Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்திலுள்ள ஆறு சொற்களைக் கண்டு பிடியுங்கள். இதோ உதவும்குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழேதரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.
குறுக்கே
1.பாம்பின் தலையில் இருக்குமாம்; இரவில் ஒளி வீசுமாம்
4.நகரைக் காக்க தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் இப்பட குழு அமைத்தனர்.
5.மரத்தை அறுக்க உதவும்
கீழே
1. வாய் பேசாதோர் நால்வர் வந்தனர்
2. உஜ்ஜைனி நகரில் 12 ஜோதிர்லிங்கத்தின் ஒரு பெயர்
3. வரதட்சிணைக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்; கன்யா என்று சொல்லுடன் சேர்ந்து வரும்.
குரு க்ஷேத்திரமும் உண்மை இல்லை; அந்தக் கண்ணனும் உண்மை இல்லை; அவன் கூறிய பகவத் கீதையும் பாதை காட்டும் நூல் இல்லை; விரட்டு பார்ப்பனனை!
ஒருவழியாக விரட்டியாகி விட்டது பார்ப்பனனை!
அவன் என்ன செய்வான்? அவனை வரவேற்க 200 நாடுகள் துடித்தன! கூப்பிட்ட இடமெல்லாம் சென்றான். வெற்றிக் கொடி நாட்டினான்;
தொழில்நுட்பத்தின் உச்சியில் ஏறினான்; அந்த நிறுவனங்கள் கொடுத்த பதவியின் உச்சாணிக் கொப்பில் ஏறி அமர்ந்தான்.
அவன் ஒரு விரலை அமுக்கினால் போதும்; விரட்டியவர்களின் ஊழல் பட்டியல் உலகெங்கும் தெரியும்; அவன் தொழில்நுட்பம் அப்படிப்பட்டது.
டாட்டா கலெக் ஷன்!
ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை; செய்யவும் மாட்டான் – அவன் வந்த வழி அப்படி!
அப்படியானால் விரட்டி அடிக்கப்பட்ட மண் அவனது சொந்த பூமி தானே! அரக்கரின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கும் அவனது இதர சகோதரர்களை அவன் காப்பாற்ற மாட்டானா; காப்பாற்றத்தான் மனமில்லையா!
இல்லை; தன் சொந்த மண் மட்டுமல்ல; உலகனைத்தும் தன் பூமி என்றவன் அவன்!
பாவிகள் தன் தலையில் ஏற்றிக் கொள்ளும் பாவச் சுமையைக் கண்டு அவன் திடுக்கிட்டான்!
அட 50 எடைப் பாரம் தாங்க முடியாத தன் தலையில் 5000 எடைப்பாரம் ஏற்றிக் கொள்வதோடு தன் கும்பல் ஒவ்வொருவன் தலையிலும் 5000 எடைப்பாரம் ஏற்றுகிறானே! பாவச்சுமையைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்று நினைத்தான்.
இந்தப் பாவச் சுமையால் மொத்தக் கூட்டமும் அழியும் நிலையில் இதரர்கள் தாமே வலுவாய்ப் பிழைத்து விடுவார்கள்; தர்ம சக்கரம் விளைவிக்கும் கர்ம சக்கரம் இது என்று அவன் உணர்ந்தான்;
பாவச் சுமை விழும் நாள் நோக்கிக் காத்திருந்தான்; பார்த்திருந்தான்!
****
தாடி வைத்த தலைவர் சமூக நீதி கேட்டார் என்பது போய் அந்தக் கெட்ட பயல் ஒரு கன்னடன்; அவன் தமிழைக் காட்டிமிராண்டி மொழி என்று சொன்னான் என்று ஒருவன் கூச்சலிட, ஐயையோ! தமிழா!! அப்படிச் சொல்லாதே அவர் வைக்கம் வீரர் என்றான் ஆட்சித் தமிழன்.
அட போடா! நீயா தமிழன்! நான் தானடா தமிழன்! வைக்கம் போராட்டத்தை நடத்தியது காங்கிரஸ்; அதில் கலந்து கொண்ட பலரில் அவனும் ஒருவன்; அவன் ஒரு கன்னடன்! நீ வீட்டில் பேசுவது தெலுங்கு; நீ ஒரு தெலுங்கன்; உன்னிடம் கணக்குக் கேட்டவன் ஒரு மலையாளி! ஆக கன்னடர், தெலுங்கர்,மலையாளி கூட்டத்தை ஆள விட மாட்டோம்; நான் சங்கத் தமிழ் கூறும் பாணனடா! நான் தான் தமிழன் என்றான் புதிதாக வந்தவன்.
அட நாம் திராவிடர்; ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையடா என்றான் ஆட்சித் தமிழன்.
‘அட போடா! இந்த திராவிட வாதத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு தேசத்தில் என்றாவது வைத்திருக்கிறாயா! அங்கு போய் திராவிடம் பேசு. முதலில் எங்களிடம் அடித்த சொத்தைத் திருப்பிக் கொடு; உன் சேனல்கள் உட்பட’ என்றான் சங்கத் தமிழன்.
ஐயையோ! திராவிடம், அதன் முன்னேற்றம், அதன் மறுமலர்ச்சி, அதன் அனைத்திந்திய வடிவம் அனைத்திற்கும் உலை வைக்கிறானே இந்த ஆதித் தமிழன் என்று கொந்தளிப்போர் கொந்தளிக்க சங்கத் தமிழனோ நடிகர் சங்கத் தெலுங்கர் வெளியேற வேண்டும்; வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர் வெளியேற வேண்டும்;உண்மைத் தமிழருக்குத் தான் இங்கு இடம் என்றான்!
அட, இவனை விரட்ட நம் சேனல்களை முடுக்கி விடு என்றான் ஆட்சித் தமிழன்.
அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போது சோஷியல் மீடியா என்று நாளைக்கு ஒரு புது வீடியோ மீடியா! நம் சேனலை எவன் பார்க்கிறான்; எல்லாம் போச்சு என்று சேனல் கூலிகள் அலற, புது யுக்தி வகுக்க நினைத்தான் ஆட்சித் தமிழன்.
‘சரி, பாதிரிகளிடம் பணம் வாங்கு; தீவிரவாதிகளை இறக்கி விடு; அவனை ஒழித்துக் கட்டு’ என்றான் ஆட்சித் தமிழன்.
ஐயையோ! அவன் முந்திக் கொண்டு அவர்களின் ஆதரவை நாடி விட்டானே என்றனர் சேனல் கூலிகள்.
சரி! சரி! போர், போர், அகநானூறே அள்ளி வா! புற நானூறே பொங்கி வா என்றான் ஆட்சித் தமிழன்.
“அண்ணே! அந்தக் காலமெல்லாம் போச்சு. இப்ப புறநானூறும் அகநானூறும் அவனுடையது என்கிறான். அவன் தான் தங்கத் தமிழனாம்! சங்கத் தமிழனாம்.
நாம் பிழைக்க வந்த நாதாரிகளாம்; நம் வீட்டில் பேசும் மொழியை எல்லாம் பிட்டுப் பிட்டு வைக்கிறான்; நம் சரித்திரத்தின் ஆதிக்கே போய் அலசுகிறான் அவன்!”
‘அப்படியானால்?’
‘குரு க்ஷேத்திரப் போர் உண்மை இல்லை என்றோமே; இப்போது தமிழ் க்ஷேத்திரப் போர் நிஜமாகவே வந்து விட்டது; நாம் ஒழிந்தோம்’ என்றனர் கொள்ளையடித்து வயிறு வளர்த்த கூலிகள்
நடக்கப்போவது என்ன என்பது நாளை தெரியும்!
*
இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை. சோஷியல் மீடியா என்ற ஊடகங்களில் ஒரு மணிக்கு ஒரு வீடியோ! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊடகத்தின் பிறப்பு!
அதில் நடக்கும் அடிதடிகள்! அடடா!! பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி!
தன் வினை தன்னைச் சுடும்!
எதை எதையெல்லாம் வைத்து பிரிவினை விதைகளை வித்திட்டு மரமாக்கி கனிகளை அனுபவித்தார்களோ அதே விதைகள் இன்னொரு மரத்தை உருவாக்கி முதல் மரத்தைப் பட்டுப் போகச் செய்ய முனைகிறது.
கட்டபொம்மு நாயக்கர்! தெலுங்கு பேசும் செட்டியார்; தமிழ் பேசும் செட்டியார்! நாயுடு; ரெட்டி, இன்னும் இன்ன பிற!
சாதி வேண்டாம் என்று சொல்லி ஆளவந்தவர்கள் சாதியின் பேரைச் சொல்லிச் சொல்லி அழிய ஆரம்பித்து விட்டனர்.
தலித் ஆட்சிக்கு வரக் கூடாதா – ஒரு சேனலன் (சேனலை நெறிப்படுத்துபவர் சேனலன்) கேட்க தெலுங்குத் தமிழர் மலர்ச்சி போய், கோபமடைந்து, ‘அட போ! பேட்டி முடிந்தது’ என்று சொல்கிறார்.
இலவசமாக மணிக்கு ஒரு கூத்து!
முற்றிலும் இலவசம்!
பார்ப்பனன் காட்சியில் இல்லாத- பார்ப்பன சூழ்ச்சியற்ற- இலவசம்!
குரு க்ஷேத்திரம் பார்க்கவில்லையே, என்று உலகோரே வருத்தப்பட வேண்டாம்; இதோ தமிழ் க்ஷேத்திரப் போர் ஆரம்பித்து விட்டது!
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Find the six words in the square. Answers are given at the end. Here are some helpful tips to help you in identifying the words—
Across
1.It is a popular tala in Hindustani music that is common in Bhajans and Geets. It has seven matras (beats) in three vibhags (divisions).
4.wife of Dronacharya
5.Devas,etrnal,immortal
Down
1.reddish, blood
2. Disciple of Vyasa who was entrusted with teaching the Rig Veda
3.brother in law of Drona
R
U
P
A
K
A
*
A
*
R
K
R
I
P
I
T
*
L
*
P
A
M
A
R
A
Answers:–
Across
1.Rupak Tala (rupak tal) is a popular tala in Hindustani music that is common in Bhajans and Geets. It has seven matras (beats) in three vibhags (divisions).
4.Kripi – wife of Dronacharya
5.Amara-Devas,etrnal,immortal
Down
1.Rakta- reddish, blood
2.Paila – Disciple of Vyasa who was entrusted with teaching the Rig Veda
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்திலுள்ள ஆறு சொற்களைக் கண்டு பிடியுங்கள். இதோ உதவும்குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழேதரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.
1.ஐந்தெழுத்து மந்திரம்
4.வாலியின் மைந்தன்
5.பாரதியாருக்கு மிகவும் பிடித்த பறவைகள்
கீழே
1.கோவில்களில் உள்ளவை மிகவும் சுந்தரமானவை
2.ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும்; ஆனால் பொருள் மாறும்; அதைப் பாடுபவர்
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Let us look at two more verses from Bhartruharis.Niti sataka 38 and 39.
Famous Tamil poetess Avvaiyar said that the misers’ hoarded wealth will be taken away by the wicked people.
WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE- Kondrai Venthan by Avvaiyar
Another Tamil poet who lived several hundred years after Bhartruhari said that the wealth of a miser is like the coconut in the feet of a dog. This is a Tamil proverb. The dog would neither use it nor it would allow anyone to use it. Both the poets have echoed what Bharturhari said below:-
दानं भोगो नाशस्तिस्रो गतयो भवन्ति वित्तस्य । यो न ददाति न भुङ्क्ते तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
38. Giving, consuming, and loss, are the three ways
by which wealth is diminished. The man who neither
gives nor spends has yet the third way open to him.
39. A jewel is cut by the polishing stone ; a conqueror
in war is killed by weapons ; the elephant is weakened
by passion; the islands in a river become dry in the
autumn ; the moon wanes ; young women become languid
through pleasure, yet is their beauty nothing lessened :
so noble men who have diminished their wealth by giving.
The second sloka is also interesting which is already in Tamil and Sanskrit literature.
Though Bhartruhari gave lot of examples about an elephant, jewel, river, moon, what he wanted to convey is that it is worth to become poor or bankrupt by donating one’s wealth. We see such people in Tamil literature in Purananuru,an anthology of 400 verses composed approximately 2000 years ago.
Kalidasa in his Raghuvamsa Kavya gives three examples of Raghu (chapter 5-15),Athithi (17-7) and Dilipan (1-18). When a saint approached King Raghu for donations, Raghu came with mud pots. Then the saint says you have become poor by donating all your wealth. The other two verses compare the kings to the clouds that pour down rain without asking. Kalidasa says the king collects taxes only to give back to the people 1000 times more like the clouds which sucks seawater to give it back to earth as rain.
Comparing rainy clouds to a philanthropist is repeated often in Tamil literature. Mudamosi (Purananuru verse 127), a poet of Tamil Sangam, praises chieftain Ay Andiran to the rainy clouds in giving. He also added that only his wife retained her Mangala Sutra which cannot be taken out and donated. This is a typical simile in Hindu literature. In the same book Purananuru, Kapilan, praised Pari, another chieftain, as rainy clouds. He ironically asks why the whole world praises only Pari (chieftain) when Mari (rain) is more generous. The fact of the matter is Pari is more praised than Mari (Tamil word for rain).
Bhartruhari’s message is echoed by various poets in various ways. But Kalidasa and Sangam Tamil poets lived well before Bhartruhari. Hindu thinking about charity has been same until today.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரி நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो गतयो भवन्ति वित्तस्य । यो न ददाति न भुङ्क्ते तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.
அதாவது,
“செல்வத்தை, காசு பணத்தை, ஒருவன் தனக்கோ பிறருக்கோ பயன்படுத்த வேண்டும் அல்லது அது வீணாகிப் போகும். பணக்காரன், தானும் அனுபவியாமல் தர்மமும் செய்யாமல் இருந்தால் அது நாசமாகும்.-38”
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.
4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
என்று கொன்றை வேந்தனில் அவ்வையாரும் கூறுவார்
நாம் எல்லோரும் மைடாஸ் (Midas, the Miser) கேட்ட வரம் பற்றிய கதையை அறிவோம்.
காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.
கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.
ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:
வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!
ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.
ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.
புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.
கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.
எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.
கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.
முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.
ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!
உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒரு பிரச்சினை போல் இன்னொன்று இல்லை; ஒருவருக்கு உள்ளது போல இன்னொருவருக்கு இல்லை.
மனம் கலங்கி நின்றால் நிற்க வேண்டியது தான். நகர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கும்.
நிதானமாகச் சிந்தனை செய்; வழி பிறக்கும் என்பது தான் அனுபவ மொழி.
“For every problem under the sun, There is a remedy, or there is none. If there is one, try to find it; If there is none, never mind it.”
என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் நம்மால் தீர்க்க முடியாத, பிறவியிலிருந்தே இருக்கும் அங்கக் குறைபாடுகள் போன்றவற்றை எண்ணி வருத்தப்படாமல் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்; கண் பார்வையற்ற ஹெலன் கெல்லர் போல வாழ்க்கையைச் சிறப்பாக்குவது எப்படி என்று யோசித்து வழி வகுத்துச் செல்லலாம்.
மார்க் ட்வெய்னின் கூற்று ஒன்று உண்டு:
Every complex problem has a solution which is simple, direct, plausible—and wrong.
எதுவும் முடியாது என்று சொல்லும் கோழைகளுக்கும், சோம்பேறிகளுக்கும் நடுவே இது முடியும் என்று சொல்பவனே ஹீரோ!
அமெரிக்காவின் பிரபல கவிஞரான எட்கர் ஏ கெஸ்ட் (Edgar Albert Guest பிறப்பு 20-8-1881 மறைவு 5-8-1959) உத்வேகம் மூட்டும் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். 11000 கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். டெட் ராய்ட் ஃப்ரீ ப்ரஸ் இதழில் அவரது கவிதைகள் வெளி வந்தன. மக்கள் கவிஞர் என்று அவர் அழைக்கப்பட்டார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் அவரது பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
தனது கவிதைகள் உருவாகும் விதத்தைப் பற்றி அவர் கூறும் போது, “எனக்கு அன்றாடம் நேரும் சின்ன நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு, அவை மற்றவர்களுக்கும் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து எனது எளிய கவிதைகளைப் படைக்கிறேன்” என்றார்.
(“I take simple everyday things that happen to me and I figure it happens to a lot of other people and I make simple rhymes out of them.”)
அவரது கவிதைகளில் பிரபலமான கவிதை : It Couldn.t Be Done
It Couldn’t Be Done
by Edgar A. Guest
Somebody said that it couldn’t be done, But he, with a chuckle replied That maybe it couldn’t, but he would be one Who wouldn’t say so till he’d tried.
So he buckled right in with the trace of a grin On his face. If he worried he hid it. He started to sing as he tackled the thing That couldn’t be done, and he did it.
There are thousands to tell you it cannot be done, There are thousands to prophesy failure; There are thousands to point out to you, one by one, The dangers that wait to assail you.
But just buckle in with a bit of a grin, Just take off your coat and go to it; Just start to sing as you tackle the thing That “cannot be done,” and you’ll do it.
என்ன அருமையான கவிதை! ஆயிரம் பேர் கூறுவார்கள் அது முடியாது என்று. முயன்று தான் பாரேன். முடியும் என்பது தெரியும். அவர்கள் எதிர் வரும் அபாயங்களைக் கூறுவார்கள்; தோல்விக்கான ஆயிரக்கணக்கான காரணங்களைக் கூறுவார்கள்! சிரி; செயல்படு. அது முடிந்து விடும்!
Impossibe is a word to be found only in the dictionary of fools – என்று கூறிய நெப்போலியன் தான் குள்ளமாக இருந்த போதிலும் மனதால் உயர்ந்து வெற்றிகளை அள்ளிக் குவித்தான்.
Impossible என்று ஒரு கோழை கத்தும் போதே ஊக்கமுடைய ஒருவன் அந்த வார்த்தையிலேயே பார் – I ‘m possible -என்று வருகிறது என்று கூறுகிறான்.
ஊக்கமுடையவர் இல்லையெனில் இந்த உலகம் இந்த அளவுக்கு வந்திருக்குமா; சந்திரனுக்குத் தான் மனிதன் போயிருப்பானா!
அந்த நல்ல காரியம் நடக்காதா? அப்படி யார் சொன்னது? அது நடக்கும்; நடந்தே தீரும்!
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Find the six words in the square. Though they are Sanskrit words few of them are used even in Tamil. I have given some clues to identify them. Answers are also given at the end.
2.laughing, name of people
4.star associated with Kartikeya; Pleiades constellation
5.one yoga in astronomy; meaning night
1.eight verses; also name of Visvamitra’s son
2. Name of Shiva always suffixed with Hari
3.Sanskrit word for crocodile; swarm of bees
*
*
*
A
*
*
*
*
H
A
S
A
N
*
*
A
*
H
*
A
*
K
R
I
T
I
K
A
*
A
*
A
*
R
*
*
N
A
K
T
A
*
*
*
*
A
*
*
*
Answers
2.Hasan- laughing, name of people
4.Kritika- star associated with Kartikeya; Pleiades constellation
5.Nakta – one yoga in astronomy; meaning night
1.Ashtaka- eight verses; also name of Visvamitra’s son
2.Haran – Name of Shiva always suffixed with Hari
3.Nakra- Sanskrit word for crocodile; swarm of bees