மெய்ப்பொருள்பரசிவன்சக்தி, — கண்டீர்.
எல்லையுண்டோஇலையோ – இங்கு
யாவர்கண்டார்திசைவெளியினுக்கே?
சொல்லுமோர்வரம்பிட்டால் – அதை
பாரதியார் இயற்றிய முடிவு பெறாத பாடல்
XXXX
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
XXXX
இறைவனையும் மாணிக்கவாசகர்
“முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” என்று போற்றினார் .
xxxx
விஷ்ணு ச ஹஸ்ரநாமத்தில் (வி.ச ) அணு வரும் இடம்
அணுஹு — நாம எண் 835- –
மிகவும் சூட்சுமமாய் இருப்பவர் .
ஏஷோ ணு ராத்மா சேதஸா வேதி தவ்யஹ – முண்டகோபநிஷத் 3-1-9
மிகச் சிறியதான இருதய ஆகாசத்தில் அடங்கியவர் .
XXXX
இதற்கு அடுத்தநாமம் ப்ருஹத் – 836-
அதற்கு உரை எழுதிய சங்கரர் அணோரணீயான் — கடோபநிஷத் 2-20 வாக்கியங்களையே மேற்கோள் காட்டுகிறார்.
கீதையிலும் (11-20) வானுக்கும் மண்ணுக்கும் இடையிலுள்ள இந்தப் பெருவெளி எல்லாம் ஒருவனாகிய உன்னாலேயே நிறைந்திருக்கிறது – என்ற வரிகள் உள்ளன.
XXXX
சூக்ஷ்ம ஹ — நாம எண் 457-
மிகவும் சூட்சுமமாக இருப்பவர் -நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே என்று திருவாசத்தில் மாணிக்கவாசக சுவாமிகளும் பாடுகிறார்
ஸர்வ கதம் ஸ ஸூக்ஷ்மம் – முண்டகோபநிஷத் 1-1-6.
இன்னும் ஒரு உரையில் வரும் விளக்கம்,
தியானத்தினால் மட்டும் புலப்படக்கூடிய நுண்ணிய ஸ்வரூபம் உடையவர்
காண்பதற்கரியதும் அனைத்திலும் ஊடுருவி உள்ளுறையும் மறைபொருளும் புத்தி குகையில் நிலை பெற்றதும் , உடல்தோறும் வியாபித்து நிற்பதும், பழமையான பொருளும் ஆகிய அந்த திவ்ய தேஜோ மயத்தை அத்தியாத்ம யோகத்தால் உணர்ந்து தீரனானவன் இன்ப துன்பக் கிளர்ச்சிகளை விட்டவன் ஆகின்றான் – கடோபநிஷத் – 2-12
அறிவியல் பாடத்தில் அணு மற்றும் அணுகுண்டு பற்றிப் படித்த மக்களுக்கு இங்கே ஒரு சந்தேகம் வரும். இப்போது நாம் படிக்கும் அணு என்ற சொல்லுக்குள்ள பொருள் அப்போது இருந்ததா ? அதை அறிந்துதான் அந்தச் சொல்லினை அவர்கள் பயன்படுத்தினார்களா ? ‘ஆமாம்’ என்று சொல்லலாம்
எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் அணு வைப் பிளப்பது பற்றிப்பாடுகிறார்.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் .
இவ்வளவுக்கும் திருமூலர் அணுசக்தி பற்றி நூல் எழுதாமல், போகிற போக்கில் இறைவனின் பெருமை கூறுமிடத்து, இதைச் சொல்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
திருமூலரும் மாணிக்கவாசகரும் சொல்லும் விஷயங்கள் அனைத்தையும் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உபநிஷத் கால ரிஷிகள் சொன்னார்கள் என்பதை சம்ஸ்க்ருதம் அறிந்தோர் மட்டுமே அறிவார்கள்.
இதை எப்படி உறுதிப்படுத்தலாம் ?
அவர்கள் சகட்டு மேனிக்குப் பயன்படுஸ்த்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் மூலம் உறுதிப்படுத்தலாம்.
XXXX
ஒளவையார்
55.அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்—. திருவள்ளுவமாலை
XXXX
இடைக்காடர்
54.கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறுத்த குறள்.- திருவள்ளுவ மாலை
ஒரு கடுகில் 2,62,144 அணு!
ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.
8 அணு = ஒரு தேர்த்துகள் 8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை 8பஞ்சிழை = ஒரு மயிர் 8 மயிர் = ஒரு மணல் 8 மணல் = ஒரு கடுகு 8 கடுகு = ஒரு நெல், 8 நெல் = ஒரு விரல் 12 விரல் = ஒரு சாண் 2 சாண் = ஒரு முழம் 4 முழம் = ஒரு கோல் 500 கோல் = ஒரு கூப்பீடு 4கூப்பீடு = ஒரு காதம்
“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி லச்சாணிரண்டு முழமாம்.” – செந்தமிழ் தொகுதி 12 P127
XXXX
அப்ரமேயஹ – நாம எண் 46-
பிரமாணங்களுக்கு எட்டாதவர் .
யன் மனசா ந மனுதே கேனோபநிஷத் 15
நம்முடைய அறிவால் அளக்க முடியாதவர்
என் கருத்து
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை பொருத்தமானது. உப்பு பொம்மை ஒன்று கடலில் ஆழத்தை அளக்க வேண்டும் என்று குதித்தது ; அடுத்த சில அடிகள் போவதற்குள் கரைந்து போனது .
விவேகானந்தர் சொன்ன தவளை கதையும் பொருத்தமானது;
கடல் தவளை ஒன்று ஒரு நாள் கிணற்றுக்குள் குதித்தது ; கிணற்றுத்தவளைக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் கடலின் அளவு புரியவில்லை
XXXX
த்வஷ்டா நாம எண் 52—
உலகத்தை அழிக்கும் காலத்தில் எல்லாவற்றையும் சுருங்கவைப்பவர்; Big Crunch theory என்னும் விஞ்ஞானக் கொள்கையை நினைவுபடுத்துகிறது .
மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 2
ராமகிருஷ்ண பரமஹம்சர் ( மாஸ்டர் அல்லது ரா.கி.) , நாடகக் கொட்டகைகக்கு சென்றுவந்ததை தற்காலத்தில் எவரும் குறை கூறமாட்டார்கள்; ஆனால் அப்போதைய வங்காளத்தில் , அவர் 1886-ல் இறந்த பின்னரும் குறைகூறி வந்தனர்.
ரா.கி. இந்த விஷயத்தில் போதுமான எதிர்ப்பை, அருவருப்பைக் காட்டாதது சரியல்ல என்று பிரம்ம சமாஜத்தினர் குற்றம் சாட்டியதற்கு சுவாமி விவேகானந்தர் பதில் கொடுத்தார் :-
புத்தரும் ஏசுவும்
“இந்த விஷயத்தில் ராமகிருஷ்ணர் மட்டும் தனித்து நிற்கவில்லை. மதங்களை ஸ்தாபித்த பலரும் இதே குற்றச்சாட்டுக்கு இலக்கு ஆனார்கள் அம்பாபாலி என்னும் வேசி, புத்த பெருமானின் பரம கருணைக்கு ஆட்பட்டார். அதே போல ஒரு பொது மகள், ஏசு கிறிஸ்துவின் கருணைக்கு ஆளானார்.
இன்னொரு குற்றச்சாட்டு, ரா.கி அவர்களை வெறுக்கவில்லை என்பதாகும்; கடவுள் காப்பாற்றட்டும்! இப்படிப் பேசுவோரை! குடிகாரனின் நிழல் படும் இடத்தில் கூட நடக்கக்கூடாது என்று அவர்கள் சொல்கிறார்களா ? உலகத்திலுள்ள எல்லா பாவிகளையும் குடிகாரர்கள், திருடர்கள், விபச்சாரிகள் ஆகியோரையும் மஹாபுருஷர்கள் வெறுத்து எத்தி உதைய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உள்ளத்தில் உள்ளதைச் சொல்லாமல் மறைத்துப் பேச வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களா?
அவதார புருஷர்கள், அவர்களுடைய அபார சக்தி மூலம் பாவிகளையும் புனிதர்களாக ஆக்கிவிடுகிறார்கள்.
ஒருநாள் ஏசுகிறிஸ்து, வழிபாட்டுத் தல ததுக்குச் சென்றார் அவர் உபதேசம் செய்கையில் யூதர்களும் பரீசிக்களும் ஒரு விபச்சாரியை அழைத்து வந்து இவர் பிற ஆடவருடன் கூடும் வேசி என்று அறிமுகப்படுத்தினார்கள் நம்முடைய மோசஸ் சொல்லியிருக்கிறார் இத்தகைய வேசிகளைக் கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று.
ஏசு பெருமானே! இப்போது நீர் என்ன செய்யப்போகிறீர்? ஏசு மவுனம் சாதித்தார். வேசியை இழுத்து வந்தவர்கள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு உபதேசத்துக்கு இடையூறு செய்தனர்.. ஏசு சொன்னார்?
உங்களில் பாவமே செய்யடியாத முதல் ஆள், அந்த வேசியின் மீது முதல் பாறையினை தூக்கி எறியுங்கள். இதைக் கேட்டவுடன் ஒவ்வொருவராக நைசாக நழுவ ஆரம்பித்தனர். ஏசு மட்டுமே அறையில் இருந்தார் அந்தப்பெண்ணிடம் ஏசு கேட்டார் . எங்கே அவர்கள்? உன்னைக் கண்டிக்க எவருமே இல்லையா?
வேசி சொன்னாள் : இல்லை ஐயா!
ஏசு சொன்னார் – நல்லது; உன்னை நான் கண்டிக்க வில்லை. ஆனால் இனிமேல் தவறு செய்யாதே !
வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது ; அன்பினால்தான் அதை வெல்ல முடியும்
விவேகானந்தர் தனது பதிலில் மேலும் சொல்கிறார் :
புத்தரும் விபசாரியும்
புத்தர் வாழ்நாள் முடியப்போகும் காலத்தில் ராஜ கிருகத்திலிருந்து குஷிநகருக்குச் சென்று தங்கினார். அங்கு பிரபல வேசி மகளுக்குச் சொந்தமான மாந்தோட்டத்தில் தங்கினார் அந்த விபச்சாரியின் பெயர் அம்பா பாலி அல்லது ஆம்ர பாலி ; தமிழ் அதன் பொருள் மாந்தோட்டக்காரி .இதைக்கேட்ட அந்த விபசாரி புத்தரைத் தரிசிக்கச் சென்றாள் . எவராக இருந்தாலும் பூஜை செய்யும் காலத்தில், ஆடம்பர வேஷம் போடமாட்டார்கள். அவளும் சாதாரண குடும்பப் பெண்மணி உடையில் சென்று புத்தரை வணங்கினாள் ; அப்படியும் அவள் பேரழகியாக ஜொலித்தாள்.
புத்தர் மனதில் என்ன அலைகள் ஓடின: இந்தப் பெண் உலக வழக்கில் மாட்டிக்கொண்டு திக்குமுக்காடுகிறாள்; ஊரிலுள்ள பணக்காரர்களும், நாட்டின் அரசனும் இவளை மொய்த்து அனுபவிக்கிறார்கள் ; மிக இளம் வயது; அவளுடைய மனம் அமைகியாக இருக்கிறது ஏராளமான சொத்து சுகம் இருந்தபோதிலும் உறுதியான மனமும் சிந்திக்கும் அறிவும் உள்ளது ஒரு குருவின் விவேகம் இருக்கிறது ;புனிதமான எல்லாவற்றிலும் ஆர்வம் காணப்படுகிறது.உண்மையை அறியும் எல்லா தகுதிகளும் இவளிடத்தில் இருக்கிறது.
புத்தர் உத்தேசத்தைக் கேட்கக் கேட்க அந்த வேசிமகளின் முகம் ஒளிவீசத் துவங்கி பிரகாசித்தது.
இறுதியில் புத்தரிடம் அவள் பணிவுடன் சொன்னாள் :
தேவரீர்! நாளைக்கு என் வீட்டில் விருந்து உண்ண , நீங்கள் உங்கள் சீடர்கள் புடை சூழ எழுந்தருள வேண்டும்.
புத்தரும் மவுன மொழியில் இசைவுதெரிவித்தார்.
இதை அறிந்த பணக்கார மக்கள், எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார்கள் புத்தர் சொன்னார் : நாளைக்கு நான் விபசாரி ஆம்ரபாலி வீட்டுக்கு சாப்பிடப்போக இசைவு கொடுத்துவிட்டேன். எல்லா பணக்காரர்களும் முனுமுனுத்தனர் . என்று. ஒரு பாவி மகள் நம்மைத் தோற்கடித்து விட்டாளே!
அடுத்த நாள் காலையில் புத்தர், தனது சீடர்களுடன் அம்பாப்பாலி (மாமர தோட்ட அழகி) வீட்டுக்குச் சென்றார். அழகியும் விபசாரியுமான அம்பா , என்னுடைய பெரிய மாளிகையையும், மாந்தோட்டத்தையும் உங்கள் அமைப்புக்கு நான் தானம் செய்கிறேன் என்றாள் ; புத்தரும் அப்படியே ஆகுக என்று சொல்லி ஏற்றார். அவளுடைய வாழ்க்கை அந்த நொடியிலேயே தலைகீழாக மாறியது; பாவி மகள் புனிதவதி ஆனாள் ; புத்த மதத்தை ஏற்று துறவி ஆனாள் .
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் – சர்ச் என்பது புனிதர்களின் மியூஸியம் அல்ல அது பாவிகளின் மருத்துவ மனை.
A church is not a museum for saints. It is a hospital for sinners.’
அன்பும் கருணையும் மன்னிக்கும் சுபாவமும் புனிதர்களிடம் இருக்கிறது; அதை சாதாரண, நாகரிக மனிதன் தவறாக எடைபோட்டு விடுகிறான்
ராமகிருஷ்ண பரமஹம்சர், நாடகக் கொட்டகைக்குச் சென்று வேசிகள் நடித்த நாடகத்தைப் பார்த்தபோது நடிகர் நடிகை மீது கருணை மழை பொழிந்தார் . கலையினையும் நடிப்பினையும் அவர் புகழ்ந்தார் . அவரது நெருங்கிய நண்பர்கள், குருநாதர் செய்வது சரியே என்றனர்.
அடுத்த பகுதியில் ரா.கி. சந்த்தித்த விபசாரி/ நடிகையைக் காண்போம்.
தொடரும் ………………………….
Tags- மூன்று விபசாரிகள் , புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் -2, அம்பாபாலி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜூலை10,, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற
ஹெலன் கெல்லர்! – 1
ச. நாகராஜன்
உடல் குறையெல்லாம் இருந்தாலும் உலகம் புகழும் அளவு வெற்றி பெற்றதோடு அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டலாம் என்று வாழ்ந்து காட்டிய பெண்மணி யார் தெரியுமா? ஹெலன் கெல்லர் என்ற அபூர்வமான பெண்மணி தான் அவர்.
பிறப்பும் இளமையும்
அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள ஒரு சிறு நகரான டுஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பிறந்தார் ஹெலன் கெல்லர். பிறந்த 19வது மாதத்தில் குழந்தையாக இருந்த போது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களில் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.
ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிந்து வந்த அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்ஸில் இருந்த பெர்கின்ஸ் ‘ஸ்கூல் ஃபார் தி ப்ளைண்ட்’ என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.
ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் (Annie Sulliven) என்ற ஒரு இளம் ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர் தான்.
அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.
ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை CUP என்பதற்கான அசைவுகள்! அடுத்து அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது W A T E R என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.
ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் CUPக்கும் WATERக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.
ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுஸுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் WATER என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது.
நீர் அவர் கையில் பாய ஆரம்பித்த போது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது. (It was as if I had come back to life after being dead – Helen Keller).
இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!
ஆன்னி தன் பணியில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!
பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர ப்ரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம். லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
கடுமையாக உழைத்த பின்னர் 1900ஆம் ஆண்டில் ரெட்க்ளிஃப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904ஆம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!
1902ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும் போதே அவர், ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்” (The Story of my life) என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி (John Albert Macy) என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் 475க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினார்; உரைகளை நிகழ்த்தினார்.
1939-ம் ஆண்டு தொடங்கி 1959-ம் ஆண்டு முடிய ஐந்து கண்டங்களில் உள்ள 39 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். உலகப் பெண்மணி ஆனார்.
சமுதாயத்தில் உடல் ஊனமுற்றோருக்காக அவர் குரல் கொடுத்தார். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர் பாடுபடலானார். குறிப்பாக அவர்களது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1920-ல் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனை நிறுவிய ஸ்தாபகர்களில் அவரும் ஒருவராக இருந்தார், ஒவ்வொரு மனிதரின் தனி மனித உரிமையை வலியுறுத்தும் சங்கமாக இது அமைந்தது.
இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் இருந்த மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களுக்கு ஹெலன் ஆறுதல் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள கண் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனம் தனியாக அமைந்தது. அதற்கென 20 லட்சம் டாலர் நிதியை அவர் திரட்டி உதவினார்.
Tirumular’s indebtedness to Sankara is revealed in the above stanza)
According to Tamil tradition, there are 18 siddhas and Tirumular is one of them. But he is a misfit in the list. He followed Adi Sankara and repeated all the important points from Viveka Chudamani, which is a guide for Advaita followers.
Sankara was the greatest philosopher India has ever produced, and he was the greatest advocate of Advaita/ Monism. Scholars place him between First Century BCE and Eighth Century CE. It is because of two amazingly similar saints Aadi Sankara and Abhi Nava Sankara (Again A New Sankara is the meaning).
(Pronunciation guide:
Tiru moolar, Viveka choodaamani; Aadi Sankara; Siddha- who attained miraculous powers to do Eight Incredible Tasks)
Tirumular repeats Tat tvam asi, Aham Brahmaasmi in several poems. And at the end mentioned Adi Sanara’s name .
My view is that he was a compiler like Veda Vyasa. He has mentioned all Mantra and Tantras, in addition to Pasu Pati, Paasam of Saiva Siddhanta. He is an iconoclast like some siddhas. Tirumular mentioned Omkaaram/Pranava mantra in more than 300 stanzas. He praised Gayatri Mantra.
He used Adi Sankara’s famous similes to illustrate Maayaa (illusion, spiritual ignorance, nescience)
Following are the Sankara’s similes used by Tirumular:
Rope- Snake
Pot- Same clay used to make different shaped vessels
Pot – When broken the sky(space) in it merges with the sky.
Pots- Reflections of hundreds of Suns in them is only illusion
Dream- Sleep
Clouds- Sky
Mirror – Dirt
Six Religions- Six Sects in Hinduism
Aum or Om, Tat Vam Asi, Aham Brahmaasmi (Mahaa Vaakyaas from the great Upanishads are used by Tirumular like Sankara.
Sword of Wisdom, Knot of Ignorance, Snapping the Cycle of Birth and Death, Crossing the ocean of Birth and Death are found in both.
The word Sankara itself is used by Tirumular in many places.
Tirumular explained Many Types of Chakras to be worshipped which we find in Sankara’s Saundarya Lahari
Upanishad’s description of Brahman/God as one who is Near and Far, Smaller than Atom, Bigger than the Biggest are used by both.
Tirumular praise Vedas, Agamas and Brahmins. He praised temple worship unlike iconoclastic siddhas.
Both Sankara and Tirumular entered another one’s body, which is one of the Eight Types Incredible Powers. Even NASA scientists could not understand or achieve those powers until this day. Only few in India did that. The reason being, for the saints it is only a child’s play. They went beyond it and drowned themselves the sea of Bliss.
When we compare other 17 Siddhas in the list, they look like mosquitoes in front of mighty Tirumular. Saiva Siddhanta followers deliberately twisted many of his stanzas/pomes to fit him into their frame. Those who compare the English translations of those pieces and those who write only simple meaning conveyed in them, expose the Saiva Siddhanta commentators.
To clear anyone’s doubt he praised Adi Sankara in the last chapter. It is actually a ‘Thank You Sankar Ji’ stanza!
xxxx
Here are the supporting proofs for my conclusion:
(in the previous articles compared rope/snake, clay/pot etc)
2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்
செலவறி வாரில்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.
xxxx
Aham Brahmasmi ( Iam God/Brahman)
மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.
The Realized Souls Have No Possessions
Mala none; impurity none; pride and prejudice none;
Family none, excellences none; affluence none;
For them who in wisdom
Plant themselves in Nandi
-Firm in His love.
(VC has the Gunas of realized souls in Slokas 538-546)
xxxx
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன்றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2
2958: Become God
Ended the birth; sundered the bonds;
God and I one became; ((Aham Brahma Asmi))
No more for me the way of rebirth;
I have met Siva the Auspicious.
xxxx
Tat Tvam Asi ( You are That)
தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே.
Tvam-Tat-Asi Becomes Tat-Tvam-Asi
Attain the State of Tvam-Tat-Asi
Through coursing breath (in Yogic Way)
Consider it as the Tenth State of (Turiya) experience;
219. Just as the wise man leaves aside the jar, the water and the reflection of the sun in it, and sees the self-luminous sun which illumines these three and is independent of them;
Notes:
[Independent &c—these being merely its reflections, which serve to suggest the real sun.]
And Tirumular says ,
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.1965
2002 Sivaditya is Immanent and Transcendent
In pot to pot the sun appears,
Well may you the pots close,
Yet in them you contain him not;
So, too, when Lord that poison swallowed
This body enters,
There can you contain Him not
He pervades all.
xxxx
3043: He is One and Many
The Lord is with creation all
None know His coming and going,
He is distant, He is near; (Upanishads repeat it)
He is constant, He is Sankara,
He is the Adi/ Primal Being;
Multiple He is, One He is,
He Our Primal Lord.
xxxxx
At least two scholars agree with me.
The Saiva Siddhanta Church is of the original Saiva Siddhanta expounded by Saint Tirumular, associated with South India. Of the six sub-sects, it is the oldest and closest to the Advaita found in the Upanishads and Agamas.- Dr B Natarajan who translated Tirumanthiram into English
The Vedanta Tirumular knew was the direct teachings of the Upanishads. If there is one thing the Upanishads are categorical in declaring it is Advaita, “Tat Tvam Asi-Thou art That,” “Aham Bramasmi-I am Brahman.” And when Saint Tirumular says that Siddhanta is based on Vedanta he is using Vedanta to refer to this Advaita, which according to him must be the basis of Siddhanta. This is perhaps one of the most important essentials of Tirumular’s Siddhanta to be brought forward into the Siddhanta of today, for it did, in fact, stray from the Rishi’s postulations.
That is why we occasionally use the term “Advaita Saiva Siddhanta.” It conveys our belief in the Siddhanta which has as its ultimate objective the Vedanta. It sets us apart from the Dvaita Saiva Siddhanta school of interpretation begun by Meykanda Devar which sees God and the soul as eternally separate, never completely unified. It is not unusual to find two schools, similar in most ways, yet differing on matters of theology. In fact, this has been true throughout history. It has its source in the approach to God.
On the one hand you have the rishi, the yogi, the sage or siddhar who is immersed in his sadhana, deep into yoga which brings forth direct experience. His conclusions will always tend toward Advaita, toward a fully non-dual perception. It isn’t even a belief. It is the philosophical aftermath of experience. Most Sat Gurus and those who follow the monastic path will hold firmly to the precepts of Advaita Saiva Siddhanta.—Satguru Sivaya Subramuniyaswami; translated Tirumanthiram into English.
—subham—
Tags- Tirumular, not a siddha, Advaita, mentioned, Adi Sankara, similes ,
மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part1
வங்காளி நாடகத்திற்குப் புனிதத்தையும் புத்துயிரையும் ஊட்டியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் . அவர் கல்கத்தாவில் பல நாடகங்களுக்குச் சென்றதை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளிப் பத்திரிகைகள் கண்டித்தன; குறைகூறின. பரமஹம்சரின் நெருங்கிய பக்த்ர்களும் விலகிச் சென்றனர் . இது பற்றி ஒரு அருமையான கட்டுரையை அமெரிக்காவிலுள்ள ராமகிருஷ்ண மிஷனின் சுவாமிகள் Swami ChetananandaMinister-in-Charge of the Vedanta Society of St. Louis. 2008ம்- ஆண்டில் பிரபுத்த பாரத பத்திரிக்கைக்கு எழுதிய ஆங்கில கட்டுரையின் சுருக்கத்த்தை தமிழில் தருகிறேன் .
ஞானிகளின் ஞானத் தீ பாவாத்மாக்களின் பாவங்களை சுட்டுப் பொசுக்கிவிடும் ; அந்தப் பாவிகள் புடமிட்ட பொன் போல பிரகாசித்து வெளியே வந்துவிடுவார்கள் ஞானமே உருவானவர்கள், பாரதி போல கருணை உள்ளம் படைத்தவர்கள் ஆகையால் பண்டிதாஹா சமதரசினாஹ என்ற கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கிற்கிணங்க அவர்கள் எல்லார்க்கும் பொதுவானவர்கள்
ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||
கல்வியும் பணிவுமுள்ள பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர்கள் / அறிஞர்கள் சமமான பார்வையுடையோர்.ஆவர் — பகவத் கீதை 5 -18
xxxxx
பாரதி பாடுகிறார்…..
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
௧)
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான். (பகைவ)
௨)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)
௩)
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)
௪)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
௫)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)
௬)
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)
xxxx
இனி சுவாமிகளின் கட்டுரையைக் காண்போம்
Sri Ramakrishna: Patron Saint of the Bengali Stage
By Swami Chetanananda
Swami Chetanananda is the Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. He has written, edited, and translated many important books on Ramakrishna, Vivekananda, and Vedanta. This article was first published in the April, 2008 issue of Prabuddha Bharata.
வங்காளி மொழியில் நாடகங்களை இயற்றியும் மேடை ஏற்றியும் புகழ்பெற்றவர் கிரிஷ் சந்திர கோஷ் Girishchandra Ghosh, அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண (ரா.கி.ப) பரமஹம்சரின் சீடர் அவரைப் பல நாடகங்களுக்கு அழைத்த்துச் சென்றதன் மூலம் வங்காளி நாடகத்தின் புரவலராக patron (ரா.கி.ப) வைக் கருதினார்கள்.அவருடைய உபதேசங்களை கிரிஷ் சந்திரர் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு (வேசிகள் பேட்டை) பகுதிகளில் பரப்பினார்.
பிரபல ஆன்மீக எழுத்தாளர் Christopher Isherwood கிறிஸ்தோபர் இஷர்வுட் இதுபற்றிச் சொல்கிறார் :
அந்தக் காலத்தில் வங்காளி நாடகங்களில் நடித்த பெண்களை வேசிகள் என்று கருதினார்கள் இங்கிலாந்திலும் அப்படித்தான்; 19 ஆம் நூற்றா ண்டுவரை இந்தக் கருத்து நிலவியது
கிரிஷ் பற்றியும் அவர் சொல்கிறார்,
கிரிஷ் ராமகிருஷ்ணர் தொடர்பினால் இன்று கல்கத்தா நாடகத் திரையரங்குகளில் திரைக்குப் பின்னர் ரா.கி. படம் தொங்குகிறது . அவரை வணங்கிவிட்டே நடிகர் நடிகையர் மேடைக்கு வருகிறார்கள் . இந்த வினோதம் இப்போது நடக்கிறது. இப்படியாக வங்காளி நாடகத்தின் தந்தை ஆகிவிட்டார் ரா.கி.
இப்போது யாராவது சினிமா, நாடகம் ஆபரா பார்க்கச் சென்றால் அது அவமானத்துடன் பார்க்கப்படும் விஷயம் அல்ல. அவைகளுக்குப் போகாதவர்களை மக்கள் ஏசுவார்கள்; அவன் சரியான பட்டிக்காட்டான், பத்தாம் பசலி, பழைய பஞ்சாங்கம் , நாகரீகம் இல்லாதவன் என்று ஏசுவார்கள் ஆனால் ரா.கி. வாழ்ந்த காலத்தில் பழைய சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த வங்காளிகளும் , முற்போக்கு பிரம்ம சமாஜத்தினரும் நாடகக் கொட்டகைகள் என்பவை விபச்சாரிகள், குடிகாரர்கள் , கூத்தாடிகள், சூதாடிகளின் கூடாரம் என்று கருதி அந்தப் பக்கமே போகாமல் இருந்தனர். அவைகளை பாவங்களின் உற்பத்தித் தொழிற்சாலை என்றும் எண்ணினர் அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு– கல்கத்தா ஸ்டார் தியேட்டருக்கு– ஞான ஒளி வீசும், அவதார புருஷரான ராமகிருஷ்ணர் 1884ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சென்றது கல்கத்தா முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. கிரிஷின் அழைப்பின்பேரில் அவருடைய நாடகத்தைக் காணவே ரா.கி.சென்றார் நாடகத்தின் பெயர் சைதன்யர் லீலை . கல்வி கற்ற மற்றும் பழமை விரும்பிகள் அதை மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதினர்.
பிரம்மா சமாஜத்தினர் முதல் போர்க்கொடியைத் தூக்கினார்கள் .ஹேமேந்திரதாஸ் குப்தா எழுதினார்- கேசவ சந்திர சென் 1884 ஜனவரி 8 ஆம் தே தி இறந்த பின்னர், பிரம்ம சமாஜத்தினர்ரா.கி.இடம் செல்வதை நிறுத்திவிட்டனர். விஜய கிருஷ்ண கோ சுவாமி ரா.கி.க்கு நெருக்கம் .ஆனால் சிவநாத சாத்திரி அங்கே போவதை நிறுத்திவிட்டார் .நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டதற்கு, “நான் எப்படி அவரிடம் போக முடியும்? இப்போது அவர் கேடுகெட்ட நாடகக் கூத்தாடிகளுடன் சேர்ந்துவிட்டார் ; நான் இனிமேல் தட்சிணேஸ்வருக்குப் போகமாட்டேன்” .என்றார் சாஸ்திரி.
xxxxx
ஒரு நாள் ராமகிருஷ்ணர், இந்துமத கொடையாளி அஸ்வினி தத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தார்
அவர் கேட்டார்
உங்களுக்கு கிரிஷ் கோஷைத் தெரியுமா?
ரா.கி.- எந்த கிரிஷ் கோஷ்? தியேட்டர் தொழில் கிரிஷா?
ஆமாம்; அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் அவர் புகழை அறிவேன். நல்ல மனிதர்
எல்லோரும் சொல்கிறார்கள்; அவர் ஒரு குடிகாரராம்.
ராகி – குடிக்கட்டும், – குடிக்கட்டும், எத்தனை நாள் குடிப்பார்?
வைஷ்ணவரான ராமச்சந்திர தத்தாவும் ரா.கி. நாடகம் பார்க்கச் சென்றதை விரும்பவில்லை
கிரிஷ் இது பற்றி எழுதினார் – “மாஸ்டர் (ராமகிருஷ்ணர்) எங்கு சென்றாலும் ராமச்சந்திரா அவருடன் போவார். ஆனால் மாஸ்டர் நாடகம் பார்க்க வந்தபோது அவரைக் காணவில்லை . அவருக்கு உணவு அனுப்பியபோது அதையும் பாவ பூமியிலிருந்து வந்த உணவு என்று சொல்லி மறுத்துவிட்டார்”.
xxxx
மஹேந்திரநாத குப்தா (M ) எழுதிய காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா GOSPEL OF SRI RAMAKRISHNA வில் இது பற்றி எழுதுகிறார் –
சைதன்ய லீலை என்ற நாடகத்துக்குப் போக ரா.கி. ஆயத்தமானார். அவரை வண்டியில் அழைத்துச் செல்ல மஹேந்திர முகர்ஜியை ஏற்பாடு செய்தார்கள் எங்கே உட்கார்ந்து பார்ப்பது என்று விவாதித்தார்கள்; ஒரு ரூபாய் காலரி சீட்டில் உட்கார்ந்தால்தான் நன்றாகப் பார்க்க முடியும் என்றனர் உடனே ராம் சொன்னார்- அவருக்கு ஒரு விசேஷ இ டம் ஏற்பாடு செய்கிறேன் உடனே மாஸ்டர் (ரா.கி) சிரித்தார்.அருகிலிருந்த வேறு சிலர் அடடா! அங்கே விபச்சாரிகள் அல்லவா நடிக்கிறார்கள் அவர்கள் நிம்மி, நித்தி ?? வேஷம் போ டுவார்கள்
மாஸ்டர் அவர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்னார் :-
அவர்கள் எல்லோரையும் ஆனந்தமயனான தேவி சொரூபமாகவே நான் காண்பேன்
அவர்களில் ஒருவர் சைதன்யராகவே நடிக்கலாமே ! பொம்மையில் பழம் செய்தாலும் அதைப் பார்க்கும்போது நிஜமான பழம் ஞாபகத்திற்கு வராதா?
தொடரும் ——–Tags- மூன்று விபசாரி, புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part1
இதற்கு முந்திய ஓம்காரம் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது
திருமூலர் சுமார் 300– க்கும் மேலான பாடல்களில் ஓம்காரத்தை விதந்து ஓதுகிறார் . ஆன்மீக முன்னேற்றத்துக்கு அது ஒன்றே போதும் என்கிறார் . ஏனைய 17 சித்தர்கள் சொல்வதிலிருந்து இவர் வேறுபட்டு நிற்கிறார். வேதங்களையும் ஆகமங்களையும், கோவில் பூஜை களையும் மந்திர தந்திர தகடுகளையும் போற்றுகிறார். காயத்ரீ மந்திரத்தை வணங்குகிறார்.ஆதிசங்கரரின் உவமைகளை அப்படியே கையாண்டு அத்வைதத்துக்கும் கும்பிடு போடுகிறார்.
நிறைய பாடல்களில் பிரணவ மந்திரத்தை, ஓரெழுத்தைப் புகழ்வதன் சாரம்தான் என்ன ?
முந்நூற்றுக்கும் மேலான பாடல்களில் ஓரெழுத்தைப் புகழ்ந்தாலும் கடைசி தந்திரமான ஒன்பதாம் தந்திரத்தில்
பிரணவ சமாதி சென்ற தலைப்பில் முத்தாய்ப்பு வைக்கிறார்
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
2676: Greatness of Aum
Aum is the one Word Supreme;
Aum is the Form-Formless;
Aum is the Infinite Diversity;
Aum is Siddhi and Mukti radiant.
xxxxx
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே.
பொருள்
நிலம், நீர், நெருப்பு, , காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் ஓம் காரத்திலிருந்து வந்தன . அதிலிருந்தே சரம் என்னும் அசையும் பொருட்களும் , அசரம் என்னும் அசையாப் பொருட்களும் தோன்றின. ஓம்காரத்துக்குள் மூன்று வகை உயிர்களும் அடக்கம். அவை :
விஞ்ஞானகலர் – ஆணவ மலம் மட்டும் பற்றிய ஆன்மா
பிரளயாகலர் – ஆணவம், கர்மம் ஆகிய இரண்டும் பற்றிய ஆன்மா
சகலர் — ஆணவம், கர்மம் , மாயை ஆகிய மும்மலங்களும் பற்றிய ஆன்மா
ஓம்காரம் சிவ வடிவமாகவும் பரசிவ வடிவமாகவும் உள்ளது
ஓம் என்பது மகேஸ்வரனின் உருவம் என்பதை அறிக
In Aum Jiva, Para and Siva Merge
In Aum arose the elements five;
In Aum arose the creation entire;
In the atita (finite) of Aum
The three Jivas merged;
Aum is the Form
Of Jiva, Para and Siva in union.
இந்தப் பிரபஞ்சமே சப்தத்திலிருந்து – ஒலியிலிருந்து — வந்தது. இதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. அந்த ஒலி –ஓம்காரம்—என்பதை இந்துக்கள் மட்டுமே கண்டுபிடித்தனர். சங்கு போன்ற பொருட்களையோ குழல் வடிவிலுள்ள பாத்திரங்களையோ காதில் வைத்துக்கொண்டு கேட்டால் ஒலியைக் கேட்கலாம். பிரபஞ்சத்திலும் இந்த ஒலி கேட்பதாக விஞ்ஞானிகள் பகர்கின்றனர்.
Space roar: The mystery of the loudest sound in the universe
In space, nobody can hear you scream, but with the right equipment, it is possible to detect a roar. That’s what scientists discovered back in 2006 when they began to look for distant signals in the universe using a complex instrument fixed to a huge balloon that was sent to space. The instrument was able to pick up radio waves from the heat of distant stars, but what came through that year was nothing short of astounding.
xxxx
துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3
Pranava Well- No Birth Anymore
2454 He Dances in Void and Lurks Inside the Deep Well of Pranava
Transcending Turiya
And entering Turiyatita,
Is the endless Void;
There vision the mighty Lord
That dances eternal;
They who can peer
Into the deep well of Pranava (Aum) within,
And glimpse Him
Will no more birth have.
xxxx
One AUM Arrow; Five Elephants Shot
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி யாமே.10.
Reaching the Goal in One Shot With Aum Arrow
Jiva strung the bow
Took aim
And with one (aum) arrow
Five deadly elephants (five senses) shot;
He who thus shot
Will behold the Radiant Light
Beaming unto gems several in splendor set.
xxxxx
காயத்ரீ மந்திரம்
ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை சிலவரிகளில் சுருக்கித் தருகிறார்
பிராணவமோ முடிவில் சமாதியில் அடங்குகிறது. ஆகவே ஸந்தியா வந்தனம் முதலிய கருமங்கள் எல்லாம் முடிவில் ஸமாதியில் அடங்கிவிடுகின்றன.
.போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 4
Karma’s Depart When Mantras are Chanted Morn and eve, when in devotion rapt they chant, The two damsels (Gayatri and Savitri) with them in smiling grace stand; Then do the two birds of one seed sprung Karmas, good and bad, fluttering, in haste depart.
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 3
They Incessant Chant Gayatri and Savitri Mantras Minds centered in Gayatri holy and Savitri mysterious, They chant the noble hymns, the heart of Truth to seek; Mounted on Love’s Chariot, lost in Love’s sweet ecstasy, They drown not in Maya–the holy Brahmins meek.
Six Letters Aum are the Six Faiths and Savitri Mantra
The Six Letters are the Six religions,
The Six Letters multiplied by four,
Into four-and-twenty proliferated,
That the Letters of Savitri mantra art;
Savitri has the Letter First (that is Aum)
They whom separate meditate on it,
Have no more the birth-travail.
xxxxx
More Aum Poems from Tirumular
424. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.
424: The Fire Spreads to the Seas Also
From aloft the cloud laden mountains
She descended–
The benign river Ganga;
Into the earth the waters seeped
In directions eight,
Emptying itself eventually
Into the deep pit that is the Ocean,
That Constant sings the praise of Lord
With Chant of “Aum”
–That Ocean too the fire gulped in fury.
xxxxx
ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
Consequences of Abusing Guru The Guru taught the wisdom Of One-Letter mantra (Aum); He who speaks derisive of Him Will be born a lowly Cur; And having led a dog’s life for a Yuga entire, He will be a worm born;
d then to dust shall be consigned.
xxxxxx
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
533: Do not Abuse Guru Those who wounded feelings, Of Holy Guru who taught, The One-lettered mantra, “AUM” Will be a dog born, And after a hundred dog incarnations Will die a human out-caste.
xxxx
1556. ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7
1556: Who Pursued False Faiths
They wake not to Inner Light of Aum within;
And joy not in ego-effaced bliss ensuing
They wot not of approaching death,
They seek not end of recurring birth,
Lo! they pursued the unending path of contending faiths,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா! – 2
ச. நாகராஜன்
வெஸ்டிங்ஹவுஸ் ஆதரவு
டெஸ்லாவிற்கு தனது கனவுத் திட்டங்களை நிறைவேற்ற நிறைய பணம் தேவைப்பட்டது. அவரது இந்தத் தேவையையும் அவரது மேதாவிலாசத்தையும் நன்கு புரிந்து கொண்ட தொழிலதிபரான வெஸ்டிங்ஹவுஸ் என்பவர் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்தார்.
1893-ல் டெஸ்லாவும் வெஸ்டிங்ஹவுஸும் சிகாகோ உலகக் கண்காட்சியை விளக்குகளால் அலங்கரிக்கும் வாய்ப்பை கடும் போட்டிக்கு இடையே ஏலம் எடுத்துப் பெற்றனர். இதுவே உலகின் முதலாவது மின்சாதன கண்காட்சி ஆகும். இந்த ஏலத்தில் தோற்ற எடிஸன் தனது பல்புகளை இந்தக் கண்காட்சியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார். 2,50000 பல்புகளை ஆறே மாதத்தில் டெஸ்லா தயாரித்தார். மே மாதம் முதல் தேதியன்று அமெரிக்க ஜனாதிபதி க்ரோவர் க்ளீவ்லெண்ட் ஒரு பட்டனை அமுத்த இரண்டு லட்சம் டெஸ்லா பல்புகள் ஒளியை அள்ளி வீசின. உலகமே பிரமித்தது. இதுவே ஒளிவெள்ளப் பாதையில் உலகம் புகும் முதல் விழாவாகத் திகழ்ந்தது,
நியூயார்க் அருகே லாங் ஐலேண்டில் முதல் வயர்லெஸ் ஸ்டேஷனை நிறுவ எண்ணிய டெஸ்லா ஜே.பி.மார்கன் என்ற பிரபல தொழிலதிபருடன் சேர்ந்து 200 ஏக்கர் நிலப்பரப்பில் வார்டன்கிளிப் டவர் என்ற நிலையத்தை அமைக்க ஆரம்பித்தார். அட்லாண்டிக் மகா சமுத்திரம் வழியே இங்கிலாந்திற்கு தகவல்களை அனுப்புவது அவர் திட்டம். ஆனால் ஏராளமான நிதி தேவையாக இருந்தது. மார்கன் அதை தர மறுக்க 1917-ல் திட்டம் நிறுத்தப்பட்டது. டவரை அழித்து டெஸ்லா தனது கடனை அடைத்தார். இன்றும் டெஸ்லா டவர் என்றால் அமெரிக்காவில் அனைவரும் அறியும் அளவு அது புகழ் பெற்ற ஒரு டவர்!
சுமார் 42 கண்டுபிடிப்புகளில் அவருக்கு வர வேண்டிய ராயல்டி மட்டும் பல லட்சம் டாலர்களாக இருந்தது. என்றாலும் ஒரு சொற்பத் தொகையையே அவர் பெற்று வந்தார்.
புறாக்களுடன் தோழமை
புறாக்களின் மீது அபாரமான அன்பு கொண்டவர் டெஸ்லா!
அவர் தனது லாபரட்டரிக்கு அருகில் இருந்த ஒரு பூங்காவில் ஏராளமான புறாக்களுக்கு தினம்தோறும் தீனியைப் போட்டு வந்தார். ஒரு நாள் அவற்றுள் ஒன்றிற்கு ஒரு காலும் ஒரு இறக்கையும் உடைந்திருந்ததைக் கண்டார். இரண்டாயிரம் டாலர் செலவழித்து புது சாதனம் ஒன்றைச் செய்தார். அதன் மூலம் புறாவின் உடலைத் தாங்குவதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து அது முழு குணம் அடையும் வரை அதைத் தீவிர கவனத்துடன் பாதுகாத்து வந்தார். இன்னொரு சமயம் ஒரு புறாவை அவர் வளர்க்க ஆரம்பித்தார். அதைப் பற்றிக் கூறுகையில், “ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல் அதை நான் நேசித்தேன். அதுவும் என்னை நேசித்தது. வாழ்க்கையின் அர்த்தத்தை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன்” என்றார் அவர்!
குடும்பம்
டெஸ்லா வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே திகழ்ந்தார். பெரும் கண்டுபிடிப்புகள் திருமணமானவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஒரு முறை அவர் கூறினார்.
ஒரு நாளைக்கு 19 மணி நேரம் அவர் உழைத்தார். தனது வசிப்பிடமாக பெரிய ஹோட்டல்களை அவர் தேர்ந்தெடுத்தார். உரிய பணத்தைக் கொடுக்க வசதி இல்லாத போது சிறிய ஹோட்டலுக்கு மாறுவார். இறுதியாக 33 அடுக்குமாடி ஹோட்டலான ஹோட்டல் நியூயார்க்கரில் அவர் வசிக்க ஆரம்பித்தார்.
மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. சாப்பிடும் டேபிளில் 18 நாப்கின்களை அவர் உபயோகிப்பது வழக்கம், 3, 6, 9 என்ற எண்களே அவருக்குப் பிடித்தமான எண்கள். எதைச் செய்தாலும் இந்த எண்கள் வரும்படி பார்த்துக் கொள்வார்.
எதிர்கால உலகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் திறமையுடன் எதையும் நிர்வகிப்பார்கள் என்பது அவரது கணிப்பு.
மனதில் வைத்திருந்த மர்மங்கள்!
அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் மனதிலேயே மர்மமாக அவர் வைத்திருந்ததற்கான ஒரு காரணம் உண்டு. ஒரு சமயம் சோதனை ஒன்றைச் செய்யும் போது உருவான அதீத சக்தி அவரது சோதனைச் சாலைக் கட்டிடத்தையே பிரம்மாண்ட சப்தத்துடன் தூள் தூளாக்கி அழித்தது. இப்படிப்பட்ட சக்தி வெளிஉலகில் அனைவருக்கும் தெரிந்தால், இதை துர்நோக்கத்துடன் பயன்படுத்துவோரால் உலகம் அழியும் என்ற முடிவுக்கு வந்த அவர் அந்தக் கண்டுபிடிப்புகளை இறுதி வரை சொல்லாமலேயே மறைந்தார். உலகின் நலன் மீது அவ்வளவு அன்பு கொண்ட அபார மேதையாக அவர் திகழ்ந்தார்.
மறைவு
1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி மன்ஹாட்டனில் தனது ஹோட்டல் அறையிலேயே, இதயத்தில் ரத்த உறைவின் காரணாமாக (coronary thrombosis) 86-ம் வயதில் டெஸ்லா மரணமடைந்தார்.
அறிவுரை
ஏராளமான அறிவுரைகளை அவர் தனது சொந்த அனுபவத்தின் மூலமாக மனித குலத்திற்கு அளித்துள்ளார். அவற்றில் இரண்டு இதோ:
“எனது வாழ்க்கை சம்பவங்களைத் திருப்பி மதிப்பீடு செய்து பார்க்கும் போது, நமது விதியை உருவாக்கும் செல்வாக்குகள் எவ்வளவு நுட்பமாக இருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்.”
“ஒருவருடைய தீர்வானது (எந்த விஷயத்திற்கும்) அவரது சொந்த முயற்சியினாலேயே கொண்டு வரப்பட முடியும்!”
ஒளிவெள்ளம் தந்தவர்
ஒவ்வொரு நாளும் இருள் கவியும் நேரத்தில் மின்விளக்கைப் போட்டு ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி உலகத்தினர் அனைவரும் பணிகளைச் செய்ய காரணமாக அமைந்தவர் டெஸ்லா. அவரை நினைத்து நன்றி சொல்லலாம், இல்லையா!
555. As an actor, when he puts on the dress of his role, or when he does not, is always a man, so the perfect knower of Brahman is always Brahman and nothing else.
292. That which is real and one’s own primeval Essence, that Knowledge and Bliss Absolute, the One without a second, which is beyond form and activity – attaining That one should cease to identify oneself with one’s false bodies, like an actor giving up his assumed mask.
Notes:
[False bodies—the gross, subtle and causal bodies, which are superimpositions upon the Atman.
Like an actor etc.—When the actor has played his part, he is simply a man. So the man of realisation is one with Brahman, his real Essence.]
Arjuna, God abides in the hearts of all creatures, causing them to revolve according to their karma by His illusive power as if they were mounted on a machine.
I think this is a reference to Puppet show. Puppeteers mount the puppets on a wheel or a circular disc and show them dance. In Indian puppet show the operator sits behind a white curtain on which the shadows of the puppets are projected from behind the screen.
Ramakrishna Paramahamsa used to say Ami Yantram and You are Yantri (I am a machine, You (god) are the operator.
xxxx
Sri Ramakrishna Paramahamsa
Q. Why is that worldly men do not give u everything to find God?
Ramakrishna’s answer: Can an actor coming on the stage throw off his mask at once? Let worldly men play out their part, and in time they will throw off their false appearance.
In another quote, he says “the person who plays the part of Krishna pays no heed to the noise and goes on chatting and smoking in the green room. But as soon as the noise ceases, and the pious sage Narada enters with the stage with sweet music and sings, Krishna hurriedly enters the stage. The Lord cannot tarry when his devotee calls on Him from the depth of his heart with profound love.
Chinmayananda explains in his commentary,
The actor when on stage is called king, soldier, hero etc according to the part he plays. When his make up is removed he is just an ordinary man. Similarly, the best among the knowers of Brahman, even while living in the world and playing his part on the stage of life, never does he identify with the role of the flesh.
xxxx
Sangam Tamil Literature
In Purananuru verse 29, Mudukannan Sattanar says, “Oh King, our life is like dance drama where the actors come and dance and go. (The life is so impermanent)”
புறநானூறு – 29. நண்பின் பண்பினன் ஆகுக!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
……………………………………….
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!
xxxx
Tiruvalluvar, author of the Tamil Veda Tirukkural refers to the drama in three couplets:-
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.–குறள் 332:
“Fortune coming to one and its departure are likened to the assembling of a crowd to witness a drama and its dispersal respectively” (332)
xxxx
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று–குறள் 1020:
“The men who do not possess sensitiveness to shame in their hearts are like the wooden dolls operated by strings (puppets)” (`1020)
xxxx
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.குறள் 1058:
“The great cool world will be moving like a lifeless puppet show if none asks for help” (1058)
xxxx
In later Tamil and Sanskrit literature, we have lots of similes for puppets shows.
Manikkavasagar’s Tiruvasagam
Tamil saint Manikkavasagar who lived 1500 years ago also used the Sanskrit word Nataka (drama) in three places:
In the Tirusatakam song of Tiruvasagam, he refers to drama in three places (verses 11, 15 and 99)
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள் செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத்து உடைய விச்சையே. 99
– திருச்சதகம் –மாணிக்கவாசகர்
In verse 11, he sings about the dance of Siva n the crematorium with the ghosts.
Amidst your devotees, I acted like one of them
to gain entrance (to get liberated) –15
and in 99
Thou Whom the lords of heaven themselves know not!
Thy source and end the Vedas cannot trace!
Thou Whom in every land men fail to know
As Thou hast sweetly made me Thine hast called
This flesh to dance on stage of earth
me to enjoy Thyself with melting soul
in mystic drama, too, hast caused to move
pining on earth, Thou Lord of Magic power.
Of virtue void, of penitential grace
devoid, undisciplined, untaught
As leathern puppet danced about, giddy,
I whirling fell, lay prostrate there!
-643
(Souce: The Tiruvacagam by Rev. G U pope, Oxford, 1900)
Dhammapada
Buddha says in Dhammapada (147), “Consider this body! A painter puppet with jointed limbs, sometimes suffering and covered with ulcers,full of imaginings, never permanent, forever changing.(147)
Last but not the least is Shakespeare whose quotation on world as a drama theatre has become a very popular quote:-
Seven Ages of Man
Shakespeare divided a man’s life into seven stages or seven ages.
“All the world’s a stage, And all the men and women merely players; They have their exits and their entrances, And one man in his time plays many parts, His acts being seven ages. At first, the infant, Mewling and puking in the nurse’s arms.
Then the whining schoolboy, with his satchel And shining morning face, creeping like snail Unwillingly to school. And then the lover, Sighing like furnace, with a woeful ballad Made to his mistress’ eyebrow. Then a soldier, Full of strange oaths and bearded like the pard, Jealous in honor, sudden and quick in quarrel, Seeking the bubble reputation Even in the cannon’s mouth. And then the justice, In fair round belly with good capon lined, With eyes severe and beard of formal cut, Full of wise saws and modern instances; And so he plays his part. The sixth age shifts Into the lean and slippered pantaloon, With spectacles on nose and pouch on side; His youthful hose, well saved, a world too wide For his shrunk shank, and his big manly voice, Turning again toward childish treble, pipes And whistles in his sound. Last scene of all, That ends this strange eventful history, Is second childishness and mere oblivion, Sans teeth, sans eyes, sans taste, sans everything.”
–As You Like It
xxxx
A funny poem puts our life this way:
At ten, we have just fun
At twenty, we are still naughty
At thirty, we think lofty
At forty, we get shifty
At fifty, we confront reality
At, sixty, we seek serenity
xxxx
There are lot of thought provoking sayings by our saints. They have divided our life into different stages. Hindu sages divided a man’s life in to four stages:
Two thousand years ago saints like Appar/Thirunavukkarasu and Adi Shankarar also divided the age of a man roughly in to Infant, Married and Old Man.
xxxx
Great Philosopher Adi Shankara in his Bhaja Govindam sings:
“Balas tavat kridassaktas
Tarunastavat tarunisakthah,
Vrdhastavac cintasaktah
Para brahmani, ko pi na saktah” (Bhaja Govindam in Sanskrit)
बालस्तावत्क्रीडासक्तः
तरुणस्तावत्तरुणीसक्तः ।
वृद्धस्तावच्चिन्तासक्तः
परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥ ७॥
(sanskritdocuments.org -भज गोविन्दम्)
The childhood is lost by attachment to playfulness. Youth is
lost by attachment to woman. Old age passes away by thinking over
many things. But there is hardly anyone who wants to be lost in
parabrahman.
—subham—
Tags- World is a stage, We are actors, Sankara, Shakespeare, Ramakrishna, Viveka Chudamani, Valluvar, ManikkavasagarResearch Notes on VC- Part 33, Sangam Tamil Poet