Nagarjuna was a great magician and Buddhist philosopher; he lived 2000 year ago. He is attributed with so many discoveries in chemistry and alchemy. He was said to be author of several books dealing with different subjects ; one of his books in Yogaratnamala. This book contains very strange and incredible things including becoming invisible, making people one’s slaves, destroying enemies, making people mad and creating enmity in families etc.
Born as a Brahmin, Nagarjuna converted himself as a Buddhist and founded Mahayana Buddhism. All his works were destroyed when Muslims burnt down world famous Nalanda University and its library. But fortunately Buddhists translated all his Sanskrit works in to Chinese and they were translated back into Sanskrit several centuries ago. There were also commentaries on his works. All these show that scholars took his works serious. His knowledge in Chemistry is proved by the Non- rusting Iron Pillar of Delhi. Hindus were far advanced in chemistry and alchemy at that time.
Some of his Yogaratna mala solkas/couplets are given below in English translation from the book ‘Nagarjuna’s Yogaratnamaalaa’ by Dr Pushpendar Kumar of Delhi University:-
xxxx
Purushaanthardhaanam
Disappearance of persons
Prepare pills out of Rasanjana (Yellow oxide of Mercury) Shailaja (Premila perporata), honey, Yashti Madhu(Glycyrhiza glabra), menstrual blood of a girl on her first menses, flowers of fresh Languli (Gloriasa superba) and place it in a locket of gold, silver and copper. On putting this locket on the neck of a man becomes invisible to others.
xxxx
Take the root of a green Ashoka (Saraca indica) and get it dried an powdered and then put this powder in the solution of Haritala (Dioxide of Arsenic) and get it dried in the sun. if you put this powder in a capsule made of gold, silver and copper and keep it inside the mouth, you will be invisible to others.
One commentator says Haritala is the blood of deer.
xxxx
Take naked, the root of north side of Tagara /Walleriana Wallichi and put it in a capsule made of gold, silver or copper. On keeping this inside the mouth the man becomes invisible to others.
Grind Gorochana , flower of Ingudi (BalanitesRox Burgli) eyelashes of a woman who had committed suicide by hanging, and residue of food taken by a crow. These four things should be mixed together. Out of this mixture prepare pills and put them in a casket made of gold, silver or copper. By keeping this casket in the mouth, the man becomes invisible to others. This is termed kalpalata by Nagarjuna.
xxxx
Mix the menstrual blood of unmarried girl with manasila (Dioxide of Arsenic) and then grind both in the crematory ground. On putting a mark/ Tilak in the forehead with this , a man becomes invisible to others.
Three more slokas/couplets talk about the use of some other chemicals and use of pigeon, crow etc. Yogaratnamala lays emphasize on doing several things on Pushya star.
Those we may consider many of his pharmacopeia absurd, scholars believed in these things for 2000 years and translated them and kept in China and Tibet.
மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி மார்ச் 25ம் தேதி வெளியானது.
நாகார்ஜுனா சொல்லும் மேலும் பல அதிசய வி யங்களைக் காண்போம்
கண்ணாடியில் முன் பிறப்பைக் காணலாம்
ஒரு கண்ணாடியில் கரவீர (NERIUM ODORUM அரளி) பல்லாடக BHALLAATAKA / EVOLVULUS ALSINOIDES , ஆமலதாஸ் AMALTAS ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்தால் அதில் குதிரை கழுதை ஒட்டகம் ஆகிய உருவங்கள் தெரியும்
XXXX
அழிஞ்சில்மர ALANGIUM LAMARCKU எண்ணெயால் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து பசு நெய்யில் மை தயாரிக்கவும் . அதை புஷ்ய நட்சத்திரத்தன்று கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தால் உங்கள், PREVIOUS BIRTHS முன் பிறவிகளைக் காணலாம் .
தகரை பழங்கள், அழிஞ்சில் மர எண்ணெயைக் கொண்டு கண் மை / க்ரீம் தயாரிக்கவும். அதைக் கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தால் தெய்வீக உருவங்கள் தெரியும். அவை மறைய, தகரை பழங்களினால் மட்டும் ஆன க்ரீமை தடவிக்கொண்டால் போதும்
(விவேகாநந்தரும் தவம் செய்யும் எவரும் பூர்வ ஜன்மத்தைக் காண முடியும் என்று சொல்கிறார். பூர்வ ஜென்ம விஷயங்கள் FILM ROLE பிலிம் சுருள் போல நம்முள் இருப்பதாகவும், அதை விரித்துப் பார்த்தால் நம்முடைய பூர்வ ஜென்மம், சினிமா காட்சி போல தெரியும் என்றும் சம்பாஷணைகள் என்ற புஸ்தகத்தில் சொல் கிறார்; இந்துமத புராண இதிகாசங்களில் பூர்வ ஜன்மக் கதைகள் நிறைய வருகின்றன.)
வெள்ளை அர்க/ எருக்கஞ் செடி CALOTROPIS , மஞ்சிஷ்டா/ RUBIA CORDIFOLIO குருவியின் தலை, குஷ்டா /SAUSSUREALAPPA CARKA ஆகிய நான்கையும் பொடி செய்து ஒருவர் தன் ரத்தத்தில் கலந்து மாத்திரை செய்ய வேண்டும். யாரை வசப்படுத்த வேண்டுமோ அவர்களது உணவிலோ பானத்திலோ கலந்து கொடுத்தால் அவர்கள் உங்கள் அடிமைகளாகி விடுவார்கள் . இதன் மூலம் உலகையே வசப்படுத்தலாம் .
இந்த ஸ்லோகம் வசீகரணம் என்னும் அத்தியாயத்தில் வருகிறது.
XXXX
நாலாவது ஸ்லோகமாக வரும் விஷயம் ,
மயான த்திலுள்ள சடலம் ஒன்றின் வாயில் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று ஹரிதல் /ARSENIC DIOXIDE மற்றும் குஷ்டாவை /SAUSSUREA LAPPA CARKA இரவு முழுதும் வையுங்கள்; மறுநாள் காலையில் அதைக்கொண்டு திலகம்/ பொட்டுவைத்துக் கொள்ளுங்கள் . அதைக் காண்போர் அனைவரும் இந்த மூவுலகிலும் உங்களுக்கு வசமாவார்கள்
இனி ஐந்தாவது ஸ்லோகத்தைக் காண்போம் ,
ஒரு சடலத்திலிருந்து எடுத்த கண், நாக்கு, இருதயம், மூக்கு, நெற்றி ஆகியவற்றால் மயானத்தில் டென்னெய் செய்து தலையின் தடவிக்கொண்டால் , உங்கள் தலைமுடியைக் காணும் பெண்களும் மன்னர்களுமுங்களுக்கு அடிமை ஆகிவிடுவார்கள் .
இது என்ன ஒரே அபத்தக் களஞ்சியமாக இருக்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆயினும் இதை சீன மொழியில் மொழிபெயர்த்துப் பின்னர் நம் நாட்டில் அழிந்த புஸ்தகத்தை — யோக ரத்னமாலாவை- ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து , அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து லண்டன் பலக்லை கழக நூலகத்திலும் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல 2000 ஆண்டுக்கு முந்தைய இந்த சம்ஸ்க்ருத நூலுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தி /உரையும் எழுதியுள்ளனர் .
XXXX
(மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு நேரத்தில் வரும் குடுகுடுப்பைக்காரன் பற்றி இவ்வாறு பல கதைகள் சொல்லுவார்கள் ; அம்புலிமாமா கதைகளில் மந்திரவாதிகள் பற்றிக் கதைகள் படித்திருக்கிறோம்; இவைகள் உண்மையா என்று எவரும் ஆராய்ச்சிசெய்தால்தான் தெரியும்)
பொருள் – மயில் தலை , குயில் தலை ஆகிய இரண்டையும் பொடி செய்து அதன் மூலமாக அதன் மூலம் சாம்பிராணி, ஊதுபத்தி செய்து வீட்டில் வைத்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதி நாசமாகும்
XXXX
காகம், ஆந்தை ஆகியவற்றிம் சிறகுகளைக் கொண்டு தயாரிக்கும் வாசனைப் பொருளை/ ஊதுவத்தி/ சாம்பிராணி பயன்படுத்தியும் பயங்கர சண்டையை உருவாக்கலாம்.
XXXX
பைத்தியம் உண்டாக்க
லாங்கலி /GLORIOSA SUPERBA , பன்றியின் வீட்டை, ஒட்டகத்தின் முடி ஆகியவற்றை ஒரு குதிரையின் குளம்புக்கு அடியில் வைத்து விட்டு அதை எடுத்து ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள் .
(இது போன்ற விஷயங்கள் உண்மைதான் என்பதை அதர்வண மந்திரங்களும் கந்த ஷஸ்டிக் கவசமும் காட்டுகின்றன :
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் … … 125
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட
……………………………..
XXXX
ஒரு பிணத்தின் முதுகெலும்பை ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால் அந்த வீட்டிலிருந்து செல்வங்கள் மறையும் ; வீடு சுடுகாடு போலக் காட்சி தரும் .
XXXX
மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.
TAGS- மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை, நாகார்ஜுனா தகவல் -2
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 27-3-2024 புதன்கிழமை இதழில் பிரசுரமான கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்; முன்னேறுங்கள்! – 1
ச.நாகராஜன்
புதுமை கண்ட வல்லுநர்
உயர்ந்த தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலில் தறிகளை இயக்க ஆரம்பித்த ஒருவர் பல லட்சம் கார்களை உலகெங்குமுள்ள நகரங்களில் ஓட வைத்தார் என்றால் சற்று ஆச்சரியமாக இல்லை.
யார் அவர்?
அவர் தான் டொயோடா நிறுவனத்தை நிறுவிய கீச்சிரோ டொயோடா!
இவர் சாதித்தவை ஏராளம்; ஆகவே தான் அடிக்கடி கூறுவார் இதை : “என்னால் இதைச் செய்ய முடியாது என்று கூறுவதற்கு முன்னால், முயற்சி செய்து தான் பாரேன்!”
ஆம், அவர் முயற்சி செய்து பார்த்து ஒவ்வொரு புதுமையாகப் படைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி அறிவது முன்னேறுவதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று.
பிறப்பும் இளமையும்
ஜப்பானில் யமாகுச்சி என்ற நகரில் யோஷிட்சு என்ற சிறிய கிராமத்தில் 1894-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி பிறந்தார் கீச்சிரோ டொயோடா.
தந்தை சகிச்சி டொயோடா வறுமையில் இருந்ததன் காரணமாக தறி வேலையைச் செய்து கொண்டிருந்தார். தன்னால் படிக்க முடியவில்லையே என்று வருந்திய அவர் தனது புதல்வனை நன்கு படிக்க வைக்க உறுதி பூண்டார்.
தாயார் டமி, ஸஹாரா குழந்தை கீச்சிரோ பிறந்த இரண்டாம் மாதமே குழந்தையையும் கணவனையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அவர் கூறிய காரணம், “ கணவர் சகிச்சி குடும்பத்தை விட தொழிலில் மிக அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்” என்பதே.
குழந்தையை தாத்தாவும் பாட்டியுமே வளர்த்தனர்.
முதலில் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயில ஆரம்பித்த டொயோடா, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்று மெக்கானிகல் எஞ்ஜினியர் ஆனார். படிப்பில் முதன்மையாகவே எப்போதும் விளங்கினார் அவர்.
1921 ஜூலையிலிருந்து 1922 பிப்ரவரி முடிய சான்பிரான்ஸிஸ்கோ, லண்டன் முதலான இடங்களில் நூற்புத் தொழில் பற்றியும் வீவிங் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார். 1922இல் ஜப்பான் திரும்பிய அவர் டிசம்பர் மாதம் ஹடாகோ லிடா என்பவரை மணம் செய்து கொண்டார்.
அந்தக் காலத்தில் வாகனத் தயாரிப்பிற்கு – குறிப்பாக கார்களைத் தயாரிப்பதற்கு – ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த அவர் தனது தந்தையாரிடம் இந்த தறியில் ஈடுபடுவதை மாற்றி கார் தயாரிப்பில் கவனம் செலுத்தலாமே என்று கூறினார்.
தந்தை தந்த ஊக்கம்
அவரது தந்தையாரும் தனது மகனின் விருப்பத்தை ஆமோதிக்க, 1937இல் டொயோடோ மோட்டார் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.
கார்களைத் தயாரிப்பதில் அவர் ஈடுபட்டார். முதலில் AA என்ற மாடல் காரை அவர் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.
கிடுகிடுவென அவரது நிறுவனம் உயர்ந்தது. கார்களின் தேவை உலகெங்கும் அதிகமாகும் என்ற அவரது கணிப்பு சரியானது என்பதை பின்னால் எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குகள் உறுதி செய்தன.ஜப்பானில் உற்பத்தியான வாகனங்களின் எண்ணிக்கை 1955-ல் 70000 என்ற எண்ணிக்கையில் இருந்தது; அது 1980-ல் 114லட்சம் என்ற எண்ணிக்கை அளவு உயர்ந்தது.
1980-ல் ஜப்பானிய உற்பத்தியானது அமெரிக்க உற்பத்தியை விட அதிகமானது!
அதிர்ஷ்டப் பெயர் டொயோடா!
டொயொடோ என்ற பெயரை அவர் ஜப்பானிய எழுத்து முறையில் ஒன்றான கடகணா என்ற முறையில் எழுதும்படி அமைத்தார். ஏனெனில் அந்த முறைப்படி எட்டு கோடுகளால் அது எழுதப்படும்! எட்டுக் கோடுகள் என்பது அதிர்ஷ்டத்திற்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது.
இப்படி உருவானது தான் டொயோடா என்ற பெயர்.
இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கவே கார்களின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திய டொயோடோ ராணுவத்திற்காக லாரிகளையும் ராணுவ வாகனங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.
தொழிலில் ஈடுபாடு
தனது தொழிலில் விசேஷ அக்கறை கொண்டார் அவர். மேஜையில் முதலாளியாக அமர்ந்திராமல் தொழிலகத்தில் தொழிலாளர்களோடு சேர்ந்து பழகி தொழிலில் உள்ள கஷ்டங்களை அறிந்து அவற்றை நீக்கும் வழிகளை மேற்கொள்ளலானார் அவர்.
தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகள் ஏராளம். அனைத்தையும் அவர் எதிர் கொண்டு சமாளித்தார்.
\
நிர்வாகத்தைத் திறம்படச் செய்வதில் முனைந்த அவர் தனது தொழிலகத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்குமான வேலையைத் துல்லியமாக நிர்ணயித்தார்.
ஒவ்வொரு நாளும் வங்கிக்கு தானே நேரில் சென்று நிதி பற்றிய அறிக்கையைப் பெறுவது வழக்கம்.
பின்னர் மாஸ் புரடக் ஷன் என்னும் பெரும் அளவிலான உற்பத்திக்கு வழி கோலினார்.
லீன் மானுபாக்சரிங்
இதற்காக புதிய உத்தியான லீன் மானுபாக்சரிங் என்னும் ஒடுங்கு நிலை உற்பத்தியை அவர் மேற்கொண்டார்.
இந்த வழி புதிய வழி – ‘டொயோடா வழி’ என்றே உலகினரால் போற்றப்பட்டது.
வாடிக்கையாளரின் தேவையை சரியாக அறிவது, அவருக்கு அவர் கேட்டபடி தயாரிப்பை சரியான நேரத்தில் விநியோகிப்பது, இதற்காக உற்பத்தியை குறுகிய காலத்தில் திறனுடன் செய்வது இது தான் லீன் மானுபாக்சரிங் வழி.
96. பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது பாகம் – 1
97. உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள் (அக்கரை சின்னத்திரை)
98. உலகின் அதிசய இடங்கள்
99. டயானாவின் கதை
100. மகான்களின் வாழ்வில்..
101. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 3
102. அறிவியல் துளிகள் பாகம் 2
103. அத்வைத சார விளக்கமும் ஆதிசங்கரர் நூல்களும்
104. தாளம் தப்பாமல் பாத்துக்கோ!
105. . மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்
புஸ்தகா வெளியீடு தயாரிப்பிள் உள்ளவை – 8 நூல்கள்
1, அறிவியல் அதிசயங்கள் – பாகம் 4
2. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 1
3. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 2
4.அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 4
5. திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்
6. ஏன் எப்படி? அறிவியல் புதுமைகள்
7. சங்கடங்களைத் தீர்த்து சௌபாக்யம் அருளும் சக்தி ஸ்தலங்கள்
8. எழுச்சியூட்டும் உலக தினங்கள்
மேற்கொண்ட புத்தகா பதிப்பு நூல்கள் டிஜிடலாகவும், அச்சுப் பதிப்பாகவும், படிப்பதற்காகவும் பெறலாம். இவற்றில் 32 நூல்கள் இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு நூல்களாகும்.
அன்பர்கள் நூலின் பொருளடக்கத்தைப் படிப்பதன் மூலம் நூலில் அடங்கியுள்ள விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அன்பர்கள் கொடுத்து வரும் அமோக ஆதரவிற்கு நன்றி, நன்றி, நன்றி!
முதலில் நாகார்ஜுனா (Nagarjuna) யார் என்ற விஷயத்தைச் சொல்கிறேன் . ரசவாத விஷயங்களை முதலில் நமக்கு எடுத்துரைத்த பெரிய அறிஞர். பிராமணராகப் பிறந்து புத்த மதத்தைத் தழுவியவ மஹா மேதை . மஹாயான புத்த மதக் கிளைக்கு வித்தூன்றியவர். டில்லியில் துருப்பிடிக்காமல் இன்று வரை வெட்ட வெளியில் நிற்கும் உலக அதிசய இரும்புத் தூண்( Iron Pillar in Delhi ) உருவான காலமும் இவர் காலமும் ஒன்றே என்பது புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் ரகு வீராவின் கருத்து.
இரும்பு , ஈயம் போன்ற விலை குறைந்த மூலகங்களை வெள்ளி, தங்கமாக மாற்றும் வித்தை (Alchemy) ரசவாதம் எனப்படும் . அவர் இது போன்ற அதிசய விஷயம் பற்றி மட்டும் பேசாமல் அடிப்படை ரசாயன (வேதியியல்) விஷயங்களையும் எழுதியுள்ளதால் அவர் பெரிய ரசாயன நிபுணர் என்றும் தெரிகிறது
குமார ஜீவ என்பவர்தான் (Kumarajiva) கிபி 405-ல் முதல் முதலில் இவர் பெயரை எழுதியுள்ளதால் நாகார்ஜுனா 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது உறுதியாகிறது . அவர் அர்ஜுன (மருத மரம்) மரத்துக்கு அடியில் பிறந்ததால் நாக+ அர்ஜுனன் என்று பெயர் சூட்டப்பட்டதாக குமார ஜீவ கூறுகிறார். நாகர் ஒருவரிடம் விஷயங்களைக் கற்ற தால் நாகர்ஜுனன் என்றழைக்கப்பட்டார்.
இன்னும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் அவருடைய நூல்கள் நமக்கு சீனாவிலிருந்துதான் கிடைத்தன . இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தா பல்கலைக்கழக நூலகத்தை முஸ்லீம் வெறியர்கள் தீக்கிரையாக்கியதையும் அந்த லைப்ரரி 7 நாட்களுக்கு மேல் எரிந்து சாம்பலாகியதையும் உலகம் அறியும். அந்த சர்வகலாசாலையில் படித்தவர்கள், புத்தமதம் தொடர்பான எல்லா நூல்களையும் சீன மொழியில் மொழிபெயர்த்து, கொண்டு சென்றனர். அதனால் நமக்கு பல நூல்கள் மீண்டும் கிடைத்தன.
சீன மொழியில் அவரை லூங் ஷு அல்லது லுங் மெங் Lung-shu, Lung-Meng என்று அழைத்தனர். அவர் முதல் நூற்றாண்டில் பிறந்தார் என்று புகழ் பெற்ற சீனப் பயணி இட்சிங் I-Tsing கூறுகிறார்.
அவரும் நாகார்ஜுனா, கனிஷ்கர் என்னும் குஷான மன்னர் காலத்தவர் என்றே பகர்கிறார் ; அதாவது முதல் நூற்றாண்டு . குணபத்ரா , போதிருசி, சிக்ஷனந்தா ஆகியோரும் நாகார்ஜுனா பெயரைக் குறிப்பிடுகின்றனர் .
திபெத்திய நூல்களில்தான் இவரைப்பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை, இவரை ஒரு மந்திரவாதி என்றும் விதர்ப்ப நாட்டில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கல்யாணமாகியும் நீண்டகாலம் குழந்தை இல்லாமல் இருந்தார் என்றும் எழுதியுள்ளன . மகத சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தாவில் சேரும்படி குருமார் ஸ்ரீ சரக பத்ரா கூறியவாறு அவர் நாளந்தாவில் சேர்ந்தார். அங்கு பெளத்தராகவும் மாறினார்; சரக பத்ரா இறந்தவுடன் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது அவருடடைய குருவின் பெயர் ராஹுல என்று திபெத்திய நூல்கள் செப்பும். அவர் உண்டாக்கிய மஹாயான புத்த மதப் பிரிவு திபெத், சீனா, ஜப்பான், கொரியா , மங்கோலியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது
மருத்துவக் கண்டுபிடிப்புகள்
கண்நோய் தீர்க்கும் பல மருந்துகளையும், காயசித்தி உண்டாக்கும் அற்புதக் குளிகைகளையும் நாகார்ஜுனர் கண்டுபிடித்தார். தொலைதூர பிரதேசங்களில் வறுமையை நீக்க அவர் தங்கக் கட்டிகளைக் கொடுத்து தானியம் வாங்கி விநியோகித்ததாகவும் கதைகள் உண்டு . புத்த கயா என்னும் புனிதத் தலம், வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்புச் சுவர்களை எழுப்பிய பெருமையும் அவருக்குண்டு என்று திபெத்திய வரலாற்று ஆசிரியர் தார நாத சொல்கிறார். தென் இந்தியாவில் பல தங்கச் சுரங்கங்களையும் அவர் கண்டுபிடித்தார் .
வேதியியல் (Chemistry) தழைக்கும் வரை மனித இனத்தைப் பசியும் பட்டினியும் பாதிக்காது என்பது அவரது நம்பிக்கை .
அவர் எழுதிய யோகரத்ன மாலா சீன மொழியில் கிடைத்தை அப்படியே ஸ்லோகம் வாரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்; அதைப் படிக்கும்போது மாயா ஜாலம், மந்திர தந்திரம்தான் நினைவுக்கு வருகிறது; சுடுகாட்டில் செய்யும் மருந்துகள் , பெண் உறுப்புக்குள் வைத்து எடுக்கும் மருந்துகள், மனித மூளையை எடுத்துச் செய்யும் மருந்துகள், தவளைக் கொழுப்பை வைத்துச் செய்யும் மருந்துகள் என்று நூற்றுக் கணக்கில் இருப்பதால் இதை புத்த மதத் துறவி நாகார்ஜுனா எழுதினாரா அல்லது அவர் பெயரில் பிற்காலத்தில் வந்தவர் எழுதினாரா என்ற வியப்பு மேலிடும் . ஆயினும் சீன மொழியில் மொழி ஆக்கப்பட்டு அங்கு பாதுகாத்து வைத்திருப்பதால் இது புத்த மத நூல் என்பதில் ஐயப்பாடு இல்லை .
எனக்கு இந்த யோகரத்னமாலா லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் கிடைத்தது. அதிலுள்ள விஷயங்களை நானே உங்களுக்கு எழுத முடியாத விஷயங்களாக இருக்கின்றன ; ஆகையால் நாகரீகம் மிக்க விஷயங்களை மட்டும் எழுதுகிறேன் .
ரசஞ்சனா (பாதரசத்தின் மஞ்சள் நிற ஆக்சைட்), ஷைலஜா (பெர்மெலியா பெறப்போராடா என்னும் செடி), தேன் , யஷ்டி மது (கிளைசீராசா க்ளைப்ரா என்னும் தாவரம்), ஒரு பெண்ணின் முதல் மாத விடாயில் கிடைக்கும் ரத்தம், லாங்குலி மலர்கள் (க்ளோரியோசா சுபர்பா பூ) ஆகியவற்றைக் கொண்டு ஒரு மாத்திரை தயாரியுங்கள் ; இதை வெள்ளி அல்லது தங்கம் அல்லது தாமிர தாயத்துக்குள் வைத்து அணியுங்கள். இதை யார் கழுத்தில் அணிகிறாரோ அவரை மற்றவர்கள் காண (Invisible) முடியாது
இதுபோல நிறைய ஸ்லோகங்கள் உள்ளன. இன்னும் ஒரு கட்டுரையில் அவைகளைக் காண்போம் .
–சுபம்–
Tags- மறையும் வித்தை, மாயம், நாகார்ஜுனா, யோகரத்ன மாலா , சீன மொழி, நாளந்தா பல்கலைக் கழகம், ரசவாதம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் , மகாயானம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12. Different animals can hear different frequencies of sound
Different sound frequencies are audible to different animals. Dogs, for instance, have significantly higher hearing thresholds than humans do.
வெவ்வேறு மிருகங்கள் வெவ்வெறு விதமான ஒலி அதிர்வெண்களைக் கேட்கும் வல்லமை படைத்திருக்கிறது. நாய்களுக்கு அதிகமான கேட்கும் சக்தி உள்ளது.
13. Some people have perfect pitch
The capacity to recognize or reproduce a particular musical note without any reference is known as perfect pitch. It is believed that this uncommon talent is inherited genetically. One frequently used statistic is that one in 10,000, or.01 percent of persons, are believed to have perfect pitch.
சிலருக்கு நேர்த்தியான சுருதி உள்ளது. உலகில் 0.01 சதவிகிதம் பேருக்கே இப்படி ஒரு சுருதி அமைந்துள்ளது. 14. The world’s quietest place is in Minnesota
According to Guinness World Records, the anechoic chamber at Orfield Laboratories in Minnesota is the world’s quietest location. Since the room absorbs 99.99 percent of sound, the lab is known as an anechoic chamber, which means there is no echo. It can make a person crazy.
மின்னஸோட்டாவில் உள்ள ஆர்ஃபீல்ட் சோதனைச்சாலையே உலகிம் மிக அமைதியான இடம்!
15. Sound waves can be amplified
By utilizing a tool like a speaker or microphone, sound waves can be amplified, or made louder. ஒலி அலைகளைக் கூட்டிப் பெரிதாக்க முடியும்.. 16. Sound waves can be canceled out Using a tool like noise-canceling headphones or another similar item can help cancel out sound waves. The original sound wave is eliminated by creating a sound wave that is a perfect mirror image of it.
ஒலி அலைகளை கேன்ஸல் செய்ய – அதாவது இல்லாமல் செய்ய முடியும்.
17. The loudest sound ever recorded was a volcanic eruption
The Indonesian volcano Krakatoa’s 1883 explosion produced the loudest sound ever heard by humans. The loudest sound ever recorded came from the Earth on August 27, 1883. Krakatau, an uninhabited island between Java and Sumatra in Indonesia, was the source of the volcanic eruption.
இந்தோனேஷியாவில் 27-8-1883 இல் ஏற்பட்ட க்ராகடோவா எரிமலை வெடிப்பே அதிக ஓசையை எழுப்பிய ஒன்றாகும். 3000 மைல் தள்ளி இருந்தவர்கள் கூட இதைக் கேட்டனர்.
18. Sound can affect your mood
It has been demonstrated that sound significantly affects our emotions and mood. For instance, some forms of music might evoke either happy or sad emotions in us. The amygdala reacts to sound very quickly.
ஒலியானது உங்கள் மூடை – மனநிலையை – மாற்றவல்லது.
19. Sound can affect our perception of taste.
Our sense of taste can also be influenced by According to a study, listening to high-pitched music makes food seem sweeter while listening to low-pitched music makes food seem more bitter.
ஒலியானது நமது ருசி உணர்வை மாற்ற வல்லது.
20. Sound can affect our perception of time
We can perceive time differently as a result of sound. According to a study, listening to rapid music makes people feel as though time is passing more quickly, and listening to slow music makes them feel as though time is passing more slowly.
ஒலியானது காலம் பற்றிய நமது பார்வையை மாற்ற வல்லது.
21. Sound can create standing waves
When a sound wave is reflected back on itself, it can create a standing wave, which appears to be stationary. ஒலியானது பின்னால் பிரதிபலிக்கப்பட்டால் அது நிலையாக இருக்கும் ஒரு அலையை உருவாக்க முடியும்.
நமது வாழ்வு ஒலி இல்லாமல் இல்லை. வார்த்தைகள் மூலமாகவே நாம் பேசுகிறாம். தினசரி வாழ்வில் ஒலி முக்கியம். ஒருவரோடு ஒருவர் தகவலைப் பரிமாறிக் கொள்ள, இசையைக் கேட்க, வேடிக்கைகளை அனுபவிக்க ஒலியே தேவை.
Our lives are not complete without sound, and sound is crucial to how we connect with the world. Sound is a crucial part of our daily lives, from how well we can communicate to how much fun we have listening to music.
***
இது மட்டுமன்றி வேத ரிஷிகள் கூறிய மந்திர மஹிமைகளை, ஒலியின் ஆற்றலை இன்னும் அறிவியல் கண்டுபிடிக்கவில்லை.
இராமாயண மகாநாட்டில் மந்திரம் ஓதியே யாகசாலை அக்னி மூட்டப்பட்டதை அனைவரும் அறிவர்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எதிர்காலம் ரிஷிகளின் ஒலி ஆற்றலை மேலும் அதிகமதிகமாக அறிவியல் பூர்வமாகச் சொல்லும்.
A group of people from the business community decided to celebrate Ganesh Chaturthi by doing Mik Abishekam to Lord Ganesh in the near by temple. A meeting specially convened for this purpose, requested all members to come with one pot of milk on the festival day. Each person thought when all others are bringing milk let me take just water. Who is going to find what I did. What difference it is going to make? Since all members thought the same way there was a shocking surprise on Ganesh Chaturthi day. The priest took one pot after another and poured the contents on the head of the Ganesh statue. Nothing but water came from hundreds of pots. All the people slipped away before the priest cursed them.
This should not happen during this Lok Sabha elections. If each person thinks let me not vote this year. I have a party to attend, I have a business to do, I have to go to work and do overtime so that I get more money etc, your favourite party may lose in the contest.
So, all patriots and all Hindu devotees must give priority for voting on the polling day. They must vote for a pro Hindu, honest patriot. This is a golden opportunity to defeat all corrupt, anti Hindu, anti national elements. Please boycott all anti Hindu Newspapers, TV Channels and support only patriotic forces. Here are some tips,
Do pujas, archanas in temples in support of patriots.
Pray to God to for the victory of Good and Honest candidates.
Don’t forget to vote and make others vote.
Watch and support
PLEASE USE JANAMTAMIL.COM FOR TAMIL NEWS
PLEASE USE OPINDIA.COM FOR ENGLISH NEWS
PLEASE USE ORGANISER. ORG FOR DAILY ENGLISH NEWS
Swarajya, Republic TV, Janam TV English and Malayalam and Hindu Post also give Pro Hindu reports.
PEASE BOYCOTT ALL ANTI -HINDU NEWSPAPERS.
PLEASE SWITCH OFF TV WHEN ANTI INDIA, ANTI HINDU, ANTI MODI NEWS IS BROADCAST.
PLEASE BUY NEWSPAPERS THAT SUPPORT HINDU CAUSE.
*******
TAGS- vote for , good people, ganesh chaturthi, story
VOTE FOR DHARMAposted by london swaminathan on 24th march 2024
PLEASE USE JANAMTAMIL.COM FOR TAMIL NEWS
PLEASE USE OPINDIA.COM FOR ENGLISH NEWS
PLEASE USE ORGANISER. ORG FOR DAILY ENGLISH NEWS
PEASE BOYCOTT ALL ANTI HINDU NEWSPAPERS
PLEASE SWITCH OFF TV WHEN ANTI INDIA, ANTI HINDU, ANTI MODI NEWS IS BROADCAST.
PLEASE USE ALL NEWSPAPERS THAT SUPPORT HINDU CAUSE
PLEASE SUBSCRIBE TO HINDU POST, REPUBLIC TV, ORGANISER WEEKLY, JANAM TV AND OPINDIA.
நல்லோர் மட்டுமே , தேச பக்தர்கள் மட்டுமே , இந்து மத ஆதரவாளர் மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்று மனதார பிரார்த்தியுங்கள் ; முடிந்தால் கோவிலில் அர்ச்சனை செய்யுங்கள்; யாக யக்ஞங்கள் செய்யுங்கள் .
விருப்பப்பட்டால் , எதிரிகளை ஒழிக்கும் அதர்வண வேதப் பிரயோகங்கள், ஆ பிசார யக்ஞங்களை, சத்ரு சம்ஹார பூஜைகளைச் செய்யுங்கள் . கோவில் அர்ச்சகர்கள் தினமும் நல்லோ ருக்காக ஒரு அர்ச்சனை செய்யலாமே.
பிராத்தனைக்கு மகத்தான சக்தி உண்டு
xxx
ஒரு வோட்டிலும் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால்
வோட்டுப்போட மறக்காதீர்கள்; வேறு எல்லாப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு
வோட்டுப்போடுங்கள் . என் ஒரு வோட்டுதானே ; இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைக்காதீர்கள் . இப்படி 100பேர் நினைத்தால் கூ ட எதிரிகள் வென்று விடுவார்கள் .
வோட்டுப்போடாமலிருப்பது அதர்மத்தை ஊக்குவிக்கும் மஹா பாபச் செயல் ..
எல்லா வேலைகளையும், பயணங்களையும் ஒத்திவைத்துவிட்டு வோட்டுப்போடுங்கள் .
நீங்கள் வோட்டுப்போடவில்லையானால் , உங்களுடைய எதிரிகள் கள்ள வோட்டுப்போட வாய்ப்பும் உண்டு