DECEMBER 2015 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No. 2361)

nataraja abishekam

Compiled by London swaminathan

Date: 25 November 2015

Post No. 2361

Time uploaded in London :– 16-51

( Thanks for the Pictures  ) 

 

Sanskrit Proverbs and sayings are taken from Suuktisudhaa, Publication of Chinmaya International Foundation.

Festival days: December 11- Poet Bharati’s Birth Day, 21 Vaikunda Ekadasi, 24- Miladi Nabhi, 25 Christmas, 26 Arudra Darsan.

Full moon – 25

New moon-11

Ekadasi: 7, 21 (Vaikunda Ekadasi)

Auspicious days: 6,7.

 

SRIRANGAM WITH TREES

DECEMBER 1 TUESDAY

The words of a powerful orator are in vain if he is hazy about the task at hand – Sisupalavadha 2-27

 

DECEMBER 2 WEDNESDAY

Words loaded with meaning can achieve all sorts of wealth — Subhasitaratna khandamanjuusaaa

 

DECEMBER 3 THURSDAY

Though insignificant, words spoken at the right time are indeed valuable — Subhasita ratna bhaandaagaara 3-758

 

DECEMBER 4 FRIDAY

The one whose speech is brief yet bewitching is alone a true orator –Subhasita ratna bhaandaagaara 2-8

 

DECEMBER 5 SATURDAY

The voice of the crowd – be they true or false – can tarnish one’s glory- Sanskrit Proverb

 

DECEMBER 6 SUNDAY

Avoid unpleasant arguments. So what if one is wicked?

 

DECEMBER 7 MONDAY

 

To the noble hearted, abuses are more astringent than arrows –Kahavatratnakar

 

DECEMBER 8 TUESDAY

Generally people are carried away by mere flowery eloquence Bharat Manjari 2-9-199

 

DECEMBER 9 WEDNESDAY

Sages maintain that the speech of the deluded and the arrogant are barbaric – Uttama Rama Carita

 

DECEMBER 10 THURSDAY

Soft speech is more cooling than even sandalwood and moonlight- Sanskrit Proverb

 

 

bharati photo (2)

DECEMBER 11 FRIDAY

Language identifies the region (desamaahyaati bhaasanam) Canakya Neeti 3-34

DECEMBER 12 SATURDAY

Of what use is the spoken after everything is put in black and white word? –Sisupalavadha 2-70

 

DECEMBER 13 SUNDAY

Competence and integrity are gleaned from the conversation – Hitopadesa 1-99 , SRB 3-452

 

DECEMBER 14 MONDAY

Prosperity and downfall are writ on one’s tongue (jihvaayattau vrddhi vinaasau)—Sanskrit Proverb

 

DECEMBER 15 TUESDAY

Well-wishers should be wary of provocative language –Kahavatratnakar

 

DECEMBER 16 WEDNESDAY

Words – minimal and meaningful – constitute eloquence –Kahavatratnakar and Naidadiyacarita

 

DECEMBER 17 THURSDAY

Words once ejected from one’s mouth spread rapidly everywhere – Kahavatratnakar

 

DECEMBER 18 FRIDAY

Use your words, only where they are honoured – Pancatantra

 

DECEMBER 19 SATURDAY

Who indeed is wretched when the veritable Goddess of Speech resides on one’s tongue?  –Subhasita ratna bhaandaagaara  (SRB)2-15

DECEMBER 20 SUNDAY

Eloquence makes for excellence (Vaagmitaa sreyasii mataa)—Sanskrit Proverb

 IMG_1143

DECEMBER 21 MONDAY

Who indeed can block the fluency of the eloquent? – Raja Tarangini 4-261

 

DECEMBER 22 TUESDAY

Who is not scorched by the painful hostility born of verbal duels? Katha Sarit Sagara

 

DECEMBER 23 WEDNESDAY

Embellished speech is the best ornament ever (Satatam Vaagbhuusanam bhuusanam) – Niti Sataka 16

 

DECEMBER 24 THURSDAY

It is considered that all ties originate in talks –Ragu Vamsa 2-58

 

DECEMBER 25 FRIDAY

Respect or disrespect is accorded according to one’s speech –Kahavatratnakar

 IMG_2988

DECEMBER 26 SATURDAY

Rare is that speech that appeals to one and all (sudurlabhaa sarva manoramaa girah)–  Kiratarjuniiya 14-5

 

DECEMBER 27 SUNDAY

Few syllabled pithy statements are supreme – Kahavatratnakar

 

DECEMBER 28 MONDAY

Rare is speech which is both salutary and charming – Kiratarjuniiya 1-4

 

DECEMBER 29 TUESDAY

Engaging, effortless conversation is the best travel snack – Brhat katha manajari

 

DECEMBER 30 WEDNESDAY

Utter not words of melancholy (maa bruuhi diinam vacah)—Sanskrit Proverb

 

DECEMBER 31 THURSDAY

Honey is in the tongue of bad people, but their heart is full of poison – Hitopadesam

 

dussehra-14

JANUARY 1 FRIDAY (2016)

 

HAPPY NEW YEAR.

 

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே! அசைக்க முடியாத சான்றுகள்!! Post No. 2360

IMG_9008 (2)

Already posted in English

Research Article written  by London swaminathan

Date: 25 November 2015

Post No. 2360

Time uploaded in London :– 8-24 AM

( Thanks for the Pictures  ) 

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

 

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே என்பதற்கு 3000 ஆண்டுகளாக நமது இலக்கியத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்தப் பதிவில் நான் மேற்கோள் காட்டும் எல்லா கதைகளும் எனது பிளாக்குகளில் உள்ள 2300 கட்டுரைகளில் ஏற்கனவே உள்ளதால் மீண்டும் கதைகளைச் சொல்லாமல் தலைப்புகளை மட்டும் காட்டுவேன்.

 

முன் காலத்தில் குருகுலத்துக்குச் சென்ற சிறுவர்களுக்கு முதல் நாள் கற்றுக் கொடுத்த பாடம், “சத்யம் வத” (உண்மையே பேசு). ரிக் வேதத்தின் ஆணி வேறே சத்தியம்தான். அதுதான் இந்தியாவின் தேசிய சின்னத்திலும் இருக்கிறது (சத்யமேவ ஜயதே).எதற்காக இவ்வளவு பீடிகை என்றால் நமது வேத, இதிஹாசக் கதைகள் எல்லாம் உண்மையே. அவை அத்தனையிலும் சம்ஸ்கிருதம் பேசியது பற்றி எண்ணற்ற குறிப்புகள் வருகின்றன.

 

வேதத்தில்

இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு புத்திரன் வேண்டுமென்று வேண்டப்போய், இந்திரனால் கொல்லப்படக்கூடிய ஒரு மகன் வேண்டும் என்று தவறாகக் கூறிய பின்னர், விருத்ராசுரன் பிறந்தான்; இறந்தான்.

IMG_9007 (2)

உபநிஷதத்தில்

அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசினார்கள். உடனே மூவரும் இடி முழக்கத்தை சம்ஸ்கிருதச் சொற்களாக எடுத்துக்கொண்டனர் (இந்தக் கதையை மட்டும் பின்னால் இணைத்துள்ளேன்)

இதிஹாசத்தில்

ராமாயணத்தில் கும்பகர்ணனுக்கு நீண்ட நித்திரை வந்ததற்கும் காரணம் அவன் சம்ஸ்கிருதத்தில் தவறாக வேண்டியதே என்பதை நாம் அறிவோம்.

அஸ்வத்தாமா ஹத: என்ற தர்மனின் வாசகம்தான் மஹாபாரதப் போரின் போக்கையே மாற்றியது. இதனால் துரோணர் மனமுடைந்து இறக்க நேரிட்டது. போர்க்களத்திலும் சம்ஸ்கிருதமே பேசப்பட்டது. அர்ஜுன- கிருஷ்ண உரையாடல் சம்ஸ்கிருதத்தில் நடந்ததால்தான் நாம் இன்று பகவத் கீதையைப் படிக்க முடிகிறது.

 

 

சிலப்பதிகாரத்தில்

ஒரு பார்ப்பனப் பெண், தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு, வீட்டில் நுழைகையில், அவளை வாசலில் வரவேற்க வந்த கீர்ப் பிள்ளையின் வாயில் ரத்தம் இருப்பதைக் கண்டு அவசரப்பட்டு அதன் தலையில் தண்ணீர் குடத்தைப் போட்டு அதைக் கொன்றவுடன் அவளது கணவன் ஓலைச் சுவடியில் சம்ஸ்கிருத வாசகத்தை எழுதிக் கொடுத்துவிட்டு யாத்திரை சென்றபோது, ரோட்டில் நின்று கதறிய அந்தப் பாப்பாத்திக்கு கோவலந்தான் சம்ஸ்கிருத வாசகத்தைப் படித்து வழிகாட்டுகிறான். வைஸ்யனாகிய கோவலனுக்கும் சம்ஸ்கிருதம் தெரியும்.(கீரிப் பிள்ளை கொன்றது குழந்தையை அல்ல; குழந்தை அருகே வந்த பாம்பைக் கொன்றது)

 

ஊர்ப் பெயர்கள், தெருப்பெயர்கள், அப்பா, அம்மா பெயர்கள்

இந்தப் பெயர்கள் எல்லாம் எல்லா குடும்பங்களிலும் இன்றுவரை சம்ஸ்கிருத்த்திலேயே இருப்பதும் சம்ஸ்கிருதம் பேச்சுவழக்கில் இருந்ததைக் காட்டுகிறது.சங்க இலக்கியத்தில் நிறைய புலவர்களின் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் முன்னரே பட்டியல் போட்டுக் காட்டிவிட்டேன்.

புராணத்தில்

நகுஷன் இந்திர பதவி வகித்த காலத்தில் குள்ளமான அகத்திய முனிவர் பல்லக்குச் சுமக்கையில் ஒரு பக்கம் சய்ய்ந்து இருப்பதைக் கண்டு “சர்ப்ப, சர்ப்ப” என்று சம்ஸ்கிருதத்தில் கட்டளையிடவே அவனை சர்ப்பமாக(பாம்பாக)ப் போகும்படி சபித்த கதையை நாம் அறிவோம். அங்கும் மன்னனும், முனிவரும் சம்ஸ்கிருதமே பேசினர்.

அகத்தியருக்கு நர மாமிசம் சமைத்துப் போட்ட இல்வலனிடம் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வாதாபியை வயிற்றில் கரைத்தபோது அகத்தியர் சொன்னதும் சம்ஸ்கிருதமே.

 

காதா சப்த சதி தோன்றக் காரணம்

 

காதா சப்த சதி என்னும் அருமையான பிராக்ருத நூல் தோன்றக் காரணமும் ராணியின் ஒரு சம்ஸ்கிருதக் கட்டளையைத் தவறாகப் புரிந்த ராஜா வெட்கப்பட்டு படிக்கத் துவங்கியதே என்பதையும் முன்னரே எழுதிவிட்டேன். (சம்ஸ்கிருதமும் பிராக்ருதமும் வேறு வேறு மொழிகளல்ல; ஒன்று இலக்கிய வழக்கு, மற்றொன்று பேச்சு வழக்கு; இதையும் முன்னரே எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டேன்)

 

எனது பிளாக்கில் நான் முன்னர் எழுதிய ஒரே ஒரு கட்டுரையை மட்டும் கீழே இணைத்துள்ளேன்:

தண்டர், இடி மின்னல்

த………………….த…………………..த……………………. கதை

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 850 தேதி 19 பிப்ரவரி 2014

Translation of my Post posted in English on 19th February 2014 in this blog.

த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.

முதலில் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய சம்ஸ்கிருதப்பாடலும் அதன் மொழி பெயர்ப்பும். இதை 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக அவர் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு எழுதிக் கொடுத்தார்:

மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!

ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!

 

இந்த கீதத்தின் தமிழாக்கம்:

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!

உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.

கதை என்ன?

இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துய்ப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.

 
மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.

 

ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார். –(பாடலின் தமிழ் வடிவம் கல்கி பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது;நன்றி)

 

அமெரிக்க கவிஞர் டி.எஸ்.எலியட்டுக்கு இந்துமதத்தில் பேரார்வம் உண்டு. அவர் கீழை—மேலை நாட்டு கருத்தொற்றுமை காணும் முகத்தான் அவரது நீண்ட தத்துவக் கவிதையான தி வேஸ்ட்லாண்டின் இறுதிப் பகுதியில் இந்த தாம்யத, தத்த, தயத்வ என்ற சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே சேர்த்து சாந்தி, சாந்தி, சாந்தி, என்று சொல்லி கவிதையை முடிக்கிறார்.
எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

(இந்தக் கதையானது அக்காலத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இருந்ததையும், அதை அரக்கர், மானுடர், தேவர் மூவரும் பேசினர் என்பதையும் காட்டும் என்பது எனது துணிபு.)

 

 

 

ஒளியீரி (LED) விளக்குகளுக்கு மாறுவோம்! Post No. 2359

LED 1

Radio Talk written by S NAGARAJAN

Date: 25 November 2015

Post No. 2359

 

Time uploaded in London :– 6-00 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

LED – LIGHT EMITTING DIODE- எல்.ஈ.டி அல்லது லைட் எமிட்டிங் டையோட் என்று அழைக்கப்படும் ஒளியீரி அல்லது ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் நீண்ட காலம் உழைக்கும் வல்லமை பெற்றவை. அன்றாடம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் incandescent bulb எனப்படும் வெப்பத்தால் ஒளி விடும் கனலொளிர் விளக்குகளை ஒப்பிடும் போது காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகள் 35000 மணி நேரங்கள் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்தபட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி ஒளிர்கின்றன. இது சம்பிரதாயமான பல்புகள் அதிகமாக எரியும் 2000 மணி நேரம் அல்லது குறைந்தபட்சமாக எரியும் 750 மணி நேரத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம் என்பது தெளிவாகப் புலப்படும்.

 

 

சாமான்யனுக்கான எளிமையான விளக்கமாக இதைக் கூற வேண்டுமெனில் ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் அதாவது உரிய வடிவமைப்புடன் கூடிய எல்.ஈ.டி விளக்குகளை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஒருவர் பயன்படுத்தினால் அதை இருபது வருடங்களுக்குப் பின்னால் மாற்றினால்  போதும். ஒரு ஒளியுமிழ் இரு முனைய விளக்கானது காலப் போக்கில் அதன் பிரகாசத்தை இழக்கிறது. அதன் ஆரம்பகால பிரகாசத்தில் 70 விழுக்காடு குறைந்து விட்ட நிலையில் அதை மாற்றினால் மட்டுமே போதும். இதனால் பராமரிப்புச் செலவும் குறையும்.

 

 

சம்பிரதாயமான பல்புகளை ஒப்பிடும் போது இந்த ஒளியுமிழ்  இரு முனைய விளக்கானது 80 முதல் 90 விழுக்காடு ஆற்றல் திறனை உடையது. சம்பிரதாயமான பல்புகள் 20 விழுக்காடு ஆற்றல் திறனையே உடையது.

 

 

அத்தோடு ஒரு சிறிய ஒளியுமிழ் இரு முனைய விளக்கு 25 கனலொளிர் விளக்கை ஈடு செய்வதால் மாசில்லா சூழ்நிலை ஏற்படுத்துகிறது. அனைத்து இல்லங்களிலும் தொழிலகங்களிலும் இந்த விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பூமி எவ்வளவு பசுமையாக ஆகி விடும்! சிந்திப்போம் செயல்படுவோம். ஒளியீரி விளக்குகளுக்கு உடனடியாக மாறுவோம்!

 

***

 

 

Honour and Hypocrisy Anecdotes (Post No. 2358)

Flag-Pins-France-Switzerland

Compiled by London swaminathan

Date: 24 November 2015

Post No. 2358

Time uploaded in London :– 14-46

( Thanks for the Pictures  ) 

 

French and Swiss

“Why is it”, asked a Frenchman of a Swiss, “that you Swiss always fight for money, while we French only fight for honour?”

“I suppose,” said the Swiss, “that each fight for what they most lack.”

 

Xxx

German, French and the British!

A German officer, talking to a senior member of British embassy in Berlin in 1933 the made the odd remark that the British are gentlemen, but the French are not.

 

Asked what he meant, he explained: “One day in 1920, some of the military control commission under a French and British officer, came to the barracks of which I had charge. They said that they had reason to believe that I had a store of rifles concealed behind a brick wall, contrary to the terms of the Peace Treaty. I denied this. ‘I give you my word of honour as a German officer,’ I said, ‘that I have no rifles concealed in the barracks’.

 

“Well, your British officer was a gentle man. He accepted my word of honour and went away. But the French officer was not a gentleman. He would not accept my word of honour. He pulled down the brick wall. And he took away my rifles.”

Flag-Pins-Germany-Great-Britain

Xxx

Informer

An officious informer came to tell Cardinal Richelieu of certain free expressions that some persons had used in speaking of him. “Why how now!” said the cardinal, “do you dare to come and call me all these names to my face, under the pretence of their having been said by honest gentlemen?”

 

Ringing his bell, he said to the page in waiting, “Kick that fellow down the stairs.”

 

Xxx

Room for more Hypocrites

The Bishop of Hertford was once being patronised by a great lord who talked very insolently.

“I never go to church,” boasted the lord. “Perhaps you have noticed that, Bishop?”

“Yes, I have noticed it” answered the Bishop gravely.

 

“Well, the reason I don’t go is that there are so many hypocrites there.

“Oh, you don’t let that keep you away”, said the Bishop smiling blandly. “There is always room for one more, you know.”

 

Xxx

 

yellow-canaries

Am  I a Brute?

Julius Streicher, Hitler’s No.1 Jew persecutor, complained recently to foreign correspondents about the way the foreign press portrays him as a depraved brute. “Of course”, he explained, “I do fight the Jews in every way I can, but in private life I am far from heartless. For example, I have two pet canaries, and whenever I am late coming home I stumble around in the dark rather than turn on the light on and wake them up.”

 

–From an old Encyclopaedia of Anecdotes.

தாசியை ஏமாற்றிய ஜோசியர்! (Post No. 2357)

astrologer

Compiled by London swaminathan

Date: 24 November 2015

Post No. 2357

 

Time uploaded in London :– 9-04 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை 2 (முதல் கதை நேற்று வெளியாகியது)

 

தர்மராஜ ஜோஸியர், சிப்பாயைப் புலியின் கையில் ஒப்படைத்துவிட்டு அமிர்தபுரி என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தாசிகள் வசிக்கும் தெரு வழியாகச் செல்லுகையில் ஆங்குள்ள ஒரு பெரிய மாடி வீட்டில் நுழைந்தார். அந்த இடத்தில் வரைந்த படத்தைப் பார்த்து, அதன் கீழே எழுதியிருந்ததை வாசித்தார். “ஜெகம் புகழ், சங்கீத பரத நளின, சரச உல்லாச லீலாவமிர்த பூஷணியாகிய சரசவல்லி என்ற மனோன்மணியிடம் வரப் பிரியப் படுபவர்கள் இரவு ஒன்றுக்கு ரூபாய் இரு நூறு கொடுக்கவேண்டுமென்று கண்டிருக்க இவளையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உள்ளே நுழைந்தார்.

 

அங்கேயிருந்த தாய்க்கிழவியுடன் சம்பாஷித்து, சம்மதித்த பின்னர் சரசவல்லியிடம் சாதுர்யமாகப் பேசினார். அப்போது கிழவியைக் கூப்பிட்டு, இந்தா அரை ரூபாய், இதற்கு குதிரைக்குப் போட நயமான கொள்ளு வாங்கிவா வென்று அனுப்பினார். அவள் பின்னாலேயே அவளுக்குத் தெரியாமல் சென்றார். அவள் கால் ரூபாய்க்கு கொள்ளு வங்கியதைக் கண்டறிந்தார். சட்டென்று தாசி வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

 

free_horse_lines_by_s1088-d4rfsuo

அன்றிரவு அம்மனோகரியிடம் மனம்போனபடி சுகானுபவங்களை அனுபவித்துவிட்டு, இரவு இரண்டு மணிக்கு குதிரை லாயத்துக்கு வந்து, குதிரை லத்திகளைக் கையிலெடுத்து ஆயிரம் ரூபாய் நாணயங்களை அதனுள்ளே திணித்தார். பின்னர் படுக்கச் சென்றார். விடிந்ததும் காப்பி சாப்பிட்டுவிட்டு கிழவியை அழைத்தார். அவளை ஒரு பெரிய அண்டாவைக் கொண்டுவரச் செய்து, அதில் குதிரை லத்திகளைப் போட்டு தண்ணீர்விட்டுக் கலக்கினார். அப்போது கிழவிக்கு முன், ஆயிரம் ரூபாய் நாணயங்களையும் எடுத்து வைத்தார் அதைக் கண்ட தாசி சரசவல்லி, குதிரை லத்தியில் ஆயிரம் ரூபாய் நாணயங்கள் எப்படி வந்தன என்று வியப்புடன் கேட்டாள்.

ஜோஸியர்: ஏ கிழவி! நீ கால் ரூபாய்க்குத் தானே கொள்ளு வாங்கினாய்?

கிழவி: இல்லை, சாமி. தாங்கள் கொடுத்த அரை ரூபாய்க்கு வாங்கினேன்.

ஜோஸியர்: ஏ, துஷ்டி! பொய் சொல்லாதே. அரை ரூபாய்க்கு கொள்ளு வாங்கியிருந்தால் 2000 ரூபாய் கிடைத்திருக்குமே, பொய் சொல்லாமற் சொல் என்றார். கிழவியும் உண்மையை ஒப்புக்கொண்டாள்.

 

இதையெல்லாம் பார்த்த தாசிக்கு குதிரையை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை எழுந்தது.

 

சரசவல்லி: என் பிராண நாதரல்லவா நீங்கள்! அந்தக் குதிரை என் வீட்டிலேயே இருக்கட்டும்.நான் 16,000 ரூபாய் தருகிறேன் என்றாள்.

 

ஜோஸியர்: இந்தா சரசம்! அதெல்லாம் சொல்லாதே. இந்தக் குதிரையை நான் சம்பாதிக்க பட்டபாடு பகீரதப் பிரயத்தனமென்பது போல் நிரம்பக் கஷ்டப்பட்டுக் கிடைத்தது. அதையன்றி வேறு சமாச்சாரம் பேசு, இன்னும் ஐநூறு வேண்டுமேனாலும் நான் உனக்குத் தருவேன் என்றான். ஆசை யாரை விட்டது? வெகுநேரம் தர்க்கமாடிப் பிறகு 20,000 ரூபாய் பெறுமான நகைகளையும், ரொக்கம் 16000 ரூபாயையும்  பெற்றுக் கொண்டு குதிரையைக் கொடுத்துவிட்டு ஜோசியர் கம்பிநீட்டினார்.

wedding

அப்படிப் போகையில் ஒரு ஊரில் ருது சாந்திமுகூர்த்தம் – அதாவது ருதுவான பெண்ணுக்குச் சாந்தி செய்யக் கூட்டம் கூடியிருந்தது. இந்த தர்மராஜ ஜோசியரும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து போஜனம் முதலானவற்றைச் செய்துமுடித்தார். கலியாண மாப்பிள்ளையை தனியாக அழைத்து வேடிக்கையாகப் பேசி கையில் கஞ்சா லேகியத்தைக் கொடுத்தார். இது ஒரு சஞ்சீவி மருந்து சாப்பிட்டால் நல்ல சுகம் கிடைக்குமென்று சொல்ல மாப்பிள்ளையும் அதை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜோசியர் அவனுடைய புது வஸ்திரங்களைப் போட்டுக்கொண்டு, கலியாண வீட்டுக்குப் போய்நி ற்க, ஒருவர் அவரை “மாப்பிள்ளை, மாப்பிள்ளை” என்றழைக்க இவர் என்ன கூப்பிட்டீர்களா? என்று முன்னால் சென்றார். முகூர்த்த லக்னம் தவறிவிடப் போகிறதேயென்று கவலைப்பட்ட புரோகிதர் ஜோசியரை மாப்பிள்ளை என்று நம்பி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து இருவரையும் சயன கிருகத்துக்கு (படுக்கை அறை) அனுப்பிவைத்தார். ஜோசியர் காலையில் எழுந்து புதுமணப்பெண்ணை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தார்.

 

சில நாட்கள் சென்றதும், ஜோசியரிடம் ஆட்டை விலைகொடுத்து வாங்கிய பிராமணனும், குதிரை வாங்கிய தாசியும், கஞ்சா லேகியம் சாப்பிட்ட மாப்பிள்ளையும் ஜோசியரைத் தேடி வந்தார்கள். அபோழுது ஜோசியர், போஜனம் முடிந்து வெற்றிலைச் செல்லத்துடன் திண்ணையில் வந்து அமர்ந்தார். அவகளைப் பார்த்து, எப்படி இங்கே வெகு தூரம் வந்தீர்கள்? சாப்பாடு ஆகிவிட்டதா? இல்லாவிட்டால் ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் முகத்தைப் பார்த்தாலே பசிக் களைப்பு தெரிகிறது என்றார். இதெல்லாம் பசப்பு வார்த்தைகள் என்று அறிந்து, சாப்பிடச் செல்வதாக வெளியே வந்தனர். மறைவாக நின்றுகொண்டு, ஜோதிடர் வெளியே வரும்போது, அவரைப் பிடித்து ஒரு சாக்கில் போட்டுக் கட்டினர். ஜோதிடர் இருந்த சாக்குப் பையை மலையிலிருந்து உருட்டிவிட ஏற்பாடு செய்தனர்.

 

ஒரு வேலைக்காரன், ஜோதிடர் அடைக்கப்பட்ட மூட்டையை தலைமேல் சுமந்து சென்றான். அவனுக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டுமென்பதால், மூட்டையைக் கிழே வைத்துவிட்டு வயல் வரப்புக்குச் சென்றான். ஜோதிடர் யாரோ நடந்து வரும் காலடிச் சப்தம் கேட்டு, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்”, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்” என்று கத்திக் கொண்டேயிருந்தார். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறத்தான், அந்த மூட்டையை அவிழ்த்துவிட்டு என்ன செய்தி? என்று கேட்டான்.

அப்பா! எனக்கு ஒரு அழகிய ராஜா மகளைக் கலியாணம் செய்துவைத்து ராஜாவாகப் பட்டபிஷேகம் செய்ய வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். நான் வேண்டாமென்கிறேன் என்றார். அதைக் கேட்ட நாட்டுப்புறத்தான, ஐயா, கவலைப்படாதீர்கள் என்னை மூட்டையில் வைத்துக் கட்டுங்கள். நான் போகிறேன் என்றான். உடனே ஜோஸியர், அவனை சாக்குப் பையில் கட்டிவைத்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் மறைவாக நின்று வேடிக்கை பார்த்தார். சிறுநீர் கழித்துவிட்டுக் கைகால் கழுவிய வேலைக்கரன் அந்த மூட்டையைச் சுமந்து சென்றதைப் பார்த்தபின்னர் நிம்மதியாக வீடுபோய்ச் சேர்ந்து சுகமாக வாழ்ந்தார்.

–சுபம்–

 

மரங்கள் மடியும் அபாயம்! விழிப்புணர்வு தேவை !! (Post No. 2356)

GREEN, BEAUTY

Radio Talk written by S NAGARAJAN

Date: 24 November 2015

Post No. 2356

 

Time uploaded in London :– 6-05 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகெங்கும் மரங்கள் இன்று மடிய ஆரம்பித்துள்ளன.இதற்கு கனடாவிலும் ரஷியாவிலும் உள்ள அழிந்து வரும் காடுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கிரேக்க நாட்டிலோ பைன் (Pine) மரங்கள் அழிந்து வருகின்றன.ஆப்பிரிக்காவிலோ செடார் (Cedar) மரங்கள் அழிந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் (Eucalyptus)  மரங்கள் உள்ள காடுகள் தீப்பற்றி அந்த மரங்கள் அழிந்துள்ளன. அற்புதமான அமேஸான் பிராந்தியமோ இரு முறை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது!

 

28tv_elephant_jpg_2324750g

இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள விஞ்ஞானிகள் ஏன் இப்படி மரங்கள் மடிகின்றன என்று ஆராயப் புகுந்தனர். தங்கள் ஆய்வின் விளைவாக நீர் பற்றாக்குறை, பூச்சிகளின் தாக்கம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகிய காரணங்களே மரங்களின் அழிவுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

 

இந்த மரங்களின் ஆய்வில் பெரும் விஞ்ஞானியும் நிபுணருமான மக்டவல் ஈடுபட்டுள்ளார்.உலகின் பிரம்மாண்டமான மர ஆய்வு மையம் ஒன்றை லாஸ் அலாமாஸில் (Los Alamos) நிறுவி பட்டுப் போகும் மரங்களுக்கான சிகிச்சையையும் அவர் அளித்து வருகிறார். 63 பின்யான் (Pinyon) மற்றும் ஜுனிபர் (Juniper) மரங்கள்  இந்த மையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள  12 தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு உஷ்ணநிலை இனி வரப்போகும் ஆண்டுகளில் உயரப்போகும் 7 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

இது தவிர உலகெங்கும் உள்ள 81 இடங்களில் உள்ள காட்டில் வளரும் 226 தாவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 

 

ஆய்வு மையத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் அதி நவீன சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை  சோதனை அளவுகளும் எடுக்கப்படுகின்றன. சில அளவுகள் மாதம் ஒரு முறை எடுக்கப்படுகின்றன.

இந்த பிரம்மாண்டமான ஆய்வை மேற்கொண்டுள்ள மக்டவல் மரங்களும் தாவரங்களும் பசியால் தண்ணீரின்றி மடிகின்றன என்ற வருத்தமூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.

 

 

காட்டுச் செல்வமும் அதற்கு ஆதாரமான நீரும் எவ்வளவு இன்றியமையாத தேவை என்பதை இந்த ஆய்வு உணர்த்துவதோடு புவி வெப்பமாகும் போது என்ன விபரீதம் ஏற்படும் என்பதையும் அறிவியல் ரீதியாக உணர்த்துகிறது. ஆகவே புவி வெப்பமாதல் என்ற மாபெரும் அபாயத்தைத் தடுக்க ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

****

 

U S President Anecdotes (Post No. 2355)

16_abraham_lincoln[1]

16th President of the United States Abraham Lincoln

Compiled by London swaminathan

Date: 23 November 2015

 

Post No. 2355

 

Time uploaded in London :– 18-15

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

When Abraham Lincoln was criticized by a deputation sent to call on him he said,

“Gentlemen, suppose all the property you were worth in gold, and you had put it in the hands of Blondin to carry across Niagara River on a rope. Would you shake the cable and keep shouting – Blondin stoop a little more – go little faster—lean a little more to the north — lean a little more to the south? No, you would hold your breath as well as your tongue, and keep your hands off until he was safe over. The Government is carrying an immense weight. Untold treasures are in our hands. We are doing the very best we can. Don’t badger us. Keep quiet, and we will get you safe across”.

 

Xxx

Proud Peacock

A newspaper correspondent visited Coolidge at Plymouth, watched the automobiles rolling by, and said:

 

“It must make you proud to see all these people coming by here, merely to see you sitting on the porch. It shows although you are an ex-President you are not forgotten. Just look at the number of those cars.”

 

“Not as many as yesterday,” replied Mr Coolidge. “There were 163 then.”

coolidge

30th President of the United States

XXX

Mrs Coolidge became Mrs Lincoln

When Mrs Calvin Coolidge went abroad after her husband’s death she feared there would be an unnecessary fuss made over the wife of an ex-President. But the friend with whom she was travelling said, “Don’t worry. In the little places where we will be stopping they don’t know one President of the United States from another. People won’t bother you.”

And no one did – until in a small Italian town they received word that reservations had been made for them in the next town. This sounded ominous. When they reached the hotel in question they were pompously by the manager. Bowing profoundly, he said, “We are proud to welcome the wife of the Great President of the United States. Will you register, Mrs Lincoln?”

 

Xxx

Not for the Senators, but for the country

When Everett Hale was chaplain of the Senate (US), someone asked him, “Do you pray for the Senators, Dr.Hale?”

“No, I look at the Senators and pray for the country”, he replied

–Subham–

 

எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை1 (Post No. 2354)

Goats

Compiled by London swaminathan

Date: 22 November 2015

 

Post No. 2354

 

Time uploaded in London :– காலை 9 -49 மணி

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

தர்மாபுரம் என்ற ஊரில், அணித, கணித நிகா கணித, மகா கணித, தர்மராஜ ஜோஸியர் என்ற பிராமணர் ஒருவர் வயல்களைச் சுற்றிப்பார்த்து வருகையில் புதுக் காலணா ஒன்று கீழே கிடந்ததை எடுத்துப் பார்க்கையில் தற்செயலாய் அவ்விடத்தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடைப்பையன், “சாமி அது  என்னெ”வென்று கேட்டான்

தர்மராஜ ஜோஸியர்: “அடே அது பவுன்”.

 

இடைப்பையன்: சாமி, எங்கே பார்ப்போம். காசை எனக்குக் கொடுங்கள். நல்ல ஆடு ஒன்று தருகிறேன் என்று சொல்லி காசைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆட்டைக் கொடுத்துவிட்டு தன் போக்காக சந்தோஷமாய் அக்காசை திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான்.

ஆட்டைப் பெற்றுக்கொண்ட பிராமணன் அதை வெகு ஆதரவாக வைத்துக் காப்பாற்றினான். அடுத்தவீட்டு

அச்சுதராமையன்: – “ஓய் ஜோஸியரே! ஏதுகாணும் பிராமணன் ஆடு வாங்கி வளர்க்கிறீரே?”

 

ஜோஸியர்: போங்காணும், போம், போம். அந்த ஆடு சாமான்யமான ஆடு என்று நினைத்தீரா? அது மிருகண்டு மகரிஷி யாகம் செய்தபின் உற்பவித்த ஆடு. நேற்று என் கனவில் தோன்றி இன்ன இடத்தில் ஆடு ஒன்று நிற்கிறது. அதைப்பிடித்துக் கொண்டுபோய் ஒரு வருஷம் வளர்த்தால் சொர்ண (தங்க) புழுக்கையாய்ப் போடும் என்று சொன்னதின் பேரில்தான் இதைப் பிடித்துக் கொண்டுவந்து நான் வளர்த்து வருகிறேன்

 

அச்சுதராமையன்: ஓய் ஜோஸியரே! என்னகாணும் புளுகுகிறீர்! காலம் கலி காலம், போம்!!

 

ஜோஸியர்:- சரி சரி போம். உம்ம ஜோலியைப் பார்த்துக்கொண்டு போம். உம்மிடம் புளுகினால் எனக்கு என்ன லாபம்?

 

 

பிறகு தினம் ஒவ்வொரு பிராமணனாக வந்து வந்து மேற்கண்ட சங்கதிகளை விசாரித்துச் செல்லுவதைப் பார்த்த அச்சுதராமய்யன் பேராசை என்னும் வலையில் சிக்குண்டு, மறுபடி ஜோஸியரிடம் போய் ஜோஸியரே! என்ன சமாசாரம், ஆட்டின் விஷயமெப்படி யிருக்கிறது?

 

ஜோஸியர்: ஓய் பிராமணா! ஆட்டின் விஷயம் மாத்திரம் என்னைக் கேட்காதீர். அதுவுமக்கு நம்பிக்கையில்லை. அதுவிஷயமெனக்குத் திருப்திதான். நீர் போரும்

அச்சுதராமய்யன்: ஓய் ஜோஸியரே! இங்கு வாரும் கோபிச்சுகாதேயும். ஒருத்தர் கிட்டேயும் சொல்லாதேயும். அந்த ஆட்டின் விலையென்ன சொல்லும். இப்பொழுதே வேணுமென்றாலும் ரொக்கத்தை எண்ணித் தருகிறேன்.

 

ஜோஸியர்: இந்தாரும் ஆட்டுச் சமாசாரத்தைப் பேசாதேயும். அது நீர் ஐநூறு கொடுத்தாலும் முடியாது. ஆயிரம் கொடுத்தாலும் முடியாது. நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன். அதைத் தவிர வேறு ஏதாவது பேசும்.

அச்சுதராமய்யன்: ஓய் உம்மைக் கெஞ்சுகிறேன் காணும். இந்தாரும் ஓய் ஆயிரம் ரூபாய். இதைப் பெற்றுக்கொண்டு ஆட்டைக்கொடுங்காணும்.

amur-tiger1_100608

ஜோஸியர்:- “சரி, ஒருவரிடமும் சொல்லாதேயும்”

 

என்று சொல்லி ஆட்டைக் கொடுத்து ரூபாயை வாங்கிக் கொண்டு இனி இங்கிருக்கக் கூடாதென்று நினைத்துக் காட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது ஒரு வேங்கைப் புலி இவரைத் துரத்திக்கொண்டுவர இவர் ஒரு ஆலமரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். புலியோவெனில் அவருக்கு எதிர்ப்புறம் நின்று கொண்டு இவரைப் பிடிக்க இரு புறமும் கைகளை நீட்டியது. உடனே ஜோஸியர் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடிக்க, புலியும் அவரும் பலமுறை மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அப்போது அவர் ஆடு விற்று மடியில் கட்டிவைத்திருந்த பணம் ஒவ்வொன்றாக விழத் துவங்கியது. அதுசமயம் ஒரு சிப்பாய் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு வந்தான். அவனைக் கூப்பிட்டு, ஓய் சிப்பாய், இந்தப்புலியைக் கொன்றுவிடு என்று கெஞ்சினார்.

 

சிப்பாய்: போம் ஓய் பொம்மன். என் மாமனார் பெயர் புலியப்பக் கவுண்டர். ஆகையினால் புலியை நாம் கொல்ல மாட்டோம்- என்று சொல்லி நெருங்கிவர ரூபாய் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்த சிப்பாய்க்கு பேராசை பிடித்துக் கொண்டது. எப்படி எங்கேயிருந்து ரூபாய் நோட்டுகள் விழுகின்றன? என்று சிப்பாய் கேட்டான்.

 

ஜோஸியர்: இந்த மரத்தில் ஒரு முனி இருக்கிறது. புலியின் கைகளைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தால், ரூபாய் நோட்டுகள் விழ ஆரம்பித்துவிடும் என்றார்.

 

சிப்பாய்: நல்லது ஓய்! கொண்டாரும் கையை என்று சொன்னவுடனே புலியின் கையை சிப்பாயிடம் கொடுத்துவிட்டு, ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிப்பாயின் குதிரை மீதேறிக்கொண்டு,சிட்டாக பறந்தார்.

 

சிப்பாய் கூவினான்: “ என்ன இது? ரூபாய் நோட்டுகள் எதுவும் விழவில்லையே! என்றான். உன்னைக் கொன்று போடுவேன் என்று கத்தினான்.

ஜோஸியர்: போடா போ, புத்தியில்லாத மடையா! எங்கள் சித்தப்பா வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்). நான் புலியைக் கொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு குதிரையைச் சிட்டாகப் பறக்கவிட்டார்.

 

CAPTIVE Bengal Tiger

683999257 Bengal Tiger Panthera tigris CAPT Young Male Native to Indian Subcontinent Wildlife Rescue

–இரண்டாவது பகுதியில் ஒரு கிழவியையும் விபசாரியையும் மாப்பிள்ளையையும் ஜோஸியர் ஏமாற்றிய கதைகளைக் காண்போம்.

–தொடரும்…………………………..

 

 

கார்பன் தரும் சவால்! Post No. 2353

factory-smoke-pollution-g-001

Radio Talk written by S NAGARAJAN

Date: 23 November 2015

Post No. 2353

 

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒளிச்சேர்க்கை எனப்படும் PHOTOSYNTHESIS மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது ஆனால் அற்புதமான இந்த வளி மண்டலத்தை நச்சுப் புகையை அதிகமாகக் கக்குவதன் மூலம் மாசு படுத்துகிறோம்.மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட  செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.

 

 

கார்பன் CARBON அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில் வளரும்  இரோகோ (IROKO) என்ற ஒரு மரம் MICROBES எனப்படும் சில நுண்ணுயிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.

 

 

புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் Global Warming  அபாயத்தால் உலகெங்கும் உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது  நல்ல செய்தி. வறண்ட அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன. இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசு படுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. சிலவகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால் இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Igi-Iroko

 

இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும் சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

இந்த இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின் தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக அனாவசியமாகப் பயன்படுத்தினால் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

 

இது போன்ற மரங்களை இனம் கண்டு கார்பன் சவாலைப் புது விதமாக நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி தானே!

iroko 2

iroko tree

***

Sanskrit has been a Spoken Language from Time Immemorial! Post No. 2352

IMG_9008 (2)

 

Compiled by London swaminathan

Date: 22 November 2015

POST No. 2352

 

Time uploaded in London :– 18-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

There was a Sanskrit scholar in a town in India. He spent most of his time in looking at dictionary to find meanings for new words. Knowing that he lives alone after the death of his wife, a thief entered the house after sunset. He opened the door with a loud noise just to test anybody is wide awake.

 

The Sanskrit scholar heard the noise while browsing through the dictionary. Immediately he asked, “ Kapaada sabdam kim?” (What is that noise at the door?). The thief answered the question at once with a sound CHO. The scholar was puzzled and began to flip through the dictionary pages to find out the meaning of ‘Cho’. He was very happy to get an answer in Sanskrit (from the thief)! Unfortunately he could not find any meaning for the word ‘Cho’. By the time, he finished his search, the thief looted the house completely and ran out with the booty. But to mock at the scholar, he made a big noise again by slamming the door. The scholar asked “Puna Kapaada sabdam him?” (What is that door noise again?). The thief answered ‘RAN’ and ran away. The scholar who was puzzled by this word started looking at the dictionary again. When he couldn’t find the meaning his brain worked out a word by joining the two sounds CHO+RAN = Choran.

 

Oh, My God! Choran, Choran!! It means a thief. Let me go and check. When he did that it was too late. The thief took all the valuables in the house (Choran mean thief).

IMG_9007 (2)

Stories like this show that Sanskrit has been a spoken language in India from time immemorial. From the Upanishadic “Da, Da, Da story” we come to know that Sanskrit was spoken by Asuras, Devas and Humans. Stories such as Vrtra Vs Indra, Kumbakarna V Brahma, Nahusa Vs Agastya (Sarpa, Sarpa), King Hala Vs his wife (Modaka thadaya) and Asvattama hatha: (Dharma Vs Drona) Vataapi Jeerno Bhava (Vataapi Vs Agastya) show that Sanskrit was spoken. Otherwise these stories have no meaning. And these stories are there from Vedic days. That means Sanskrti was spoken during Vedic days, Epic days and Puranic days.

 

–Subham–