Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4 கட்டுரை எண் 9293 வெளியான தேதி 22-2-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 5
ச.நாகராஜன்
15. சந்தோஷம், பொறுமை, நேர்மை, தயை … என்றால் என்ன? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அருமையான உரையாடல் வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரின் கேள்விகளுக்கு
tags – உரையாடல், ஸ்ரீ கிருஷ்ணர், உத்தவர்,புராணத்துளிகள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 14-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
“வண்டு தன் தேனுண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலிமாலை
கொண்டு, தொண்டர் பாடி, ஆடக், கூடிடில் நீள் விசும்பில்
அண்ட மல்லால், மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறிவோமே”
திருமங்கை ஆழ்வார் திருநாமம் வாழியே!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான பத்ரிநாத் தலம் ஆகும்.
உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் ரிஷி கேசத்திலிருந்து 295 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10170 அடி உயரத்தில் இது உள்ளது.
சத்ய யுகத்தில் இதன் பெயர் முக்திப்ரதா; த்ரேதா யுகத்தில் இதன் பெயர் யோகசித்திகா. த்வாபர யுகத்தில் இதன் பெயர் மணிபத்ரிகா ஆஸ்ரமம். ஆகவே பல யுகம் கடந்த புண்ய ஸ்தலம் இது.
நரனும் நாராயணரும் தவம் செய்த இந்தத் தலத்தைப் பற்றிய சுவையான புராண வரலாறு ஒன்று உண்டு.
சஹஸ்ரகுண்டலன் என்று ஒரு கொடிய அசுரன் இருந்தான். மிகப் பெரும் வலிமை படைத்த அவனுக்கு ஆயிரம் குண்டலங்களும் ஆயிரம் கவசங்களும் இருந்தன. அவன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். பிரம்மா நேரில் தோன்ற, அவரிடம், “ பிரம்மதேவனே, எனக்கு இறப்பே இருக்கக் கூடாது” என்று சாகாமல் இருக்க அவன் ஒரு வரம் வேண்டினான். பிரம்மாவோ, “சஹஸ்ரகுண்டலா! பிறந்த உயிர் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கை நியதி. ஆகவே வேறு வரம் கேள், தருகிறேன்” என்றார்.
யோசித்த சஹஸ்ரகுண்டலன், “ஐயனே! என்னுடைய ஒரு குண்டலத்தையும் கவசத்தையும் அறுத்தவர்கள் உடனே இறக்க வேண்டும். ஆயிரம் கவசமும் ஆயிரம் குண்டலங்களும் அறுக்கப்பட்டால் நான் இறக்க வேண்டும். அதற்கான வரத்தை அருளுங்கள்” என சாமர்த்தியமாக இப்படி வரம் கேட்டான்.
பிரம்மா அப்படியே அந்த வரத்தை அவனுக்கு வழங்கினார். இப்படி ஒரு வரத்தைப் பெற்ற சஹஸ்ரகுண்டலன் முனிவர்களையும் தேவர்களையும் இன்னும் கொடிய முறையில் துன்புறுத்த ஆரம்பித்தான்.
இந்தக் கொடுமை அளவுக்கு மீறிப் போக அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர்களை நோக்கிய நாராயணர், “அஞ்ச வேண்டாம். நானே அவனை அழிக்கிறேன்” என்று உறுதி கூறி அருளினார். விஷ்ணு நரன் என்றும் நாராயணன் என்றும் தன்னை இரு மூர்த்திகளாகப் பிரித்துக் கொண்டார். இருவரும் இமயமலையில் பத்ரிகாஸ்ரமத்தில் வந்து தவம் புரிய ஆரம்பித்தனர். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின், நாராயணர் நரனை நோக்கி, “நரனே, நான் சென்று சஹஸ்ரகுண்டலனோடு போர் புரிந்து அவனது ஒரு கவசத்தையும் ஒரு குண்டலத்தையும் அறுப்பேன். பிரம்மாவின் வரத்தின் படி நான் இறப்பேன். அங்கு வந்து நீ என்னை உயிர்ப்பித்து விடு” என்றார்.
அப்படியே நாராயணர் சஹஸ்ரகுண்டலனின் ஒரு குண்டலம் மற்றும் ஒரு கவசத்தை அறுத்தார்; உயிரைத் துறந்தார். அங்கு சென்ற நரன், நாராயணரை உயிர்ப்பித்து தான் சஹஸ்ரகுண்டலனுடன் போரிட ஆரம்பித்தான். நாராயணர் தவம் செய்யச் சென்றார். இப்படியே ஆயிரம் ஆண்டுகள் மாறி மாறி ஒருவர் தவம் செய்ய இன்னொருவர் போர் புரிந்து இறக்க சஹஸ்ரகுண்டலனின் 999 குண்டலங்களும் கவசங்களும் அறுக்கப்பட்டன. இறுதியாக இருந்தது ஒரு குண்டலம்; ஒரு கவசம். தன் உயிருக்குப் பயந்த அசுரன் சூரிய பகவானிடம் ஓடி அவரிடம் தஞ்சம் புகுந்தான். சூரியன் அவனுக்கு அடைக்கலம் தந்து அவனைத் தன் உடலில் ஐக்கியம் செய்து கொண்டார். காலம் சென்றது. குந்தி தேவியானவள் துர்வாச முனிவருக்கு ஒராண்டு பணிவிடை செய்து பெற்ற மந்திரத்தை உச்சரிக்க, சூரிய பகவான் சஹஸ்ரகுண்டலனுடைய ஆவியை குந்தியின் உதரத்தில் வைத்து அருளினார். கவச குண்டலத்துடன் கர்ணன் பிறந்தான். நர நாராயணர்கள் இருவரும் அர்ஜுனன், கிருஷ்ணனாகத் தோன்றினர். அர்ஜுனன் கர்ணனைக் கொன்றான். இப்படி நரனும் நாராயணரும் பல்லாண்டுகள் தவம் புரிந்த க்ஷேத்திரமே பத்ரிகாஸ்ரமம். பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். பத்ரிகாஸ்ரமம் ஒரு இலந்தை வனம். அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது இது. அருகில் ரிஷிகங்கா அலக்நந்தா நதியுடன் கூடுகிறது.
இந்தத் தலம் நீலகண்ட மலைச் சிகரத்தின் கீழே அமைந்து கண்கொள்ளாக் காட்சியைத் தருகிறது. பத்ரிநாதரின் பாதத் தடங்கள் இங்குள்ள ஒரு பாறையில் பதிந்துள்ளதை இன்றும் தரிசிக்கலாம்.இங்குள்ள கோயில் கிழக்கு நோக்கியது. தெற்கில் அலக்நந்தா ஓடுகிறது. கோவில் ஆறு மாதம் மட்டுமே – வைகாசி முதல் ஐப்பசி முடிய – திறந்திருக்கும். இறைவர் :பத்ரி நாராயணர் தாயார்: மஹாலக்ஷ்மி. ஸ்தல விருக்ஷம் லக்ஷ்மி சொரூபமான இலந்தை மரம். தீர்த்தம் தப்த குண்டம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்று. விமானம் தப்த காஞ்சன விமானம். கிருஷ்ண பகவான் உத்தவருக்கு உபதேசித்த கீதை உத்தவ கீதையாகும். உபதேசமெல்லாம் முடிந்த பின்னர் உத்தவரை பத்ரிகாஸ்ரமம் சென்று தவம் புரியக் கூறியதால் அவர் இங்கு வந்து தவம் செய்தார். ஆதிசங்கரர் இங்கு வழிபாட்டை நடத்தியதோடு பூஜை கிரமங்களையும் வகுத்தார். இன்றும் கேரள நம்பூதிரிகளே இங்கு பூஜை வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
பத்ரிநாத்தின் தென்மேற்காக 10 கிலோமீட்டர் சென்று மலையைப் பார்த்தால் அது அப்படியே இந்திய வரைபடத்தைக் காட்டும் காட்சி அதிசயத்திலும் அதிசயமான ஒரு காட்சியாகும். இப்படி ஏராளமான சிறப்புகளும் வரலாறுகளும் உள்ள இந்தத் தலத்திற்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் பத்ரிநாராயணரும் மஹாலக்ஷ்மியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
“வருந்திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்துள்ளானை
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலி செய்த பனுவல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Amazing similarities between Panini and Tolkappiar are seen when they talk about auspicious or benedictory words or sayings. There is a convention in Hinduism that they should always begin a book or a speech with invocation to god or with some good and positive words. It will be in the beginning middle and at the end. In olden days all films, novels finished with the word “Subham”.
Tolkappiam uses the Sanskrit word ‘Mangala’, ‘Nimittam’, that is about good and auspicious times. Surprisingly , Panini’s sentence is also found in the middle.
Tolkappiar also repeated what Panini said
Panini said….‘Good be to all concerned’
Tolkappiar said ‘Ella uyirkkum inbam (Tol. Sutra.1169) , means “happiness to all living beings”. Though they wrote grammar, they deliberately inserted a sentence like this. Great commentators like Katyayana and Patanjali noted Panini’s usage and appreciated it.
Another amazing thing about Ashtadhyayi is Panini begins with the first letter “a” and finish with the same “a”. That is he garlands Sanskrit Language with Varna mala, Garland of letters. English word ‘vernacular’ came from Sanskrit ‘Varna’, that is letters in the alphabet.
*****
Here is full detail
There is a tradition in Hindu India that all works should begin with a positive note and with a positive word. Unlike Greek dramas we have only comedies and no tragedies. Even when there is a tragedy where the hero or the heroine of the story dies in tragic circumstances something will be added about the previous birth of the person to justify it and add auspicious notes. When they put it in writing they made it a point to add invocation to god. They even prescribed a list of words with which a literary work should begin.
(even today when a family considers a wedding proposal or a property buying idea, if they hear a negative word or news from somewhere they wouldn’t pursue it any further.)
Panini was a ‘mangalika’ Acharya according to Patanjali. Panini chose to begin his treatise/work with Vriddhi, a word that ensures the growth of the work and the longevity of the readers- Bhasya 1-40.
Mangala means Auspicious Invocation or Benediction with which a treatise to be commenced. The invocation of the Divine was made to ensure the success of the undertaking.
Tamil grammar Tolkappiam used the Sanskrit word Mangala (sutra 1190)
Panini, as one of the greatest authors, has also commenced his work, the Ashtadhyayi, with a similar invocation.
Vriddhir Aadaich is the first sutra 1-1-1. The words should be Aadaich Vriddhir.
Even the Siva or Maheswara sutra is a benediction which begins with first letter in all the languages ‘A’.
Tamils used one of the 3 vowels to begin a great work
Tirukkural begins with A-kara
Other works begin with U- lakam
Tolkappiam begins with E- zluthu
Panini’s Maheswara or Siva sutras begins with ‘A’.
Patanjali points out that even in the middle there was Mangala reference. He points out that the sutra
Siva sam arishtasya kare 4-4-143, represents Panini’s use of Mangala in the middle of his treatise. Only a few aphorisms later, sutra, ‘Tasmai hitam’ 5-1-5
,a benedictory expression is used.
‘Good be to all concerned’ seems to be deliberately used by Panini to name two of his most important chapters- fourth and fifth, viz.
Tadddhita, dealing with hundreds of grammatical formations, and Vrittis.
Siva also meant auspicious.
Panini also uses the benedictory term ‘Udaya’ in the last but one sutra of the Ashtadhyayi. The use of ‘Udaya’ in the place of shorter ‘para’ points to his faith in the practice of Mangala (Kasika 8-4-67).
The word ‘Udaya’ of this sutra is taken from Rik Pratisakya, which uses it as a synonym of ‘Para’.
Cf.rikaara udaye 2-32
Panini concludes his book with the sutra ‘a a’ .
It is not an interpolation or deliberate addition, because Katyayana devotes four Vaarttikas/ notes to it. Patanjali also comments on it as authentic.
Both of them conclude their works with the observation
‘Bhagavtah Panine sidhdham’.
Patanjali on his comment on Siddha, the first word of the opening Varttika of Katyayana, makes that teacher also subscribes to the theory of Mangala
As a mangalika acharya Bhashya 1-7
Siddham means “success”, “accomplished”.
In all the Vedic works we see ‘Aum’ as the first word which is made up of ‘A’ ‘U’ ‘M’a
The Rigveda begins with ‘A’gnimeele with ‘a’.
Tamil Tirukkural begins with ‘A’, the first letter, and ends with ‘N’, the last letter of Tamil alphabet .
Tolkappiam also followed Mangala of Panini. He repeated exactly what Panini said in the middle.Let all living beings enjoy happiness). H wanted to say happiness is common for all living beings. But the implied meaning is Let there be happiness everywhere.
Source book : India as known to Panini, M S Agrawala, 1953 with my inputs from Tamil books
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.தொல்காப்பியர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பேராசிரியர் மு.வரதராஜன் எழுதிய தமிழ் இலக்கியவரலாறு (சாகித்ய அகாடமி வெளியீடு) கூறும். ஆனால் அவர் புள்ளி வைத்த எழுத்துக்கள் முதலியவற்றைக்
Recent Post on Tolkappiam:–
50 SANSKRIT WORDS AND 25 PRAKRIT WORDS IN …
tamilandvedas.com › 2021/02/27 › 5…
1.
27 Feb 2021 — Agreement between Tolkappiam and Sanskrit works on Grammar. BY S N Sri Rama Desikan. (FOLLOWING MATTER IS FROM AN OLD …
Avoid asking tactless questions, such as, “How much did you pay for your suit?”
Avoid asking embarrassing questions, such as, “why hasn’t the company given you a promotion?” or “Did you go to College?”
Avoid asking questions, which may reveal another ‘person’s lack of knowledge, such as “How many books have you read this year?”
Avoid asking questions, which compel a person to answer yes, such as, “Did you find the gift we sent you useful?”
Avoid asking questions that are none of your business, such as, “Do your sisters get along well with your stepmother?”
TEN WAYS TO LOOSE FRIENDS IN CONVERSATION!
Do you freely volunteer information in conversation or speeches when you are uninformed?
Do you tend to monopolize every conversation?
Do you repeatedly interrupt others in the middle of their conversation?
Do you find a secret satisfaction in contradicting the speaker or showing him where he is wrong?
Do you ask a question and then interrupt to ask another before the first question is answered?
Do you talk continually about yourself, your family, your achievements, and hour interests?
Do you have a tendency to exaggearate?
Do you fail to show consideration for the sincere opinions of others on contoversial matters?
Do you converse at great length about details and sometimes about nothing?
Do you often gossip about others?
SOME DON’TS OF CONVERSATION!
Don’t get a reputation for exaggeration or overstatement.
Don’t pretend you know more than you do.
Don’t try to impress others with your importance.
Don’t become known as a quibbler.
Don’t be rude, noisy, or discourteous when others are speaking.
Don’t go around looking for trouble.
Don’t continue arguing after you know you are wrong.
Don’t get the idea you can’t learn anything from others.
Don’t waste time on endless chatter about nothing.
Don’t gossip – ever!
MAGIC THREE POINT FORMULA!
Find out what the other person is interested in.
Try to direct his conversation with questions he will enjoy answering.
THEN, LISTEN!
LISTEN
Show the other person that you are sincerely interested in what he is saying; give him all the eager attention and appreciation that he craves and is so hungry for, but seldom gets.
LISTEN with enthusiasm! If you would be a good conversationalist, remember: “The wit of conversation consists more finding it in others, than showing a great deal to yourself.”
நட்புக் கொள்ள விரும்புபவர்களுக்கு செஸ்டர்ஃபீல்ட் பெருந்தகை கூறும் அறிவுரைகள்:
அடிக்கடி கண்டு அளவளாவலாம்.ஆனால் ஒரே வேளையில் நெடு நேரம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
எவருடன் பேசுகிறோம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கவாறு பேச வேண்டும்.
கதைகளை அளக்கலாகாது. ஆனால், பொருத்தமான கதைகளாக இருந்தால், வியப்பையும் நேரத்தையும் கவனித்துச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.
எவரையும் இழுத்து வைத்துக் கொண்டு பேச வேண்டாம்.
நண்பர்களோடு இருக்கும் போது, பேசுவதைக் குறைத்துக் கொண்டு, கேட்பதை மிகுதியாக்க வேண்டும்.
பலர் கூடி இருக்கும் போது, விவாதத்திற்குரிய பேச்சை எடுப்பது தவறு.
அடக்கமும், ஆழமும் நிறைந்திருக்க வேண்டும் -இதயத்தினுள்! வெள்ளையாகப் பளிச்சென்று பேச வேண்டும், வெளிப்படையாக!
பேசும் போது எவரிடம் பேசுகிறோமோ, அவரது முகத்தை உற்று நோக்கியவாறே பேச வேண்டும்.
வம்பை விலைக்கு வாங்கவும் வேண்டாம்; விற்கவும் வேண்டாம்!
பழகுவது எப்படி?
பத்துப் பேர்களோடு பழகும் போது.
நாம் எப்போதும் முக மலர்ச்சியோடு இருக்க வேண்டும்.
நம் பேச்சுக்களில் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும்.
எந்தப் பொறுப்பையும் நாம் தட்டிக் கழிக்க முயலக் கூடாது.
ஒருவரைப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டத் தவறக் கூடாது.
ஒருவரைக் கண்டிக்க வேண்டியிருந்தால் கூட, அவரது உள்ளம் புண்படாத வகையில் அவரைக் கண்டிக்க வேண்டும். கண்டிப்பதைத் தனியாகவும் பாராட்டுவதை அனைவருக்கும் முன்னாலும் செய்தல் நல்லது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.பிரெட் (Fred) என்ற பெயருள்ள ஒரு ஆமை பிரிட்டனிலேயே பணக்கார ஆமை ஆகிவிட்டது . மிஸ் டாலி டப்பின் (Miss Dolly Duffin) என்பவர் இந்த ஆமையை வீட்டில் செல்லப் பிராணியாக (pet) வளர்த்து வந்தார். அவர் 1990-ம் ஆண்டு மார்ச் மாதம்
பிராணிகளைக் காப்பாற்றும் அறக்கட்டளைக்குப் போகவேண்டும் என்றும் டாலி தனது உயிலில் எழுதி வைத்துள்ளார் .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் உருவாக்கிய பைபிள்- 12
ச.நாகராஜன்
அமெரிக்க ஜனாதிபதியான தாமஸ் ஜெஃபர்ஸன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி ஆவார். (தோற்றம் ஏப்ரல் 13, 1743 மறைவு : ஜூலை 4 1826). அவர் தவறாமல் சர்ச்சுக்கு செல்லும் கிறிஸ்தவர். தனது வீட்டார் வராவிட்டாலும் கூட குதிரை மீது ஏறி தனியாக