மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே! (Post No.6380)

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 11-09 AM

Post No. 6380

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இறைவன் பற்றிய இரகசியங்கள் -கட்டுரை எண் 5626  வெளியான தேதி 5-11-2018

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே கட்டுரை எண் 6357 வெளியான தேதி : 8-5-19

இவற்றின் தொடர்ச்சியாக இதோ ஒரு கட்டுரை :-

மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

ச.நாகராஜன்

இறைவனை ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் வியந்து போற்றுகின்றன. என்றாலும் அவனை முழுதுமாக விரித்துரைக்க முடியவில்லை. சில பாடல்களின் தொகுப்பு இதோ:-

பரிபாடல் – முதல் பாடல்

திருமால் –

பாடியவர் பெயர் தெரியவில்லை.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை

தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்

சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,

வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5


எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை– 10


சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி பணி எரி புரை

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு

கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி

நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20


றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு

இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25


போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.


சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,

செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30


இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!

தெருள நின் வரவு அறிதல்

மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:

அன்ன மரபின் அனையோய்! நின்னை

இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35


அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை

மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்

திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

துதி மொழிகள்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;

திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்

மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;

அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்

திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45


ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்

மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;

நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்

புலமும், பூவனும், நாற்றமும், நீ;

வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50


நிலனும், நீடிய இமயமும், நீ.

அதனால்,

இன்னோர் அனையை; இனையையால்என,

அன்னோர் யாம் இவண் காணாமையின்,

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55


மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!

நின் ஒக்கும் புகழ் நிழலவை;

பொன் ஒக்கும் உடையவை;

புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60


எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;

மண்ணுறு மணி பாய் உருவினவை;

எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,

ஆங்கு,

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை


யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,

ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்

வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே;

திருவாசகம் – மாணிக்கவாசகர் அருளியது

சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ⁠15 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். ⁠20 

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ⁠25 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠35 

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ⁠40 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ⁠45 

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை ⁠50 

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55 

விலங்கு மனத்தால், விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠60 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠65 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠70 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠75 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠80 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று ⁠85 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠90 

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து. ⁠95 

அப்பர்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

கம்ப ராமாயணம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடையா ரவர்

தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே

சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

கடவுள் வாழ்த்து

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

கம்ப ராமாயணம் – இரணியன் வதைப் படலம்

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

தாயுமானவர்

 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்


அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
        ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
        அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
        தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
        தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
        எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
        என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
        கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
        கருதிஅஞ் சலிசெய்குவாம்.  

திருமழிசைப் பிரான் அருளியது :-

பூநிலாய வைந்துமாய்ப் 

புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் 

சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி 

வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை 

யார்நினைக்க வல்லரே?  (1) 

 
ஆறுமாறு மாறுமாயொ 

ரைந்துமைந்து மைந்துமாய், 
ஏறுசீரி ரண்டுமூன்று 

மேழுமாறு மெட்டுமாய், 
வேறுவேறு ஞானமாகி 

மெய்யினொடு பொய்யுமாய், 
ஊறொடோ சை யாயவைந்து 

மாய ஆய மாயனே. (2) 


ஐந்துமைந்து மைந்துமாகி 

யல்லவற்று ளாயுமாய், 
ஐந்துமூன்று மொன்றுமாகி 

நின்றவாதி தேவனே, 
ஐந்துமைந்து மைந்துமாகி 

யந்தரத்த ணைந்துநின்று, 
ஐந்துமைந்து மாயநின்னை 

யாவர்காண வல்லரே? (3) 


மூன்றுமுப்ப தாறினோடொ 

ரைந்துமைந்து மைந்துமாய், 
மூன்றுமூர்த்தி யாகிமூன்று 

மூன்றுமூன்று மூன்றுமாய, 
தோன்றுசோதி மூன்றுமாய்த் 

துளக்கமில் விளக்கமாய், 
ஏன்றெனாவி யுள்புகுந்த 

தென்கொலோவெம் மீசனே. (4) 

 
நின்றியங்கு மொன்றலாவு 

ருக்கடோ றும் ஆவியாய், 
ஒன்றியுள்க லந்துநின்ற 

நின்னதன்மை யின்னதென்று, 
என்றும்யார்க்கு மெண்ணிறந்த 

ஆதியாய்நின் னுந்திவாய், 
அன்றுநான்மு கற்பயந்த 

வாதிதேவ னல்லையே? (5) 


நாகமேந்து மேருவெற்பை 

நாகமேந்து மண்ணினை, 
நாகமேந்து மாகமாக 

மாகமேந்து வார்புனல், 
மாகமேந்து மங்குல்தீயொர் 

வாயுவைந் தமைந்துகாத்து, 
ஏகமேந்தி நின்றநீர்மை, 

நின்கணேயி யன்றதெ. (6) 


ஒன்றிரண்டு மூர்த்தியா 

யுறக்கமோடு ணர்ச்சியாய், 
ஒன்றிரண்டு காலமாகி 

வேலைஞால மாயினாய், 
ஒன்றிரண்டு தீயுமாகி 

யாயனாய மாயனே 
ஒன்றிரண்டு கண்ணினுனு 

முன்னையேத்த வல்லனே? (7) 


ஆதியான வானவர்க்கு 

மண்டமாய வப்புறத்து, 
ஆதியான வானவர்க்கு 

மாதியான வாதிநீ, 
ஆதியான வானவாண 

ரந்தகாலம் நீயுரைத்தி, 
ஆதியான காலநின்னை 

யாவர்காண வல்லரே? (8) 


தாதுலாவு கொன்றைமாலை 

துன்னுசெஞ்ச டைச்சிவன், 
நீதியால்வ ணங்குபாத 

நின்மலா.நி லாயசீர் 
வேதவாணர் கீதவேள்வி 

நீதியான வேள்வியார், 
நீதியால் வணங்குகின்ற 

நீர்மைநின்கண் நின்றதே (9) 

 
தன்னுளேதி ரைத்தெழும் 

தரங்கவெண்த டங்கடல் 
தன்னுளேதி ரைத்தெழுந் 

தடங்குகின்ற தன்மைபோல், 
நின்னுளேபி றந்திறந்து 

நிற்பவும் திரிபவும், 
நின்னுளேய டங்குகின்ற 

நீர்மைநின்கண் நின்றதே. (10) 

அறபுதமான இந்தப் பாடல்கள் விளக்க முடியா இறைத் தன்மையைச் சற்று விளக்கிப் பார்த்து, ‘அட, இது யாரால் முடியும்’ என்று வியக்கின்ற பான்மையைப் பார்க்கலாம்.

****

–subham–

Number Four in Medicine—Part 1 (Post No.6379)

Written by London Swaminathan
swami_48@yahoo.com


Date: 12 May 2019


British Summer Time uploaded in London – 21-18

Post No. 6379

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subha,m

கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 12 May 2019


British Summer Time uploaded in London – 14-34

Post No. 6377

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

காலையில் நீர், பகலில் மோர் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/காலையில்-நீர்-பகல…

1.      

Translate this page

3 Jul 2015 – போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய: நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே சாப்பிட்ட பின்னர் மோர் …

இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் …



https://tamilandvedas.com/…/இரவில்-பால்-சாதம்-…

1.      

Translate this page

5 Jun 2016 – இரவில் பால் சாதம்பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869) … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact …

இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் …



https://swamiindology.blogspot.com/2016/06/post-no-2869.html

4 Jun 2016 – இரவில் பால் சாதம்பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869). Written by … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact .

subham

SWAMI’S CROSSWORD 11519 (Post No.6375)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019
British Summer Time uploaded in London – 19-
07

Post No. 6375

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. –  (6 letters) DEMON, ASURA

6. – (5) ARROW, BEAM, RAY IN SANSKRIT

7. – (6) DEMON KILLED BY INDRA

9. – (6) SON OF MANU

8. – (2) ONE LETTER IN SANSKRIT DENOTING BRAHMA

DOWN

1. – (6 letters)AUTHOR OF DASA KUMARA CHARIT, AVANTI SUNDARI

2. – (3)ONE OF THE 56 VINAYAKS IN KASI; ALSO DAUGHTER OF SAKKA IN BUDDHISM

3. -(4) HE STARTED SRADHDHA CEREMONIES; SON OF DATTATREYA

4 – (5)MOTHER OF AURVA, WIFE OF CYAVANA; DAUGHTER OF MANU

5. – (3)WORD; SARASVATI DEVI

–subham–

Lawyers and Jury Anecdotes (Post No.6374)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019


British Summer Time uploaded in London – 17-28

Post No. 6374

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))



Jewish Fish and Christian Fish!


In a certain murder case the alibi of the defendant was that he had been working in a fish market at 114thStreet and Lexington Avenue. The prosecution compelled the witness to identify a large number of fish which were brought in in a basket. The witness was wrong in every identification.

Samuel Leibovitz, however, summing up for the defence, obtained an acquittal by the following ingenious device.

Said he, addressing the jurors,


“I want you Mr Rabinowitz, and you Mr Epstein, and you Mr Goldfogel, and you Mr Ginsberg, to explain to fellow jurymen the fraud which has been perpetrated on my client. You see through it; they do not. Was there in all that array of fish a single spike, or pickerel, or any other fish that can be made into gefulte fish? There was not. My client told me that he worked in a store at 114th Street and Lexington Avenue. The prosecutor knows that is a Jewish neighbourhood, and he did not show a single fish that makes gefulte fish. What a travesty on justice! My client is an Italian who works in a Jewish fish marke , and they try him on Christian fish!

Jefilte fish:–

noun Jewish Cookery.

a forcemeat of boned fish, especially such freshwater fish as carp, pike, or whitefish, blendedwith eggs, matzo meal, and seasoning, shaped into balls or sticks and simmered in a vegetable broth, and often served chilled.


Xxxx

Juries anecdotes


“Look here, said one of the jury men, after they had retired, if I understand aright, the plaintiff does not ask for damages for blighted affections or anything of that sort, but only wants to get back what he has spent on presents, pleasure trips, and so forth.
That is so, agreed the foreman.
Well then I vote we don’t give him a penny, said the other hastily. If all the fun he had with the girl didn’t cover the amount he expended it must be his own fault.
“Gentlemen, I courted the girl once myself”
Xxx

Where is the 12th Jury?

John Scot Eldon, Lord Chancellor of England, was in court in York, one day when the justice had spoken for over two hours and then observed,
There are only 11 jurymen in the box. Where is the twelfth?


Please you, my Lord, said one of the jurors, he had to go away on some business, but he has left his verdict with me.


Xxx

Lawyers anecdotes


A lawyer from Wyoming, with the picturesqueness of a cowboy and an even more picturesque method of speech, was arguing a case before the Supreme Court. While Justice Holmes was still on the bench, and despite a most impassioned appeal to the court, full of the language of the frontier, he lost. As he concluded, Holmes who sat on the right of Hughes, leaned over and in one of his loud, hoarse whispers said,
Can’t we hear that Old bird again?


The clerk of the court heard the remark and afterward advised the cowboy that, if he applied for a rehearing it might be granted. This was done. In the rehearing, the lawyer opened his appeal to the court with these words,
“I come to you as John the Baptist saying,
Repent he, Repent he.”
Whereupon Justice McReynolds, who was enjoying the performance almost as much as Justice Holmes, leaned forward and said,
“But are you not aware of what happened to John the Baptist?”

“Yes, I am quite aware, was the immediate response
He lost his head through the influence of a harlot. But I know the Supreme Court would not be so influenced”.



Xxx Subham xxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி11519 (Post No.6373)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019


British Summer Time uploaded in London – 14-59

Post No. 6373

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. (5 எழுத்துக்கள்) இடதுசாரி வழிபாடு; மது, மாமிசம், மாது சஹிதம்.

3. (2) கஞ்சியை ……… க்கலாம்; வெள்ள நீர் ….….யும்.

4.(6) கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டவர்

8. (4)ஒரு எடை அளவு; ரா என்னும் எழுத்தில் துவங்கும்

8.(3) கழுகு வகைப் பறவை;ரா என்னும் எழுத்தில் துவங்கும்

10.(3)செருப்பு; பாதத்துக்கு இதம் தரும்

கீழே

1.(5, எழுத்துக்கள் ) ஜல்லிக்கட்டில் காளைமாடுகள் வெளிவரும் வாயில்

2.(3)அசோகரின் தூபியுள்ள இடம்

5.(4) பாம்புக்கு அதி தேவதை

6.(3); முனிவர்கள் இயற்றுவது; கீழிருந்து மேல் செல்க

9.(2)மாஜிக்; மந்திர தந்திர வித்தை

3அ.2)ஆங்கிலச் சொல்; தகரம்

7.(2)-வயதானோர் கையில் வைத்திருப்பது

10.(2)கல்கத்தா நகரின் அதி தேவதை; கீழிருந்து மேல் செல்க

—-subham—

–subham–

புதிய சேனலில் திரைப்படப் பாடல்கள் பற்றிய 17 காணொளிக் காட்சி (Post No.6372)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 11 May 2019
British Summer Time uploaded in London – 14-
46

Post No. 6372

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புதிய சேனலில் திரைப்படப் பாடல்கள் பற்றிய 17 காணொளிக் காட்சிகளைப் பற்றிய அறிமுகம்  இது!

( 17 வீடியோக்கள் காண ஒரு அழைப்பு)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

 இதுவரை 4-5-2019 முடிய தமிழில் 204 காணொளிக் காட்சிகளும் ஆங்கிலத்தில் 23 காணொளிக் காட்சிகளும்  இடம் பெற்றுள்ளன.

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் என்ற ஒரு பகுதியில் இதுவரை இடம் பெற்றுள்ள 41 காட்சிகளில் முதல் 17 காட்சிகள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

thiraippada padal ep 1 – sl no 79

15-1-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – பாடல்கள் பல விதம்!

முதல் அத்தியாயம்

தமிழ் சினிமாவின் பாடல்களை இனம் பிரித்துக் காட்டுகிறது இந்த அத்தியாயம். எத்தனை விதமாகத் திரைப்படப் பாடல்களைப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டுப் பாடல்கள் எவை?இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 4 நிமிடம் 44 விநாடிகள்

***

thiraippada padal ep 2 – sl no 80

17-1-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – சின்னப் பெண்ணான போதிலே! இரண்டாம்  அத்தியாயம்

பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் அழகிய பாடல். ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் படத்தில் டோரிஸ் டே பாடிய பாடல் எது?   இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 40 விநாடிகள்

***

thiraippada padal ep 3 – sl no  154

12-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – மன்மத லீலையை வென்றார் உண்டோ?

மூன்றாம்  அத்தியாயம்

நிகழ்ச்சி நேரம் 5 நிமிடம் 18 விநாடிகள்

***

thiraippada padal ep 4 –  Part 1 sl no  155

13-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் !

நான்காம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 32 விநாடிகள்

***

thiraippada padal ep 4 –  Part 2 sl no  156

14-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் !

நான்காம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 58 விநாடிகள்

***

thiraippada padal ep 5 –  Part 1 sl no  157

15-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – சோலை மலரொளியோ – உனது சுந்தரப் புன்னகை தான்!

 ஐந்தாம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 51 விநாடிகள்

***

thiraippada padal ep 5 –  Part 2 sl no  158

16-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – சோலை மலரொளியோ – உனது சுந்தரப் புன்னகை தான்!

 ஐந்தாம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 25 விநாடிகள்

***

thiraippada padal ep 6 –  Part 1 sl no  159

17-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்!

 ஆறாம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 32 விநாடிகள்

***

thiraippada padal ep 6 –  Part 2 sl no  160

18-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்!

ஆறாம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 23 விநாடிகள்

***

thiraippada padal ep 7 –  Part 1 sl no  161

19-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – நல்லதோர் வீணை செய்தே அதை..  !

ஏழாம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 11 விநாடிகள்

***

***

Thiraippada padal ep 7 –  Part 2 sl no  162

20-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – நல்லதோர் வீணை செய்தே அதை..  !

ஏழாம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 22 விநாடிகள்

***

Thiraippada padal ep 8 –  Part 1 sl no  163

21-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – காற்றினிலே வரும் கீதம் !

எட்டாம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 19 விநாடிகள்

***

Thiraippada padal ep 8 –  Part 2 sl no  164

22-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – காற்றினிலே வரும் கீதம் !

எட்டாம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 58 விநாடிகள்

***

Thiraippada padal ep 9 –  Part 1 sl no  165

23-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – மயிலேறும் வடிவேலனே !

ஒன்பதாம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 31 விநாடிகள்

***

Thiraippada padal ep 9 –  Part 2 sl no  166

24-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – மயிலேறும் வடிவேலனே !

ஒன்பதாம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்

***

Thiraippada padal ep 10 –  Part 1 sl no  167

25-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – ஞானப் பழத்தைப் பிழிந்து ..!

பத்தாம்  அத்தியாயம் – முதல் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 17 விநாடிகள்

***

Thiraippada padal ep 10 –  Part 2 sl no  168

26-3-2019

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – ஞானப் பழத்தைப் பிழிந்து ..!

பத்தாம்  அத்தியாயம் – இரண்டாம் பகுதி

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 27 விநாடிகள்

***

அன்புடையீர்,

இது வரை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து நல்லாதரவு தரும் உலகளாவிய அன்பர்களுக்கு என் நன்றி.

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

28 வயதில் இறந்த சங்கீத மாமேதை-2 (Post No.6371)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019


British Summer Time uploaded in London – 8-02 am

Post No. 6371

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கட்டுரையின் இரண்டாம் பகுதி

புல்லட் பாயின்ட்ஸ் Bullet Points

குடி போதையாலும் துஷ்ட சஹவாசத்தாலும் குடும்பத்தோடு உறவு துண்டிப்பு.

கிட்டப்பாவின் உடல் நிலை மோசமானதற்கு வேண்டாத உறவினர்கள், விஷம் கலந்துகொடுத்ததாகவும் வதந்தி.

கிட்டப்பா மரணம்– டிசம்பர் 2, 1933

செங்கோட்டையில் இவர் இறந்த செய்தி கேட்டவுடன் தமிழ் நாடெங்கும் அனுதாபக்கூட்டம்; இளைஞர்கள் கிட்டப்பா படத்துடன் ஊர்வலம்.

செங்கோட்டையில் ஜனத்திரள்.

பல நாடகங்களை இலவசமாக நடித்து நிதி உதவி செய்தவர்.

ஐந்து கட்டையிலும், ஆறு கட்டை சுருதியிலும் அனாயாசமாக பாட வல்லவர்.

பெரிய தேச பக்தர். நாட்டு விடுதலைக்கு நிதி உதவிசெய்தவர்.

1921 முதல் கதர் ஆடை உடுத்த ஆரம்பித்தார். திலகர் சுயராஜ்ய நிதி, பஞ்சாப் படுகொலையில் பாதிக்கப்பாட்டோர் நிதி உதவியென்று தேசத்துக்காக வாரி வழங்கினார்.

கர்நாடக இசை போல ஹிந்துஸ்தானி இசையிலும் ஈடுபாடு கொண்டார்.

கோவில்களிலும் அறக்கட்டளை நிறுவினார்; 28 வயதுக்குள்!

பயங்கர செலவாளி. நாலே வருடத்தில் 3 லட்சம் செலவு செய்தார்; நூறு வருடங்களுக்கு முன்னர்!! இப்பொழுது அது பல கோடி ரூபாய்க்குச் சமம்.

சென்னை மாகாண வெள்ளைக்கார கவர்னர்கள் இவரது பாட்டைக்கேட்டு விருது வழங்கினர்.

வெள்ளாடை வேந்தர்; தூய ஆடைகளையே அணிவார்.

அமெரிக்கர்களைப் பரவசப்படுத்தியவர்.

page 36 and 37

then read 38 and then 39 given below

subhaam

எண் நான்கின் (4) சிறப்புகள்- ஒரு ஆராய்ச்சி (Post N0.6370)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 May 2019
British Summer Time uploaded in London – 6-57 am

Post No. 6370

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

—subham—

NUMBER FOUR IN EGYPT, HINDU AND OTHER CULTURES (Post No.6369)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 May 2019


British Summer Time uploaded in London – 18-5
9

Post No. 6369

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

In Egypt as in Babylon we have the four quarters of the Earth, and in the hieroglyphic texts the number four is symbolic and complete. Thus we have the four sons of Horus, the four altars, the Four Birth places in Abydos, the four cardinal points, the four doves of heaven, the four winds, the four rudders, the 4 nets vases, the 4 vessels of blood, the four vessels of milk, the four glorious gods, the four spirits, the four lighted lamps etc.

In the Bible 4 rivers of paradise, the four days of lamentation, the four barrels of water, the beasts with four faces and four wings, the four men in the fire, the four beasts, the four kings the four horns, the four carpenters , the four anchors.

We have also the four elements- earth, air, fire and water, the four evangelists and the four temperaments of men according to Hippocrates.

A name of god YH, contains only two letters, but the Great and Most Holy Name YHWH contains four.

The Kabbalah adds many other examples of the use of the number Four.

In Hinduism

Four is a very important and a holy number for the Hindus.

Vedas are four— Rik, Yajur , Sama and Atharvana Vedas

Four are the Mutts established by Adi Shankara 

Four are the Manasa putras of Brahma

Four were the disciples of Vyasa.

For Tamil Hindus four and its multiples were important even 2000 years ago. They named many of their old books with 4,40, 400 and 4000.

I will explain them in detail.

Four is complete and intelligent

Chatur is four. One who has intelligence, cleverness is Chaaturya.

Now we will look them in detail—

Manifestations of Fire

Gambhiiraa, Yamalaa, Mahatii, Panchamii

Gambhira yamala caiva Mahati Panchami tathaa

Catvarognervikarah syurvishamo vatasambhavah

—Sarnga samhita 1-7-26

Xxx

Unconquerables

Nidraa-Svapna Sleep by dream

Strip-Kaama Woman by desire

Agni- Indhana Fire by fuel

Suraa-Paana Liquor by drink

Na svapnena jayenidram na kamena jayetsriyah

Na indhanena jayedagnim na panena suram jayet

–Vidura Niti 7-81

Xxx

Insatiable

Fire by fuel -Agni by Kaastham

Ocean by Rivers-Mahodadhi by Aapagaa

God of Death by all creatures -Antakah by Sarvabhuuta 

Beautiful women by men-Vaamalocanaah by Pumaamsah

Nagnistrupyati kasthanam napaganam mahodadhih

Nantakah sarvabhutanam na pumsam vamalocana

-Hitopadesam 2-113

To be continued …………..