Can Prayer Bend the Time? (Post No.10,549)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,549
Date uploaded in London – – 11 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Published on Dec 20th 2021 in http://www.ezinearticles.com

Can Prayer Bend the Time?

Santhanam Nagarajan

Prayer is powerful. It brings peace, solutions to the problems and what not?
Miracles do happen by praying!

Take for instance a small incident. A beautiful girl was to return home in the late night after attending a party. She has to go a long way. When she arrives at the bus stand at a stranded place she was bewildered by the silence of the night and the darkness that surrounds the area.

While she is waiting for the bus four or five rowdies are coming towards her. On seeing them the girls starts praying. If some powerful force does not come for help, she will definitely be disturbed to unimaginable heights.

At that exact moment a bus comes and stops at the bus stand. The conductor says that there is only one seat and the bus go to the exact place where the girl wants to go.

The prayer is answered says her parents on hearing her story. She also feels the same way. God has granted her prayer.

But the septics will say that there is no effect because of the prayer and the incident may be called as a mere coincidence.

But Scientists now are coming to the conclusion that the effect of prayer can be seen by many authentic researches.

Leonard Leibocici has published an intriguing study in 2001. It addressed the hypothesis that retroactive prayer for a group of septic patients could affect clinical outcomes, when the prayer was offered four to ten years after the development of the clinical problems.

It was found that the patients were cured unbelievably. The prayer can bend the time and may bring positive results.

In all the religions the importance of prayer is being emaphasised. In Mahabharata, the great Indian Epic, Kunti devi wants many troubles on her way so that she could always remember and Pray to Lord Krishna.

Krishna declares, “ I am the Time”.

When Richard Feynman, the famous Nobel physicist was asked, “What is time?” he replied, “What is time? We physicists work with it every day, but don’t ask me what it is. It is just too difficult to think about.”
True, Nobody could define time.

The famous physicist Paul Davies once said, “ Notions such as ‘the past’, ‘the present’ and ‘the future’ seem to be more linguistic than physical”.

The general idea is that the past influences the present. But modern physics has shown that the time is linked with space. So if by due prayer it may be possible to bend the time. The past may be altered, modified, changed to suit the present situation for one who prays!

The Hindu Puranas reveals the mystery of time through various stories. And we come to know very many instances from the history. The great saint Thirugnana Sambandar has brought back Poombavai from her bones. Another great saint Sundarar brought back a boy who was taken away by a crocodile a few years back.

Arthur Eddington correctly said, “ Something unknown is doing what we don’t know what”.

If we say, God is a mystery, in the same way we may add the power of prayer is also a mystery. Let us always pray and get the benefits.

http://ezinearticles.com/?Can-Prayer-Bend-the-Time?&id=10550022

Key words
Prayer is powerful, it may bend time, it influences space and time

TAGS- Prayer, Time

Q&A ON ‘TAMILS 2500 YEARS AGO’; CRYSTAL CLEAR LITERARY EVIDENCE (Post No.10,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,548

Date uploaded in London – –    10 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ANSWER IS GIVEN IN ENGLISH AND TAMIL

ஐயா வணக்கம் , 

உங்கள் பதிவில் “காத்யாயனர்” குறித்து பார்த்தேன் .. வியப்பு !! 

அவர் சேர சோழ பாண்டிய என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது விக்கிபீடியா வில் பார்த்தேன் . அது உண்மை தானா ? அதற்கான சான்றுகள் உள்ளனவா ? 

உங்களிடம் இருந்தால் பகிர்ந்து உதவவும் ‌..

அவர் “திராவிட” குறித்து ஏதாவது பேசி இருக்கிறாரா ? என்பதையும் பதிவு செய்யுங்கள் ..

நன்றி ஐயா 🙏 10-1-2022

ஐயா,

காத்யாயனர் குறித்த தகவல்களும் அவர் எங்கே சோட பாண்டிய என குறிப்பிட்டிருக்கிறார் என்பதை பற்றி எல்லாம் எங்கே தேடலாம் …

XXXX

LONDON SWAMINATHAN REPLY

Santhanam Swaminathan <swami_48@yahoo.com>

To:tamil man

Mon, Jan 10 at 5:28 AM

YES. THAT IS CORRECT.

THAT IS THE EARLIEST LITERARY EVIDENCE.

OTHERS MENTION ONLY PEARL/ MUTHU.

PANDYA PEARLS ARE MENTIONED IN ARTHASHASTRA OF KAUTILYA/CHANAKYA

BOTH KATYAYANA VARARUCHI AND KAUTILYA CHANAKYA  BELONG TO 4TH OR 5TH CENTURY BCE. APPROXIMATELY 2500 YEARS AGO.

PEARLS ARE IN RIG VEDA, OLDEST BOOK IN THE WORLD. BUT NO MENTION OF TAMIL NADU OR TAMIL KINGS.

KATYAYANA VARARUCHI IS FROM SOUTH INDIA. HE UPDATED PANINI’S GRAMMAR LIKE BHAVANANTHI UPDATED TAMIL GRAMMAR OF TOLKAPPIAR.

HE MENTIONED ‘CODA’ AND PANDYA DYNASTIES. PATANJALI WHO LIVED 2200 YEARS AGO CONFIRMED IT.

AFTER THAT LITERARY EIDENCE, WE GOT INSCRIPTIONAL EVIDENCE FROM ASOKA’S INSCRIPTIONS.

KHARAVELA OF ORISSA ADDED A DETAIL ABOUT PANDYA’S PEALRS AND GEMS RECEIVED BY HIM.

CHOZA IS TAMIL SPELLING FOR CODA IN ASOKA AND KATYAYANA. EVEN LATER INSCRIPTIONS IN SOUTH INDIA MENTIONED ONLY ‘CODA’.

CHOZA MANDALA COAST WAS CHANGED TO COROMONDAL COAST.

LINGUISTIC RULES ALLOW CHANGES BETWENN

R=L=D.

TAMIL KANDAPURANA’S FIRST VERSE ALSO SHOWS THIS CHANGE

THIKADA CHAKRA = THIKAZ+ THA CHAKRA = THIKADA CHAKRA.

Chozas were not Original Tamils. Like Pallavas they are converted Tamils or Tamilzed North Indians. They themselves said it in Sangam Tamil literature; they claim that their ancestor was Sibi. Rig Veda mentioned a clan in north west India with that name. Puranas also confirmed it; later Tamil inscriptions showed Chozas belong to Surya Kula/ Solar Dynasty like Lord Rama.

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

10-1-2022

XXXX

சோழ , பாண்டியர்  பற்றி

காத்யாயன வார்த்திகாவில் தமிழ் மன்னர்கள்  பற்றிய தெளி வான குறிப்பு உள்ளது. சோழர்கள் ORIGINAL தமிழர்கள் அல்ல. CONVERTED தமிழர்கள் .புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தாங்கள் சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவர்கள் என்று பெருமை பேசுகிறார்கள் ; பிற்காலக் கல்வெட்டுகளும் அவரை ராமன் முதலியோர் தோன்றிய சூரிய குல மன்னர்களாகவே போற்றுகின்றன.

காத்தியாயனர் வரருசி என்பவர் தென் இந்தியர். அவர் சம்ஸ்க்ருத இலக்கண மன்னன். பாணிணிக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர். இதை கோல்ட்ஸ்டக்கர்  GOLDSTUCKER நிரூபித்துள்ளார்.

காத்தியாயனர் தென்னாட்டவர் என்பதால் தெற்கத்திய எடுத்துக் காட்டுகளையும் காட்டுகிறார். பாணினி எழுதிய 4-1-171 மற்றும் 4-1-174 சூத்திரங்களுக்கு புதிய குறிப்புகள் எழுதுகையில் சோட, பாண்டிய மன்னர்களை சேர்த்துள்ளார் ; அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பதஞ்சலியும் இதை மேலும் விளக்குகிறார்.

அசோகர் கல்வெட்டிலும், வார்த்திகத்திலும் CODA சோட என்றே உளது. பிற்கால கல்வெட்டுகளிலும் அவர்களை சோட CODA என்றே குறிப்பிடுகின்றன. ட என்பது தமிழில் ழ ஆக மாறுகிறது.

சில அரைவேக்காடுகள், திராவிடர் கலப்பால் ஆரியர்கள் ‘ழ’ – வைக் கற்றுக்கொண்டனர் என்று உளறிக்கொட்டினார்கள். அப்படியானால் அசோகர் கல்வெட்டு மற்றும் அதற்குப் பின்னர் வந்த கல்வெட்டுகளில் ஏன் சோழருக்குப் பதிலாக ‘சோட’ வந்தது என்ற கேள்வி எழும். அவர்கள் வடக்கத்தியர் என்பதால் பிற்கால கல்வெட்டுகளின் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் அப்படியே எழுதினர் என்று கொள்ளலாம்.

ழ் +த = ட ஆக மாறுவதை திகடச் சக்கர (கந்த புராணம்)விளக்கத்தில் 2014ம்  ஆண்டே எழுதியுள்ளேன்.

இணைப்புகளில் அசோகர் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருவதைக் காண்க

முக்கியக் குறிப்பு
அசோகர், காரவேலன் ஆகிய இரண்டு மன்னர்களும் பயன்படுத்திய எழுத்து – பிராமி; மொழி- பிராக்ருதம் ; டி .சி. சர்க்கார் என்பவர் அவற்றை தேவ நாகரி லிபியில் தந்துள்ளார் .
அசோக மாமன்னன் சோட, பாண்டிய, கேரலபுத்த, சத்யபுத அகியோரைக் குறிப்பிடுகிறான் (சோழ ,பாண்டிய, சேர, அதியமான் ஆகியோர் பற்றிய குறிப்பு அது. சத்தியவான் என்பது தமிழில் அதியமான் என்று மாறும்,)

look at point 9

look at point A in english.

xxxx

Kharavela mentioned Pearls and gem stones.

xxxxxx

சோழர்கள் தமிழர்களா? | Tamil and Vedas

https://tamilandvedas.com › சோ…

15 Jul 2013 — போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், … ஆண்ட சேர, சோழபாண்டியர்கள் ஆகிய …

October | 2014 | Tamil and Vedas | Page 2

https://tamilandvedas.com › 2014/10

29 Oct 2014 — திகடச் சக்கரம் = திகழ் + தச + சக்கரம். விதி 7 (Y — J). ய = ச/ஜ பங்கஜம் = பங்கயம்

tags- Tamils in Asokainscription, Kharavela

பூமிக்குள் நெருப்பு – வேதம் சொல்லும் அதிசய விஞ்ஞானம் (Post No.10,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,547

Date uploaded in London – –    10 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 8

அதர்வண வேதம் (அ .வே.) சொல்லும் அற்புத அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து காண்போம் .

சென்ற கட்டுரையில் ‘முனிவர்களா விஞ்ஞானிகளா ?’ என்ற தலைப்பில் பூமியின் வேகம் பற்றி கண்டோம். இன்று பிரபஞ்சம் முழுதும் உள்ள தீ (fire) பற்றி முனிவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதை ஆராய்வோம்.

பூமிக்கு நடுவில் சுமார் 4000 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்பும் நிக்கலும் கொதித்துக் கொண்டு இருக்கிறது.

சுனாமி TSUNAMI என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்குகிறது. அதாவது கடல் நீரில் தீ மிதந்து வருகிறது.

ஹவாய் (SUBMARINE VOLCANOES IN HAWAI island) முதலிய இடங்களில் கடலுக்கு அடியில் எரிமலைகள் தீயைக் கக்கிய வண்ணம் உள்ளன.

கடலில் தோன்றும் வட முகாக்கினி (Horse shaped Vadamukhagni) , ஆந்திரப் புயலின்போது பிரம்மாண்டமான கடல் அலையில் தோன்றிய தீ (Fire  on top of Giant Waves in 1977 storm), மற்றும் கடலுக்கு அடியில் உள்ள சக்ரவாள மலைகள்  (submarine mountains around the world called Chakravala in Sanskrit) பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே கட்டுரைகளை எழுதியுள்ளேன். புராணம் சொல்லும் விஷயங்களை எப்படித் தமிழர்களும் பாடல்களில் யாத்தனர் என்பதையும் இயம்பினேன்.

தீ கக்கும் எரிமலையே இல்லாத இந்தியாவில் வாழ்ந்த அ .வே. புலவன் பாடிய 19, 20 (HYMN TO EARTH- BHUMI SUKTAM) மந்திரங்களை முதலில் படியுங்கள்.

மந்திரம் 19 (AV Book 12; Bhumi Suktam; Hymn to Earth)

அக்னிர் பூம்யா மோஷதீஷ்வக்னிமாபோ பிப்ரத்யக்னி ரஸ்மஸு

அக்னிரந்த புருஷேஷு  கோ ஷ்வஸ்வே ஷ்வக்னயஹ —19

பொருள்

பூமிக்குள்தீ இருக்கிறது

தாவரங்களிலும் உளது ,

நீரும் அதை ஏந்திச் செல்கிறது;

கல்லில் தீ உளது .

மனிதர்களின் உடலின் உள்ளே அக்னி உண்டு.

மாடுகளில் தீ, குதிரைகளிலும் தீ இருக்கிறது – 19

XXXXXX

மந்திரம் 20

அக்னிர் திவ ஆ தபத்யக்னேர் தேவஸ் யோர்வ  அந்தரிக்ஷம்

அக்னிம் மதார்ஸ இந்ததே ஹவ்யவாஹம் தூதப்ரியம்  -20

பொருள்

அதே தீதான்  வானத்தில் எரிகிறது

இடைவெளியும் இந்த தெய்வீக அக்னியுடையதே .

மனிதர்கள் அவி கொடுப்பதற்காக தீ வளர்க்கிறார்கள்

உருகிய நெய் விரும்பும் அவி சுமக்கும் தூதன் அவன் (20)

XXX

எனது வியாக்கியானம் – கருத்துரை

வேதங்களை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவ வெறியர்கள். அவர்கள் உலகம் என்பதும் மனித இனம் என்பதும் கி.மு.4100ல் தோன்றியதாக நம்பினார்கள். இந்து மதத்தைக் குறை கூறி மொழி பெயர்த்த அவர்கள் வேறு எந்த மதத்துக்கும் எதிராக ஒரு சொல் கூட எழுதவில்லை.அக்காலத்தில் இப்போதுள்ள அளவுக்கு அறிவியல் முன்னேற்றமும் இல்லை . ஆகையால் இந்த மந்திரங்களுக்கு மேம்போக்கான மொழி பெயர்ப்பு செய்தனரேயன்றி இதிலுள்ள விஞ்ஞான உண்மைகள் , அவர்களுக்குப் புலப்படவுமில்லை. இந்துக்களுக்கோ கடலுக்கடியில் தீ, கடலுக்குள் மலைகள், வானத்தில் தீ, உடலுக்குள் ஜடராக்கினி , பிரம்மாவின் ஒரு நாளே கோடிக்கணக்கான ஆண்டுகள் என்பதெல்லாம் அத்துபடி . சின்னக் குழந்தைக்கும் தெரிந்த உண்மை.

பூமிக்குள் நெருப்பு இருக்கிறது என்பது மிகவும் ஆழமான விஷயம். 4000 மைல் தோண்டினால்தான் பூமியின் மையத்தை அடையலாம். ஆனால் பூமியை 100 மைல் கூட தோண்ட முடியாது. அவ்வளவு வெப்பம்; கருவிகளை உருக்கிவிடும். மையத்திலோ 3700 டிகிரி வெப்பத்தில் நிக்கல், இரும்பு (Nickel and Iron in solid state due to pressure) ஆகிய உலோகங்கள் இருக்கின்றன. அதிக அழுத்தம் காரணமாக் கொதிக்காமல் கெட்டியாக நிற்கின்றன. 

நமது உடலில் உள்ள வெப்பம் 37 டிகிரி. நாம் சவம் ஆகிவிட்டால் உடல் ஐஸ்கட்டி போல இருக்கும். குதிரை, மாடு போன்றவற்றுக்கும் இந்த வெப்பம் தேவை.தாவரங்களில் சூரிய ஒளி மூலமே ஒளிச் சேர்க்கை ஏற்படுகிறது இதெல்லாம் இன்று நாம் அறிந்த விஞ்ஞானம்.

ஆதி மனிதன் கல்லையும் மரக்கட்டைகளையும் உரசி தீ எழுப்பினான். இந்த சாதாரண விஷயத்தை மறந்து , ஆழமாகச் சென்றால், ‘நீரில் தீ’ என்பதற்கெல்லாம் விளக்கம் கிடைக்கும்

சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகளில் தீ வருகிறது. அவை மின்சாரத்தையும் உண்டாக்குகிறது என்பதெல்லாம் 1977ம் ஆண்டு ஏற்பட்ட புயல் தாக்குதலுக்குப் பிறகு விரிவாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது. சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்கக் காரணம் கடலுக்கு அடியில் செல்லும் பெட் ரொலியக் குழாய்களின் வெடிப்பினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆயினும் இப்படிக் குழாய்களே இல்லாத இடத்திலும் அக்கினியைக் கண்டுள்ளனர். கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் மீத்தேன் (methane ) என்னும் வாயுவை கொண்டுவருதலால் , அது தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்ற விளக்கமும்  அளிக்கப்படுகிறது . அறிவியல்  தெரியாத வேத மொழி பெயர்ப்பாளர் இதை ‘மின்னல் ஒளி’ என்று எழுதிவைத்தனர். உண்மையில் வேதங்கள் சொல்லுவது விஞ்ஞான விஷயமே.

நீரானது பிரம்மாண்டமான மின்சார சக்தியில் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் கூடப் பிரிந்து ஆக்சிஜன் எரிந்திருக்கலாம் . எதிர்கால ஆராய்ச்சி இதை முடிவு செய்யும்.

உயிருள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாம் வெப்ப ரத்தப் பிராணிகள் . நம் உடலுக்குள் நடக்கும் ரசாயனக் கிரியைகளால் உடலில் எப்போதும் வெப்பம் உண்டு.

XXXX

இருபதாவது  மந்திரம், யாக, யக்ஞங்கள் பற்றிப் பேசுகிறது . யாகத்தினால்தான் மழை உண்டாகிறது. அதனால் விளைச்சல் மூலம் உணவு உண்டாகிறது. அதுவே மனிதர்கள், பிராணிகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்து, இனம்பெருக்கிவிட்டு, மறைந்து, மண்ணாகி விடுகின்றது. இந்த இயற்கைச்  சுழற்சியை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அழகாக வருணிக்கிறார். இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த விவசாயிகளான  வேத கால இந்துக்கள் அவைகளை அனுதினமும் இறைவனின் வெளிப்பாடாகவே போற்றி வணங்கினர் ; இதோ பகவத் கீதை ஸ்லோகம் :-

பகவத் கீதை 3-14

அன்னாத் பவந்தி பூதானி பர்ஜந்யாத்தன்ன ஸ ம்பவஹ

யக்ஞாத்  பவதி பர்ஜன்யோ யக்ஞ கர்ம ஸமுத் பவஹ – 3-14

பிராணிகள் அன்னத்தில்/ உணவு  இருந்து உண்டாகின்றன ;

உணவு  மழையில் இருந்து உண்டாகின்றது.;

மழை  வேள்வியில்  இருந்து உண்டாகின்றது.;

வேள்வி  உழைப்பில்/ கர்மத்தில்   இருந்து உண்டாகின்றது.;

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

annāt—from food; bhavanti—subsist; bhūtāni—living beings; parjanyāt—from rains; anna—of food grains; sambhavaḥ—production; yajñāt—from the performance of sacrifice; bhavati—becomes possible; parjanyaḥ—rain; yajñaḥ—performance of sacrifice; karma—prescribed duties; samudbhavaḥ—born of

ஊழித் தீ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஊ…

20 Sept 2012 — கடலில் தோன்றும் மர்மத் தீ-1 … சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் …

TO BE CONTINUED…………………………………..

tags- பூமி, நெருப்பு, தீ, அக்கினி , நீரில் , சுனாமி

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் -2 (Post No.10,546)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,546
Date uploaded in London – – 10 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு! – 2

ச.நாகராஜன்

யாகம் செய்ய ஒப்புக் கொண்ட யாஜர் யாகத்திற்குத் தேவையான மந்திரங்கள், விதிமுறைகளை முதலில் ஞாபகப்படுத்திக் கொண்டார். யாகத்திற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டு வருமாறு துருபதனிடம் தெரிவித்தார்.

யாகம் சற்று சிரமமான ஒன்று என்பதை அறிந்து கொண்ட யாஜர் இதற்கு உதவி தேவைப்படும் என்பதை உணர்ந்து உபயாஜரைத் தனக்கு உதவி செய்யுமாறு அழைத்தார். அவரும் ஒப்புக் கொண்டார்.
யாகத்தை மந்திரபூர்வமாகச் செய்ய ஆரம்பித்த யாஜர் துருபதனின் பத்னியை அழைத்தார்.

“ஓ! ராஹ மஹிஷியே! இங்கு வா! உனக்காக ஒரு புத்திரனும் புத்திரியும் இதோ இங்கே வந்திருக்கிறார்கள்” என்றார்.

உடனே துருபதனின் பத்னி “மஹரிஷியே! நான் என் வாயில் மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டுள்ளேன். எனது உடலிலும் வாசனை திரவியங்கள் பல உள்ளன. ஆகவே குழந்தைகளை உற்பத்தி செய்யக் கூடிய பரிசுத்தமான நெய்யை இப்போது வாங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. எனக்காகச் சற்றுக் காத்திருங்க்ள்” என்றார்.

உடனே யாஜர், “நீ வந்தாலும் வராவிட்டாலும் என்னால் அக்னியில் ஆஹுதி செய்ய வேண்டிய வஸ்து முன்னாலேயே உபயாஜரால் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பரிசுத்தமாக இருக்கும் இந்த வேளையில் எதை உத்தேசித்து இந்த் யாகம் ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறும் தருணத்தில் தயாராக உள்ளது. அதை ஏன் இப்போதே நிறைவேற்றக் கூடாது?” என்று துருபதனின் பத்னியிடம் கூறினார்.

பரிசுத்தமான நெய்யை அவர் அக்னியில் ஆஹுதி செய்த போது தேவனைப் போல மிகவும் பிரகாசமான ஒரு புத்திரன் அக்னி ஜ்வாலையிலிருந்து எழுந்தான். பிரகாசம் பொருந்திய அவன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தான். அவன் தலையில் கிரீடம் இருந்தது. கவசத்தால் அவன் மூடப்பட்டிருந்தான். அவன் கையில் கத்தி, வில், அம்பு இருந்தன. அழகுடன் திகழ்ந்த அவன் வீராவேசத்துடன் கர்ஜித்தான். கொஞ்ச நேரத்தில் அவன் ஒரு தேரில் ஏறிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தான்.

பாஞ்சாலர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். ஆஹா, ஆஹா என்று உரக்கக் கூவினர். அவர்களை பூமியே தாங்காதோ என்று எண்ணுமளவு சந்தோஷ ஆரவாரம் இருந்தது.

அந்தத் தருணத்தில் ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.
“இதோ, இந்த ராஜகுமாரன், துரோணரை அழிப்பதற்கென்றே பிறந்திருக்கிறான். பாஞ்சாலர்களுக்கு நேரும் பயத்தையெல்லாம் இவன் போக்குவான். அவர்களுக்கு கீர்த்தி ஏற்படுத்துவான். அரசனின் துக்கத்தையும் போக்குவான்”
இப்படி எழுந்த அசரீரி ஒலியால் அனைவரும் மகிழ்ந்தனர்.

அதற்குப் பின்னர் அக்னி குண்டத்திலிருந்து பாஞ்சாலி என்ற பெயருடைய ஒரு புத்திரி தோன்றினாள். சகல வித சுப லட்சணங்களைக் கொண்டிருந்த அவள் அழகியாகத் திகழ்ந்தாள். அவளது கண்கள் கறுப்பாகவும் தாமரை மலரை ஒத்து விசாலமாகவும் இருந்தன. அவள் நிறம் கறுப்பு. அவளது கூந்தல் நீல நிறமாகவும் நீளமாகவும் சுருட்டையாகவும் இருந்தன. அவளது நகங்கள் நடுவில் அழகாக உயர்ந்து நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட தாமரத்தைப் போல பிரகாசமாக விளங்கின. அழகான புருவங்களையும் ஆழ்ந்த மார்பகங்களையும் அவள் கொண்டிருந்தாள். அவள் ஒரு தேவ கன்னிகை. மனிதர்கள் இடையே தோன்றியது போலத் தோன்றினாள். நீலோத்பல புஷ்பத்திலிருந்து வீசும் நறுமணம் போல அவ்ள் உடலிலிருந்து இரண்டு மைல் தூரத்திற்குப் பரவி வீசக்கூடிய நறுமணம் வீசியது. சௌந்தர்ய தேவதையாக விளங்கிய அவளுக்கு நிகராக யாரும் இல்லை என்று சொல்லும் விதத்தில் அவள் ஜொலித்தாள்.
தேவ கன்னிகை போல இருந்ததால் தேவன், தானவன், யக்ஷன் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சரி அவளை மணம் புரிய விரும்பும் அளவு அழகும் கம்பீரமும் அவளிடம் காணப்பட்டன.

அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.

“ கரிய நிறமுள்ள இவள் பல க்ஷத்திரியர்கள் இறப்பதற்குக் காரணமாக இருப்பாள். இந்தச் சிற்றிடையாள் தேவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவாள். இவளால் கௌரவர்களுக்கு ஆபத்து நேரும்.”

இந்த வாக்கைக் கேட்டு பாஞ்சாலர்கள் ‘ஆ ஆ’ வென்று ஆர்ப்பரித்தார்கள்.

அப்போது துருபதனின் மனைவி யாஜரை அணுகி, “ இக்குழந்தைகள் என்னையே தாய் என்று அறிய வேண்டும்” என்று வேண்டினாள்.

யாஜர், “அப்படியே ஆகுக” என்றார்.

உடனே அங்கு வந்திருந்த பிராமணர்கள் அனைவரும் தமக்குத் திருப்தியாகும் படி தானங்க்ளைப் பெற்றனர்.

குழந்தைகளுக்கு நாமகரணம் செய்யும் வேளை வந்தது. “இந்தக் குமாரன் மிகவும் துடுக்குள்ளவனாக இருப்பதனாலும், தும்னனைப் போல ஆயுதம் மற்றும் கவசங்களுடன் பிறந்திருப்பதாலும் இவனுக்கு “திருஷ்டத்தும்னன்” என்ற பெயர் உண்டாகக் கடவது. கரிய நிறமுடன் இப்பெண் இருப்பதால் இவள் கிருஷ்ணை என்று அழைக்கப்படட்டும்” என்று இவ்வாறு கூறி நாமகரணம் செய்யப்பட்டது.

அடுத்து யாஜரும் உபயாஜரும் விடை பெற்றனர். துருபதன் இவ்விதமாக இரு குழந்தைகளை மஹரிஷிகள் செய்த யாகம் மூலமாக அடைந்தான்.

திருஷ்டத்தும்னன் மற்றும் திரௌபதியின் சரித்திரத்தை மஹாபாரதம் மூலமாக நாம் அறியும் போது மஹரிஷிகளின் வாக்கு எப்படி உண்மையானது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இந்த மஹரிஷிகளின் சரிதத்தை மஹாபாரதம் ஆதி பர்வம் விளக்குகிறது.


tags–யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி

THERE LIES THE FIRE WITHIN THE EARTH—ATHARVANA VEDA (Post No.10,545)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,545

Date uploaded in London – –    9 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Let us continue with the Hymn to Earth (Bhumi Suktam) in the Atharvana Veda (AV) which has got 63 Mantras/stanzas. We saw Mantra 18 where the Vedic poet amazed us with the information about the great speed of earth. Here in Mantra 19, the poet cum geological scientist amazes us with one more information. The volcanoes around the world showed humans that there is fire under the earth. But there is no active volcano in India. It looks like Vedic Hindus knew about volcanoes, and submarine fire and under water mountains.

I have written long back about the Chakravala mountains (submarine hills) and Vada Mukhagni or Badavagni (submarine fire/volcanoes). But if one talks about Fire under Earth, it is a wonder. Vedic Hindus amaze us with their A to Z knowledge (astronomy to zoology).

The same 19th mantra talks about fire in water,  fire in plants and fire in human body.

What a wonderful description! We have 37 degree Celsius temperature in our body. At ordinary level one can explain, Yes, All Primitive Communities made fire  with stones, fire with plant sticks etc. But all these have deeper meanings. I will give you one example. The description of Submarine fire is known to scientists only a few hundred years ago. now even a school student can google and see the Hawai volcanoes.

The recent Tsunami caused fires while lashing the shore with Giant Waves. I have written in detail about the storm in Andhra Pradesh, where people saw Fire in Huge Waves along the coast. Then lot of letters flooded the newspapers with various explanations. The conclusion was that huge waves produce electricity and fire. Recent Tsunami is an example. How come the Vedic Hindus knew it is the question.

Vedic translations by Westerners were done 150 years ago who had no knowledge or little knowledge in science. More over they were fanatics who strongly believed God created earth in 4100 BCE. They never wrote a single word AGAINST any religion other than Hinduism. Max Muller even said Vedas were like Childish prattle. So they interpreted Fire in Water is nothing but lightning and Thunder.

But even 2000 year old Sangam Tamil literature repeated whatever said in the Vedas about science.

This mantra goes further and say fire in cow and fire in horse. Yes! only now we read about the metabolism in all animals and a particular temperature is there during this process. Jataragni was the word used by Hindu medical scriptures.

Leave all the science behind and look at this verse/Mantra. A poet who composed 63 stanzas about earth is putting all these points together in one stanza in the Earth Hymn! He must be a genius to talk about A to Z in this hymn. That is why I wrote earlier,  this hymn must be made a compulsory lesson for all the students in the world. UNESCO must print it and distribute with original Sanskrit. It is mostly secular.

And in Mantra 19, the poet continues the same theme and concludes with the Fire in the House. Now all women use fire every day for cooking. Vedic women and primitive people in African and Amazonian forests also did this. But Vedic Hindus went far ahead and established Three Religious Fires in every house. They were called Garhapatyam, Ahavaneeyam and Dakshinagnyam. Even the 2000 year old Sangam Tamil Literature called Brahmins as Men of Three Fires and Four Vedas, Two Births, Single Aim (4,3,2,1) worshipping Brahmam= Genderless God!

Above all, Hindu boys worshipped Fire everyday through Samidhadhanam and adults worshipped fire through Aubhasanam or Agnihotram.

Without fire there is no Brahmin. They poured butter (ghee) with Ficus sticks (Asvatta Tree Sticks) into ritual fire every day in the morning and in the evening and created carbon particles to bring back rainy clouds. This cycle of food and fire sacrifice is explained by Lord Krishna in Bhagavad Gita (3-14)

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhava
yaj
ñād bhavati parjanyo yajña karma-samudbhava

annāt—from food; bhavanti—subsist; bhūtāni—living beings; parjanyāt—from rains; anna—of food grains; sambhava—production; yajñāt—from the performance of sacrifice; bhavati—becomes possible; parjanya—rain; yajña—performance of sacrifice; karma—prescribed duties; samudbhava—born of

annad bhavanti bhutani parjanyad anna-sambhavah
yajnad bhavati parjanyo yajnah karma-samudbhavah

BG 3.14: All living beings subsist on food, and food is produced by rains. Rains come from the performance of sacrifice, and sacrifice is produced by the performance of prescribed duties.

Xxxxx

Titbits

TSUNAMI FIRE

What Causes Debris from the tsunami to catch on fire?

What caused those fires? Methane gases buried in the seafloor and stirred up by the tsunami were likely to blame, according to the researchers.18 Dec 2018

What is Vadamukagni –’ Sub marine Fire’? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/09/21 › what-is-vada…

21 Sept 2012 — Fire in Sea Waves. In 1977, a big cyclone crossed the coast of Andhra Pradesh that cost the life of 50,000 people. Wall of water entered the ..

HOW DID ANCIENT HINDUS FIND SUBMARINE …

https://tamilandvedas.com › 2018/09/30 › how-did-anci…

30 Sept 2018 — Tamil and Vedas · HOW DID ANCIENT HINDUS FIND SUBMARINE MOUNTAINS? (Post No.5491).

To be continued…………………………..

tags – Fire, Earth, Plants, Humans, Sea, Tsunami, Veda

பகவத்கீதை சொற்கள் INDEX-35; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -35 (Post No.10,544)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,544

Date uploaded in London – –    9 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 35

ததம்  2-17  நிறைந்துள்ளது

தத்பரம்  5-16  அந்தப் பரம்பொருளை

தத்பரஹ 4-39 அதையே  மேலாகக் கருதுபவராய்

தத்பராயணாஹா  5-17  அதையே சிறந்த  புகலிடமாகக் கொண்டவராய்

தத்ப்ரஸாதாத்  18-62 அவன் அருளால்

தத்ர  1-26  அங்கே

தத்வஞானார்த்த தர்சனம்  13-11 மெய்ப்பொருள் ஆராய்ச்சி

தத்வதஹ  4-9  உள்ளபடியே

தத்வதர்சினஹ  4-34  மெய்ப்பொருளைக் கண்டவர்கள்

தத்வதர்சிபிஹி  2-16  உண்மையை உணர்ந்தவர்களால்…………… 10

தத்வவித்  3-28 உண்மையை உணர்ந்தவன்

தத்வம்   18-1 மெய்ப்பொருள்

தத்வேன 9-24 உள்ளபடி

ததனந்தரம் 18-55    சீக்கிரத்தில்   / அதற்குப் பின்

ததர்தம்  3-9  அதன் பொருட்டு

ததர்த்தியம்  17-27  அதற்கான

ததா  1-2  அப்போது

ததாத் மானஹ  5-17 அதையே ஆன்மாவாய்க் கொண்ட

தத்புத்தயஹ 5-17 அதில் புத்தியுடையவராய்

தத்பாவ பாவிதஹ  8-6  அதையே நினைத்ததால் ………… 20

தத்வத் 2-70   அவ்வாறு

தத்விதஹ  13-1 அதை உணர்ந்தவர்கள்

தனும்  7-21  மூர்த்தியை 

தன்னிஷ்டா ஹா – 5-17 அதில் நிலைபெற்றவராய்

தபந்தம் 11-19  எரிப்பவனும்

தபஸா 11-53 தவத்தாலும்

தபஸி   17-27  தவத்தில்

தபஸ்யஸி  9-27 தவம் செய்கிறாயோ

தபஸ்விப்யஹ  6-46  தவசிகளை விட

தபஸ்விஷு 7-9  தவம் செய்வோருள்……. 30

தபஹ   7-9  தவம் 

தபஸ் ஸு 8-28 தவத்திலும்

தபாமி –  9-19 வெய்யிலாய் காய்கிறேன்

தபோபிஹி 11-48  தவத்தாலும்

தபோ யக்ஞாஹா  4-28  தவமான வேள்வியைச் செய்வோர்

தப்தம் 17-17 செய்யப்பட்ட

தப்யந்தே  17-5  செய்கிறார்களோ

தமஸஹ  8-9 அறியாமை என்னும் இருள்

தமஸா 18-32   இருளால்

தமஸி  14-13    தமோ குணம் ………………….. 40

தமஹ 10-11 இருளை

தமோத்வாரைஹி  16-22

தயா  2-44  அதனால்

தயோஹோ 3-34  அவற்றின்

தரந்தி  7-14  தாண்டுகிறார்கள்

தரிஷ்யஸி  18-58  தாண்டிச் செல்வாய்

தவ 1-3   உம்முடைய

தஸ்மாத் 1-37  ஆகையால்

தஸ்மின் 14-3 அதில்

தஸ்ய 1-12  அவனுக்கு……………………….. 50

தஸ்யாம் 2-69  அதில்

தஸ்ய -7-22 அந்த தேவதையின்

தம் 2-1  அர்ஜுனனை நோக்கி

தாத 6-40  மகனே

தானி 2-61  அவை

தான் 1-7 அவர்களை

தாமஸப்ரியம் 17-10 தாமஸ குணம் உள்ளவர்களுக்குப் பிடித்தது

தாமஸம் 17-13  தாமஸம்

தாமஸஹ 18-7  தாமஸம்

தாமஸீ  17-2  …   தாமஸம் ……      60

தாவான் 2-46  அங்ஙனமே

தாஸாம் 14-4 அவைகட்கெல்லாம்

தாம் 7-21 அந்த

திதிக்க்ஷ ஸ்வ 2-14 பொறுத்துக்கொள்

திஷ்டதி  3-5  நிற்கிறது, நிற்பது

திஷ்டந்தம்  13-27  நிலைபெற்றுள்ளவனும்

திஷ்டந்தி  14-18   நிற்கின்றனர்

திஷ்டஸி  10-16  – நிற்கிறாயோ ……………68

68 words are added from Gita Index  index 35

To be continued……………………………………………………………………..

tags- gita word index35

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திரௌபதி பிறப்பு! – 1 (Post No.10,543)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,543
Date uploaded in London – – 9 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு! – 1

ச.நாகராஜன்

பாஞ்சால தேசத்தை ஆண்டு வந்த மன்னன் துருபதன். இளமைக் காலத்தில் துரோணருடன் சேர்ந்து அவன் வில் வித்தை கற்று வந்தான். இருவருக்கும் நல்ல நட்பு உண்டாயிற்று.


பின்னால் பாஞ்சால தேச மன்னனாக துருபதன் ஆன போது ஒரு நாள் பழைய சிநேகத்தை முன்னிட்டு துரோணர் அவனைப் பார்க்கச் சென்றார். ஆனால் அவரைச் சற்றேனும் துருபதன் மதிக்கவில்லை. அவமரியாதைச் சொற்களை வேறு சொன்னான்.
இதனால் கொதிப்படைந்தார் துரோணர். நேராக ஹஸ்தினாபுரம் சென்று கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில் வித்தையை அழகுறக் கற்றுக் கொடுத்தார்.


பாண்டவர்களைக் கொண்டு துருபதராஜனை ஜெயித்தார்; அவனைச் சிறைப்படுத்தவும் செய்தார். பின்னர் பாஞ்சால தேசத்தின் வடக்குப் பகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியை மட்டும் துருபதனுக்குத் திருப்பித் தந்தார்.
துருபதனுக்குத் தாங்கொணாத துக்கம் ஏற்பட்டது. துரோணரைப் போரில் தோற்கடிக்கக்கூடிய ஒரு மகனைப் பெற அவன் விரும்பினான். இதற்காக பெரும் யாகம் ஒன்றையும் செய்ய அவன் தீர்மானித்தான்.


யாகத்தை யார் செய்வது? அதைத் திறம்படச் செய்யக் கூடியவர் யார்?
கங்கை யமுனை நதிக் கரையோரம் அலைந்து திரிந்து தகுந்தவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க முனைந்தான்.
அப்போது அங்கு யாஜர், உபயாஜர் என்ற இரு மஹரிஷிகளை அவன் கண்டான்.
பிராமணர்களான அவர்கள் இருவரும் சகோதரர்கள். யாஜர் அதில் மூத்தவர்.

இவர்கள் இருவருமே யாகம் செய்யத் தக்கவர்கள் என்று தீர்மானித்த துருபதன் அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தான்.


இருவரில் உபயாஜரே அதிகத் தகுதி பெற்றவர் என்பதை அவன் கண்டு கொண்டான்.
ஒரு நாள் உபயாஜரை அணுகிய துருபதன் அவரை வணங்கி, “ஐயனே! துரோணரைக் கொல்லக் கூடிய வல்லமை படைத்த மகன் ஒருவனைப் பெற விரும்புகிறேன். அதற்கான யாகத்தை நீங்கள் எனக்கு நடத்தித் தர வேண்டும். அதற்காக பதினாயிரம் பசுக்களை உமக்குத் தருகிறேன். தயவு செய்து அருள் புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.


அரசன் சொன்னதைக் கேட்ட உபயாஜர், “ஓ! அரசனே! எனது தமையனாரான யாஜர் ஒரு நாள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது வழியிலே கிடந்த பழம் ஒன்றை எடுத்து அது சுத்தமா இல்லையா என்று பரிட்சிக்காமல் அதை உண்டார். கூடவே சென்ற நான் அதைப் பார்த்தேன். சுத்தமா இல்லையா என்று கூடப் பார்க்காமல் அவர் அந்தப் பழத்தை எடுத்த போது அதில் உள்ள பாவத்தை விளைவிக்கும் தவறுதல் இருப்பதை அவர் உணரவே இல்லை. ஒரு விஷயத்தில் சுத்தத்தை அனுசரிக்காதவன் மற்ற விஷயங்களிலும் சுத்தத்தை அநுசரிப்பான் என்று நினைக்க இடமில்லை.
அவர் ஆசாரியரின் வீட்டிலிருந்து வேத அத்யயனம் செய்யும் போதும் மற்றவர்கள் உண்ட எச்சிலை எடுத்து உண்பது வழக்கம். உணவு என்று வரும் போது அது எதுவாக இருந்தாலும அதை சிலாக்கியமாகவே அவர் கருதுகிறார்.
ஆகவே அவர் உலக விஷயங்களில் அதிகப் பற்றுக் கொண்டவர் என்பதை நான் அறிகிறேன்.


ஆகவே, அரசனே, அவரிடம் நீர் சென்று யாகத்தை நடத்த வேண்டிக் கொள்ளும். அவர் உமக்கு வேண்டியதைச் செய்வார்.” என்றார்.

இதைக் கேட்ட துருபதன் யாஜர் மீது அவ்வளவாக நல்ல அபிப்ராயம் கொண்டிராத போதிலும் அவரிடம் சென்று தன் கோரிக்கையைச் சொன்னான்.
அவருக்கு எண்பதினாயிரம் பசுக்களைத் தருவதாகச் சொன்னான்.
“ ஓ! மஹரிஷியே! துரோணரிடம் உள்ள எனது விரோதம் என்னை எரிக்கிறது. நீரே என் மனதைக் குளிரச் செய்ய வேண்டும். துரோணர் வேதங்களை அறிந்தவர். பிரம்மாஸ்திரத்திலும் சமர்த்தர். ஆகவே தான் அவர் என்னை ஜெயித்து விட்டார். புத்திமானாகிய அவர் கௌரவர்களுக்கு இப்போது ஆசாரியராக இருக்கிறார். வில் வித்தையில் அவரை வெல்லக்கூடிய க்ஷத்திரியன் இப்போது யாருமே இல்லை. அவரது வில் ஆறு முழம் நீளமுள்ளது. பார்ப்பதற்குப் பயங்கரமானது. அவரது பாணங்கள் எந்தப் பிராணிகள் மீது செலுத்தப்பட்டாலும் தப்பாது அவை குறித்தவற்றைக் கொல்லும் தன்மை படைத்தவை.


துரோணர் பிராமணர்களது ஆசாரங்களை அனுஷ்டித்தாலும் கூட அவரது அஸ்திர சஸ்திர திறமையினால் அவர் எல்லா க்ஷத்திரியர்களையும் நாசம் செய்து வருகிறார்.
க்ஷத்திரிய வம்சத்தை அழிக்க வந்த இரண்டாவது பரசுராமராக அவர் விளங்குகிறார். அவரது ஆயுதங்களை எதிர்த்துப் போராட வல்லவர் யாரும் இல்லை. நெய்யால் ஆஹுதி செய்யப்பட்ட அக்னி கொழுந்து விட்டு எரிவது போல பிராமண சக்தி, க்ஷத்திரிய சக்தி ஆகிய இரண்டு சக்திகளையும் சேர்த்து வைத்து யுத்தத்தில் எதிர்ப்பவனை அவர் ஹதம் செய்கிறார்.
ஆனால் உம்முடைய பிராம்மண சக்தியானது துரோணரது பிராம்மண, க்ஷத்ரிய சக்தியை விட வலிமை கொண்டதாக விளங்குகிறது. ஆகவே தான் க்ஷத்திரிய சக்தியில் துரோணருக்குக் குறைவானவனாக நான் இருந்த போதிலும் பிராம்மண சக்தியில் அவரை விடச் சிறந்தவரான உம்மை நாடி வந்திருக்கிறேன்.
யுத்தத்தில் ஒரு காலும் கொல்லப்படாதவனாகவும் துரோணரைக் கொல்ல வல்லவனுமான ஒரு புத்திரனை நான் அடையத்தகுந்த படி எனக்காக ஒரு யாகத்தைச் செய்து அருளும். உமக்கு வேண்டிய பசுக்களைக் கொடுக்க நான் தயார்” என்று வேண்டினான்.

இதைக் கேட்ட யாஜர் துருபதனுக்காக யாகம் செய்ய ஒப்புக் கொண்டார்.

***

தொடரும்

tags– யாஜர், உபயாஜர் , திருஷ்டத்தும்னன், திரௌபதி,

‘திராவிடர்கள்’ பிராமணர்களா ? கேள்வி -பதில் (Post No.10,542)

pictures are only representative; not related to the article below 
pictures are only representative; not related to the article below 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,542

Date uploaded in London – –    8 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Q & A ON ‘DRAVIDAS’ IN INSCRIPTION; ARE THEY BRAHMINS?

எனது பெயர் XYZ, நான் கன்னியாகுமரி மாவட்டம்… 

தமிழர் என்ற அடையாளம் இருக்க திராவிடர் என்ற வேற்று மொழிச் சொல்லின் அடையாளம் நமக்கு எதற்கு என்று தேடத் துவங்கியதில் முக்கியமாக உங்கள் பதிவு கிடைத்தது .. மட்டற்ற மகிழ்ச்சி!! 

திராவிடர் என்பவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவாகிறது! 

ஆனால், 

8ம் நூற்றாண்டு சஞ்சன் பட்டையம் சேரன்,சோழன்,பண்டிய மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிடுகிறது என்ற வாதம் வருகிறது!! 

அப்படி என்றால் நம் மன்னர்கள் பிராமணர்களா ? 

உங்கள் பதிலை ஆவலோடு காத்திருக்கிறேன்! 

நன்றி 

XXXXXXXX

கைபேசி : YYYYYYYYYYYYY

REPLY FROM LONDON SWAMINATHAN  , 5TH JANUARY 2022, LONDON, U.K.

அன்புடையீர் ,

கட்டுரைகளைப்   படித்தமைக்கு நன்றி.

திராவிட என்பது ‘தெற்கு’ என்று பொருள்படும்.

எங்கெங்கு எல்லாம் திராவிட என்று வருகிறதோ அங்கங்கு எல்லாம்  ‘தெற்கு’  என்று போட்டுப் பாருங்கள்  பொருள் மாறாது..

குமாரில பட்டர் என்பவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரும் திராவிட பாஷைகள் என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு, தமிழ்ச்  சொல்லான ‘சோறு’ என்பதை எடுத்துக் காட்டாகத் தருகிறார்.

2130 ஆண்டுகளுக்கு முன்னர் காரவேலன் என்ற கலிங்க மன்னன் வெளியிட்ட ஹத்தி கும்பா கல்வெட்டிலும் ‘த்ரமிள சங்கடன்’ – என்கிறான். ‘தமிழ்க் கூட்டணி’  அல்லது ‘திராவிட கூட்டணி’ என்று பொருள்படும்.

தமிழ்- த்ரமிள- ஆகி – த்ரவிட ஆனது என்பது ஒரு சாரார் வாதம்.

இல்லை , இல்லை தமிழ் என்பதே திராவிட- த்ரமிள- என்ற சொல்லில் இருந்து வந்தது என்பது இன்னொரு சாரார் வாதம். இவை எல்லாம் மிகவும் பிற்பட்ட சொற் பிரயோகம் .

எட்டாம் நூற்ராண்டு முதல்தான், திராவிட என்ற சொல்லைக் காண்கிறோம்.

நான் சொல்ல வந்தது வெள்ளைக்காரர்களும் , பிஷப் கால்டுவெல்களும்  கதைப்பது போல, இது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. பஞ்ச திராவிடர் என்று பிராமணர்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வட இந்தியாவைச் சேராத பிராமணர்கள். அங்கும் தெற்கு என்ற பொருளே பிரதானம்.

சுருங்கச் சொல்லின் ‘திராவிட’ என்றால் ‘தென்பகுதி’.

அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை பல கட்சிகள் வைத்திருப்பது வியப்பான விஷயம்.

திராவிட வேதம் (திவ்யப் பிரபந்தம்), திராவிடாசார்யா என்ற பெயர்களையும் ஒப்பிடுக.

இதையெல்லாம் விட, மிக விந்தையான விஷயம்– திராவிடம் என்பது தமிழ் நாடு அல்ல. 56 தேசங்களில் சேர, சோழ , பாண்டிய நாடுகளை எல்லாம் சொல்லிவிட்டு அதற்கு வெளியே திராவிடத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் கல்வெட்டிலும் தென் பகுதி என்று வாசியுங்கள்; அதற்குள் சேர சோழ பாண்டிய  நாடுகள் வந்து விடும் .

சுருங்கச் சொல்லின் திராவிட என்பது இனப் பெயர் அல்ல. “தெற்கு” என்பதே பொருள்.

DRAVIDA= SOUTH INDIA

இதே போல பாரதியார் பாடல் முழுதும் வரும் ‘ஆரிய’ (ARYA IN BHARATIYAR POEMS) என்பது இனப்பெயர் அல்ல. வடக்கிலுள்ள ‘படித்தவர்’, ‘நாகரீகமானவர்’, ‘பண்பாளர்’ (EDUCATED, CIVILIZED PEOPLE OF NORTH INDIA) என்பதே பொருள். புறநானூற்றிலும் வடக்கு வாழ் முனிவர்கள், மன்னர்களுக்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது . “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்றால் “வடக்கிலிருந்து படையெடுத்தவர்ளை” வென்றவன் என்பதே பொருள். ஆரிய மன்னர்களான  கனக விஜயன் தலையில் கல்லை ஏற்றி சுமந்து வரச்  சொன்னான் சேரன் செங்குட்டுவன் என்றால், அவர்கள் “வடக்கில் வாழ்ந்த” குறு நில மன்னர்கள் என்பதே பொருள்.

ARYA= NORTH INDIA (GEOGRAPHICAL AND NOT RACIAL)

‘திராவிட’ என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்குமே இல்லை. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் சங்கத் தமிழ் காலத்திலேயே வழக்கில் உள்ளது.

நன்றி

Swami/ London swaminathan

XXXXXX

ஐயா, மன்னிக்கவும் , நான் குறிப்பிட்ட அந்த தகடு ஆதாரம் கிடைத்து விட்டது அதில் நான் சொல்வது போல் இல்லை !!

திராவிள என குறிப்பிட்டிருப்பது வேறு மன்னர்களை தான் ..

முகநூலில் ஒருவருடன் விவாதம் செய்யும் போது அவர் குறிப்பிட்டவை இது!!  சோழர்களை தான் பிற நாட்டில் உள்ளவர்கள் திராவிட என அழைத்தார்கள் என்று வாதிட்டார் !! அதற்கு சான்றாக இந்த தகடை காட்டினார்!! அவர் ஆயுதமே போலி (அட்டை கத்தி) 

உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ❤️

பின் நாட்களில் ஏதாவது சந்தேகங்கள் வந்தால் தொடர்பு கொள்கிறேன் …

 -ரெXXXXXXX

XXXXX

தமிழ் மன்னர்களை வேற்று மொழியின் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டுகள் சான்றுகள் ஏதாவது உள்ளதா ? 

சோழ மன்னர்கள் , பாண்டிய மன்னர்கள் அல்லது தமிழ் மன்னர்கள் ? இப்படி ஏதாவது குறிப்புகள் காணக்கிடைக்கிறதா ? 

தமிழகத்திற்கு வெளியே ‌..

நன்றி

 RXXXXXXXXX

XXXXX

YES. THERE ARE INSCRIPTIONS OUTSIDE TAMIL NADU.

EARLIEST INSCRIPTIONAL EVIDENCE IS FROM ASOKA.

PERIOD OF EMPEROR ASOKA (304 TO 232 BCE)

HE DID NOT NAME THE KINGS BUT MENTIONED 

CODA, PANDIYA, SATIYAPUTO AND KELALAPUTO AS NEIGHBOURS TO HIS KINGDOM IN ROCK EDICT II

(CODA= CHOLZA; SATHYAPUTO= ATHIYAMAN; KELALAPUTO= CERALA = CHERAS)

AND AGAIN ,IN HIS EDICT XIII, ASOKA SAYS

CODA, PANDIYA AND AS FAR AS TAMBAPANNI, DHARMA IS SPREAD

(CHOZA, PANDYA AND TAMBRA PARANI;

BUT TAMBAPANNI IS SRI LANKA ACCORDING TO SOME SCHOLARS)

NEXT COMES FROM ORISSA……

KALINGA KING KHARAVELA  (170 BCE) SAYS

I  RECEIVED PEARLS AND ELEPHANTS FROM PANDYA KING THROUGH ELEPHANT SHIPS.

swami

XXXX

ஐயா,

இதற்கான சான்றுகள் உள்ளனவா ?

நன்றி

RXXXXXXXXXXXX

XXXXX

YES. THERE IS AMPLE EVIDENCE.

ALL INFORMATION GIVEN ABOVE IS FROM RECORDED INSCRIPTIONS.

YOU HAVE TO GO TO BIG LIBRARY OR ARCHEOLOGICAL LIBRARY TO GET THEM.

HERE IN LONDON, I GET EVERYTHING FROM BRITISH LIBRARY AND LONDON UNIVERSITY LIBRARY. I WILL PHOTOCOPY THEM AND POST IT WHEN I GO TO LIBRARY NEXT TIME.

SWAMI (London swaminathan) 7th January 2022

xxxxx

tags  திராவிடர்கள்,  பிராமணர்களா ? , Dravidians, Brahmins 

ஹரி யூபா  என்பதே ஹரப்பா HARAPPA  ஆனது  புதிய சான்று (Post No.10,541)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,541

Date uploaded in London – –    8 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2014ம் ஆண்டு, 2018ம் ஆண்டில் எழுதிய இரண்டு கட்டுரைகளில் ஹரி = தங்க , யூபம் = நெடுந்தூண் என்ற இரண்டு சொற்களே உலகப் புகழ் பெற்ற ஹரப்பா HARAPPAN CIVILIZATION நாகரீக நகரத்தின் பெயரைக் கொடுத்தது என்று எழுதி,  புறநானூறு, ரிக் வேத சான்றுகளை சமர்ப்பித்தேன் . இப்போது அதர்வண வேதத்தையும் படித்து முடித்துவிட்டேன். அதில் மேலும் தெளிவான சான்று கிடைத்து விட்டது. அது மட்டுமல்ல. ஹரி, ஹ்ரீ என்ற சொல்லை வைத்து சிலேடைக் கவி (DOUBLE ENTENDRE= SLESHMA) எழுதிய வேதகாலப் புலவன் பற்றிய வியப்பான தகவலும் கிடைத்துள்ளது.

YUPA POST IN UJJAIN COIN

அதர்வண வேதம் (அ .வே AV-20-30, 31 .)  – 20-ஆவது காண்டம் – பாடல்  30, 31 — சூக்த எண் 618, 619 SUKTAS

பாடிய  புலவர் பெயர் – வரு சர்வ ஹரிர்வா !

புலவர் பெயரிலேயே ‘ஹரி’ வந்து விடுகிறது !!

இந்தப் பாடலில் 5 மந்திரங்கள் உள்ளன . ஒவ்வொரு மந்திரத்திலும் ஒரே சப்தத்தை வைத்துப் புலவர் சொற் சிலம்பம் ஆடுகிறார்.

ஹ்ரி = எடுத்துக் கொள் TO TAKE

ஹர்யத = மகிழ்ச்சி DELIGHTFUL

ஹர்யன் = அன்புள்ள LOVING, DEAR, DARLING

ஹரி = குதிரை HORSE IN TAWNY OR BAY COLOUR

ஹரித் = பொன் நிறமுள்ள ; GOLDEN, YELLOW; ALSO GREEN

BAY = REDDISH BROWN; TAWNY= ORANGE BROWN; IN SUN LIGHT GOLDEN COLOUR

யூபம் YUPA என்பதை ( Sacrificial Post யூபம் = நெடுந்தூண்) யாகம் செய்யும் மண்டபத்தில் கிழக்கு பக்கத்தில் நிறுவுவார்கள் இதில் நெய்தடவுவார்கள் அல்லது வர்ணம் பூசுவார்கள் . முடிந்த பின்னர் தங்கத் தகடும் அடித்திருக்கலாம் . இப்போதும் கூட கோவில் த்வஜ ஸ்தம்பங்கள் = கொடி மரங்கள் மரத்திலும், உலோகத்திலும் இருப்பதைக் காண்கிறோம். பணக்கார கோவில்களாக  இருந்தால், முழுவதும் தங்கத் தகடுகளை அடித்து அழகு செய்கிறார்கள் . இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் இந்த துதி காட்டுகிறது ; ஆக தங்கத் தூண் இருந்த நகரம் ஹரப்பா என்பது ஹரி+ யூப என்பதிலிருந்து வந்தது உறுதியாகிறது.

யூபம் என்ற சொல் தெரியாத தமிழன் சங்க காலத்தில் இல்லை . இதை புறநானூறு உறுதி செய்கிறது (கீழே உள்ள இணைப்புகளில் முழு விவரமும் உள்ளது )

இப்போது அ .வே.துதியைக் காண்போம்

மந்திரம் 1

பெரிய அஸெம்பிளியில் / சபையில் நான் உன்னுடைய இரண்டு குதிரைகளைப் புகழ்வேன் . யுத்த வீரனே, உன்னுடைய இனிமையான பானத்தையும் இசைப்பேன்; அவன் நெய்யைப் போல பொற்காசுகளைப் பொழிகிறான். பொன் வடிவமுள்ள உன்னில் என் துதிகள் நுழையட்டும்

மந்திரம்  2

வானுலகத்துக்குச் செல்லும் தங்க குதிரைகளைப் போல , முற்கால ரிஷிகள் பொன் மயமான உன்னைப் புகழ்ந்தது போல , பசுக்களாலும் , புரவிகளாலும் போற்றப்படும் அந்த இந்திரன் பலம் பெறட்டும் .

மந்திரம்  3

அவனுடைய வஜ்ராயுதம் உலோகத்தால் ஆனது. அது  பொன் வர்ணம் உடையது  அவன் நிறமும் மஞ்சள் தான் / தங்கம்தான் பொற்   கைகள் உடையவன் . அவன் சிவந்த கோபத்தாலும் , வலிமையான பற்களாலும் சம்ஹாரம் செய்கிறான்.  அவன் தொடர்பான எல்லாமே தங்கம்தான்

மந்திரம் 4

வானத்திலும் பொன்மய வஜ்ராயுதத்தைக் காணலாம். அது பொற்கொடி போல பரவுகிறது . பொன் தாடைகள் உள்ள அது அஹி (Ahi)  என்னும் பாம்பு அரக்கனை (Dragon)  வீழ்த்தியது .பொன் குதிரை உடைய அவன் ஆயிரம் சுவாலைகள் உடையவன் .

மந்திரம் 5

பொன் கேசமுள்ள இந்திரனே , முற்காலத்தில் உன்னைப் பாடிப் பரவியபோதும் நீ மகிழ்ச்சி அடைந்தாய். பிறப்பிலேயே தங்கத்துடன் பிறந்தவன் நீ . நல்ல துதிகளை நீ வரவேற்கிறாய்

இதே புலவர் பாடிய இரண்டாவது துதியிலு ம் இதே கருத்துக்கள் வருகின்றன . இரண்டும் ரிக் வேத 10-96 துதியை இரண்டாக்கப் பகுத்துக் கொடுக்கப்பட்டவையே.

இதில் வரும் முக்கிய சொல் – அய மயன் – இதை இரும்பு இதயம் (Iron Hearted) கொண்டவன் என்று வில்சன் (Prof. Wilson) மொழி பெயர்க்கிறார்

xxxx

எனது வியாக்கியானம்

இந்திரன் என்ற சொல்லை வெளி நாட்டினர் , ‘இடி/மின்னல்’ என்றும்,’ மன்னர்’ என்றும், ‘தேவர் தலைவன்’  என்றும் இடத்திற்குத் தக மொழி    பெயர்த்துள்ளனர்.

காஞ்சி பராமசர்ய சுவாமிகளும் இந்திரன் என்பது பல பொருள்களைக் கொண்டது என்கிறார்.

மழை என்று கொண்டால்  தங்க நிற மின்னல் நம் கண்களுக்கு முன்னால் வரும்.

அய (Ayas= Iron) என்பதை இரும்பு என்று மொழி பெயர்க்கின்றனர். உண்மையில் இதன் பொருள் – உலோகம் (Metal).

தமிழர்கள் ‘பொன்’ என்ற சொல்லை இன்றும் பல பெயர்களில் பயன்படுத்துகின்றனர் .

திருக்குறளிலேயே பொன் என்பது இரும்பினாலான தூண்டில் முள்ளையும், தங்கத்தையும் குறிக்கிறது கோவிலில் ஐம்பொன் சிலைகள் என்பது ஐந்து உலோகங்களைச் (Five Metals or alloys) சொல்கிறது.

வானிலுள்ள சூரியனையும் இங்கே 1000 சுவாலை என்று வருணிக்கின்றனர்.

கர்ணனும் தங்கமும்

இந்திரன் மூலம் குந்திக்குப் பிறந்த கர்ணனும், தங்க கவசம், குண்டலங்கள் ஆகியவற்றுடன் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண கோணத்தில் இதை நோக்கினால், அவனை கங்கை நதியில் மிதக்க விடுவதற்கு முன்னர் அவனது தாய் குந்தியே இப்படி கவசம் போட்டிருப்பார் என்று கருதலாம்.

மாய மந்திரம் என்ற கோணத்தில் அணுகினால், இந்திரன் போல பிறப்பிலே யே அவை வந்தன எனலாம்.

இது ரிக்வேதத்தில் (RV.10-96) இருப்பதால் இதன் பழமை நன்கு விளங்கும்

சம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் ஹ்ரீ என்ற வேர்ச் சொல்லை புலவர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று சுவைத்து மகிழலாம்.

இரும்பு இதயம் iron heart  அல்லது உலோக இதயம் metal heart  என்பது ரிக் வேத காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . இந்தப் பாட்டை எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யும்படி அமைந்துள்ளது. பிற்காலத்தில் யமகப் பாடல் தோன்ற இது வழி வகுத்தது என்றால் மிகையாகாது. ஆனால் இங்கு சிலேடை என்னும் இரட்டுற மொழிதல் யுள்ளது தெளிவு.

பசு என்பதை சூரியன் என்றும் பசுவின் வீடு என்பது பிரபஞ்சம் என்றும் அங்கு சூரியன் பிரகாசிக்க இந்திரன் வழி  செய்கிறான் என்றும் ரிக் வேத வியாக்கியானம் இயம்பும். இந்திரன் என்ற சொல் சக்திவாய்ந்த இறைவன் என்றே பொருள்படும். வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இதைக் காணலாம்.

இந்திரனை ‘வேந்தன்’ KING என்கிறார் தொல்காப்பியர். கோன், தேவன் என்ற சொற்கள் அரசனையும் இறைவனையும் குறிப்பதை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மன்னர்களின் மனைவியரை தேவி (Devi) என்றே புறநானூற்றின் அடிக்குறிப்புகள் காட்டுகின்றன.

MY OLD ARTICLES

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்? | Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்-…

· Translate this page

1 Nov 2014 — உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். … ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற …

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப …

https://tamilandvedas.com › சங்க-…

23 Apr 2018 — Yupa is on seen in the right. சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943).


சங்க இலக்கியத்தில் யூபம்; இந்தோநேஷியாவில் …

https://tamilandvedas.com › சங்க-…

5 Jul 2018 — யூபம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்: … நெடுந்தூண்– அகநானூறு 220. XXX. யூபம் …

என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:

WRITTEN BEFORE 2014

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)

–SUBHAM–

Tags  —  ஹரப்பா, ஹரி, யூப, அதர்வண வேதம் , சிலேடை

No Divorce! Secrets to have a Happy Relationship! (Post.10,540)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,540
Date uploaded in London – – 8 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Published in http://www.ezinearticles. Com on November 23, 2021
Pl refer the link : http://ezinearticles.com/?No-Divorce!-Secrets-to-Have-a-Happy-Relationship!&id=10540998

No Divorce! Secrets to have a Happy Relationship!

Santhanam Nagarajan

If you are thinking of a divorce, it is wrong!
The fault is with you only and not with the other partner!
So you have to contemplate on the basics of a Happy Relationship!
Please go through this article and jot down your findings. Eradicate the negatives and cultivate the positive qualities.

Every woman wants a person who is rich or in other words at least he must be able to earn that much by which the family will have a decent life. There is nothing wrong in this.

Even the Ganges whom the Lord Siva holds in his head does not touch and kiss his lips but goes to the earth and pave her way to the sea. Because, after all, Lord Siva is not rich! So says a poet!

Generally the women prefer a good looking man with countless virtues. She will bet aside even her good conduct and will offer herself to him. She will brought to a position of helplessness and will be like a boat by a whirlpool.

Remember a young woman give so much pleasure to the five senses of the lovers.

She pleases the eyes by her loving glances. She pleases the body by the softness of her person. She pleases the sense of smell by her fragrance of her mouth. She pleases the ears by her pleasing lovely words. She pleases by the sense of taste by offering her lotus face passionately for kissing.

The great Tamil Poet Thiruvalluvar says in his world famous Thirukkural, (Verse 1101) that “ you may find the simultaneous enjoyments of sight, hearing, taste, smell and touch in one place with bright resplendent armlets bearing damsel!

One should respect a woman for all times! Just for bodily pleasure if you approach a woman, she will not like you. The love should be mutual and should emerge from the heart.

What is happening in the pleasure-house? The young girl will bend her frame slightly stooping due to the weight of her bosom. The lord of her heart and life, that is the husband, united her with youth. Two mutually embracing warmly lovers are entering into the body of each other. And they are thus concealed. And, lo, no one can find their separate identity clearly discernible in this love sports!

And last but not least, the men should understand that the women are like the flames of lamps!

Yes, they are like the flames of lamps shining with soot in the form of their dark hair, and pleasing to the eyes but dangerous to touch (of course without their consent). They burn men as grass.
Finally a girl would prefer a youth by considering seven qualities in him, namely, his family back ground, his conduct, his physical constitution, his age, his learning, his wealth and his equality of status.

Man and woman should respect each other and the fundamental point here is to adjust and adopt!

WEDDING PROCESSION  FROM OLD TAMIL BOOK

tags – no divorce