ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! (Post No.8277)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8277

Date uploaded in London – – –3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்!

ச.நாகராஜன்

தமிழுக்குப் பெருமை தரும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியவர் அருணகிரிநாதர். நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1324 பாடல்கள்!

சொல்லழகும் பொருளழகும் கூடிய பக்திச் சுவை நனி ததும்பத் ததும்பப் பாடும் வல்லமை படைத்தவர் அவர்.

நாற்கவிராஜர் என்று அவரைப் போற்றுவர்.

பல்லாயிரக் கணக்கில் பாடல்களைப் பாடியவர் ஆதலின் இவர் வித்தார கவி ஆவார்.

இனிமையான ஓசை இன்பத்தை நல்ல பொருளுடன் தரும் பாடல்களை அருளியவர் என்பதால் இவர் மதுர கவி ஆவார்.

வியக்க வைக்கும் வெவ்வெறு விசித்திரக் கவிகளைப் புனைந்தவர் ஆதலின் இவர் சித்ர கவி ஆவார்.

எந்த ஒரு ஓலைச் சுவடியையும் எழுத்தாணியையும் கையில் வைத்துக் கொண்டு யோசித்து, யோசித்துப் பாடாமல் நினைத்த இடத்தில் சொல்லழகும் பொருளழகும் கூடிய, ஆழ்ந்த கருத்து அமைந்துள்ள பாடல்களைப் பாடியவர் ஆதலின் இவர் ஆசு கவி ஆவார்.

ஆக இப்படி நால்வகைக் கவிகளிலும் சிறப்புற விளங்கியதாலும் இவர் வாக்கு தனித்துவம் பெற்றதாலும் ‘வாக்குக்கு அருணகிரி என்று போற்றும் பெருமையைப் பெற்றார்.

அத்துடன் இவர் பல்வேறு மொழிகளில் வல்லுநர் என்பதை அஷ்டபாஷா பரமேஸ்வரர் என்ற இவரது பெயரால் அறியலாம். அஷ்ட பாஷா என்றால் எட்டு மொழி என்பது பொருள்.(பல மொழிகளில் விற்பன்னர் என்று பொருள் கொள்ள வேண்டும்)

அத்துடன் சார்வ பௌமடிண்டிய கவி என்ற பட்டப் பெயராலும் இவரது கவித்திறன் தனித் தன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.

ஏராளமான இடங்களில் முருகனிடம் நல்ல தமிழ் பாடும் வல்லமையைத் தாராய் என வேண்டுவதைப் பார்க்கலாம்.

“நிதி பொங்கப் பல தவங்களாலுனை

      மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை

       நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்

     (மதியஞ்சத் திரு எனத் தொடங்கும் திருப்புகழ்)

“மதுரகவி யடைவு பாடி வீடறிவு

     முதிர அரிய தமிழோசையாகவொளி

     வசனமுடைய வழிபாடு சேருமருள் தந்திடாதோ

(இலகு குழை எனத் தொடங்கும் திருப்புகழ்)

இப்படிப் பல இடங்களில் தங்கம் நிகர் சந்தத் தமிழை வேண்டுகிறார் அவர்.

சித்திர கவிகளில் கரந்துறை கவியாக அமையும் மூன்று திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அவற்றுள் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்:

ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனித் திருத்தலத்தில் அவர் அருளிய பாடல் இது.

பாடல்

கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய

     கடைக்கணொடு சிரித்தணுகு

          கருத்தினால் விரகுசெய் …… மடமாதர்

கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை

     கனத்தவிரு தனத்தின்மிசை

          கலக்குமோ கனமதில் …… மருளாமே

ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி

     யுனைப்புகழு மெனைப்புவியில்

          ஒருத்தனாம் வகைதிரு …… அருளாலே

உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி

     யுரைக்கமறை யடுத்துபொருள்

          உணர்த்துநா ளடிமையு …… முடையேனோ

பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு

     படிக்கடலு மலைக்கவல

          பருத்ததோ கையில்வரு …… முருகோனே

பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல

     பணிப்பனிரு புயச்சயில

          பரக்கவே இயல்தெரி …… வயலூரா

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை

     செயித்தருளு மிசைப்பிரிய

          திருத்தமா தவர்புகழ் …… குருநாதா

சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்

     திருப்பழநி மலைக்குளுறை

          திருக்கைவே லழகிய ….    பெருமாளே.

பாடலின் பொருள் : கரும்பு வில்லில் வாசனை உடைய மலர் அம்புகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல கடைக் கண் பார்வையுடன் சிரித்தவாறே நெருங்கி தங்கள் எண்ணத்தினால் தந்திரமான செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின்,

கோபமுள்ள யானையும் கூடத் திடுக்கிடும்படியான செழிப்புற்ற மலை போல் பருத்துள்ள இரு மார்பகங்களைக் கலக்க விழையும் மோக வெறியில் மயங்காமல்,

மனமானது ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் எனது மனதில் உண்டாகும்படி உனது திருவுள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உனைப் புகழ்ந்து பாடும் என்னை புவியில் ஒரு நிகரிலாப் புலவனாக ஆக்கும் வகையை உனது திருவருளால்,

ருத்திரனும் கூட விளக்கம் உற, எனக்கு அனுக்கிரகம் செய் என்று உன்னை அணுகிக் கேட்க, நீ உபதேசித்த அந்தமறையின் உறு பொருளான பிரணவ ரகசியத்தை அடியேனுக்கும் உணர்த்தும் வகையில் வரும் நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ?

கிரௌஞ்ச மலையையும் பெரும் அரக்கர்களையும் ஒலித்து எழும் பூமியில் உள்ள எழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருத்த தோகைமயிலில் மீது வரும் முருகோனே

பதித்த மரகதத்துடன் ரத்தினமணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பல ஆபரணங்களை அணிந்துள்ள மலை போலும் பன்னிரெண்டு தோள்களை உடையவனே, பரக்கவே இயல் தமிழ் தெரிந்த வயலூரானே,

திருப்புகழை உரைப்பவர்கள் மற்றும் படிப்பவர்களுடைய வறுமையையும் பகைமையையும் தொலைத்து வெற்றி அருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய மாதவம் புரிவோர் புகழும் குருநாதா,

வில் ஏந்திய குறவர் தம் ஓலைக் குடிசையிலும் புகை போன்ற கரும் மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லும் அழகிய பழனியில் உறைகின்ற திருக்கையில் வேல் ஏந்திய அழகிய பெருமாளே.

இப்படிப்பட்ட அழகிய பொருள் வளம் நிறைந்த இந்தப் பாடலில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் வரியை மட்டும் சேர்த்துப் பார்த்தால் அது ஒரு தனித் திருப்புகழாக அமையும்.

கருத்தினால் விரகு செய் மடமாதர்

   கலக்கு மோகனமதில் மருளாதே

ஒருத்தனாம் வகைதிரு வருளாலே

   உணர்த்து நானடிமையு முடையேனோ

பருத்த தோகையில் வரு முருகோனே

    பரக்கவே இயல் தெரி வயலூரா

திருத்த மாதவர் புகழ்  குருநாதா

    திருக்கை வேல் அழகிய பெருமாளே!

எப்படி ஒரு அழகிய திருப்புகழ் அமைகிறது! திருப்புகழினுள் ஒரு திருப்புகழ்!!

இதை கரந்துறைப் பாடல் என்பர்.

வாழ்க திருப்புகழ்! வளர்க சித்திரத் தமிழ்!!

குறிப்பு : 29-2-2020 அன்று வெளியான கட்டுரை “ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கியை- (திரிபங்கி வெண்பாவை) –  நினைவு கூர்ந்தால்

(கட்டுரை எண் 7633) சித்திர கவியின் அருமை தெரிய வரும்!

tags இரு ,திருப்புகழ் பாடல்கள்,

***

எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -1 (Post No.8276)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8276

Date uploaded in London – – –2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

December 2016

    1-12-16     3405     மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்!

  2-12-16     3408    ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி! (பாக்யா)     

     3-12-16     3411     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 19

   4-12-16     3414     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 20   

  5 -12-16    3418   அரவிந்தர் கண்களில் அரும்பிய நீர்!

  6 -12-16    3421   சுவர்க்கமும் நரகமும் – குட்டிக் கதை!

     7-12-16     3425   பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

  8-12-16     3428   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15  

               (பெ.நா.அப்புஸ்வாமியின் ‘பாரதியும் திலகரும்’)

  9 -12-16    3431    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15

               (பெ.நா.அப்புஸ்வாமியின் ‘பாரதியை ஒட்டிய நினைவுகள்!)

  10 -12-16     3434    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15 (விஜயா

                   பாரதியின் ‘பாரதியாரின் Annotated Biography’ (with anational historical   

                                 background)

  11-12-16       3437     மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

  12-12-16      3440     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 21   

  13-12-16      3443    கடைசியில் என்ன சொன்னார்கள்? (பாக்யா )

 14-12-16     3446    தமிழுக்காகத் தாலியை ஈந்த தமிழர் (பாக்யா )

  15-12-16      3450    பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

  16-12-16      3453  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 22   

  17-12-16      3456     Gayatri Mantra –  24 Syllables and Governing Deities!

 18-12-16       3459      விண்வெளியில் மூழ்க இருந்த வீரர்! (பாக்யா)

 19-12-16       3462      Every Little Things Help!

 20-12-16       3465      ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ்

 21-12-16       3468      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 23

 22-12-16       3471     Know Thyself First !

23-12-16        3474     பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

24-12-16        3477   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16 ஏ.கே.  

                  செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 1

25-12-16         3481       Book Review – Brindavan Express by Mr V.Desikan

26-12-16         3483      அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்! (பாக்யா)

27-12-16         3487       5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின்

                 கண்டுபிடிப்பு (பாக்யா )

28-12-16         3490      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 24

28-12-16         3493  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16 ஏ.கே.  

                  செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2

30-12-16         3497  பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

31-12-16         3500  மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே –

                நோபல் பரிசு உரை (பாக்யா )

January 2017

     1-1-17     3503      வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!

  2-1-17     3506     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 25

   3-1-17     3509   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-18 – ஏ.கே.செட்டியாரின்

               குமரிமலர் கட்டுரைகள் – 3

  4-1-17     3512  பரிபாடலில் அந்தணரும் வேதமும் -4

  5-1-17     3515     அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஒக்!

     6-1-17     3518     புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1 (பாக்யா  

               30-12-16 அ.து   )

   7-1-17     3521      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 26

  8-1-17     3525     2016ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் புத்தகங்கள்! (பாக்யா

               அ.து.   )

    9 -1-17    3527     தமிழில் உள்ள யமகப் பாடல்கள்! (பாக்யா0

   10-1-17   3530     வடிகன் போப்பாண்டவரும், தஞ்சாவூர் அபிராமி பட்டரும்!

   11-1-17   3533     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-19 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 4

    12-1-17   3536     Oh! It was a wonderful phenomenon! – Swami Vivekananda!

  13-1-17    3539     பரிபாடலில் அந்தணரும் வேதமும் -5

  14-1-17     3542  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 27

 15-1-17     3545     Business is Business

  16-1-17     3548      புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2 (பாக்யா  

               6-1-17 அ.து   )

  17-1-17     3551      How your thoughts could help you? (Ezine 14-1-17)

 18-1-17     3554   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 28

 19-1-17      3557    Uri Geller, the man who bent the spoon with his mental power!

                          (ezine 9622866)

  20-1-17      3559  Make every Stumbling Block as a  Stepping Stone!

                         (ezine9623826)

  21-1-17      3562    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-20 – ஏ.கே.செட்டியாரின்

               குமரிமலர் கட்டுரைகள் – 5

  22-1-17      3565    Be Always on God’s side, Pray for God to come to your Side!

                          (Ezine19574)

23-1-17       3568    The wonders of Sound! (Ezine 9625344)

24-1-17       3571      The Secret of Sri Yantra (Ezine 22-1-17)

25-1-17       3574  நூறு வயதை எட்டிய ஹாலிவுட் கதாநாயகன், கதாநாயகி!

              (பாக்யா கட்டுரை)

26-1-17       3577    Satiric  Verses in Sanskrit Language!

27-1-17       3580    பரிபாடலில் அந்தணரும் வேதமும்!

28-1-17       3583    மர்மக்கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய

              விஞ்ஞானி (பாக்யா அ.து.   )

29-1-17       3586    சிம்பல் மயம் உலகம்! (பாக்யா 20-1-17 கட்டுரை )  

30-1-17       3589    காந்திஜியே மருந்து!    

31-1-17       3591    Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic

                         Heritage’ (Ezine article)    

February 2017

    1-2-17     3594      புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (பாக்யா  

               13-1-17 அ.து   )

  2-2-17     3597     Wonderful Inspirational Sankrit Subhashitam

                         (ezinearticles.com 23-1-17)

    3-2-17     3600  Inspiring Anecdotes in the Life of Swami Chinamayanda

                         Saraswathi

  4-2-17    3603  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 29

  5-2-17     3606     Let us Salute the Great American Sanskrit Scholar Ludwik

                         Sternbagh!

     6-2-17     3609      The Mysterious Parallel Universe!

   7-2-17     3613      Warning! Your xerox may also be reading this article right now

                         in Parallel Universe!

  8-2-17     3616    Hugh Everett and his path breaking new theory of Parallel

                         Universe!

    9 -2-17   3619     Who is a poet? Hundreds of Definitions! All are beautiful!

   10-2-17   3623     Love Poems in sanskrit Literature!

   11-2-17   3625     பாரதத்தின் ஒருமைப்பாடு : சங்க இலக்கியச் சான்றுகள்!

              (இரண்டாம் பாகம் – முதல் கட்டுரை)

    12-2-17   3629     Pigeons in Amarnath and eagels in Thirukkazukkundram – A

                         Miracle!

  13-2-17    3632     Thousand pillar Hall – An Acoustic marvel in Madurai

                         Meenakshi Temple

  14-2-17     3634  சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

               (பாக்யா அ.து.  )

 15-2-17     3637       Alexi Paulovich Kulaichev on the Secrets of Sri Chakra.

  16-2-17     3640       Four wonderful Sri Chakra Temples near Chennai in India to

                           visit and get all benefits!

  17-2-17     3643      Time is a mysterious Factor! Let us first know about  

                           Present!

 18-2-17     3646   Agni Purana explains correct Gem for Wealth and Health!

 19-2-17      3649   ஜப்பானில் கற்கலாம் வா! (பாக்யா 3-2-17 அ.து.  )

  20-2-17      3652  கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

               (பாக்யா 10-2-17 அ.து.)

  21-2-17      3655    தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷெனான்!

               (17-2-17 பாக்யா கட்டுரை)

  22-2-17      3658    The one and only Big Temple at Tanjore, an Architectural  

                          wonder of the World!

 23-2-17       3661    நடிகர்களின் பூர்வ ஜென்மம் அதிசய தகவல்கள்!!

 24-2-17       3665     Miracles of Shirdi Sai Baba!

 25-2-17      3668  Psychic Wonder Wold Messing met Sri Sathya Sai Baba thrice :      

                         Baba’s revealation!

26-2-17       3671    Eienstein, Stalin, Mahatma Gandhiji tested Wold Messing –

                          More incidents in detail!

27-2-17       3673    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 30

28-2-17       3676     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-21 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 6

to be continued……………………………………….

tags – எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -1 

4 தை மாத பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8275)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8275

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தை மாதம்

தை   மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.தை பிறந்தால் வழி  பிறக்கும்

2.தை  மழை நெய் மழை

3.தை ஈனாப் புல்லும் இல்லை மாசி ஈனா  மரமும் இல்லை

4.தைப் பனி தரையைத் துளைக்கும், மாசிப் பனி  மச்சைத் துளைக்கும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- தை,  மாதம்,  பழமொழிகள்

–subham–

ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம் (Post No.8274)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8274

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரபஞ்சத்தின் செங்கற்கள் போல உள்ள 118 மூலகங்களில் இதுவரை 24 மூலகங்களைப் பற்றி படித்தோம். நம் எல்லோருக்கும் சுப்பிரமணி தெரியும். ஆனால் ஆன்டி மணி ANTIMONY தெரியாது. முதலில் ஒரு சுவையான, ஆனால் அசிங்கமான, உபயோகத்தைப் பற்றிச் சொல்கிறேன்

மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு அந்தக் காலத்தில் ஆன்டிமணி மாத்திரை ANTIMONY METAL PILLS கொடுப்பார்களாம் பட்டாணி அளவுள்ள இந்த மாத்திரை குடலில் போய் அதன் விஷச்  சத்தை வெளியேற்றி குடலில் உள்ள  எல்லாவற்றையும் விரைவில் தள்ளும்.  பின்னர் மலத்துடன் மாத்திரையும் வந்து விழும். அதைக் கழுவி, சுத்தம் செய்து மறு நாளும் பயன்படுத்துவாராம் ; இதைவிடக் கொடுமை அதை தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று பரம்பரையாகவும்  பயன்படுத்தினராம்

***

இரண்டாவது சுவையான கதையைக் கேளுங்கள் .

உலகப் புகழ்பெற்ற இசை மேதை மொஸார்ட் (Mozart) .

35 வயதான உல்ப்காங் அமேதியஸ் மொஸார்ட் 1791ம் ஆண்டு வியன்னா நகரில் நோயில் விழுந்தார் . அக்டொபரில் படுக்கையில் படுத்தவர் டிசம்பரில் உயிரிழந்தார். மேலை உலகின் சங்கீத  மேதையின் அல்பாயுசுக்குக் காரணம் ஆண்டிமணி தான் .  சங்கீத  உலகில் போட்டி , பொறாமை கொள்ளை மலிவு. மொஸார்ட்டின் மீது பொறாமை கொண்ட அன்டோனியோ சலியேரி, ‘நான்தான் அவரை விஷம் வைத்துக் கொன்றேன்’ என்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக்கொண்டார். ஆனால் அப்படி அவர் ஒப்புக்கொண்ட சமயத்தில் வயதானோருக்கு வரும் நினைவாற்றல் இழப்பு நோய் (Senile Dementia) இருந்தது. இதனால் இவர் கொடுத்த வாக்குமூலத்தை ஏற்கமுடியவில்லை . இந்த நோயுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உளறுவார்கள்

இதற்கிடையில் டாக்டர்கள் அவருக்கு ஆன்டிமணி டார்ட்ரேட்  (Antimony Tartrate) மருந்து கொடுத்ததும் அதை அவர் விரும்பி உட்கொண்டதும் தெரியவந்தது. இதை அவர் தவறுதலாக அதிகம் எடுத்திருப்பார் ;அதனால்தான் உடல் நலம் குன்றினார்  என்று முடிவு செய்தார்கள்.

இதில் இன்னொரு வினோத விஷயமும் உண்டு. அக்காலத்தில் மிலிட்டரி / ராணுவ நோய் (Military Disease) என்று ஒரு கற்பனை நோய் உண்டு. அதனால்தான் அவர் 1701 நவம்பரில் இறந்தார் என்றும் எழுதி வைத்தனர். இந்த நோயின் அறிகுறிகள் – ஜுரம், கை,கால் , உடல் வீக்கம், வாந்தி. இவை அத்தனையும் ஆன்டிமணி சாப்பிட்டாலும் வரும் . உலகின் இசை நட்சத்திரம் மறைந்த அபவாதம் ஆண்டிமணியின் தலையில் விழுந்தது.

***

இனி ரசாயன விஷயங்களைப் பார்ப்போம்-

இது ஒரு உலோகம் .

வெள்ளி நிறத்தில் இருக்கும் .

அடையாளக் குறியீடு Sb.

 (ஸ்டிபியம் Stibium என்பது இதன் லத்தின் மொழிப்  பெயர் )

அணு எண் – 51

உ ருகு நிலை – 631 டிகிரி C

கொதி  நிலை- 1635 C

இது விஷ சத்துடையது. உடலுக்குத் தேவைப்படாதது.

பழங்காலத்தில் பலவித நோய்களுக்கு மருந்தாக இதை மேல் நாட்டினர் பயன்படுத்தினர் .

மிகச் சிறிய அளவில் உட்கொண்டால் உடலுறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் 

ரோமானிய வைத்தியர் டயஸ்காரிடஸ் (Dioscórides)  முதல் 1500 ஆண்டுகளுக்கு 25 வகையான ஆன்டிமணி மருந்துகள் பயன்பாட்டில் இருந்தன.

***

மூன்று டாக்டர்களுக்குத் தூக்குத் தண்டனை

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், வேண்டாத மனைவிமார்களை சொர்க்கத்துக்கு அனுப்ப வெள்ளைக்காரர்கள் ஆண்டிமணியைப் பயன்படுத்தினர். டாக்டர்கள் பால்மர்- 1885ம் ஆண்டு; ஸ்மேதர்ஸ்ட் – 1859; ப்ரிட்ச்சர்ட் -1865 ஆகியோர் மனைவிமார்  கொலை வழக்கில் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டனர் . இதே போல கணவனையும் ஒரு பெண் கொன்றாள் ; அவளுக்கு தண்டனை தரப்படவில்லை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா!

சத்திரம் நடத்திவந்த ஜார்ஜ் சாப்மேன் பல  பெண்களைக் கொன்றதற்காக 1902ல் தூக்கில் தொங்கவிடப்பட்டார் ; எல்லாம் ஆண்டிமணியின் லீலைகள்தான் .

பழங்கால மக்களும் இதைப் பலவகைகளில் பயன்படுத்தினர். பிரான்சில் லூவர் மியூசியத்தில் 5000ஆண்டு பழமையான ஆண்டிமணி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . எகிப்திய பெண்மணிகள் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணுக்கு மை தீட்ட இதன் உப்பை பயன்படுத்தினர் .பைபிளில் இஸபெல் என்ற அழகி மயக்குவதற்குப் பயன்படுத்தியதும் இதுதான். பாபிலோன் நகர சுவர்களை அழகு படுத்த நெபுகத் நேசர் இதை உபயோகித்தார்

இது தங்கம் போலவே ராஜத் திராவகத்தில் (Aqua regia)  கரையாததால் 1604ம் ஆண்டிலேயே, இதன் பெருமையை விளக்கும்  புஸ்தகமும் வெளியானது .

கிரேக்கர்கள் இதை போரில் பயன்படுத்திய விதம் எதிரிகளுக்கு திகில் ஊட்டியது. ஆன்டிமணி ஸல்ஃபைட் உப்பை எரியும் திரவத்துடன் சேர்த்து கப்பலில் இருந்து தீ வெடிகுண்டுகளை வீ சினர் . இதை எளிதில் அணைக்க முடியவில்லை. இது நீர் மேலும் எரிந்ததைக் கண்டு எதிரிகள் பயந்து நடுங்கினர்.

***

கிடைக்கும் இடம்

இன்று உலகில் இதன் தாது உப்புக்கள் சீனா , ரஷ்யா , பொலிவியா ,  தென் ஆஃப்ரிக்கா முதலிய நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது .

போர்னியோ, சுவீடன் , அமெரிக்கா , கனடா , போர்ச்சுகல், ஜெர்மனி முதலிய இடங்களில் வேறு உலோகங்களுடன் முடிச்சுகளாக (Nodules) கிடைக்கின்றன. இவற்றின் விஷத் தன்மை புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதால் உபயோகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

***

பொருளாதார உபயோகங்கள்

தாமிர தாதுக்களுடனும் இது கிடைக்கிறது . அமெரிக்காவில் பழைய ஈய பாட்டரிகளில் (Lead Batteries)  இருந்து ஆன்டிமணி எடுக்கின்றனர் இதை கலப்பு உலோகத்திலும் , அச்சுக்களிலும் பயன்படுத்துவர் . இந்த உலகத்துக்கு ஒரு அதிசய குணம் உண்டு. இது உருகி கெட்டியாகும் பொது விரிவடைகிறது. ஏனைய உலோகங்கள் சுருங்கும். இந்த அதிசய பண்பால் இதை சிலைகள் செய்ய பயன்படுத்தினர்.

ஸ்டோரேஜ் பாட்டரிகளில் (Storage Batteries)  , மற்றும் தீப்பற்றாத மெத்தைகள், கார் , டெலிவிஷன் பாகங்கள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது இதன் ஆக்சைட் தீயை அணைக்கும்.

வெளி நாடுகளில் தொட்டிலில் போடும் குழந்தைகளின் மர்மச் சாவுக்கு (Cot Deaths) மெத்தைகளில் கலக்கும் ஆன்டிமணிதான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் அது நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டது. வீட்டிலுள்ள தூசியில் இருக்கும்  ஆன் டிமணி இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பழங்கால ஈய குழாய்களில் இருந்து இந்த  தூசிப்படலம் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர் .

ஆன் டிமணி ஆராய்ச்சிகள் நீடிக்கின்றன . அவர் நல்லவரா , கெட்டவரா என்பது போகப் போகத் தெரியும் !!

tags — ஆன்டிமணி , மாத்திரை, மொஸார்ட் (Mozart), antimony

–subham–

HUSBAND IS 11TH CHILD – PART 2 (Post No.8273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8273

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HUSBAND IS 11TH CHILD – PART 2

We have looked at the salient features of Hindus’ Wedding Mantras yesterday. Here are some more interesting points in the 47 mantras Hymn RV 10-85:-

Christian church weddings copied the words from the Rig Veda and repeat them at all church weddings. Read the following mantras and you will understand them better:-

“Live you two here, be not parted,

Enjoy the full length of life,

Sporting with your sons and grandsons,

Rejoicing in your own abode”. 10-85-42

Xxx


Before Wedding and After Wedding 

humour from magazines

“Here may affection increase well with children ;

In this home be watchful in ruling the household.

With this thy husband completely unite thyself;

And then both , GROWING OLD, address the assembly”. 10-85-27

***

Chariot procession

“May Pushan lead thee from by the hand

May Asvins convey thee in their chariot”t 10-85-26

***

Greetings from the crowd

“Most blissful is this bride. Come you

All together here and see her,

And wish her every good fortune

And then return to your home “.

This greeting  is in Sangam Tamil Verses Aka Nanuru 86 and 136.

Xxx

Hindu brides marry Four Times!

There is a strange passage in the Rig Veda 10-85 saying

that here is your fourth bridegroom:–

“Soma (moon) took her first of all

Thereafter the Gandharva guarded her,

And thy third protector was Agni ,

And the son of man is thy fourth” 10-85-40

The first three husbands are symbols of strength, beauty and youthfulness and the fourth is this bridegroom”.

All Hindu marriages happened when the girl was a teenager. For instance. Tamil heroine Kannaki was 12 year old and the hero Gopal (Kovalan) was 16 year old when they were married according to Tamil epic Silappadikaram. Rama and Sita were also married very young.

Xxx

Heart and Heart

All over the world we see two heart symbols for lovers. Valentine day cards and Greeting stamps issued by UK, US and other countries have these symbols too. It came from the Rig Veda:-

“May the universal Devas 

and Apas join our HEARTS together

so may Matarisvan, Dhaatri and

Deshtri unite us both” —RV.10-85-47

(And the English word Heart is derived from Hrud in Snaskrit).

Xxx

Mysterious mantras

As I explained in the first part Griffith honestly admitted the meaning was uncertain in four places. The last Goddess Deshtri (10-85-47) is unheard of in any other Hindu scriptures.

Mantra 10-85-35 mentioned Aasdsanam ,Visasanam,

Adhivikartanam . Griffith says the meaning is uncertain. One person explains it as  three parts of sari. Another idiot explains them as carcasses of sacrificed animals. Another idiot explained previous passages as butchering, cutting, severing etc. All these idiots never had been to a Hindu wedding. Actually the red colour sari called ‘Kuuraip Pudavai’ is given to the bride from the bridegroom’s family. She goes inside her private room with family members and women and come back ready for the final part of the wedding.

Even non vegetarians don’t serve meat on the day of weddings. This hymn helps us to identify the anti hindu feelings of the half -baked jokers.

Xxx

Evil eye

Hindus fear evil eye until today. This wedding hymn is one small part of a Hindu wedding. There are other interesting and important ceremonies in Hindu wedding. One of them is Swing ceremony. Newly wedded couple are seated on a temporary swing set up in the wedding Pandal/thatched shed and colour rice balls are thrown in different directions by women. Each one comes forward take the rice balls and circle the heads of both bride and bridegroom with the balls and throw them in different directions. This will make the place dirty. To ward off the evil eye they do it and separately they do it with coconut, pumpkin etc. and they are broken into pieces at the end. Even in the hymn Kritiya (mantras 28, 29, 31 of 10-85), the evil spirit, is mentioned.

This ancient belief continues until today. In the big wedding crowd one or two may have evil eyes.

Xxx

Golden chariot is mentioned in the hymn. This shows the wealth of the Vedic society. And one must read this with other hymns where gold jewelleries are mentioned. And the words used for gold are also numerous. It reflects a city life and it exposed the half baked jokers of Western world who said Vedic Hindus were nomads.

Xxx

According to a Sanskrit sloka wedding has five parts.  I will explain them in another article.

tags — husband, , 11th child- second part, Evil eye,

–subham–

INDIA WAS NOT POOR- PART 3 (Post 8272)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8272

Date uploaded in London – – – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

INDIA WAS NOT POOR:

TESTIMONY FROM ADAM SMITH  – 3

R. Nanjappa

So, the ‘dearth’ was turned into a famine. (Other famines regularly followed- in 1783, 1866, 1873,1892,1897, and the last one in 1943-44, due largely to Churchill. But mercifully, the British had to leave India within 3 years this time!) More than some injudicious restrictions were however involved. Smith returns to it later. After referring to the oppressive measures of  the Dutch and the Portuguese in their territories, Smith says:

The English company have not yet had time to establish in Bengal so perfectly destructive a system. The plan of their government, however, has had the same tendency. It has not been uncommon for…the first clerk of a factory, to order a peasant to plough up a rich field of poppies, and sow it with rice or some other grain. The pretence was, to prevent scarcity of provisions; but the real reason, to give the chief an opportunity of selling at a better price a large quantity of opium, which he then happened to have on hand.

Upon other occasions, the order has been reversed; and a rich field of rice or other grain has been ploughed up, in order to make room for a plantation of poppies; when the chief foresaw that extraordinary profit was likely to be made by opium. The servants of the company have upon several occasions attempted to establish in their own favour the monopoly of some of the most important branches, not only of the foreign, but of the inland trade of the country….. In the course of a century or two, the policy of the English company would in this manner have probably proved as completely destructive as that of the Dutch.

 Part IV, chap.vii (Page numbers  vary in different editions. For convenience, one may refer to the one volume selected edition in the Oxford World’s Classics,1998: pages 29, 72, 325, 367. Do not miss to see the notes.)

We can see in these instances how objective and sensitive Smith is to the issues of human welfare among all the people! He is writing as a humanist, social scientist, with a thorough knowledge of his subject. He combines the social, historical and the economic aspects, and does not shrink from exposing the misdeeds of the company. He wrote within 6 years of the grave famine, but he knew why and how it happened! And as he predicted, within a century, the company totally destroyed India’s economic prosperity and even the bases of its survival.


Do politicians ever learn anything?

Incidentally, our politicians never seem to have a head to learn. Even today, whenever there is a shortage of anything, they impose restrictions on movement of food grains between States within India, and even between districts in the same state!  Finance ministers  and politicians routinely blame traders for shortage, when thousands and thousands of tons of grains are rotting in the open yards of the FCI. They have a shameful public distribution system, but cannot make it corruption-free! I have two experiences of drought in Indian states, and first hand knowledge of bureaucratic apathy and their utter idiocy and total muddle headedness.           

 Recent drought     


In 1972 and 1974, there were two severe droughts in Western India, where I was then. In Ahmedabad, there was no rationing for income-tax payers; prices of food grains and edible oil increased three-fold, but they were freely available, brought form every corner of the country. We could still get choice Surti Kolam rice, and Daudkhani wheat, but at higher prices. No one hoarded. 

But in neighbouring Maharashtra the picture was different. There everyone had to have a ration card. And when we came by train say from Gujarat or the South, the train would be stopped somewhere before Bombay and our luggage checked to see whether we were carrying rice or wheat. (Let me admit: we did, to help our friends there!) Now, the point is:

when we were bringing food grains into a region of shortage, why should they bother, and try to stop it? But that is bureaucracy! Can it be anything other than idiotic? Gujaratis were practical businessmen and they knew how to solve shortage.  In drought conditions, availability is more important than price, for those who could afford! But see how the govt-run Railways are charging high price for urgent travels, in the name of Tatkal!! They are eliminating black marketing, by themselves becoming the black marketers!!

Wah re wah!

Incidentally, rationing was introduced by the colonial government during the War. It is a shame on our politicians, and double shame on bureaucrats, that even 70 years after Independence, they have not had the sense to get rid of it! Rajaji as Chief Minister abolished rationing in Madras in 1952, but alas, it has since come back!

tags – INDIA , NOT POOR- PART 3

பாரத ஸ்தலங்கள் – 6 (Post No.8271)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8271

Date uploaded in London – – –2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்தல யாத்திரை : இதுவரை நான்கு கட்டுரைகளில் நாம் பார்த்த தலங்களின் எண்ணிக்கை 1363! ஒரு தலமே இரு தலைப்புகளில் இடம் பெறக் கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

பாரத ஸ்தலங்கள் – 6

ச.நாகராஜன்

20. ஐந்து மணிகள் சிதறி விழுந்த தலங்கள்!

ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று ஐந்து மணிகளாக உடைபட்டுச் சிதறியது.

அவற்றுள் சிவப்பு மணி – திருவண்ணாமலையாகவும்

மரகதம் – ஈங்கோய்மலையாகவும்

மாணிக்கம் – திருவாட்போக்கியாகவும்

நீலம் – பொதிகையாகவும்

வைரம் – கொடுமுடியாகவும் ஆயின.

21.ஆறு ஆதார தலங்கள்

திருவாரூர் – மூலாதாரம்

திருவானைக்கா – ஸ்வாதிஷ்டானம்

அருணகிரி – அநாகதம்

காளஹஸ்தி – விசுத்தி

காசி – ஆஞ்ஞா

கைலாஸம் – பிரமரந்தரம்

22. நவ தாண்டவ தலங்கள்

1. கைலாஸம் – ஸந்தியா நிருத்தம்

2. வெண்காடு – புஜங்க தாண்டவம்

3. வட ஆலங்காடு – ஊர்த்துவ தாண்டவம் (8 வகைகள்)

4. சிதம்பரம் – பரமானந்த தாண்டவம்

5. மதுரை, கீழ்வேளூர் – வியத்தியஸ்த தாண்டவம் (10 கை)

6. கும்பகோணம் – அம்பிகா தாண்டவம் (அம்பிகை கையில் தாளம், இடுப்பில்

  சங்கிலி மாத்திரம், வைகல் – இடுப்பில் சங்கிலி மாத்திரம்)

7. வழுவூர் – வாமாங்கிரிமூக தரிசனம் (8 கை)

8. பேரையூர் – ஸம்ஹாரதாண்டவம்

9. உத்தரகோசமங்கை – அதிரகசிய தாண்டவம்

SANCHI STUPA

23. புத்தராலேயே சொல்லப் பட்ட புத்த ஸ்தலங்கள்

ஒவ்வொரு பௌத்தரும் செல்ல வேண்டிய நான்கு ஸ்தலங்களை புத்தரே அறிவித்திருக்கிறார். அவையாவன:-

லும்பினி :- புத்தர் அவதரித்த தலம் (நேபாளத்தில் உள்ளது)

புத்த கயா :- மஹாபோதி ஆலயம், பீஹார். இங்குள்ள போதி மரத்தின்              அடியில் தான் புத்தர் ஞானம் அடைந்தார்.

சாரநாத் :- உத்தர் பிரதேசத்தில் உள்ளது. இங்கு தான் புத்தர் தனது முதல்            உபதேச உரையை வழங்கினார்.

குசிநகரம் :-  (இப்போது குசி நகர் என அழைக்கப்படும் இது உத்தர  

             பிரதேசத்தில் உள்ளது).இங்கு தான் புத்தர் பரிநிர்வாண நிலையை                எய்தினார். (மரணமடைந்த இடம்)

24. பௌத்த ஸ்தலங்கள்

மேற்கண்ட நான்கு தலங்கள் புத்தராலேயே அறிவிக்கப்பட்ட தலங்களாகும். பின்னர் எழுந்த புத்த மத புனித நூல்கள் எட்டு தலங்களை புனித தலங்களாக கூறுகின்றன. ஒவ்வொரு பௌத்தரும் இந்த “எட்டு பெரும் இடங்களை” (The Eight Great Places) – அட்டமஹதானானி என குறிக்கப்படும் தலங்களை தரிசிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன.

  1. லும்பினி
  2. புத்த கயா
  3. சாரநாத்
  4. குசி நகரம்
  5. ஸ்ராவஸ்தி : இரு அற்புதங்கள் நிகழ்ந்த இடம். இங்கு தான் புத்தர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இந்த நகரில் தான் பெரும்பாலும் புத்தர் வசித்து வந்தார்.
  6. ராஜ்கிர் : நளகிரி என்னும் மதயானையை அடக்கி நட்பு கொள்ள வைத்த இடம். பழங்காலத்தில் பாரதத்தின் புகழ் பெற்ற பெரும் நகரம் இது.
  7. சங்காஸா : சொர்க்கத்திலிருந்து பூமிக்கு எழுந்தருளிய இடம் இது.
  8. வைசாலி : ஒரு குரங்கிடமிருந்து தேனைப் பெற்ற இடம் இது. பீஹாரில் உள்ளது இது. பழைய காலத்தில் வைசாலி நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்த மகோன்னத நகர் இது.

       

                    

tags — பாரத ஸ்தலங்கள் – 6 ,பௌத்த ஸ்தலங்கள்

  ***

கார்த்திகை மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No. 8270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8270

Date uploaded in London – 1 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கார்த்திகை  மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

horse gram – kollu in Tamil

ANSWER

1.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின்பு கொடையும் இல்லை

2.கார்த்திகைப் பிறை கண்டவள் போல

3.கார்த்திகை மாதத்தில் கால் கொள்ளு விதைத்தாலும் மேல் கொள்ளு முதலாகாது

4.கார்த்திகை கால் கோடை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags –கார்த்திகை,  மாத ,பழமொழிகள்

–subham–

HUSBAND IS ELEVENTH CHILD! – SAYS RIG VEDA (Post No.8269)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8269

Date uploaded in London – 1 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HUSBAND IS ELEVENTH CHILD! – SAYS RIG VEDA

The wedding hymn in the Rig Veda (10-85) is one of the most interesting hymns in the whole Vedic literature. It has got beautiful quotable quotes, interesting details about botany, gold, Vedic Gods, puzzles, and psychological observations.

Amazing thing about this hymn is when all other Gilgamesh verses have gone into museums of the world , this hymn is reverberating in Hindu marriages even today. You can hear it almost fully in South Indian Brahmin Weddings. This hymn has 47 Mantras (verses). Since 5 day Hindu wedding is celebrated in half a day nowadays, main mantras only used now but  extra rituals  are added.

First let me give the QUOTES in bullet points:-

1.Quotable Quotes in the hymn RV 10-85

“Truth is the base that bears the Earth ; by Suurya are the heavens sustained”.

Another translation of the same mantra-

“By truth is the earth sustained and by the sun are heavens” .

***

“Thought was the pillow of her couch

And sight the unguent of her eyes,

Heaven and earth her treasure box

When Suuryaa went to her husband”.

(Bride’s name is (Miss) Suuryaa; all Hindu girls are portrayed as Suuryaa in Hindu weddings. Suurya (short sound ‘a’ is Sun; Suuryaa, long sound ‘aa’ is Sun’s daughter.).

***

Sun and Moon are going round like playing children:–

“One after another , by their power move these Two

And they go round like two playing children around the sacrifice.

One surveys all existing things, and the other

Ordering the seasons , is born again and again”

( Sun and Moon are playing around Earth like children playing around the wedding hall)

***

Husband 11th child

“Make her, thou bounteous indra

A good mother of sons; grant her

Good fortune; give her TEN SONS

AND MAKE HER HUSBAND THE ELEVENTH”.

(Newly married couple play around like little children till a child is born; they pay full attention to each other; they praise what each one does; as soon as a child is born 90% attention and affection of a woman is shown to the new born one; husband gets only 10% affection; not only that, husband is blamed for not caring for the baby: Vedic poets knew this woman’s mind. So they beg to the proud mother, please care for your husband as well even if you give birth to 10 children)

***

YOU ARE A QUEEN

“Be a queen to thy father in law

A queen to thy mother in law;

A queen to thy husband’s sisters,

And a queen to thy husband’s brothers.”

***

Take care of the Pets and Cattle:-

Vedic poets were so kind to animals; they remind the bride about pets and cattle in husband’s house and ask her to look after them—

“May Prajapati bring forth children of us, may

Aryaman unite us together till OLD AGE,

Not inauspicious, enter thy husband’s house,

Be gracious to our BIPEDS AND OUR QUAREPEDS”.

(Throughout Sanskrit and Tamil literature, we read about cattle and pets raised by the women. Brahmin houses had Parrots as pets (bipeds) and Cows (quadrupeds). Other three communities had all sorts of animals in their houses. We have even references about donkeys raised by them).

***

25 GODS AND GODDESSES!

Another amazing thing about the Wedding hymn in the Rig Veda (RV 10-85)  is the number of gods and goddesses mentioned in the hymn. No one could under stand them fully. The greatest of the Hindu commentators Sayana adds seven more names!

Griffith is always honest; he doesn’t pretend like Max Muller. In 47 mantra hymn he says THE MEANING IS UNCERTAIN at least three times! And in one more place he adds PROBABLY it is……………..

Other scholars are half baked; one fellow even pushed the hymn to appendix of the Vedas; either he is very jealous or a pukka idiot!.

Let me give the mysterious names now:-

Hindus worship Sun as God and Goddess (Savitri/Gayatri) every day. Brahmins does this thrice a day; in the Vedic days people of first three castes did this.

Here Savitr/Sun and his daughter Suuryaa are mentioned.

Foreigners are so confused about two words SOMA and INDRA , they bluffed through out their translation of 20,000 Vedic Mantras.

INDRA meant a Natural force (thunder, lightning, rain, cloud, rain bow) and a King, Leader, an engineer who diverted water, a Superman who cut the wings of Flying Mountains and husband of one woman Sasi or Indrani.

He is even called Bull etc. Without understanding this they attributed 1000 plus mantras addressed to Indra to one individual

Foreigners without understanding the meaning of SOMA , got confused and bluffed.

Here in this wedding hymn SOMA get all the three meanings-

Soma meant moon;

Soma meant life giving , rejuvenating, rare Himalayan herb;

Soma meant a bridegroom (Suuryaa being any bride)

In fact we use Soma in different meanings even today. It may be Monday or it may be Dhoti; Vedic Brahmins call white Dhoti a ‘Soman’.

***

Now to the Gods in the Mantra

1.Indra,2.Agni ,3.Mitra ,4.Varuna,5.Vayu, 6.Surya /sun, 7.Suuryaa – daughter of sun; bride, 8.Aaditya /sun

9.Soma /moon, 10.Asvin twins, 11.Savitaa/ saavitri

12.Visvaavasu, 13.Aryaman, 14.Bhaga,15.Puushan

16.Krityaa – evil spirit, 17.Purandhi, 18.Gandharva

19.Prajaapati, 20.Aapas, 21.Matarisvan

22.Dhaatri, 23.Deshtri – may be Sarasvati (this name comes only once in the whole Vedic literature)

24.Visvedevaah ,25 to 31 .Baarhatai (10-85-4) – though it is translated by many as Brihat Saaman, Sayana mentioned seven names for this such as Svaana, Braaja, Angaara etc

xxx

Metres in prosody

32.Brihati , 33.Narasaamsi , 34.Raibhi , 35.Kuriira

36.Rik / ric/ rig, 37.Saaman

Astronomical terms

38.Maagha, 39.Arjunis

Botanical terms

40.Kimsuka – flame of the forest –Delonix regia

41.Saalmali – silk cotton tree – Bombax malabaricum

***

MY COMMENTS

In the whole world, only one community worships Grammar and Prosody, metres in poems, song (gaathaa), verse (Rik), Saman (musical mantra) etc in their everyday prayer. The above grammatical terms show this. In the Brahmin’s thrice a day Sandhyavandana rituals Grammatical terms and most of these Gods are worshipped.

The star names and botanical ( tree ) names add more significance. Saalmali (silk cotton trees are mentioned elsewhere as well. In lot of Rig Vedic hymns herbs are mentioned in general. Unfortunately, only Atharva Veda gives some herb names; not in Rig Veda.

In the second part of the article, I will explain why every Hindu girl is getting ‘four husbands’, evil eye, golden chariot, bridal procession as we see in Yazilikaya of Turkey, heart symbol, love songs, additions and omissions in the modern day half a day weddings etc

—to be continued

tags– husband, 11th child, Wedding Mantras, RV 10-85

INDIA WAS NOT POOR: TESTIMONY FROM ADAM SMITH – 2 (Post No.8268)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8268

Date uploaded in London – – – 1 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

INDIA WAS NOT POOR:

TESTIMONY FROM ADAM SMITH  – 2

R. Nanjappa

But by the time Smith was writing, things had turned bad- in fact dismal. Smith does not mince words either about the then prevailing state or about the causes. 

He writes:

“……..in a country where the funds destined for the maintenance of labour were sensibly decaying,….Many would not be able to find employment even upon these hard terms, but would either starve, or be driven to seek a subsistence either by begging, or by the perpetration perhaps of the greatest enormities. Want, famine, and mortality would immediately prevail in that class, and from thence extend themselves to all the superior classes, till the number of inhabitants in the country was reduced…..

This perhaps is nearly the present state of Bengal… we may be assured

that the funds destined for the maintenance of the labouring poor are fast decaying. 

The difference between the genius of the British constitution which protects and governs North America, and that of the mercantile company which oppresses and domineers in the East Indies cannot perhaps be better illustrated than by the different state of those countries.

 Book I, chap.vii


Smith also remarked on how the interest rates were driven high by the company policies and practices.

The diminution of the capital stock of the society, or of the funds destined for the  maintenance of industry, however, as it lowers the wages of labour, so it raises the profits of stock, and consequently the interest of money…..The great fortunes so suddenly and so easily acquired in Bengal and the  other British settlements in the East Indies may satisfy us that, as the wages of labour are very low, so the profits of stock are very high in those ruined countries. The interest of money is proportionately so.

In Bengal, money is frequently lent to the farmers at forty, fifty and sixty percent and the succeeding crop is mortgaged for the payment. As the profits which can afford such an interest must eat up almost the the whole rent of the landlord, so such enormous usury must in its turn eat up the greater part of those profits.

(Part I, chap. viii Penguin Edition, vol.i, p.197)

This explains how Bengal was gradually ruined, both its agriculture and industry declining, and the wealth thus obtained went to enrich England and fuel its Industrial revolution. 


How the company destroyed our economy

What exactly had happened? By 1757, the East India Company had established its supremacy in India and it soon acquired the rights to collect the land revenue (Diwani, in 1765) and proceeded to do so with thorough ruthlessness and without regard to local conditions, by appointing intermediaries. Thus from a trading post, Bengal became an imperial possession! The funds so collected were not spent on the people, but became the earnings of the company. And the company officials also syphoned off large sums for themselves, leading to a great epidemic of corruption.

Even Governor Clive was part of it, and impeachment charges were levelled against him later.. This led eventually to a great famine in 1770-  The first ever famine experienced in India, and that within 15 years of the British conquest. This famine killed one third of the population of Bengal. (Remember, Bengal was then much larger than the present puny West Bengal). Smith first briefly refers to this.

In rice countries, where the crop not only requires a very moist soil, but where in certain periods of its growing it must be laid under water, the effects of a drought are much more dismal. Even in such countries, however, the drought is perhaps, scarce ever so universal as necessarily to occasion a famine, if the government would allow a free trade. The drought in Bengal, a few years ago, might probably occasioned a very great dearth. Some improper regulations, some injudicious restrictions imposed by the servants of the East India Company upon the rice trade, contributed, perhaps, to turn that dearth into a famine.

Book IV, chap v

                               ***

tags — India, Not poor-2