More Long-windedness Anecdotes (Post No.2891)

house of commons

Compiled by London swaminathan

 

Date: 13 June 2016

 

Post No. 2891

 

Time uploaded in London :– 11-04 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

First part of Long-windedness Anecdotes was posted yesterday

 

Burke and Mr David Hartley of the Ministry arose simultaneously on the floor of the House of Commons. As the speaker granted recognition to Mr Hartley, Burke settled down for a long wait, as Hartley speeches were notorious for their length. In the dreary course of three hours argument, nearly everyone in the house managed to make his escape. At one pause in his speech, Mr Hartley demanded that the Riot act be read to illustrate one of the points he was making .

“The Riot Act, my dear sir!”, Burke exclaimed, “Look at these empty benches. Do you not see that the mob is completely dispersed?”

 

Xxxx

glass of water

Glass of Water

The late Kingfish Henry long had been speaking on a bill in the U S Senate for more than two hours, when he called for a glass of water.

Mr Speaker, I rise to a point of order, said senator Johnson of California

State your point of order

Mr Speaker, continued Sen. Johnson with a straight face I would like to draw the attention of the senator from Louisiana that it is out of order to run a windmill with water.

Xxxx

Mileage

On one occasion Judge Olin of New York was speaking and in his excitement he walked up and down the aisle passing Thaddeus Stevens seat. At length Stevens said , “Olin, do you expect to get mileage for that speech?

 

Xxx

FriedrichWilhelmIV

King Frederick

Much as he hated to give long winded speeches King Frederic William IV hated even more to have to listen to them

Once after a long and tiresome trip he arrived at a small town in Prussia where the natives have thronged the streets since daybreak for his arrival. As the Royal carriage pulled into town the bands began to play, the people shouted and the fat burgomaster, perspiring in a new red coat, came forward, and with a dramatic gesture opened his speech of welcome thus, “Most high and powerful Lord! When Hannibal stood before the gates of Carthage…..He was probably  just as hungry as I am “.

 

Frederic broke in, putting his hand on the speakers shoulder,

“Come, my friend, let’s go and have dinner together.”

Xxx

Nathaniel_Dance_Lord_North

Lord North, once Prime Minister of England, was accustomed to sleep during the parliamentary harangues of his adversaries, leaving sir grey cooper to note down anything remarkable. During a debate on ship building, some tedious speaker entered on a historical detail, in which, commencing with Noah s ark, he traced the progress of the art regularly downwards. When he came to building the Spanish Armada, Sir Grey inadvertently awoke the slumbering prime minister, who inquired at what era the honourable gentle man had arrived. Being answered,

We are now in the reign of Queen Elizabeth.

Dear me, Sir Grey, said he, why not let me sleep a century or two more?

 

–subham–

உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் ! – 3 (Post No.2890)

yoga-vasistha

Article written by S.NAGARAJAN

 

Date: 13 June 2016

 

Post No. 2890

 

Time uploaded in London :–  8-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம், பெறலாம்!

 

ச.நாகராஜன்

 

யோக வாசிஷ்டம் பிரம்மாண்டமான பெரிய நூல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கீழ்க்கண்ட இணையதள தொடுப்பிலிருந்து (link) பெறலாம்..

https://archive.org/stream/YogaVasishtaOfValmikiValmiki/Yoga%20Vasishta%20of%20Valmiki%20-%20Valmiki_djvu.txt

 

ரமண மஹரிஷி யோக வாசிஷ்ட உண்மைகளை அனுபூதியாக அனுபவித்தவர். அவர் யோக வாசிஷ்டம் பற்றி தன் வாழ்க்கை நெடுக அன்பர்களுக்கு அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பல்வேறு சமயங்களில் அருளுரை அருளியிருக்கிறார்.

ரமணாசிரமம் வெளியீடாக Yoga Vasishta Sara (The essence of Yoga Vasishta) என்ற சிறிய ஆங்கில நூல் யோக வாசிஷ்ட சாரத்தைத் தருவதாக அமைந்துள்ளது. பத்தே அத்தியாயங்களில் சாரத்தைத் தருகிறது இந்தச் சிறு நூல்.

இந்த நூலை ரமணாசிரமம், திருவண்ணாமலையிலிருந்து பெறலாம். ஆசிரமத்தின் இணையதளத்திலிருந்து ரமணாசிரம புத்தகங்கள் பலவற்றையும் பெறலாம்.

இணையதளத்தில் ஆசிரமத்தின் கீழ்க்கண்ட தொடுப்பிலிருந்து இதை தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

http://www.ramana-maharshi.info/downloads/downloads.htm

அடுத்ததாக பங்களூரிலிருந்து, “Quintessence of Yogavasishtha”

என்ற மிக அருமையான நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதை எழுதியவர் சி.எஸ்.குப்தா.

இதைப் படித்தவர்கள் மனநிறைவுடன் முழு யோகவாசிஷ்டத்தை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படிப்பார்கள் என்பது நிச்சயம்.

ஆர்தர் கானண்டாயில் அல்லது இர்விங்வாலஸ் நாவலைப் படிப்பதில் உள்ள சஸ்பென்ஸ்,  விக்ரமாதித்தன் புதிர் கதைகளில் ஆழ்ந்த கருத்துடன் பெறப்படும் லாஜிக்,, டைம் டைலேஷன், ஸ்பேஸ் மர்மம் போன்றவற்றை  உள்ளடக்கிய ஸை- ஃபி (ஸயிண்டிபிக் ஃபிக் ஷன்) நாவல்களில் உள்ள அறிவியல் மர்மங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதோடு அதையும் மீறி அபாரமாக சுவாரசிய விருந்து அளிக்கும் இந்த புஸ்தகம் யோக வாசிஷ்ட கருத்துக்களை 174 பக்கங்களில் தருகிறது.

இதை வெளியிட்டுள்ளோர் : Satsangha Seva Samithi, Gandhi Bazar, Bangalore – 4 (1978ஆம் ஆண்டு வெளியீடு)

யோக வாசிஷ்டத்தின் கருத்துக்களை உலகின் மாபெரும் மேதைகளின்  கருத்துக்களோடு ஒப்பிட்டுக் காட்டிய யோகவாசிஷ்ட அறிஞர் பி.எல். ஆத்ரேயா எழுதிய Yoga Vasistha and Modern Thought” என்ற புத்தகத்தையும் முதலில் படித்து விட வேண்டும். 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகம் இப்போதும் விலைக்கு வாங்க முடிகிறது.

இது தவிர ஏராளமான புத்தகங்கள் இதன் அருமை பெருமைகளை வெளியிடுகின்றன. அனைத்தையும் கூட ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கலாம்.

சரி,தமிழில் யோகவாசிஷ்டத்தைப் பெற முடியுமா? முடியும்.

இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்பிலிருந்து இதை இலவசமாகத் தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

 

https://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK

யோகவாசிஷ்டம் (முதல் ஐந்து பிரகரணங்கள்) என்ற இந்த நூலை எஸ்.வி. கணபதி அவர்கள் தமிழாக்கம் செய்து 1943ஆம் ஆண்டு அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை வெளியீட்டாக வெளியிட்டுள்ளார்.

313 பக்கங்கள் கொண்ட நூல் இது.

ஆக தமிழிலும் ஆங்கிலத்திலும் உடனடியாகப் படிக்க சில நூல்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

இன்னும் ஏராளமாக உள்ள யோக வாசிஷ்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் மேம்பட முடியும்.

வாழ்க்கையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் வேறு ஒரு புத்தகத்தையும் நாட வேண்டாம் என்று சொல்லும் கீர்த்தியைப் பெற்ற நூல் யோகவாசிஷ்டம்.

படித்தால் அருமை தெரியும்.

**********

 

Long-windedness Anecdotes (Post No.2889)

12820734-wall-clock-

Compiled by London swaminathan

 

Date: 12 June 2016

 

Post No. 2889

 

Time uploaded in London :– 23-14

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

0945

One of the executives of RKO Pictures, Leon J Bamberger, once spoke at a conference, “I am having such a good time that I would just go on speaking all afternoon, but I remember another Monday on which I was addressing a conference. I had hardly begun when I heard someone in the first row lean over and ask his friend “Say, what follows Bamberger?”

“And the answer was, Wednesday .”

Xxxx

 

Sir Josiah Stamp, in a speech at the Chicago club, expressed a hope that he wasn’t talking too long.

I wouldn’t like to be in the position of the parson, he explained, who in the midst of an interminable sermon, suddenly stopped to chide, “You know I don’t mind a bit having you look at your watches to see what time it is, but it really annoys me when you put them up to your ears to see if they are still running.”

Xxx

 

analog_clock_1230

The following remarks of Mark Twain may well be taken to heart by the various after dinner speakers who inflict their long drawn out speeches upon suffering diners.

“Some years ago in Hartford, we all went to church one hot sweltering night to hear the annual report of Mr Harley a city missionary who went around finding people who needed help and didn’t want to ask for it. He told of the life in cellars, where poverty resided. He gave instance s of the heroism and devotion of the poor. When a man with millions gives, he said, we make a great deal of noise. It is noise in the wrong place, for it is the widow’s mite that counts. Well Harley worked me up to a great pitch. I could hardly wait for him to get through. I had 400 dollars in my pocket. I wanted to give that and borrow more to give. You could see greenbacks in every eye. But instead of passing the plate then, he kept on talking and talking, and as he talked it grew hotter and hotter, and we grew sleepier and sleepier.  My enthusiasm went down, down, down, down…… 100 dollars….. at a clip…….until finally, when the plate did come around , I stole ten cents out of it . It all goes to show how a little thing like this can lead to crime.

Xxxx

 

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்! (Post No.2888)

Profit, loss and risk crossword on white background

Profit, loss and risk crossword on white background

Article written by S.NAGARAJAN

 

Date: 12 June 2016

 

Post No. 2888

 

Time uploaded in London :–  22-40

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

ச.நாகராஜன்

நாடு முழுவதும் சுற்றி வரும் கவிஞர் உலக வாழ்க்கையின் இயல்பைக் கண்டு வியக்கிறார்.

மனிதரில் தான் எத்தனை விதம்! வாழ்க்கையை தனக்குத் தானே எப்படியெல்லாம் அவர்கள் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! வியப்பு மேலிடுகிறது அவருக்கு!

சிலர் அறியாமையால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்!

சிலரோ தங்களின் அலட்சியப் போக்கினால் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! சிலரோ அதிகம் படித்து விட்ட கர்வத்தினால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! இன்னும் சிலரோ ஏற்கனவே வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்களுடன் சேர்ந்து அவர்களின் செல்வாக்கினால் தங்கள் வாழ்க்கையை  நஷ்டப்படுத்திக் கொ ள்கிறார்கள்!

என்னே உலகின் போக்கு!

Some are lost due to ignorance; some are due to negligence;

Some due to arrogance of wisdom; some due to influence of those who are lost already!

கேசிதஞானதோ நஷ்டா: கேசித் நஷ்டா: ப்ரமாதத:  I

கேசித் ஞானாவலேபேன  கேசித் நஷ்டைஸ்து நாஷிதா: II

சாணக்ய நீதி உள்ளிட்ட பல நூல்களில் இந்த அருமையான செய்யுள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிரறது.

அறியாமையைப் போக்கிக் கொள்.

எதிலும் அலட்சியமாக இருக்காதே.

படித்ததினால் அகம்பாவம் கொள்ளாதே.

ஏற்கனவே வாழ்க்கையை இழந்தவர்களுடன் சேராதே. நல்லவர்களுடன் பழகு!

வாழ வேண்டிய விதத்தை ஒரே ஸ்லோகத்தில் கவிஞர் அழகாகச் சொல்லி விடுகிறார் இல்லையா!

*****

“ஆரிய” சப்தத்தின் பிரயோகம் (Post No.2887)

arya

Article written by London swaminathan

 

Date: 11 June 2016

 

Post No. 2887

 

Time uploaded in London :– 6-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

Arya (1)

Please read my (London Swaminathan) articles posted earlier:

1.Aryan Hitler and Hindu Swastika

2.Sibi Story in Old Tamil Literature

3.Were Moses and Jesus Aryans? (Two Parts)

4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)

5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)

  1. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)

7.திராவிடர்கள் யார்? (July 17, 2013)

8.தமிழன் காதுல பூ!!! (March 25, 2012)

9.ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும் (August 14, 2013)

10.ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்(December 29, 2013)

11.Eighteen groups of Indians! (November 4, 2013)

12.‘Dravidians are Invaders’ ( December 26, 2013)

13.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain! (November 10, 2013)

14.Arya Putra Ravana Spoke Sanskrit! Hanuman spoke Prakrta! (Research Article No.1848; Date: 6 May 2015)

15.Brahmin Kings of Sri Lanka! (Article No.1854; Dated 9 May 2015.)

16.Were Moses and Jesus ‘Aryans’? (July 20, 2013)

17.Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)

(July 23, 2013)

18.Are these customs Aryan or Dravidian?

(July 2, 2013)

19.Aryan Chapatti and Dravidian Dosa!

(August 14, 2013)

20.Who are Dravidians? (July 17, 2013)

 

arya

ஆரிய என்ற சொல் சங்க இலக்கியத்தில் இமயத்தில் வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்கால இலக்கியங்களில், வடக்கில் வாழும் மக்களையும், சம்ஸ்கிருத மொழியையும் குறிக்கப் பயன்பட்டது. இந்தியாவைப் பிளந்து, மதத்தை நிலைநாட்ட வந்தவர்கள், இதற்கு இனப்பூச்சு பூசி, திராவிடர் என்றால் பூர்வ குடி மக்கள், ஆரியர் என்றால் கைபர் கணவாய் வழியாகக் குடியேறியவர்கள் என்று விஷமத் தனமான புதுப் பொருள் கற்பித்தனர். ஆனால் தமிழ் இலக்கியத்திலோ, சம்ஸ்கிருத இலக்கியத்திலோ இதற்கு ஆதாரம் கிடையாது. ராமாயணத்தில், ராமனை சீதை, ‘ஆரிய’ என்று அழைப்பார். மாண்புமிகு, மரியாதைக்குரிய என்று இதற்குப் பொருள். நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாவல் எழுதியவர்களும், வெளியிட்டவர்களும், ஆரிய சிகாமணிகளே, ஆரிய சிரேஷ்டர்களே என்று, வாசகப் பெருமக்களை அழைத்துள்ளனர். ‘மெத்தப் படித்தவர்களே’, ‘பண்பாடுடுடையவர்களே’ – என்று பொருள்.

 

ஆரிய என்ற சொல் மருவி ‘ஐயர்’ (உயர்ந்தோர்) என்று ஆயிற்று (ஆர்ய= அஜ்ஜ= அய்யர்= ஐயர்).

 

சில சுவையான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ‘ஆரிய’ – என்ற சொல்லின் பிரயோகத்தை விளக்குகின்றன:–

 

கர்தவ்யம் ஆசரன்  கார்யம் அகர்த்வ்யம் அநாசரன்

திஷ்டதி ப்ரக்ருதாசாரே ச வா ஆர்ய  இதி ஸ்ம்ருத:

தர்ம விதிகளைக் கடைப்பிடிப்பவன், அதர்ம விதிகளை அனுசரிக்காதவன், நடைமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவன் ஆர்யன் என்று கருதப்படுவான்.

 

வாச்யௌ நடீசூத்ரதாராவார்ய நாம்னா பரஸ்பரம்

வயஸ்யேத்யுத்தமைர்வாச்யோ மத்யாரார்யதி சாக்ரஜ:

 

(வக்தவ்யோ) அமாத்ய ஆர்யேதி சேதரை:

ஸ்வேச்சயானாமபிர்விப்ரார்விப்ர  ஆர்யேதி சேதரை:

 

நாடகத்தில் நடிகரும், சூத்ரதாரியும் (டைரக்டர்) ஒருவரை ஒருவர் ‘ஆர்ய’ என்று அழைக்கலாம் (இதை காளிதாசன் நாடகங்களில் காணலாம்).

 

வயதில் குறைந்தவர்கள் மூத்தவர்களை ஆர்ய எனலாம்.மந்திரிகளை ஆர்ய (மாண்புமிகு) என்று கூப்பிட வேண்டும். பிராமணர்கள் விருப்பத்தின்பேரில் மற்றவர்களை ஆர்ய என்று அழைக்கலாம்.

 

வீடு எது? காடு எது?

வீடு என்றால் பவனம். இதில் ‘ப’ என்ற எழுத்து போய்விட்டால் அது ‘வனம்’—அதாவது காடு. இதை விளக்கும் அழகிய சம்ஸ்கிருத ஸ்லோகம் இதோ:

யன் மனீஷி பதாம்போஜரஜ: கணபவித்ர்ரிதம்

தத்தேவ பவனம் நோ சேத்பகாரஸ்தத்ர லுப்யதே

பூதம் ஹி தத் க்ருஹம் யத்ர ஸ்வதாகார ப்ரவர்த்ததே

 

பொருள்:-

எந்த வீட்டில் ஞானிகளின் பாததூளி படுகிறதோ, எந்த வீட்டில் ஸ்வதா என்ற வேத மந்திரத்துடன் நீத்தார் (இறந்தோர்) கடன் நடைபெறுகிறதோ அது பவனம் (வீடு); மற்றதனைத்தும் வனம்!

(அரும் பத விளக்கம்:–மனீஷி= அறிஞர்கள், ஞானிகள்; கண=பாத தூளி, பத+அம்புஜ= பாத கமலங்கள், திருவடிகள்; பூதம்= புனிதமாக்கப்பட்ட)

 

–சுபம்–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7 (Post No.2886)

buddha like vishnu

Article written by S.NAGARAJAN

 

Date: 11 June 2016

 

Post No. 2886

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 63. யாருமே அணுக  முடியாத மலை உச்சியில் குடிசை ஒன்றை போட்டுக் கொண்டு அவரது தவ வாழ்க்கை தொடர்ந்தது.

 

ஆனால் அவரைக் காணாத சக துறவிகள் அவரது காலடித் த்டங்களை அடையாளம் கண்டு அவரது குடிசையை அடைந்து அவரை ஆச்சரியப்படுத்தினர்.

 

 

குடிசையின் சுற்றுப் புறங்களிலும், வாயிலிலும் புலி நடமாடிய காலடித் த்டங்கள் இருந்தன. ஆனால் புலிகளோ அவரை தொந்தரவு செய்யவே இல்லை.

குடிசையில் நுழைந்த அவர்கள் அவரை சமாதி நிலையிலிருந்து எழுப்பினர்.

 

 

“சாப்பிட்டீர்களா?”, என்று ஸூ யுன்னை அவர்கள் கேட்க, “சாதம் இந்நேரம் வெந்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

பானையைத் திறந்து பார்த்தால் அதில் புழுக்கள் தாம் நெளிந்தன.

சுமார் பதினைந்து நாட்களாவது அவர் சமாதி நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று சக துற்விகள் அநுமானித்தனர்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பல்வேறு இடங்களுக்கும், மலைகளுக்கும் சென்று பின்னர் எமெல் மற்றும் ஜியாஜிங் மாவட்ட்ங்களை அவர் அடைந்தார்.

 

 

இன்-சுன் என்று ஒரு கிராமம். அதையொட்டி ஊஷா நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. ந்தியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. காலையிலிருந்து மதியம் வரை அவர் காத்திருந்தார். படகும் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கினர்.

கூட இருந்த மாஸ்டர் ஜியா – ஹென்னை முதலில் படகில் ஏறுமாறு கூறிய அவர் தன் பயண மூட்டையையும் அவரிடம் தந்தார்

 

 

படகில் ஏறப் போகும் தருணம். நதியின் வேகம் அதிகரிக்க படகு ஆடியது. கரையுடன் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்தது. ஆனால் நல்ல வேளையாக ப்டகின் விளிம்பைப் பிடித்துக் கொண்டார் ஸூ யுன்.

 

படகு கட்டவிழ்ந்து வேகமாக நதிப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

 

thanga buddha, SL

படகில் ஏறவோ வழியில்லை. படகோட்டி படகைச் செலுத்தலானான.

மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் படகு கரையில் ஒதுங்கியது.  ஸு யுன்னை அனைவரும் நதியிலிருந்து தூக்கினர்.

கால் பாதங்களிலெல்லாம் பாறைகளின் மீது மோதிய்தால் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள். ஆடை அல்ங்கோலமாகக் கிழிந்து கிடந்தது.

 

 

மழை வேறு சோவென்று பெய்து கொண்டிருந்தது. தாங்க முடியாத குளிர் வேறு.

 

ஷாஜிங் சுங்கச் சாவடிக்கு அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குச் சென்று அவர்கள் தங்குவதற்கு இடம் கேட்டனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அருகிலிருந்த ஒரு கோவிலில் தங்க அனுமதி கேட்டனர். ஆனால் கோவிலில் இருந்த துறவியோ அவர்களை உள்ளே தங்கக் கூடாது என்று சொல்லி வெளியில் இருந்த ஒரு மேடையில் இருக்குமாறு கூறி விட்டார்.

 

 

சிறிது பணத்தைக் கொடுத்து. “வைக்கோலையாவது தாருங்கள். அதை எரித்து குளிரைப் போக்கிக் கொள்கிறோம்”..என்று வேண்டினார் ஸு யுன். இரண்டு  கட்டு வைக்கோல் வந்து சேர்ந்தது. சொத சொதவென்று ஈரத்தில் நனைந்தவை.

போதாக்குறைக்கு அதை மூட்டிய புகை வேறு சேர்ந்தது.

அனைத்துத் துன்பங்களையும் ஸு யுன்னும் அவரது நண்பரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர்.

 

 

சிறிது பழங்களை உண்டு தங்கள் யாத்திரையைத் தொடங்கினர். பல்வேறு இடங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

கடைசியில் அவர்கள் அவலோகிதேஸ்வரரின் புனித ஆலயத்தை வந்து அடைந்தனர்.

 

பிறகு காக்-ஃபுட் மலையில் உள்ள மரத்தடியை அடைந்தனர்.

முன்பு ஒரு  முறை கேட்ட அதே மணி ஒலி இப்போது இரண்டாவது முறையாக கல் கதவின் பின்னாலிலிருந்து அதிசயமாக ஒலித்தது!

 

மறு நாள் ஜிங்-டிங் என்ற மலையின் உச்சியில் அவர்கள் ஏறினர். அங்கு இருந்த புனித ஆலயம் சிதிலமாகி சிதைந்து கிடந்ததைப் பார்த்து அவர் வருந்தினார்.

 

 

அதைப் புனருத்தாரணம் செய்ய அவர் விழைந்தார். ஆனால் ஆலயங்கள் தனியார் பராமரிப்பில் இருந்ததால் அவரை புனருத்தாரணம் செய்ய ஆலயத்தின் உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை.

 

பிறகு கீழே இறங்கி நடைப் பயணம் மேற்கொண்டு குந்மிங் என்ற இடத்திற்கு ஸு யுன் வந்து சேர அங்கு இருந்த ‘தர்ம- மேற்காப்பாளர்’ அவரைத் தம்முடன் இருக்குமாறு வேண்டினார்.

புதிய ஆண்டு வரப் போகிறது. ஸு யுன் தனிமையில் தன் தவத்தை மீளவும் தொடர்ந்தார்.

 

-தொடரும்

Seven Pillars of the World (Post No.2885)

 

 

myth-1-21

 

Article written by London swaminathan

 

Date: 10 June 2016

 

Post No. 2885

 

Time uploaded in London :– 15-16

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

The earth is supported by seven types of people or virtues; without their support earth won’t be in its orbit!

 

The seven pillars are:

1.Cow

2.Brahmins (those who recite Vedas)

3.Vedas

  1. Chaste women

5.Those who speak truth

6.Philanthropists

7.Those who are not greedy

 

Gobiirvipraisca vedaisca satiibih satyavadibih

Alubdhaidaanasiilaisca saptabirdhaaryate mahii

 

Without cow’s milk it is difficult to survive. No other animal milk can replace cow’s milk. This is the closest to mother’s milk. Brahmins mean the learned people in modern interpreting. Vedas are eternal truths that floats in the air and it is heard by the saints. Other four don’t need any explanation. We knew how greedy people caused world wars. Dishonesty and characterlessness will result in utter chaos.

atlas

Tamil Purananuru

 

Ancient Sangam Tamil literature has also a similar verse:

A Pandya King by name Ilamperuvazuthi says: The world exists because of selfless people. They wont take it alone even if they get Amrita/ ambrosia from Lord Indra. They will do anything that brings fame; they would not do any bad things even if they will get the entire earth; they never sit idle. They fear to do what good people fear to do. They are great because they are not selfish; they always work for others welfare. The world is in its place because of them – Puram verse 182.

 

Why doesn’t the earth fall down?

 

Ancient lore

If we ask the question Why doesn’t the earth fall down to a science student, s/he will say that it is gravity that makes the earth to stand in its orbit.

 

Had we asked the ancient Greeks, they would have said that it was Atlas who bears the world. Atlas was the brother of Prometheus, a king of the island nation of Atlantis. When the army of Titans was defeated in a battle, Atlas was condemned to carry the heaven and Earth on his shoulder.

 

In ancient Chinese cosmology we find mention of the primordial Ao, a sea turtle of cosmic dimensions; it carries the world on its back. Mayans believed that there were four pillar trees on four corners of the earth and they were made up of Ceiba trees.

 

Hindus thought that the earth is on the head of a Big snake called Adi Sesha. They also believed that eight elephants known as Asta Dig Gajas in the eight directions support the earth.

ashta dik gaja

We may not believe all the above mythological explanations, but all of us will agree that virtues and virtuous people maintain order on earth. If we are led by the selfish, dishonest and greedy leaders we will face another world war.

–subham–

 

பூமியைத் தாங்கி நிற்பது எது? (Post No.2884)

atlas

Article written by London swaminathan

 

Date: 10 June 2016

 

Post No. 2884

 

Time uploaded in London :– 14-12

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

750px-Solar_sys

அறிவியல் முறையில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ஈர்ப்புவிசை என்று சொல்லவேண்டும். சூரியனின் ஈர்ப்புவிசையும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்களின் ஈர்ப்புவிசையும் ஒன்றயொன்று இழுக்க அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.அதில் பூமியும் ஒன்று.

 

பூமியைத் தாங்கி நிறுத்துவது எது? என்று கேட்டால் இந்துக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்லுவார்கள்.

கிரேக்கர்கள் அட்லஸ் என்ற அரக்கனே வானத்தையும் பூமியையும் தூக்கி நிறுத்திகிறான் என்று சொல்லுவர். இது பழைய புராணக்கதை. அட்லாண்டிஸ் என்ற தீவின் மன்னனான ப்ரொமேதயஸின் சகோதரனான அட்லஸ், ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்காக வானத்தையும் பூமியையும் சுமக்கும் தண்டனை பெற்றான்.

 

சீனர்கள் ஒரு கடல் ஆமையின் முதுகில் இந்த பூமி நிற்பதாகவும், இன்னும் சில கதைகளில் பூமியின் நான்கு திசைகளில் உள்ள மரங்களின் மீது இந்த ‘சதுர’ பூமி நிற்பதாகவும் எழுதியுள்ளனர்.

myth-1-21

இந்து மத புராணங்களில் ஆதி சேஷன் என்ற பாம்புதான் உலகைத் தாங்கி நிற்கிறது என்பர். அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகைத் தாங்கி நிற்பதாகவும் பகர்வர்.

 

ஆனால் ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-

 

கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:

அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ

பொருள்:–

பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.

 

பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

lead_deskew=0 checksum=2e0f339cc42d8ab0fcbb3871de675d79

புறநானூற்றுப் பாடல்182

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:–

இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.

 

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;

துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

–புறம் 182

–சுபம்–

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்! (Post No.2883)

indigo

Article written by S.NAGARAJAN

 

Date: 10 June 2016

 

Post No. 2883

 

Time uploaded in London :–  8-01 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

10-6-16  பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

ச.நாகராஜன்

 

மறு ஜென்மம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் சில சமயம் தங்கள் முற்பிறப்புகளின் விவரங்களைக் கூறுகின்றன. சரி பார்க்கப்படும் போது அவை அனைத்தும் சரியாக இருக்கின்றன. முந்தைய ஜென்மம் அல்லாது அவைகளுக்கு அவ்வளவு விவரங்கள் தெரிய வாய்ப்பே இல்லை!” – அமெரிக்க விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சகன்          

 

மறு ஜென்ம்ம் பற்றிய ஆராய்ச்சியில் இன்று உலகில் தலையாய ஆய்வாளராக இருப்பவர் வ்ர்ஜீனியா பல்கலைக் கழகத்தைச்  (அமெரிக்கா) சேர்ந்த உளவியல் நிபுணர் ஜிம் டக்கர் (Jim Tucker)என்பவர்.  எக்ஸ்ப்ளோர் (Explore) என்ற பிரபல பத்திரிகையில்  2008ஆம் ஆண்டு  பல மறு ஜென்ம கேஸ்களைப் பற்றிய தன் ஆய்வுக் குறிப்புகளை அவர் வெளியிட்டார்.

marss

 

அதில் நூறு சதவிகித விவரங்களும் சரியாக இருப்பது குழந்தைகள் தங்கள் முந்தைய ஜென்ம விவரங்களை வெளியிடும் போது தான் என்று அவர் குறிப்பிட்டார் பிரமாதமான விவரங்களைத் துல்லியமாக குழந்தைகள் தருவது சராசரியாக அவர்கள் மூன்று வயதாக (35 மாதங்கள்) இருக்கும் போது தான்

அவர்கள் கூறும் செய்திகளை யாராலும் சுலபமாக அவர்களுக்குச் சொல்லித் தர முடியாது.

 

 

தங்களது முந்தைய குடும்பம், நாடு, நகரம், விலாசம், தொழில், நண்பர்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரியாகத் தருவது லேசுப்பட்ட காரியமா என்ன ? அதுவும் 35 மாத குழ்ந்தையாக இருக்கும் போது!

 

மறு ஜென்மம் இல்லையென்றால் இன்னொரு சாத்தியக்கூறு இப்போதுள்ள மூன்று பரிமாணங்கள் அல்லாமல் இன்னொரு பரிமாணத்தில் அவர்கள் பயணம் செய்து இன்னொரு நிலையில் ஒரு வாழ்க்கை அனுபவத்தை உணர்வது தான்!

 

ஒரு ஆன்மா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் பல்வேறு ஜென்மங்களை எடுத்து அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதாக இருக்கலாம்.

 

எல்லா ஆன்மாக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து தங்கள் பயணங்களைத் துவங்குகிறார்களோ, என்னவோ!

 

போரிஸ்கா என்ற ஒரு சிறு பையன். ரஷியாவைச் சேர்ந்தவன். அவன் தாயார் அவன் நான்கு மாதக் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நன்கு பேச ஆரம்பித்து விட்டான் என்கிறார்! வார்த்தைகளைத் தெளிவாக அவனால் உச்சரிக்க முடிகிறது.  எட்டு  மாதமான போது அவன் முழு வாக்கியங்களைப் பேச ஆரம்பித்து விட்டான்! இரண்டு வயதான போது அவன் படிக்கவும் ஆரம்பித்து விட்டான்!

 

 

உள்ளூரில் பிரபலமான குழந்தையாக அவன் ஆனதில் வியப்பில்லை. அவனது அறிவு அனைவரையும் அசத்தியது.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் பெயர்களைச் சொல்வதிலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள் காலக்ஸிகள், நட்சத்திரங்கள் என்று வானியலில் அவனுக்குத் தெரியாத விஷயமே இல்லை!

 

 

அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பேரறிவு வருவதற்கான வாய்ப்பே இல்லை!

 

 

அவனுக்குத் தன் பழைய ஜென்ம ஞாபகமும் உண்டு. முந்தைய ஜென்மங்களில் ஒன்றில் அவன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்திருக்கிறான் – பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்!

 

அவனைப் பேட்டி காண பலரும் வந்தனர்.

அவர்களிடம் அவன் சகஜமாகப் பேசினான். ஏராளமான விவரங்களைப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனான்.

 

 

பேட்டி கண்டோர் திகைத்துப் போனார்கள்!

“செவ்வாய் கிரகத்தில் உள்ளவர்கள் பலவேறு காலக்ஸிக்களுக்கும் பல்வேறு கிரகங்களுக்கும் பயணம் செய்வார்கள். அங்கு ஆகாய விமானம் போல விண் கலங்கள் உண்டு. அந்தக் கலங்கள் ப்ளாஸ்மா சகதியையும் ஐயான் சக்தியையும் உபயோகித்துப் பறந்தன. பெட்ரோல் போன்றவற்றை உபயோகித்தால் சீக்கிரமே அவை தீர்ந்து விடும். அந்தக் கலங்களில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின்கள் மிக மிக சக்தி வாய்ந்தவை!”

 

ஒரு சிறு குழந்தைக்கு எந்த விதத்திலும் யார் சொல்லித் தந்தாலும் சொல்ல முடியாத விவரங்களை அவன் கூறும் போது திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

அவன் டெலிபோர்டேஷன் பற்றியும் பேசினான்.

 

“ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் தோன்றுவது என்பது சுலபமான விஷயம் தான். அப்படி ஒரு மாறுதலை போர்டல் (PORTAL)  மூலம் செய்ய முடியும். போர்டலின் போது நேரம் மெதுவாக இயங்கும் பின்னர் வெகு வேகமாக ஓடும். எப்படி என்பதை விளக்கவே முடியாது.

 

சில நிமிடங்களில் வெளியில் உள்ள இன்னொரு இடத்திற்குச் சென்று விடலாம்!

 

எல்லா எஞ்ஜின்களும் ஒரே மாதிரி இயக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. ப்ளாஸ்மா எஞ்ஜின்கள் சூரிய மண்டலத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.

 

ஒவ்வொரு கிரகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு விதமாகத் தங்கள் விண்கலங்களை இயக்குகிறார்கள். உதாரணமாக ப்ளாஸ்மாவை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. சில கிரகங்களில் எனர்ஜி எஞ்ஜின்களைப் பயன்படுத்துகின்றனர்!”

 

இப்படி அந்த சிறுவன் விண்கல விவரங்களைப் பற்றி பிட்டுப் பிட்டு வைத்தான்.

 

செவ்வாய் கிரக வாசிகள் மனிதர்களைப் போல ஆக்ஸிஜனை சுவாசிப்பதில்லையாம். அவர்கள் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்கிறார்களாம். கிரகங்களிடையே ஒத்துழைப்பு போன்ற பெரிய விஷயங்களையும் மூன்று வயதுச் சிறுவன் பேசும் போது விஞ்ஞானிகள் வியக்கின்றனர்; திகைக்கின்றனர்.

 

இதற்கிடையில் நாஸாவைச் சேர்ந்த ப்ளானடரி ஸயின்ஸஸ் டைரக்டரான ஜேம்ஸ் க்ரீன் (James Green, NASA Director of Planetary Sciences)  இதற்கு முன்னர் நாம் நினைத்தது போல செவ்வாய் கிரகம் வறண்ட கிரகம் அல்ல; அங்கு நீர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

 

நாஸா ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பல அதிசய விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கு ஆறுகள் ஜீவ நதி போல பெருகி வரும் நீருடன் ஓடிக் கொண்டிருந்தனவாம்.

 

வாழ்க்கை வாழ்வதற்கான சகல வாய்ப்புகளும் செவ்வாயில் உண்டாம்.

 

ஜார்ஜியா  இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த கிரகவியல் விஞ்ஞானி ஜேண்ட்ரா ஓஜா (Lujendra Ojha , Planetary Scientist of Georgia Institute of Technology)  செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து அங்கு நீர் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

 

ஆக நாஸா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் ‘செவ்வாய் பையன்’ போரிஸ்காவின் பேட்டி பரபரப்பான ஒன்றாக அமைகிறது!

 

மறு ஜென்மம் பற்றி பூமியில் பல இடங்களில் வாழ்ந்ததாக குழந்தைகள் குறிப்பிட்ட கேஸ்கள் பல உண்டு. அவற்றின் மீது ஆய்வு மேற்கொண்டு அவை உண்மை தான் என்பதை விஞ்ஞானிகள் கண்ட விவரமும் உண்டு.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் விவரம் கொண்ட கேஸ் முதல் முதலாக இது தான்! இதை யார் தான் சரி பார்க்க முடியும்!

 

விஞ்ஞானிகளைத் திகைக்க வைக்கும் சிறுவன் போரிஸ்கா புதிய பரிமாணம் கொண்ட ஒரு புத்தறிவுக்கு வழி வகுக்கும் பாலகனா?!

 

descart1

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரான்ஸை சேர்ந்த தத்துவ ஞானியும் கணித மேதையும் விஞ்ஞானியுமான டெஸ்கார்டஸ் ( தோற்றம் 31-3-1596 மறைவு 11-2-1650) இன்று ரொபாட் (Robot) என்று பிரபலமடைந்திருக்கும் தானியங்கி இயந்திரங்களுக்கான முதல் வழிகாட்டியுமாவார்.

அவர் இளவயதில் ஐந்தே வயதில் மறைந்த தனது பெண் குழந்தை பிரான்ஸின் போலவே ஒரு தானியங்கி பொம்மை ரொபாட்டை அமைத்தார்.

 

 

அவருக்கு 1649ஆம் ஆண்டில் ஸ்வீடன் மஹாராணி கிறிஸ்டினாவிடமிருந்து அழைப்பு வரவே கப்பலில் தன் பொம்மையையும் எடுத்துச் சென்றார். கப்பல் காப்டனிடம் தன் குழந்தையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டிப்பான் உத்தர்வைப் போட்டிருந்தார் அவர். கப்பலில் அவர் மேல் தளத்தில் இருக்கும் போது பலத்த புயல் ஒன்று வரவே காப்டன் ஓடோடி வந்து அவரது மகளைக் காப்பாற்ற விழைந்தார். ஆனால் அவர் கண்டது ஒரு பெட்டியைத் தான். பெட்டியைத் திறந்தவுடன் ‘உயிருள்ள பொம்மை’ ஒன்றைக் கண்டார்.

 

இளம் பெண் கண்ணை அகல விரிப்பது போல பொம்மை தன் கண்களள அகல விரித்துப் பார்த்தது. அரண்டு போன காப்டன் அது பேயோ பிசாசோ என்று எண்ணி அதை, கப்பலிலிருந்து  கடலில் தூக்கி எறிந்தார். நிஜமான தன் ஐந்து வயது மகளை இழந்த டெஸ்கார்டஸ் இப்போது தனது இயந்திர மகளையும் இழந்தார். மிகவும் வருத்தமடைந்த அவர் அதிலிருந்து மீளவே இல்லை ஸ்வீடனுக்கு வந்த அவர் நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டு  .இறந்தார்.

முதல் ரொபாட்டை வடிவமைத்த பெருமை டெஸ்கார்டஸையே சேரும்!.

automation

–சுபம்–

 

For a Bull Five Yards, For a Horse 10 Yards, For a bad person …………………. (Post No. 2882)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2882

 

Time uploaded in London :– 16-36

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

There are two verses in Sanskrit and Tamil, almost identical that deals with bad people. The way the poets emphasize their point is very impressive.

 

An anonymous verse in the Tamil ‘Neethi Venba’ says:

If you see a bull stay at least five yards away from it (you will be safe); if it is a horse stay ten yards away from it. If you see an elephant (mad elephant), stay away by 1000 yards. If it is a bad person stay away from his sight.

 

A Sanskrit poet differs slightly, who says:-

If you see a vehicle, stand at a distance of five yards; 10 yards for a horse, 1000 yards for an elephant; and for a bad person, go as far as possible.

Saktam pancahasteshu dasahasteshu vaajinam

Gajam hasta sahasrena dushtam durena varjayet

 

Another verse beautifully compres a poisonous snake with a bad person:-

Hindus believe that a cobra has a ruby like red stone in its hood with which it looks for food in the night time (scientific explanation is that snakes use infrared rays to find its prey).

Durjanah parihartavyo vidyaalankrutopi san

Maninaa bushita sarpah kimasau na bayankarah

3 snakes

Even if a bad person is a leaned one, keep away from him; maintain a distance; even the cobra that has a crest jewel is considered a terrible creature!

–subham–