நீண்ட இந்த பிரகரணம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது – பூர்வார்த்தம் – முதல் பகுதி, அடுத்தது உத்தரார்த்தம் – இறுதிப் பகுதி.
முக்தி பற்றி விளக்கும் இந்த பிரகரணத்தில் ஏராளமான கதைகள் இடம் பெறுகின்றன.
உலகின் ஆகப் பெரும் மகான்களும், ஞானிகளும், நவீன உலகப் பேரறிஞர்களும், விஞ்ஞானிகளும் வியக்கும் இந்த நூலில் 55 கதைகள் உள்ளன.
அவை அனைத்தும் சுவையானவை; சிந்தனையைத் தூண்டுபவை; பெரும் உண்மைகளை உரைப்பவை; பல ரகசியங்களைத் தெரிவித்து, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பவை. மனதில் தோன்றும் சிக்கலான கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தருபவை.
55 கதைகளின் தலைப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
வைராக்ய பிரகரணத்தில் இடம் பெறுவது :
யோக வாசிஷ்டம் சொல்லப்பட்ட விதம்
முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணத்தில் இடம் பெறுபவை :
சுகர், வியாஸர் பற்றிய கதை
வசிஷ்டருக்கு பிரம்மா கற்பித்தது பற்றிய கதை
உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுபவை :
ஆகாசஜனின் கதை
லீலாவின் கதை
கர்கடியின் கதை
இந்துவின் புதல்வர்களின் கதை
இந்திரன், அகல்யையின் கதை
மனதின் கதை
பிறக்காத மூன்று குழந்தைகளின் கதை
மந்திரவாதியின் கதை
ஸ்திதி பிரகரணத்தில் இடம் பெறுபவை :
சுக்ராசார்யரின் கதை
தாமா, வியாலா, கதாவின் கதை
பீமா, பாசா, த்ருதா ஆகியோரின் கதை
தாசுராவின் கதை
கசனின் கதை
உபாசன பிரகரணத்தில் இடம் பெறுபவை
ஜனகரின் கதை
புண்யம், பாவனாவின் கதை
பலியின் கதை
ப்ரஹ்லாதனின் கதை
காதியின் கதை
உத்தாலகரின் கதை
சுரகுவின் கதை
பாஸா, விலாசாவின் கதை
விதஹ்வ்யாவின் கதை
நிர்வாண பிரகரணத்தின் முதல் பகுதில் இடம் பெறுபவை :
காக, புசுண்டரின் கதை
தேவ பூஜையின் கதை
வில்வ பழத்தின் கதை
சின்னக் கல்லின் கதை
அர்ஜுனனின் கதை
சத ருத்ரனின் கதை
வேதாளத்தின் கதை
பகீரதனின் கதை
சூடாலையின் கதை
கிராதனின் கதை
சிந்தாமணியின் கதை
ஒரு யானையின் கதை
கசனின் கதை
மித்ய புருஷனின் கதை
ப்ருங்கீசனின் கதை
இக்ஷ்வாகுவின் கதை
ஒரு வேடன், ஒரு மகானின் கதை
நிர்வாண பிரகரணத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெறுபவை :
வித்யாதாராவின் கதை
இந்திரனின் கதை
மங்கியின் கதை
மனத்தை மானுக்கு ஒப்பிடும் கதை
ஒரு கல்லின் கதை
விபச்சித்தின் கதை
வததானா அரசகுமாரர்களின் கதை
ஒரு சவத்தின் கதை
ஒரு துண்டுக் கல்லின் கதை
ப்ரம்மாண்டத்தின் கதை
இந்துவின் புதல்வர்கள் பற்றிய கதை
தாபஸாவின் கதை
மரம்வெட்டியின் கதை
யோக வாசிஷ்டத்தின் ஆறு பிரகரணங்களையும் அதில் உள்ள மிகச் சுவையான 55 கதைகளையும் படிப்பவர்களுக்குப் பிரபஞ்ச மர்மம் புரியும். மனித மர்மமும் புரியும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள் பல. கொஞ்சம் பட்டியலைப் பார்ப்போம்.
1. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்வங்களை இங்கிலாந்துக்குக்கு கொண்டு சென்றனர். இந்தியாவின் புகழ் பெற்ற வைரங்கள், மரகதங்கள் , நீலக் கற்கள் இப்பொழுது பிரிட்டனில் உள்ளன. இதே காலத்தில் வங்காளத்திலும் பீஹாரிலும் மட்டும் பல லட்சம் பேர் பட்டினியாலும் பஞ்சத்தாலும் இறந்தனர்.
2. இந்தியாவை மூன்று துண்டாக போட்டு கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்க தேசம்), மேற்கு பாகிஸ்தான் என்று செய்து நிரந்தர தொல்லை கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
3. இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷமம் வரலாற்றைத் திருத்தி எழுதியதாகும் . எகிப்து, பாபிலோனியா, மாயன், கிரேக்க நாகரீகங்களில் 5000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியல் உண்டு. இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்கு முன்னர், ஆண்டவர் எவருமே இல்லை. புராணங்களில் இதிகாசங்களில் சொல்லும் மன்னர் பெயர்கள் எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லி மன்னர்கள் பெயர் அத்தனையையும் அழித்தனர். அது மட்டுமல்லாமல் இந்தியர்கள் மட்டும் உலகில் பூர்வ குடியினர் இல்லை. திராவிடர்கள் மத்தியதரைப் பகுதியில் இருந்தும், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் வந்தனர் என்றும் கால்டுவெல் மூலமும்,மாக்ஸ்முல்லர் மூலமும் பரப்பினர். உண்மையில் நாம் வெளியே சென்று, உலகம் முழுதையும் நாகரீக மயமாக்கியதை மறைத்தனர்.
இந்தக் கட்டுரையில் இந்த மூன்றாவது விஷயத்தை எடுத்துக் கொள்வோம். பாஹியான், யுவாங் சுவாங், வராஹ மிஹிரர், கல்ஹணர் ஆகிய நால் வரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த நான்கு பே ர்களும் அரசியல் கட்சிக்காரர்கள் இல்லை. மத வெறியர்களும் இல்லை என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. ஆகையால் பொய் சொல்ல வாய்ப்புகள் குறைவு.
முதலில் இந்த 4 பேரும் யார் என்று தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.
பாஹியான் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீ கர்.
யுவாங் சுவாங் , பாஹியானுக்குப் பின்னர் சீன யாத்ரீகர் – 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, இந்தோனேஷியா போன்றா நாடுகளுக்கு விஜயம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதி வைத்தார்.
வராஹமிஹிரர் என்பவர் கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்தவர்தான். பிருஹத் ஜாதகம், பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களில் வான சாஸ்திர,ஜோதிட மற்றும் கலாசார அறிவியல் விஷயங்களை எழுதியவர் .
கடைசியாக வாழ்ந்தவர் கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆவார் . ராஜ தாரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்தார். இவர் ஆண்டுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் இவரை முதல் இந்திய வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டுக்கார்கள் புகழ்வர் .
ஆயினும் வராஹ மிஹிரரும் கல்ஹணரும் இந்திய வரலாற்றில் ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.கலியுகம் என்பது கி.மு.3102ல் துவங்கவில்லை. அதற்குச் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் துவங்கியது என்கிறார்கள்.மற்றோர் புறம் கல்ஹணரும் யுவாங் சுவாங்கும் இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்கள். குஷான மன்னர்களான கனிஷ்கர் , ஹு விஸ்கர் எல்லோரும் மிகவும் முற்காலத்தில் ஆண்டதாகவும் , புத்தர் பெருமான் மிகவும் முற்காலத்தில் இருந்ததாகவும் சொல்கின்றனர் .
கல்ஹணரைப் புகழும் மேலை நாட்டினர் அவர் எழுதிய எட்டு அத்யாயங்களில் முதல் 4 அத்தியாயங்களை நம்பாதே என்கின்றனர். ஏனெனில் இதில் கி.மு.2000 முதலான மன்னர் பட்டியல் உளது!!
இதெல்லாம் ஒரு புறமிருக்க, பல வரலாற்று ஆசிரியர்கள் வெள்ளைக்காரர் எழுதிய இந்திய வரலாறு ஆயிரம் ஆண்டுகளை விழுங்கிவிட்டது, மறைத்துவிட்டது என்பர். அதாவது அசோகர் கல்வெட்டில் குறிப்பிடும் சந்திரகோட்டஸ் ( சந்திர குப்தர் என்பதன் மருவு) மௌர்ய சந்திர குப்தர் என்பது தவறு. உண்மையில் அது குப்த வம்சத்தைச் சேர்ந்த சந்திர குப்தர் என்பர். புத்தர் காலம் பற்றியும் இலங்கை , இந்தியா, திபெத், பர்மா, சீன வரலாறுகளில் குழ ப்பம் இருக்கிறது.
வெள்ளைக்காரர் எழுதிய வரலாற்றுப் புஸ்தகங்களை உலகம் முழுதும் திருத்திப் புதுப்புது புஸ்தகங்களை பாடத்திட்டங்களில் சேர்த்து வருகையில் நம் மட்டும் எம்.ஏ வரலாற்றுப் பாடம் வரை பழைய பல்லவியைப் பாடி வருகிறோம்!!
முதலில் வரலாற்றைத் திருத்தி எழுதவேண்டும். எதிரும் புதிருமான இரு வேறு கருத்துக்களையும் அருகருகே கொடுத்து ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும். பாஹியான்,யுவாங் சுவாங் -கல்ஹணர் சொல்லும் கருத்துக்களை மேலும் ஆராய வேண்டும். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் எழுதி வைத்திருக்க காரணம் இல்லாமல் இருக்காது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த அல்பெரூனி கூட கலியுகம் முதலியவற்றில் சில மாறுபட்ட கணக்கீடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குஷ் (Kush Kingdom of Egypt) என்னும் ஒரு வம்சத்தினர் எகிப்து நாட்டை ஆண்டனர். அவர்களுக்கும் நமது குஷானர்களுக்கும் தொடர்பு உண்டா என்றும் ஆராயலாம். அவர்களும் கி.மு காலத்தை சேர்ந்தவர்கள்.
யுதிஷ்டிரர் பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது சபதரிஷி சுழற்சி மக நட்சத்திரத்தில் இருந்ததாக வராஹ மிஹிரர் சொல்கிறார். இதனால்தான் ஏறத்தாழ 640 ஆண்டு வித்தியாசம். இரும்பு, குதிரை ஆகிய இரண்டின் குறிப்புகள் காரணாமாக மஹாபாரத காலத்தை கி.மு. 1500 என்று தொல்பொருட் துறையினர் கூறுவர்.
ஆக நமது பஞ்சாங்கம், வராஹ மிஹிரர்/கல்ஹணர் ஜோடி, தொல் பொருட் துறை சான்றுகள் ஆகியன வெவ்வேறு காலத்தைச் சொல்லுவதால் அறிஞர் மாநாட்டைக் கூட்டி அவ்வாப்பொழு து ஆராயவேண்டும். ஏனெனில் குதிரை, இரும்பு இரண்டின் காலமும் கி.மு.1500க்கும் முந்தையது என்று தற்காலச் சான்றுகள் கா ட்டுகின்றன.
புராணங்களில் உள்ள வரலாறு என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதிய டி .ஆர் .மங்கட் (D R MANKAD, PURANIC CHRONOLGY) , ஒரு பட்டியல் தருகிறார். அதன்படி
தற்போது இந்துக்கள் தினமும் பூஜையில் சொல்லும் ஏழாவது மநுவான வைவஸ்வத மனுவின் காலம் கி.மு 5976
மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது – கி.மு.3201
யுதிஷ்டிரர் இறந்தது – கி.மு. 3176
துவாபர யுகம் முடிவு – கி.மு .2976
இதை அப்படியே நம்பத் தேவையில்லை. இது ஒரு ஆராய்ச்ச்சிதான். ஆனால் இதில் பசையுள்ள பல வாதங்கள் இருக்கின்றன.
மெகஸ்தனீஸ் (Greek Ambassador) என்ற கிரேக்கரும் அரியான் (Arrian, Greek Historian) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியரும் சந்திரகோட்டஸ் காலத்துக்கு முன்னால் 154 அரசர்கள் இந்தியாவை ஆண்டதாகவும் அவர்களுடைய காலம் 6000 ஆண்டுகளுக்கும் மேல் என்றும் எழுதி வைத்துள்ளனர். இந்த சந்திரகோட்டஸ், மௌர்ய சந்திர குப்தர் என்பது வெள்ளைக்காரர் வாதம். இல்லை இவர், குப்தப் பேரரசரான சந்திரகுப்தன்தான் என்பது மங்கட்டின் வாதம். இத்துடன் கல்ஹணர் சொன்ன விஷயங்களையும் யுவாங் சுவாங் சொன்ன விஷயங்களையும் இணைத்து ஆராய்தல் அவசியம்.
புத்தர் காலம் பற்றி மகா குழப்பம்
புத்தர் காலம் பற்றி மகா குழப்பம் உளது. ஆதி சங்கரர் காலம் பற்றியும் குழப்பம் உளது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்றோர் அவர் கிறிஸ்துவுக்கு முந்தைய காலம் என்பார். ஏனையோர் அது கி.பி.732 என்பர். அப்போது சங்கரரைப் போலவே எல்லா விதங்களிலும் அச்சு வார்த்த துபோல அபிநவ சங்கர் என்பவர் இருந்ததால் இப்படிக் குழப்பம்.
புத்தர் காலம் பற்றி புத்தமத நாடுகள் வெவ்வேறு கணக்கு கொடுக்கின்றன. இந்தக் கணக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் யுவாங் சுவாங் எழுதிய புஸ்தகத்திலும் உளது. அட, காரணமே இல்லாமல் மெகஸ்தனிஸும், கல்ஹணரும் , யுவாங் சுவாங்கும் பொய் சொல்வார்களா ? சிந்தித்துப் பாருங்கள்.
பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எழுதிய குறிப்புகளில் தான் இந்தியாவுக்கு வந்தபோது புத்தர் இறந்து 1497 ஆண்டுகள் ஆனதாக எழுதுகிறார். அவர் கி.பி. 405 முதல் 411 வரை இந்தியாவில் இருந்தார். ஆகையால் அவருடைய கணக்குப்படி புத்தர் இறந்தது கி.மு 1086.
அவருக்கு சுமார் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் யுவாங் சுவாங் வந்தார். அவருடைய பெயருக்கு ‘தர்ம ஆசார்ய’ என்று அர்த்தம். அவர் எழுதிய சி யூ கி என்ற புஸ்தகத்தில் “புத்தரின் மரணம் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தை சொல்கிறார்கள். சிலர் 1300, 1200, 1500 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். சிலர் 900 ஆண்டுதான் ஆயிற்று என்பர்”.
அவருடைய கணக்குப் படி பார்த்தாலும், புத்தரின் மரணம் கி.மு.860 முதல் கி.மு.260 க்குள் இருந்திருக்க வேண்டும்.
சீ னர்கள் பொதுவாக நம்புவது கி.மு 638 (புத்தர் மரண ஆண்டு)
ஸ்ரீலங்கா, பர்மா, அஸ்ஸாம் – கி.மு.543
திபெத் – கி.மு.2422 முதல் கி.மு 546
காண்டன் புள்ளிக் கணக்கு புஸ்தகம் – கி.மு.543 அல்லது 487
வெள்ளைக்காரர்கள் இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு கி.மு 487ல் புத்தர் இறந்தார் என்று எழுதிவிட்டனர். அதாவது யுவாங் சுவாங், பாஹியான், கல்ஹணர் போன்ற வரலாற்று கதாநாயகர் சொன்னதும் பொய் மக்களின் நம்பிக்கையும் பொய் . நாங்கள் சொல்வதே மெய். என் று சொல்லி , அசோகர் கல்வெட்டு சொல்லும் சந்திர கோட்டஸ் தான் மௌர்ய சந்திர குப்தன் என்று எல்லோரையும் நம்பவைத்தனர். அதாவது கட்டைப் பஞ்சாயத்து முறையில் மற்றவற்றை மறுத்துவிட்டனர். இந்துக்களாகிய நாம் வரலாற்றைத் திருத்தி எழுதினால் தமிழர்கள் சொல்லும் 10,000 ஆண்டு தமிழ்ச் சங்க வரலாறும் உண்மையாகிவிடும்!
முதலில் எல்லா வரலாற்றுப் புஸ்தகங்களிலும் எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களைக் கொடுத்து புதிய முடிவுகள் வந்தவுடன் அவற்றை முழு அளவுக்கு மாற்றி எழுதலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Cultural Denigration
It is reported from New Delhi under the caption, “Conspiracy to show Hindus as inferior and glorify minorities in CBSE’s textbook” as follows :
A lesson on degrading Hindus as inferior and glorifying Muslims and Christians is included in the KG textbook of CBSE (Central Board of Secondary Education). A conspiracy of brainwashing Hindu children has been hatched, thus, creating misunderstanding in them about Hindu Dharma and Hindus.
In this textbook, a denigrating image of Hindu Brahman has been printed, and the children have been asked to paint it. This Hindu Brahman is shown falling on the ground after slipping on a banana peel. This textbook
not contain any objectionable image of Christian clergy or Muslim moulvi.
The textbook contains quizzes on a subject such as identifying good and bad habits. It includes examples such as ‘Raja does not bathe every day’. ‘Karan does not brush his teeth every day’, ‘Gita dresses in unhygienic clothes’, ‘Hanif plays in open-air’, ‘Paul sits straight in the classroom’, etc. In these examples, attempts have been made to convince children that Hindu boys and girls have bad habits; whereas, Muslims or Christians have good habits.
Some devout Hindus said that such a book is creating hatred in the mind of Hindu culture, sanskars and traditions from childhood in a
systematic manner. (Sanatan Prabhat 1-15 July 2019)
Such knave tactics to display Hindus in culturally poor show was pursued by the British before independence. Unfortunately the same trend to denigrate Hindus continues to be followed by the secular anti-Hindu institutions and bodies. Non Hindus must be pampered and Hindus humiliated and insulted. This is the so-called secular spirit, a Hindu is supposed to appreciate and inculcate amongst children. The Articles 28,29 and 30 of our constitution also permit teaching of scripture of minority segment in India in educational institutions, but prohibit study of Bhagavad Gita and other books on Hindu Dharma. Unless Bharat is established as a Dharma Rashtra such nefarious tactics to denigrate Hindu culture will continue to prevail.
செகுலர் தேசத்தில் – அதாவது இந்தியா என்னும் பாரதத்தில் அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால் என்ன ஆகும்?
ஹிந்துக்களை கயவர்கள் போலவும் அழுக்கு ஆசாமிகள் போலவும் சித்தரித்து கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் பரம யோக்கியர் போலவும் எல்லா நல்ல பழக்கங்களையும் உடையவர்கள் போலவும் சித்தரிக்கப்படும்.
சமீபத்தில் இந்த சதித்திட்டம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன் (CBSE – Central Board of Secondary Education) தயாரித்து வழங்கும் கேஜி பாடபுத்தகத்தில் (KG Textbook) ஹிந்து தர்மத்தையும் ஹிந்துக்களையும் மறைமுகமாக இழிவுபடுத்தும் பகுதிகள் உள்ளன.
எடுத்துக்காட்டுகள் :
ஒரு பிராமணர் அவமதிக்கப்படும் விதத்தில் ஒரு படம் இருக்கிறது. அதில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும். இந்த பிராமணர் ஒரு வாழைப்பழத் தோலில் கால் வைத்து வழுக்கி விழும் சித்திரத்தில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
கவனிக்கவும். ஒரு கிறிஸ்தவ பாதிரியோ அல்லது மௌல்வியோ வழுக்கி விழவில்லை. ஒரு பிராமணர் வழுக்கி விழுகிறார்!!
அடுத்து புதிர் பகுதி:
அதில் குழந்தைகளுக்கு தரப்படும் உதாரணங்கள் இவை:
ராஜா தினமும் குளிப்பதில்லை.
கரண் தினந்தோறும் பல் துலக்குவதில்லை.
கீதா அழுக்கான ஆடைகளை அணிகிறாள்.
ஹனிப் திறந்தவெளியில் விளையாடுகிறான்.
பால் வகுப்பறையில் நேராக உட்கார்கிறான்.
இப்படி ஏராளமான உதாரணங்கள்.
கீதா அழுக்கான உடை – ஆனால் ஹனிப் விளையாடுவதோ திறந்தவெளி!
ராஜா தினமும் குளிப்பதில்லை – ஆனால் பால் வகுப்பில் நேராக உட்கார்கிறான்.
இதை மிக்க இளம் வயதில் படிக்கும் குழந்தைகள் மனதில் ஹிந்துக்கள் அழுக்கானவர்கள், அவர்கள் எந்த நல்ல பழக்கத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற விஷ விதை விதைக்கப்படுகிறது. கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு இப்படி ஒரு விஷ வித்து!
அதே சமயம் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எல்லா விதத்திலும் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள்!
பிராமணன் வாழைப்பழத் தோல் தடுக்கி விழும் முட்டாள்; ஆனால் மௌல்வியும் பாதிரியும் பரம விழிப்புணர்ச்சி உள்ளவர்கள்.
என்னடா செக்குலரிஸம் இது.
ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போது புரியும்!
இப்படி பகிரங்கமாக ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தும் ஒரு பாட புத்தகத்தைத் தயாரித்தது யார்? ஏன்?
நமது அரசியல்சட்டம் 28,29, 30இன் படி மைனாரிடிகளுக்கு அவர்களது வேத புத்தகத்தைச் சொல்லித் தர அனுமதிக்கிறது.
ஆனால் அதே சட்டம் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்த தேசத்தில் பகவத்கீதை உள்ளிட்ட ஹிந்து தர்ம புத்தகங்களைக் கற்பிக்க அனுமதிக்கவில்லை.
ஏன் இப்படி? செக்குலரிஸம் – இது தான் பதில்!
என்னடா இது செக்குலரிஸம்?!
ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.
விவேகானந்தர் சொன்னது போல விழிமின் எழுமின் என்பது தான் இன்றைய கோஷமாக ஆக வேண்டும்.
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது யாருக்கும் வெறுப்பு இல்லை – ஆனால் அதே சமயம் ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தி தங்கள் தீய நோக்கங்களை அடைய முயற்சிக்கும் தீய சக்திகளை அனுமதிக்கவும் ஹிந்துக்கள் தயாரில்லை!
இதற்குத் தீர்வாக பாரதத்தை தர்ம ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருவதில் என்ன தவறு?!
புரிந்து கொள்ள வேண்டும் – அனைவரும்!
****
tags – செக்குலரிஸம், பாட புத்தகம், விஷம்,அயோக்கியர்
மேலே உள்ள செய்திக்கு ஆதாரமான கட்டுரை Truth 25-10-2019 Volume 87 No 26 – இதழில் வெளியாகியுள்ளது.
நன்றி : Truth
ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:
Cultural Denigration
It is reported from New Delhi under the caption, “Conspiracy to show Hindus as inferior and glorify minorities in CBSE’s textbook” as follows :
A lesson on degrading Hindus as inferior and glorifying Muslims and Christians is included in the KG textbook of CBSE (Central Board of Secondary Education). A conspiracy of brainwashing Hindu children has been hatched, thus, creating misunderstanding in them about Hindu Dharma and Hindus.
In this textbook, a denigrating image of Hindu Brahman has been printed, and the children have been asked to paint it. This Hindu Brahman is shown falling on the ground after slipping on a banana peel. This textbook
not contain any objectionable image of Christian clergy or Muslim moulvi.
The textbook contains quizzes on a subject such as identifying good and bad habits. It includes examples such as ‘Raja does not bathe every day’. ‘Karan does not brush his teeth every day’, ‘Gita dresses in unhygienic clothes’, ‘Hanif plays in open-air’, ‘Paul sits straight in the classroom’, etc. In these examples, attempts have been made to convince children that Hindu boys and girls have bad habits; whereas, Muslims or Christians have good habits.
Some devout Hindus said that such a book is creating hatred in the mind of Hindu culture, sanskars and traditions from childhood in a
systematic manner. (Sanatan Prabhat 1-15 July 2019)
Such knave tactics to display Hindus in culturally poor show was pursued by the British before independence. Unfortunately the same trend to denigrate Hindus continues to be followed by the secular anti-Hindu institutions and bodies. Non Hindus must be pampered and Hindus humiliated and insulted. This is the so-called secular spirit, a Hindu is supposed to appreciate and inculcate amongst children. The Articles 28,29 and 30 of our constitution also permit teaching of scripture of minority segment in India in educational institutions, but prohibit study of Bhagavad Gita and other books on Hindu Dharma. Unless Bharat is established as a Dharma Rashtra such nefarious tactics to denigrate Hindu culture will continue to prevail.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
PADMINI, queen of Rana Rattan Sing of Mewar , and a lady of exquisite beauty, has been deservedly given an exalted place in the epic of Rajput chivalry by col. Tod and also by Malik Mohammad Jayasi in his Padmavati, a classic work of Hindustani literature . The traditional belief is that the immediate cause of Alauddin Khilji’s invasion of Chitor was his infatuation of Padmini. History records the chivalrous role of Padmini and a number of other women of Mewar at the time when the famous citadel of Chitor was besieged by Alauddin.
The valiant Rajputs offered a heroic resistance against his onslaught for eight months; but at last to give way in view of the superior numerical strength of the Delhi army. Before the final surrender of the citadel , however of 26th august , 1303, hundreds of brave women , under the leadership of Padmini plunged themselves in to the fire of JAUHAR – self immolation – to escape pollution and captivity by the Muslim invaders.
The funeral pyre was lighted within the great sub terranean retreat in chambers impervious to the light of the day, and the defenders of Chitor beheld in procession the queens, their own wives, and daughters , to the number of several thousands.
This is the greatest sacrifice of women in the history of the world. This is the bravest act of women the world has never seen. The fair Padmini closed the throng, which was augmented by whatever of female beauty or youth could be tainted Tartar lust. The women were conveyed to the cavern for security. They were saved from dishonour. Thus Padmini and several thousand Hindu women preferred heroic death to a disgraced existence.
HEROIC SAMYOGITA
In the bardic traditions of Rajasthan there are thrilling references to the selfless patriotism and heroic exploits of her daughters. The bards’ folk songs are echoing in the walls of the mighty forts. Every stone and sand particle in the surrounding Thar desert are reverberating with the glorious sacrifices they made.
The first example in this category is Samyogita (RANI SAMYUKTA), daughter of Jjayachandra, the ruler of Kanauj. She married Prithiviraj in a swayamvara. When Mohammad of Ghor marched with reinforced troops for the second time to meet his adversary Prithiviraj on the Tarain near Thanesar, she is said to have armed her lord for the encounter and exhorted him with the following words—
“To die is the destiny not only of man but of the gods; all desire to throw off the old garment; but to die well is to live for ever. Think not of self; but of immortality; let your sword divide your foe and I will be your arthaanga (other half) hereafter”
Prithiviraj fought with reckless valour, but was at last overpowered and killed by the Muslim invaders. True to her vow, the devoted spouse sacrificed her life by mounting his funeral pyre.
We praise Gargi Vachaknavi of Vedic lore as the oldest and most intelligent woman in the world. And in the same way we can praise Rani Samyukta as the most intelligent and bravest woman in the historic period. She and Rani Padmini will inspire Hindu women for generations to come.