கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரில் ‘மேப்’ Museum of Art & Photography (MAP) என்னும் மியூசியம் உள்ளது. அங்கு காஞ்சன (தங்கம்) சித்திர ராமாயணம் என்னும் புஸ்தகத்தில் எண்பது பக்கங்களை மட்டும் காட்சிக்கு வைத்துள்ளனர். அது பற்றிய விளக்கங்களை ஆடியோ /ஒலி மூலம் கேட்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
காசியில் உதித் நாராயணன் என்ற மன்னர் (Maharaja Udit Narayan Singh of Banaras) சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சன சித்திர ராமாயணத்தை புகழ்பெற்ற தங்க வினைஞர்கள் மூலம் உருவாக்கினார். ஏராளமான தங்கத்தையும் நீலக் கற்களையும் கொண்டு பக்கம் பக்கமாக அரிய ராமாயணக் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கினார். இதிலுள்ள பக்கங்கள் 500 க்கு மேல். ஆயினும் இதன் மதிப்பை அறியாத பணத்தாசை பிடித்தவர்கள் அதை பக்கம் பக்கமாகப் பிரித்து விற்று வந்தனர். நல்ல வேளையாக ரிச்சர்ட் சிக்னெர் என்ற நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் 1970ம் ஆண்டுகளில் புஸ்தகம் முழுவதையும் ( The book was documented in its entirety in the 1970s by Prof Richard Schechner of New York University, IN 1970s)
(எல்லா பக்கங்களையும ப டம் எடுத்து வைத்திருந்தார். இப்பொழுது மேப் M.A.P மியூசியம் அவற்றில் 80 பக்கங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.
இதன் சிறப்பினை அறிய உதவும் சில தகவல்கள்
ராஜஸ்தானில் மேவார் மஹாராஜா மஹாராணா ஜகத் சிங் இதே போல மேவார் ராமாயணாவை 17-ம் நூற்றாண்டில் உருவாக்கினார் அதில் 450 ஓவியங்கள்தான் இருந்தன. ஆனால் காஞ்சன சித்திர ராமாயணத்திலோ 548 பக்கங்களில் ஓவியங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் எதிராக ராமாயணக் கதையும் எழுதப்பட்டுள்ளது .
இதை காக பூசுண்டி முனிவர் கருடனுக்குச் சொல்லுவது போல எழுதியுள்ளனர்.
ஒரு எடுத்துக்காட்டை பாருல் சிங் எடுத்துக் காட்டுகிறார். அவரும் கவிதா சிங்கும் இந்தப் புஸ்தகத்தை மேப் மியூசியம் மூலமாக 2023ல் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள் . மேப் மியூசியத்தில் இதைக் கட்சியாக உருவாக்கிய கவிதா சிங் புற்றுநோயில் இறந்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக நின்றவர் , பிஎச். டி . மாணவர் பாருல் சிங் .
ராவணனும் அங்கதனும் ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதையும் ஏச்சுப்பேச்சு பேசுவதையும் 9 பக்கங்களில் படமாக வரைந்துள்ளனர். அதில் அவர்களுடைய முக பாவங்கள் எப்படி மாறுகின்றன என்பதைக் கண்டால் அவை எவ்வளவு தத்ரூபமானவை என்பது விளங்கும் என்கிறார் பாருல் சிங்.
இந்த நூலில் வர்ணனை உள்பட 1100 பக்கங்கள் உள்ளன. இதை 1796 முதல் 1814 வரை 18 ஆண்டுகளில் பல்வேறு கலைஞர்கள் வரைந்துள்ளனர் . வரிக்கு வரி தங்க வரிகள். தங்கத்தை அள்ளித் தெளிக்க சிறிதும் தயங்கவில்லை . கலைஞர்களும் பல்வேறு பாணியைப் பின்பற்றுவோர் ஆவார்கள். இதனால் பலர் கைவண்ணத்தைக் காணமுடிகிறது .
இந்த நூல் துளசிதாஸ் எழுதிய ராமசரித மனஸ் நூலை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டுள்ளது.
மியூசியத்திலுள்ள படங்கள் 80ம், ஒரிஜினல் புஸ்தகத்திலிருந்த 548 படங்களிலிருந்து கிடைத்தவையாகும். இவைகளை விளக்கங்களுடன் புஸ்தகமாகவும் வெளியிட்டுள்ளது மேப் மியூசியம் பல்வேறு பாணியைப் பின்பற்றும் கலைஞர்கள் ஒன்றுகூடி இந்த புஸ்தகத்தை வரைந்தால் கலைஞர்களின் பார்லிமென்ட் உருவாக்கிய நூல் இது என்று கூறுகின்றனர் . கலைஞர்களின் பெயர்கள் இல்லையென்றாலும் படங்களை பார்த்தமாத்திரத்தில் அவை அவந்தி ஜெய்ப்பூர், மூர்ஷிதாபாத், டில்லி, லட்சுமணபுரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.
போர்க்களத்தில் லெட்சுமணன் மூர்ச்சையாகி விழுந்தவுடன் அனுமன், சஞ்சீவினி மூலிகையைக் கொண்டுவரும் காட்சி ஒரே படமாக வரையப்பட்டுள்ளது. பல ஓவியங்களில் நூற்றுக் கணக்கான கதா பாத்திரங்களையும் காணலாம். 18 ஆண்டுகளில் உருவான இந்தப் புஸ்தகத்துக்கு அந்தக் கால பணத்தில் ரூ 150,000 செலவழிந்தது. இந்தக் காலக் கணக்கில் அது பல கோடிகளாகும் . இந்த புஸ்தகம் வெளியானவுடன் மேலும் பல புஸ்தகங்களை, ஓவியங்களை அச்சிட பலரும் முயற்சித்தனர். ஆயினும் காஞ்சன ராமாயணத்தை மிஞ்ச எவராலும் இயலவில்லை.
–subham—
Tags- மேப்’ மியூசியம் , Museum of Art & Photography (MAP) , காஞ்சன சித்திர ராமாயணம், ராமசரித மனஸ், காக பூசுண்டி முனிவர், மன்னர் உதித் நாராயணன், தங்கத்தில் ராமாயணம்
இந்த லோகத்தில் நல்ல குணம் மற்றும் செல்வத்தில் மேல் நிலை ஒருவருக்கு மாத்ரு பக்தியினால் (தாயாரிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.
மத்யம லோகம் என்று சொல்லப்படும் அந்தரிக்ஷ லோகத்தில் உயர்வு
பித்ரு பக்தியினால் (தந்தையிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.
ப்ரம்ம லோகத்தில் உயர்வு குரு பக்தியினால் உண்டாகிறது.
அக்னி புராணம்
கோடி பசுக்களை தானம் செய்யும் பலன் ஒருவருக்கு மூன்றே மூன்று தினங்கள் ஸ்நானம் செய்வதால் ஏற்படும். ஆனால் இந்த மூன்று தினங்களும் ஸ்நானம், மாசி (மாக) மாதத்தில் ப்ரயாகையில் செய்யப்பட வேண்டும்.
விஷ்ணு புராணம்
எந்த ஒருவன் மனதாலும் வாக்காலும் செயலாலும் மற்றவருக்குக் கெடுதல்களை விளைவிக்கிறானோ அவன் அநேக அசுப ஜன்மங்களை எடுத்துக் கஷ்டப்படுவான். (மோசமான ஜன்மங்கள், மோசமான பலன்கள் உறுதி)
பவிஷ்ய புராணம்
ஹே, சிவ,
ராமாயணம் என்ற பெயரைக் கொண்ட புத்தகத்தை ஒருவன் தானம் செய்தால் அவன் வாஜ்பேய யாகம் செய்த புண்ணியத்தை அடைவான். அவன் விஷ்ணு லோகம் அடைவான்.
கருட புராணம்
மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள். அதை விட குறைவாகவே இருக்கும்.
அதில் பாதி இரவில் கழிந்து விடுகிறது.
அதிலும் பாதி இளமைப்பருவத்தில் கழிந்து விடுகிறது.
அதிலும் வியாதி, சோகம், மூப்பு, ஆகியவற்றில் கழிந்து விடுகிறது.
வாயு புராணம்
பாதையை (நேராகப்) பார்த்து வழி நடக்க வேண்டும்,
நீரை ஆராய்ந்து பரிசோதித்த பின்னர் குடிக்க வேண்டும்.
பேச்சை சத்யமாகப் பேச வேண்டும்.
இதுவே தர்ம சாஸ்திர சம்மதமாகும்.
பத்ம புராணம்
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எதுவாக இருந்தாலும் சரி, அது இருக்கிறதோ இல்லையோ, – சாஸ்திரம் விதிக்கின்ற ரூபத்திலேயே பலன் உண்டாகிறது. வேறு விதத்தில் அல்ல!
மார்கண்டேய புராணம்
எங்கு ஒரு புத்ரனானவன் தந்தை, தேவதைகள், ஆகியவர்களை பூஜிக்கிறானோ எங்கு ஒரு பத்தினியானவள் தனது கணவனுக்கு சேவை செய்கிறாளோ அங்கு தரித்திரம் இருக்காது.
பாகவத புராணம்
எவன் ஒருவனின் சிரவணமும் கீர்த்தனமும் புண்யமயமாக இருக்கிறதோ, அவனை கிருஷ்ணன் தனது ஹிருதயத்தில் வைத்துக் கொள்கிறான். அவனது துர்வாசனைகள் அனைத்தும் அழிந்துபடுகின்றன. ஏனெனில் கிருஷ்ணன் சஜ்ஜனங்களின் இதயத்தில் இருப்பவன்.
கூர்ம புராணம்
அனாசக்தி பாவத்துடன் செய்யப்படும் கர்மங்களால் (செயல்கள்) சென்ற ஜன்மத்தில் செய்த பாவம் இந்த ஜன்மத்தில் செய்த பாவம் ஆகிய அனைத்தும் அழிந்து போகின்றன. மனம் நிர்மலம் ஆகிறது. மனிதன் ப்ரஹ்மவித் ஆகி விடுகிறான்.
ப்ரஹ்ம புராணம்
பாரதத்தில் ஜன்மம் எடுத்த ஒரு உத்தமன் சிறந்தவன் (தன்யன்) அவனுக்கு, தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகிய அனைத்து புருஷார்த்தங்களும் சித்திக்கின்றன
வராஹ புராணம்
குருவானவர் வித்வானோ அல்லது வித்வான் இல்லையோ சிஷ்யனுக்கு அவரே ஜனார்தனன் ஆகிறார்.
Yogaratnamala of Philosopher cum Magician Nagarjuna gives Interesting Tips to attract Fish.
Prepare a paste out of the womb of an ass, ginger (sunthi), Pippali (Piper longhum) and Maricha (Piper nigrum) and apply the paste to left foot. By breaking a tree with this foot, the tree bears fruits and flowers.
xxxx
Prepare a paste out of the womb of a bitch, ginger (sunthi), Pippali (Piper longhum) and Maricha (Piper nigrum) and apply the paste to the hand. On touching a tree by that hand, a tree produces fruits and flowers abundantly.
xxxx
Creating life in the Dead Fish
By putting the dried dead fish after applying the juice of the Bhallataka (Semecarpus anacardium) சேங்கொட்டை , சோம்பலம் , காலகம், சேராங் கொட்டை, the dead fish become alive.
xxxx
Production of Light
If a devotee concentrates his eyes on a moon like round point where the rays of both the eyes combine together, and goes on practising for an ample time, his inner sight is revealed even in the presence of darkness. Thus if the man carries on his concentration on the immortal point of meditation, an inner brilliance comes out.
xxxx
Attracting Conch shell
Prepare a paste out of Vatsanabha (Aconite)அதிவிடயம் (Aconitum heterophyllum) மலைப்பகுதிகளில் வளரும் ஒரு குறுஞ்செடியாகும், flower of Parijata (the coral tree), Haritala (Dioxide of Arsenic), tail of a snake with water. Apply the paste to your hand. With the touching of the hand conch shells etc attracted.
Xxxx
Making objects Invisible
Keep a peacock starved for seven days (without food). On the ighth day give it Harital and Manashila and collect its dung. On application of this dung to any substance, it becomes invisible.
Keep a Krikalasa starved without any food for three days and give Haritala (arsenic dioxide) as food. Then collect the dung of it and apply it to your hand. Anything placed on your hand now becomes invisible to others.
Get a piece of cloth wet with the juice of the bark of an Asvatta tree (Arasa Maram in Tamil) and get it dried in the sun. apply an incense prepared out of Guggulu குங்கிலியம் and Vanalochana (Bamboo mamma). The piece of cloth becomes invisible even to the Gods, Kinnaras and demons. On getting it wet by water it becomes visible.
xxxx
Spread barley seeds on a skeleton of a person that had diedby a weapon or a spear. Grow them wit goat’s milk. When they bear fruits collect them and make a garland out of them. On putting this garland, the man becomes invisible to others.
—subham—-
tags- Nagarjuna, magic, sea shells, dead fish, alive, invisible, making disppear, conch
பாலஸ் மியூசியம், அதிசயங்கள், சுவாதி திருநாள் மஹாராஜா, சங்கீத மேதை, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், அற்புத மர வேலைப்பாடுகள், ஸ்படிக சிம்மாசனம் , தந்த சிம்மாசனம்
WOODEN WONDERS
THANJAVUR GLASS PAINTING
IVORY THRONE
IVORY THRONE GIFTED TO QUEEN VICTORIA
—subham—
Tags- பாலஸ் மியூசியம், அதிசயங்கள், சுவாதி திருநாள் மஹாராஜா, சங்கீத மேதை, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், அற்புத மர வேலைப்பாடுகள், தந்த சிம்மாசனம்
அயோத்தியில் ஜனவரி மாதம் (2024) ராமர் கோவில் திறக்கப்பட்ட திலிருந்து ராமாயணம் பற்றி சுவையான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்பொழுது மேலும் பல விஷயங்கள் மக்களைக் கவர்ந்து வருகின்றன ; அவைகளில் குறிப்பிடத்தக்கவை :
1.ராம நவமி அன்று அயோத்தி ராமர் விக்ரகம் மீது சூரிய பகவான் (சூரிய கிரணங்கள்) பொட்டு / திலகம் வைத்ததாகும் . ஆ னால் இது நவீன கால, விஞ்ஞானிகள் உருவாக்கிய அதிசயம். தமிழ் நாட்டிலோ 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் கட்டிய கோவிலில் சூரிய ஒளி, சந்நிதிக்குள் புகுந்து விக்கிரகத்தை அலங்கரிப்பதை, ஆராதிப்பதைக் காண்கிறோம் அப்போது நவீன கால கருவிகளே இல்லாமல் இந்து சமய சிற்பிகள் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார்கள்.. இந்து கட்டிடக் கலையின் உன்னத நிலைக்கு அது ஒரு சான்று.
2.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண ஓவியங்களை வரைந்து புஸ்தகம் வெளியிட்டனர். அந்த 70 படங்களை நான் இரு முறை இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இதைவிட அதிசயமான தங்கம்- நீலக்கல் (GOLD- LAPIZ LAZULI) பதித்த அதிசய ராமாயணத்தைக் காசி மன்னர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார். அதன் மதிப்பு தெரியாத திருடர்கள், அந்த தங்க ராமாயணத்தை பக்கம் பக்கமாகப் பிரித்து ஏலம் விட்டுவந்தனர். தகவலறிந்த நல்லஎண்ணம் படைத்தோர் கிடைத்த பக்கங்களை மீட்டு பெங்களூர் மியூசியத்தில் வைத்துள்ளனர் .
3.இதனிடையே ராம பக்தர்கள் இருவர் , வட இந்தியா முழுதும் வீடுதோறும் முழங்கும் துளஸிதாஸ் ராமாயணத்தை தங்கத் தகடுகளில் எழுதி ராமர் பாதங்களில் அர்ப்பணித்துவிட்டனர் .
முன்னாள் ஐ. ஏ .எஸ் . அதிகாரி சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன் சிறந்த ராம பக்தர். அவரும் அவருடைய மனைவி ஸரஸ்வதியும் (an ex-IAS officer, Subramanian Lakshminarayanan and his wife Saraswathy) இந்த பொக்கிஷத்தை ராமர் காலில் சமர்ப்பித்தனர் .
இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் ; இந்தப் புஸ்தகத்தில் எடை 151 கிலோ.மொத்தமுள்ள 10,902 பாடல்களையும் தங்க எழுத்துக்களில் பொறித்துள்ளனர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன், தனது வாழ்நாளில் சேகரித்த பணம் அனைத்தையும் இதில் செலவிட்டுவிட்டார் ; வரலாற்றில் அலையாத இடமும் பெற்றுவிட்டார் ; அவரது மனைவி ஸரஸ்வதி இதற்கு உறுதுணையாக நின்றார்.
ராமசரித மனஸ் புஸ்தகத்தில் 480 முதல் 500 தங்கப் பக்கங்கள் இருக்கின்றன. இதைத் தயாரிப்பதில் 24 காரட் தங்கமும், தாமிரமும் பயன்படுத்தப் பட்டது. புஸ்தகம் செய்யும் பணியை அந்தத் தம்பதியினர் சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு நகைக்கடைஇடம் ஒப்படைத்திருந்தனர் .
தமிழ் நாட்டில் கம்ப ராமாயணம் புகழ்பெற்ற மாதிரி, வட இந்தியா முழுதும் ராமா சரிதா மனாஸ் என்ற பெயரில் துளசிதாஸ் கோசுவாமி எழுதிய ராமாயணம் புகழ்பெற்றதாகும். இதை அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவந்தி (பேச்சு வழக்கு வட்டார இந்தி) மொழியில் எழுதினார்
இதிலும் ஆறு காண்டங்கள் — பால அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, உத்தர காண்டங்கள் இருக்கின்றன. புஸ்தகத்தின் மொத்த எடையில் 140 கிலோ தாமிரமும் சுமார் ஏழு கிலோ தங்கமும் அடக்கம்.எழுத்துக்கள் 24 காரட் தங்கத்தல் இருக்கும்.
XXXX
சூரிய திலகம்
ராம நவமி விழாவின் முக்கிய நிகழ்வாக, அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.
அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் விழும் நிகழ்வை தனது ‘டேப்’ TAB மூலம் கண்டு களித்தார். பால ராமரின் சிலையின் நெற்றியில் விழும் சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று (17-4-2024) நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர
ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச்செய்யும் வகையில் ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
கட்டுரையின் அடுத்த பகுதியில் பெங்களூரு மியூஸிய ராமாயணத்தைக் காண்போம் .
The Intriguing Story Of The Book Of Gold – The Ramcharitmanas Exhibition At MAP , Bangalore
“Book of Gold: The Kanchana Chitra Ramayana of Banaras” at the Museum Of Art And Photography (in Bengaluru) unveils a grand 18-year artistic project (1796-1814) that transformed Tulsidas’s Ramcharitmanas into a dazzling masterpiece with 548 lavish illustrations, all richly gilded. This exhibition showcases 80 folios, offering a unique glimpse into a lesser-known version of the Ramayana. It’s not just art; it’s a testament to history’s influence on art, with unexpected details and socio-political commentary.
Step into the museum and head to the third floor. Start your journey into the ‘Book of Gold: The Kanchana Chitra Ramayana of Banaras‘ exhibition from the Axis Bank Gallery.
Through your earphones: Notice his body – a celestial blue, his halo and chakra, or discus blazing with golden flames, clad in yellow robes and glittering jewels, this cosmic form of Rama towers over the landscape— A line from the exhibition’s audio guide.
The story in the “Book Of Gold” is a retelling of the Ramayana—specifically, it is an illustrated edition of Tulsidas’s Ramcharitmanas,
The Kanchana Chitra Ramayana of Banaras, created between 1796 and 1814 by artists from various schools of art. The book contains about 548 accompanying text pages and 1100 folios with pure gold in the painting.
In the year of his ascendancy to the throne, 1796, Benares King Udit Narayan immediately commissioned the project to create an edition of Tulsidas’s magnum opus into another magnum opus—comprising illustrations that were liberally inscribed in gold. There is gold all over this book… in the decorative page margins, within the paintings and in the punctuation marks.
So, this project was initiated on Ramanavami in 1796.
Not only was the project expensive—comprising 1,100 folios adorned with 548 paintings, all lavishly gilded—but it was of considerable significance in terms of the artistic craft. With the gathering of artists from many regions, schools and disciplines—Awadh, Delhi, and Murshidabad, provinces in Madhya Pradesh—Banaras was abuzz with artists. And they worked collaboratively on the book for 18 years and it was done in 1814.
xxxx
Ramcharitmanas
Inspired by divine visions and blessings, the saint and poet Goswami Tulsidas began the composition of the Ramcharitmanas. He wrote it over a period of several years, and they say he finished it around 1574.
Tulsidas’s epic—indeed a retelling of another epic—is considered to be not only a religious text but also a literary masterpiece that has had a profound influence on Indian culture and spirituality.
Significantly, Tulsidas chose to write the Ramcharitmanas in the Awadhi language. This is for several reasons, but principally to make it popular and more accessible among the common folk.
Sanskrit—the classical language in which the original Valmiki Ramayana was written—was not commonly understood by the masses. By using Awadhi, a language spoken by the people in a part of North India, he ensured that the epic could be understood and appreciated by a wider range of individuals, including those who were not well-versed in classical languages.
At MAP (Museum in Bangalore) , the “Book Of Gold: The Kanchana Chitra Ramayana Of Banaras” exhibition is a curated, and wondrous, display of 80 folios from the book, that showcase the book’s seven sections, designed to explain the depth and breadth of Udit Narayan’s glittering project.
Several of these folios are packed with a cast of hundreds of characters. A visual feast with so much detail that—it is estimated that some of them would have taken months to create and complete. Thus, the 18 years it took to complete this project, not to mention the astonishing cost of the exercise (over Rs 150,000?) is understandable.
Tamil Nadu has its own version of the Ramayana called the “Kamba Ramayana,” written by the Tamil poet Kambar. The Kamba Ramayana is highly regarded in Tamil literature and culture, and it presents the Ramayana story in a way that resonates with the Tamil-speaking population.
In Karnataka, the popular versions of the Ramayana would be the “Kumudendu Ramayana” (a Jain version), written in 13th century and the “Kumara-Valmiki Torave Ramayana”, written in the 16th century. There is another version titled “Ramachandra Charita Purana” written by Nagachandra during the 13th century. (There is also a rather tenuous link to the influence of 10th century Jain poet Ranna, author of the Ajitha Purana, but that is to chase down another rabbit hole.)
The Ramcharitmanas has been placed in the Ram Mandir in Ayodhya, days ahead of Ram Navami. Scripted in gold, the Ramcharitmanas was given to the Ram Temple trust by an ex-IAS officer, Subramanian Lakshminarayanan and his wife Saraswathy.
The golden Ramayana, estimated to be around Rs 5 crore, weighs 151 kg, with each page consisting of 10,902 verses coated with 24 carat gold. According to reports, Lakshminarayanan, from Madhya Pradesh, had pledged to dedicate his entire life’s savings to Ram Lalla. His wife played an important role in giving shape to the golden Ramayana.
In-charge of Ram temple trust’s camp office, Prakash Gupta said as quoted by TOI, “The retired bureaucrat is an ardent follower of Lord Vishnu and he has donated all the savings for this cause.”
The golden Ramcharitmanas contains 480-500 pages and around 140 kg copper has also been used as base metal in preparing it.
The gold Ramcharitmanas has been crafted by Chennai-based Vummidi Bangaru Jewellers (VBJ), which designed and made Sengol, the historical sceptre installed in the new Parliament building.
The Ramcharitmanas, a Hindu epic, describes Lord Ram’s journey in six chapters – Bala Kanda, Ayodhya Kanda, Aranya Kanda, Kishkindha Kanda, Sundara Kanda and the Uttara Kanda.
A Historic Donation
S. Lakshmi Narayanan’s benevolence extends to gifting all his immovable assets to the Ram Temple Trust. This donation is a significant step towards realizing the dream of constructing the Ram Temple in Ayodhya. The former Home Secretary’s act of charity is estimated to result in the creation of a 151-kilogram gold-plated sculpture of Ramacharit Manas, an epic poem narrating the life of Lord Rama.
Crafting Ramacharit Manas in Gold
The idol near the feet of Ramalala will house a colossal 10,902 verses of Ramacharit Manas, a monumental poetic work. Each page of this literary masterpiece is meticulously crafted from copper and then coated with 24-carat gold. The verses will be inscribed in gold letters, adding to the opulence and sanctity of the idol. The entire process involves using 140 kilograms of copper and five to seven kilograms of 24-carat gold.
Composed by the revered poet-saint Goswami Tulsidas, this sacred text now gleams with unparalleled brilliance, its spiritual power amplified by its precious form.
xxxx
SURYA TILAK ON RAM NAVAMI DAY (17-4-2024)
Ram Mandir also witnessed a rare celestial event to mark Ram Navami on April 17. Devotees visiting the temple got a chance to witness a rare annual event, in which the sunlight was allowed to fall in a way that it cascades a ‘divine’ tilak on the forehead of the new Ram Lalla idol.
While calling it ‘Surya Tilak’ and an amalgamation of science, engineering and spirituality, the officials of the temple trust and scientists who have designed the mechanism said that the event would occur through a set of sophisticated mechanism of lenses and mirrors designed to take place only on the occasion of Ram Navami, the day celebrated as the birthday of Lord Ram.