கொலவெறி வைரம்!!!!!

Picture shows Hope Diamond

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

 

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது.

 

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

 

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

 

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

 

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

 

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

 

ஹோப் வைரம்

 

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

 

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

 

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

 

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

 

சில வைரங்கள் அதிக யோகத்தைக் கொண்டு வரும். இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் கிடைத்த கோஹினூர் வைரம் சென்ற இடம் எல்லாம் சிறப்பை ஈட்டித் தரும். அது இப்போது இலண்டன் டவர் மியூசியத்தில் உள்ளது. அது இருப்பதால் எலிசபெத் மஹாராணியார் கொடிகட்டிப் பறக்கிறார். அவருடைய 60ஆவது வருட பதவி ஏற்பு நிறைவு வைபவம் லண்டனில் ஜூன் மாதம் நடைபெறப் போகிறது. கோஹினூர் அவர் கையில் இருக்கும் வரை அவரை யாரும் அசைக்க முடியாது.

ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

ச.நாகராஜன்
அமராவதியைச் சேர்ந்த திரு அனில் குர்ஜர் ஓம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அவரை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்ட போது அவரே உடனடியாக தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்டு அவர் செய்த ஆராய்ச்சி பற்றிக் கூறியதோடு ஞான ஆலயம் செய்து வரும் பணியைப் பாராட்டி வாசகர்களுக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருக்கு நமது நன்றிகள். இனி படியுங்கள் கட்டுரையை.. ..
அனில் குர்ஜர்
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடு தான்! உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப் புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புத் தான் அதற்கான மாமருந்து என்று  சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

 
ஓம் தரும் நலன்கள்
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

 
அகார உகார மகாரங்கள்
ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை ஹிந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிரது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

 
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அனில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம்! 1999 மே மாதம் 29ம் தேதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.இப்போதோ அவருக்கு 90 சதவிகிதம் பழைய ஆற்றல் வந்து விட்டது.அவருக்கு ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர்டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

 
ஓம் பற்றிய முந்தைய ஆராய்ச்சிகள்!
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே  மனித உடல் அமைப்பில் இசையின் தாக்கம் பற்றி ஆராய்ந்தார். ஆனால் இப்போது தான் மனித உடல் மீது மந்திரத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்படுகிறது. 1993ல் டெல்லஸ் எட் அல் 14 ஆண்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஓம் மந்திரத்தை உச்சரிக்க வைத்து அதன் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இதே ஆய்வுகளை 1996 வரை வெவ்வேறு குழுக்களை வைத்து மேற்கொண்டு ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க அளவில் சுவாசம் மெதுவாக ஆவதோடு இதயத் துடிப்பு மிக மெதுவாக இருப்பதையும் கண்டறிந்தார்.

 

 

தகாஷி எடல் என்பவர் 1999ல் மேற்கொண்டஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்.இதை அடுத்து 2003ல் ஹெய்ஸ்னம் ஜினா தேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இரு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ என்று  ஆரம்பித்து ம் என்று முடிக்கும் போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது!

 

 

குர்ஜரின் ஆராய்ச்சி
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாகக் கொண்ட அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன!
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன! இந்த ஆய்வின் முடிவில் 1)ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது; 2)எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3)ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸ¤ம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸ¤ம் மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸ¤ம் அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸ¤ம் விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸ¤ம் ஆஞ்ஜாவில் (மூன்றாம் கண்) 426.7 ஹெர்ட்ஸ¤ம் சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸ¤ம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

 
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

 
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர். அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய  இன்னொருவர் அஜய் பி.தாக்கரே ஆவார்.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன!

ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி :snagarajans@gmail.com

(This article is written by my brother S. Nagarajan)

Love Letters from Ancient India

Letter writing has a long history in ancient India. We have a number of references to letters particularly written by women. Vidharba princess Rukmini wrote a love letter to Lord Krishna requesting him to marry her. Sanskrit epic poem Sisupalawadha refers to it. We have two letter verses in the Prakrit anthology Gatha Sapta sati.

Kalidasa, the greatest of the Sanskrit poets, mentions letter writing in his play Vikrama Urvasiyam. Kalidasa lived around 1st century BC. King Pururavas falls in love with a celestial nymph named Urvashi. After writing her mortal suitor a love letter on a birch leaf, Urvashi returns to the heavens to perform in a celestial play. However, she is so smitten that she misses her cue and pronounces her lover’s name during the performance. As a punishment for ruining the play, Urvashi is banished from heaven.

Letter writing was an integral part of our culture. We have a sculpture of a beautiful lady writing a letter in Khajuraho Khandariya Mahadev temple. Needless to say it is a love letter. Damayanthi sent a riddle in a poem to find her husband King Nalan. Bhoja sent a riddle in a poem to find the great poet Kalaidas. Probably these were also sent in letter format.

Tamil letter

In Silappadikaram, one of the five Tamil epics, we have references to several letters. Madhavi, the dancer with whom Kovalan had relationship for sometime wrote to him after separation. She asked him why he left her. It was sent through a Brahmin. In ancient India Brahmins acted as messengers for kings and others.

Madhavi sent the letter to Kovalan through a Brahmin called Kausikan. Kausikan narrated to Kovalan how he got it from her. “Madhavi wrote this letter on a palm leaf  with her tender hands and sealed it. She requested me to hand it over to you”. When Kovalan opened the letter, he found the following words: My lord, I fall at your feet. Kindly forgive my indiscreet words. What is my mistake which made you leave the city during the night with your wife of noble birth, even without the knowledge of your parents? My mind suffers in ignorance. Please clarify. O great and true one of wisdom, may you bless me (This is from Puranceri Irutta Katai in Silappadikaram).

When Kovalan finished reading it, he gave the letter back to Kausikn and requested him to show it to his parents so that they would also know what happened. Kovalam told him that it was his fault.

In another place (Ataikala Katai), a story of Panchatantra Tales is referred to. A Brahmin lady who raised a mongoose went out to fetch water leaving the care of her baby to the mongoose. In those days people were afraid of snake bites and so raised mongooses, the enemies of the snakes. As expected a snake came near the child and the mongoose killed the snake and protected her child. Mongoose was waiting at the gate to give the good news. But Alas! When the woman saw the blood in the mouth of the mongoose she thought it killed her child and threw her water pot on the head of the mongoose. It had an instant death.

Her husband was enraged by her hasty stupid act. Immediately he gave her a palm leaf containing a message in Sanskrit. He told her that he wouldn’t eat food served by her. He went on a pilgrimage to North. When Kovalan saw that distressed lady he took the message from her and performed several  rituals to absolve her from the sin. He also brought her husband back. This is narrated by another Brahmin called Matalan. He reminded all the good deeds done by Kovalan and wondered what caused the present misery.

It bears testimony to the fact that Kovalan possessed a sound knowledge of Sanskrit. We can also conclude that letter writing was common and women were able to write freely. Sanskrit was used for writing letters in the first century AD. Though Silappadikaram was written around fifth century AD, the incident happened in the first century.

Lord Shiva’s Recommendation Letter

Writing recommendation letters to political leaders for favours is the order of the day. But according to Tamil books, Lord Shiva was the one who started this custom. When a Northern singer known as Hemnath came to Pandya country and challenged the Tamil singers Lord Shiva helped his devotee Bababathran, the royal singer, by scaring away Hemnath.  The northern singer ran away in the night after hearing Banabathran’s worst student, who was none else but Shiva. He thought if the worst one can sing this good, Banabathran must be better than him. So the singer bolted away with his disciples at the dead of night. After this incident, Banabathran went to work in the temple and suffered from poverty. Shiva came in the disguise of a Tamil saint and gave him a recommendation letter to the king of Chera country who was a great devotee of Shiva. He alerted Chera king in a dream that Bana was coming with a letter. Chera welcomed him and gave him lot of money. The letter is in verse form and says that Bana is also a great devotee like the Chera king and he must be helped with money.

*************************

 

பார்ப்பனிக்கு வடமொழிச் சீட்டு

சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் ஒரு முக்கியமான செய்தி வருகிறது. பஞ்சதந்திரக் கதைகளில் வரும் கீரி-பார்ப்பனி கதையைக் குறிப்பிட்டு பின்னர் நடந்ததை மாடல மறையவன் கூறுகிறான்.

ஒரு பார்ப்பனப் பெண் வீட்டில் கீரி வளர்ந்து வந்தது. அவள் தண்ணீர் பிடிக்கப் போனபோது ஒரு பாம்பு அவளுடைய குழந்தையைச் சீண்ட வந்தது. உடனே கீரி சீறிப் பாய்ந்து அந்தப் பாம்பைக் கொன்றது. வாய் முழுதும் ரத்தம். குழந்தையைக் காபாற்றிவிட்ட பெருமிதத்தோடு வாசலில் நின்றது. வீட்டை நோக்கி வந்த பார்ப்பனப் பெண் கீரிப் பிள்ளையின் வாயில் ரத்தத்தைப் பார்த்தவுடன் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டு அதைக் கொன்றுவிடுகிறாள். அவசரப் பட்டோ ஆத்திரப் பட்டோ எதையும் செய்துவிடக் கூடாது என்பது இதன் நீதி.

இதற்குப் பின் பார்ப்பனப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை சிலப்பதிகாரத்தின் வாயிலாகக் காண்போம். மாடல மறையவன் கோவலனின் பல சிறப்புகளை எடுத்துரைக்கையில் இதையும் கூறுகிறான்: கீரிப் பிள்ளை இறந்த துயரம் பெரிதாக, அதனாற் கைவிடப்பட்ட மனைவியானவள் வருந்திப் பின்வர, வட திசை நோக்கிப் புறப்பட்ட பார்ப்பனன், நின் கையால் உணவுண்டு வாழும் வாழ்வு இனி முறையற்றது என்று கூறி “வடமொழி வாசகம் எழுதிய இந்த ஏட்டினைக் கடமை அறிந்த மாந்தர் கையிலே நீ கொடுப்பாயாக” என்று தந்து போயினன்.

பின்னர் அப்பெண் தெருத்தெருவாக அலைந்து உதவி கேட்டபோது கோவலன் வலியச் சென்று அவளை அழைத்து மறையவர் சொல்லிய நெறிப்படி அவளது பாவம் போக்க தர்மங்கள் பலவும் செய்து அவள் துன்பத்தைப் போக்கினான். அத்தோடு அவளது கணவனையும் தேடிப் பிடித்து அவர்களைச் சேர்த்துவைத்து பொருளும் கொடுத்து அனுப்பினான். கோவலனின் இந்த சமூகத் தொண்டை அவனிடமே மாடல மறையவன் கூறி உனக்கு ஏன் துன்பம் வந்தது என்று கேட்கிறான். உடனே கோவலன் தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிக் கூறுகிறான் என்று கதை தொடர்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “வடமொழி வாசகம் எழுதிய ஏடு” என்பதாகும். வடமொழி எழுதப் படவே இல்லை, பேசப்படவே இல்லை  என்று சொல்லுவோருக்கு இந்த ஏடு பதில் சொல்லுகிறது.

“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;

வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என…..” (அடைக்கலக் காதை)

சிலப்பதிகார காலத்திலேயே (கி.பி.100) வடமொழியை ஏட்டில், எழுத்தில் எழுதினர். அதை கோவலன் வாழ்ந்த புகார் நகரிலே படித்துப் பொருள் உணர்ந்து தான தர்மம் செய்தனர் என்பதை இதன் வாயிலாக அறிகிறோம். அந்த ஏட்டை கோவலனே படித்தான் என்றும் நினைக்க இடமுண்டு. ஆனால் இது தெளிவாகச் சொல்லப்படவில்லை.

மாதவி கடிதம்

இதற்கு முன் புறஞ்சேரி இருத்த காதையில் மாதவி எழுதி அனுப்பிய ஓலை பற்றிய செய்தியும் வருகிறது. அவள் ஏன் என்னை விட்டுப் பிரிந்தீர் என்று வருத்தமுற்று எழுதிய கடிதம் அது. அவள் தமிழில்தான் எழுதி இருப்பாள். இதிலும் ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை சிறப்பாக இருந்தது. பெண்களும் கடிதம் எழுதினர். அதை பார்ப்பன தூதர் மூலம் அனுப்பினர் என்று தெரிகிறது. கோசிகன் என்பவன் மூலம் வந்த அதே ஓலையை தன் பெற்றோரிடமும் காட்டும்படி கோவலன் திருப்பி அனுப்புகிறான்.

காதல் கடிதங்கள்

கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசன் என்னும் மாபெரும் வடமொழிக் கவிஞன், அவனுடைய விக்ரமோர்வசீய நாடகத்தில் புரூருவஸ் என்னும் மன்னனுக்கு தேவ லோக அழகி ஊர்வசி, பூர்ஜ பத்திரத்தில் எழுதிய காதல் கடிதம் பற்றிக் குறிப்பிடுகிறான்.

விதர்ப நாட்டு இளவரசி ருக்மிணி எழுதிய காதல் கடிதம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டது. கண்ண பிரானுக்கு ருக்மிணி எழுதிய இக்கடிதம் சிசுபாலவதம் என்னும் சம்ஸ்கிருத காவியத்தில் இருக்கிறது.

காதா சப்த சதி என்னும் பிராக்ருத கவிதைத் தொகுப்பில் அழகான காதல் கடிதக் கவிதைகள் உள்ளன. இது தவிர தமயந்தி தன் கணவன் நளனைக் கண்டுபிடிக்க கவிதை வடிவில் அனுப்பிய விடுகதைகள், கவிஞன் காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் எழுதிய விடுகதைக் கவிதைகள் ஆகியனவும் கடித வடிவில் எழுதப்பட்டிருக்கலாம்.ஒரு பெண் காதல் கடிதம் எழுதும் அழகிய சிலை கஜுராஹோவில் இருக்கிறது.

சிவபெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம்

அரசியல் தலைவர்களுக்குச் சிபாரிசுக் கடிதம் எழுதும் வழக்கம் இப்போது உள்ளது. இதைத் துவக்கிவைத்தவர் சிவ பெருமான் தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. சிவ பக்தரான பாணபத்திரர் வறுமையில் வாடவே அவருக்கு பணம் கொடுத்து உதவும்படி சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய சிபாரிசுக் கடிதம் அது. சித்தர் ஒருவர் மூலம் சிவன் இதை பாணருக்கு இதை அனுப்பினார். பாணபத்திரர்- ஏமநாதன் பாட்டுப்போட்டி கதை திருவிளையாடல் என்னும் திரைப்படம் மூலம் ஏற்கனவே பிரபலமான ஒன்று. ஆனால் இந்தக் கடிதம் பற்றி பலருக்கும் தெரியாது. கடிதம் எழுதியதோடு நில்லாமல், சேர மன்னன் கனவிலும் தோன்றி பாணபத்திரரை வரவேற்கவும் சிவன் உதவினார்.

மதிபுலி புரிசை மாடக் கூடல் என்னும் வரிகளுடன் இந்தத் திருமுகம்/ கடிதம் துவங்குகிறது.

மதிபுலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை

யன்னம் பயில்மொழி லாலவாயின்

மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்,

பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்

குரிமயி னுரிமையி னுதவி யொளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைகீழ்ச்

செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க.

பண்பால் யாழ் வல்ல பாணபத்திரன்

றன்போ லென்பா லன்பன் றன் பால்

காண்பது கருதிப் போத்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே

பொருள்: ஆலவாய் எனப்படும் மாடக் கூடலில் வசிக்கும் சிவன் எழுதும் கடிதம் இது. பருவ காலத்து மேகம் போல் வாரி வழங்கும் சேர மன்னனே இக் கடிதத்தைக் காண்க. உன்னைப் போலவே எனக்கு பாணபத்திரனும் அன்பன். அவனுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து அனுப்புவாயாக.

கடிதத்துடன் திருவஞ்சைக் களத்துக்குச் சென்ற பாணரை சேர மன்னனுடைய ஆட்கள் தேடிவந்து கண்டுபிடித்து அழைத்துச் செல்ல ,மன்னனும் பெரும்பொருள் கொடுத்து ஏழடி நடந்து வந்து அவரை வழி அனுப்பி வைத்தான்.( ஏழடி நடந்து வந்து வழி அனுப்புவது வேதத்திலும் திருமணத்திலும்/ சப்தபதி, பத்துப் பாட்டில் கரிகால் வளவன் பாடலிலும் இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.)

********************************

Mysterious Tamil Bird Man

Mysterious Tamil Bird Man

Indian literature is full of stories about birds. The fables of Panchatantra and Hitopadesha are famous and translated into many languages. The seed for all such stories is in the Upanishads, Mahabharata and Ramayana. But certain stories are embedded so deep in Sanskrit and Tamil books that miss our attention. Tamil Bird Man story found in 2000 year old Sangam literature is one of them. Famous Tamil poet Paranar sang about him in five poems. The verses about the mysterious bird man Ay Eyinan are found in Akananuru (verses 148,181,208 etc). To be praised by Paranar, one must be as great as an emperor. Later poet Avvaiyar praised Athiyaman Neduman Anji just for getting a verse on him from Paranar (Puram 99).  He was paired with another great poet Kapilar.(For more details about Paranar, please read my article No Brahimns, No Tamil).

Ay Eyinan was a friend of a chieftain called Nannan. Nannan was attacked by a king from a neighbouring country. He was so worried about leaving his town unprotected. Ay Eyinan came to his help and protected his town. When Njimili attacked that town, Ay Eyinan was killed in the battle. Immediately a large flock of birds came to protect his body from scorching sun light. When his body was taken, the birds moved with it and sheltered him like an umbrella. He was a friend of birds, probably like our great emperor Vikramadiya who even knew the language of the birds!

Bird Girl

Sakuntala, heroine of the world famous drama Shakuntalm by Kalidasa, was named a bird girl. Sakunta means bird in Sanskrit. Abandoned at birth by her parents Visvamitra and Menaka, Sakuntala was looked after by birds. They encircled her protectively so that she remained unharmed until sage Kanva finds her. Kanva gave her the name Sakuntala, because she was first adopted in a sense by the birds who cared for her (More bird stories are in my article Animal Einsteins Part 1 and Part 2)

Sage who called hundreds of birds

Tiruvannamalai near Chennai is famous for its Shiva temple and sages who lived there. Among the famous poets and sages of Tiruvannamalai are Arunagirinathar, Ramana Maharishi and Seshadri Swagal (1870-1929). Seshadri Swamigal performed a number of miracles and one of them was about birds. Venkatachala Mudaliyar and his wife Subbalakshmi Ammal were his great disciples. One day Swamigal visited them and asked Subbalakshmi whether she would like to watch some fun. When she said yes, he just waved his hands looking at the sky. Hundreds of birds came within minutes and occupied the trees and terrace of nearby houses. All kinds of Indian birds were there. It was 4 pm in the evening. When Subbalakshmi Ammal sympathized with the bird lings in the nests and asked him to send the birds to their nests he just pulled a thread from his towel and blew it in the air. All the birds flew away in a few minutes.

Those who have watched Alfred Hitchcock’s film The Bird may be familiar with such scenes.

********************

 

அதிசயப் பறவைத் தமிழன்!!!

தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு அதிசயப் பறவை மனிதன் பற்றிப் பலருக்கும் தெரியாது. இது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். பரணர் என்ற ஒரு பெரிய கவிஞர் மட்டும் இந்த விஷயத்தை விடாமல் நாலைந்து பாடல்களில் பாடிவிட்டார். பரணர் வாயால் ஒருவர் பாராட்டப்பட வேண்டும் என்றால் அவருக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டப் போன போது “பரணன் படினன் கொல்” என்று வியப்படைகிறார் அவ்வையார். நீ பரணனால் பாராட்டப் பட்டவன் ஆயிற்றே (புறம் 99) என்று.

கபிலர்-பரணர் என்று இரண்டு புலவர்களை இணத்தே பேசுவார்கள். சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனோவெனில் தனது மகனையே பரணரிடம் ஒப்படைத்து நீயே கல்வி கற்பி என்று குருகுல வாசத்துக்கு அனுப்பிவிட்டான். இவ்வளவு பெருமை உடைய ஒருவர் வாயால் பாராட்டப்பட்ட  அதிசயப் பறவை மனிதன் யார் தெரியுமா? அவன் பெயர் ஆய் எயினன். அவன் மிஞிலி என்பவனுடன் போரிட்டு உயிர் துறந்தான். அவன் உடல் மீது சூரிய ஒளி பட்டால் உடல் வாடுமே என்று அவன் மீது பறவைகள் ஒன்றுகூடி ப் பறந்து நிழல் செய்தன. இது சங்க காலத்தில் பெரும் அதிசயமாகக் கருதப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் பரணர் போன்ற ஒரு பெரும் புலவர் இப்படி பல பாடல்கள் பாடமாட்டார்.

ஆய் எயினன் கதை ஒரு சுவையான, ஆனால் சோகமான கதை. அவன் நன்னன் என்பவனின் ஆருயிர் நண்பன். நன்னனை வேறு ஒருவன் எதிர்த்தபோது அவனுடைய ஊரை பாதுகாக்க எயினன் சென்றான். அப்போதுதான் மிஞிலியுடன் போரிட்டு உயிரிழக்க நேரிட்டது. நண்பனுக்கு உதவப் போய் இந்த கதி. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனுக்கு உதவியதால்தான் பறவைகளும் அனுதாபம் தெரிவித்தன போலும். எயினனின் மனைவியர் துயறுற்று அழுதபோது அகுதை என்பவன் மட்டும் வந்து மிஞிலியை தோற்கடித்து அவர்களுக்கு உதவினான்.

அகநானூற்றின் பாடல்களில் மேல் விவரங்களைக் காணலாம்:அகம். 148,181, 208, 396 புறம் 351

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந்தேர் ஞிமிலியொடு பொருது, களம்பட்டென

காணிய செல்லாக் கூகை நாணிக்

கடும் பகல் வழங்கா தாஅங்கு……. (அகம்.148,பரணர்)

பொருள்: எயினனுக்கு நிழல் குடை பிடிக்க எல்லா பறவைகளும் போயின. ஆனால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் அந்தப் பறவை மட்டும் போக முடியவில்லை. அதற்காக அது வெட்கப்பட்டது.

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்தூடன் (அகம்.181,பரணர்)

பொருள்: ஆய் எயினன் முருகப் பெருமானைப் போன்ற ஆற்றலுடன் நின்று மிஞிலியுடன் போரிட்டான்.இறுதியில் விழுப்புண்பட்டு வீழ்ந்தனன். கதிரவனின்  ஒளிய கதிர்கள் அந்த ஆயின் மேல் படாதவாறு மறையும்படிப் புதிய பறவைகள் வானத்தில் ஒன்றாகக் கூடின. வானத்தில் வட்டமிட்டன.

அதிசயப் பறவைப் பெண்

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கவிஞன் காளிதாசனின் மிக உன்னத படைப்பு சாகுந்தலம் என்னும் நாடகமாகும். அதில் உள்ள கதா நாயகி சகுந்தலா அதிசயப் பறவைப் பெண்ணாவாள். விசுவாமித்திரரும் மேனகையும் பிறந்த குழந்தையைக் காட்டில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். கண்வர் என்ற மகரிஷி அந்தப் பக்கம் வந்த போது பறவைகளே உணவு ஊட்டி வளர்த்த பச்சிளம் குழந்தையைக் கண்டு வளர்ப்பு மகளாக வளர்த்தார். அந்தப் பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்தபோது அவருக்கு பறவைப் பெண்=சகுந்தலா என்ற பெயரே பொருத்தமாகப் பட்டது. உன்னைப் பறவைகளே ஊட்டி வளர்த்ததால் உனக்கு இப்படி பெயர் வைக்கிறேன் என்று அவரே சொல்லுகிறார்.( ஆலமரப் பறவைகளின் ஒலியை ஸ்ரீ ராமர் அடக்கியது உள்பட ஏனைய பறவைச் செய்திகளை அனிமல் ஐன்ஸ்டைன் Animal Einsteins Part 1 and Part 2 என்ற ஆங்கிலக் கட்டுரையின் இரண்டு பகுதிகளில் காண்க)

சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த பறவை அதிசயம்

திருவண்ணாமலை சாது சந்யாசிகளுக்குப் பெயர் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், ரமண மகரிஷி முதலிய எத்தனையோ ஆன்மீகப் பெரியார்களின் பாத துளிகள் பட்ட புனித ஊர். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் (1870-1929) என்ற மகான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவருடைய மனைவி சுப்புலெட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார்  4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். “சுப்புலட்சுமி இங்கு வா, ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்” என்று சுவாமிகள் சொன்னவுடன் அவர் என்ன வேடிக்கை என்று கேtடுகொண்டே வந்தார். அவர்கள் வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடk கூப்பிட பறவைகளின்  எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டன. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று வித விதமான பறவைகள் வந்துவிட்டன. பக்கத்து வீடுகளில் எல்லாம் பறவைகள் உட்கார்ந்து குரல் எழுப்பின. சுப்புலட்சுமி அம்மாள்,, அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. விக்ரமாத்திதன் கதையில் படிப்பது போல சுவாமிகளுக்கும் பறவைகளின் மொழி தெரியும் போலும்!!

ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் பறவைகள் (Alfred Hitchcock’s film The Bird ) என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஏராளமான பறவைகள் என்றால் என்ன என்பது எளிதில் விளங்கும்.

*****************

தாவரங்களின் அறிவு!–Part 4

அறிவியல் அதிசயங்கள்

தாவரங்களின் அறிவு! -4

———————————-

ச.நாகராஜன்

ஒரு செடியானது கீழே போட்டு மிதித்துக் கொலையுண்ட பின்னர் மீதியிருந்த இன்னொரு செடி  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவனும் அதன் முன்னே நடந்து செல்லுமாறு கூறப்பட்டான். ஐந்து மாணவர்கள் அந்தச் செடியின் அருகே சென்ற போது அந்தச் செட் எந்த விளைவையும் காண்பிக்கவில்லை. ஆனால் ஆறாவது மாணவனான ‘செடியின் கொலைகாரன்’அதன் அருகே சென்றவுடன்  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரோடு வெகு வேகமாக அசையத் தொடங்கியது. அது கொலையாளி யார் என்பதை அடையாளம் காட்டியது!

இந்தச் சோதனையின் மூலம் தாவரங்களுக்கு ஞாபக சக்தி உண்டு என்பதையும் அது தமக்குத் தீங்கு செய்த மனிதரையோ அல்லது இதர வஸ்துவையோ யார் அல்லது எதாக இருந்தாலும் கூட இனம் காண்பித்து விடும் என்பதும் நன்கு தெரிய வந்தது!

தாவரங்கள் அதை வளர்க்கும் எஜமானர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன!

ஒரு முறை பாக்ஸ்டர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் நகருக்குத் திரும்பினார். தனது ரிகார்டரில் பதிவு செய்யப்பட்ட கிராப் பேப்பர்களைப் பார்த்த போது  எல்லா தாவரங்களும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியதை அவரால் காணமுடிந்தது. சில தாவரங்கள் ‘ அப்பாடா’ என்ற பெருமூச்சை வெளியிட்டன. (எஜமானர் திரும்பி வந்து விட்டார்; இனி கவலை இல்லை!) சில தாவரங்களோ அவருக்கு நல்வரவு கூறி வரவேற்றன!

இந்த ‘அப்பாடா’ என்ற பெருமூச்சும், ‘நல்வரவு’டன் கூறிய வரவேற்பும் எப்போது எந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை அவர் கூர்ந்து கவனித்துப் பார்த்தார்.

அது அவர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் திரும்ப முடிவு செய்த அதே நிமிடத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது!

சின்ன ‘செல்லானாலும்’ கூட உயிருடன் இருக்கும் திசு ஒன்று இறந்து போனால் அதைக் கண்டு கொள்ளத் தவறுவதில்லை. இதை பாக்ஸ்டர் எதேச்சையாக ஒரு நாள் கண்டுபிடித்தார். ஒரு நாள் அவர் தன் சாப்பிடவிருந்த யோஹர்ட்டுடன் (தயிர்) ஏதோ ஒரு பழ ஜாமைக் கலந்தார். தயிரில் இருந்த ‘லாக்டோபஸில்லி’ செல்களை ஜாமில் சேர்க்கப்பட்டிருந்த ப்ரிஸர்வேடிவ் கொன்று விட்டது. இதைக் கூடத் தாவரங்கள் உணர்ந்து விட்டன.

பாக்ஸ்டர் சிங்க்கில் (Sink) கொதிக்கும் நீரை ஓட விட்ட போதும் தொட்டியில் இருந்த சில நுண்ணிய  பாக்டீரியாக்கள் இறந்து விட்டதை எண்ணி அவை அலறின போலும் என்று கூறுகிறார் அவர்!

இதை உறுதி செய்வதற்கான இன்னொரு சோதனையை அவர் மேற்கொண்டார். உப்பு நீரில் இருந்த ஒரு ‘ஷ்ர்ம்ப்’ ஒன்றை தானியங்கி மெக்கானிஸம் வாயிலாக தானாகவே சுடுநீரில் கரையும் படி அவர் ஒரு ஏற்பாட்டை அமைத்தார். மனிதன் யாராலும் தொடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே ஆடோமாடிக் மெக்கானிஸம் பயன்படுத்தப்பட்டது. சுடு நீரில் ‘ஷ்ரிம்ப்’ விழுந்தவுடன் தாவரம் அதைப் பதிவு செய்து விட்டது!

இப்படி ஏராளமான சோதனைகளை நடத்தியதன் மூலமாக பாக்ஸ்டர் தாவரங்களின் அதிசயிக்கத்தக்க அறிவைக் கண்டு வியந்தார். இந்த சோதனைக¨ளையும், தனது முடிவுகளையும் உலகிற்கு அறிவித்தார்.

உண்மையிலேயே தாவரங்களின் அறிவு அதிசயிக்கத் தக்க ஒன்று தானே!!

New iPhone game: Bankers vs Humans

Dear All,

A brief aside from my usual postings for a small advertisement:

Please take a moment to download a new game published by my son’s company: Bankers vs. Humans

It has been published for the iPhone and iPad. You can find it on the iTunes AppStore, please see the link below –

http://itunes.apple.com/gb/app/bankers-vs.-humans/id514372526?mt=8

It was recently featured in prominent financial publications like Business InsiderTheBlaze.com (and also the Huffington Post). 

You can visit the associated website: Bankersapp.com for further details on the game.

I hope you enjoy it!

 

Regards,

Swaminathan

தமிழர்களின் எண் “ ஜோதிடம் “ !

தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணையும் நான்கின் வர்க்கங்களையும் நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.

நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்

இதோ நூல்களின் பட்டியல்:

(4) நாலடியார் (400)

நான் மணிக் கடிகை (4)

சதுர் (4) அகராதி

கார் நாற்பது (40)

களவழி நாற்பது (40)

இனியவை நாற்பது (40)

இன்னா நாற்பது (40)

புற நானூறு (400)

அக நானூறு (400)

நற்றிணை நானூறு (400)

குறுந்தொகை நானூறு (400)

பழ மொழி நானூறு (400)

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (4000)

நாலாயிரக் கோவை (4000)

இவ்வாறு எண்களின் பெயரில் புத்தகம் ,பாக்கள் இயற்றுவது வேத காலத்திலேயும் உண்டு. தசம், சதம், சஹஸ்ரம் (1000) என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வரும். இந்த தசாம்ச முறையைக் (Decimal System) கண்டுபிடித்தவர்களே இந்தியர்கள்தான். யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் (100)  என்று சிவன் பெயரில் முக்கியமான துதி வருகிறது. அதில்தான் சைவர்களுக்கு உயிர் போன்ற நம சிவாய மந்திரம் முதல் தடவையாக வருகிறது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களில் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ ( 8 அத்தியாயம்) என்று பெயர் வைத்தார்.

தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது (70), முப்பால் (3), திரி(3)கடுகம், சிறு பஞ்ச(5) மூலம்,பதிற்றுப் பத்து (10X10) ஐங்குறு நூறு (5X100).

எல்லா நூல்களையும் தொகுத்த போதும் அவைகளுக்கும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்று எண் பெயராகவே வைத்ததால்தான் இவர்களுக்கு நியூமெராலஜி பைத்தியம் இருந்திருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

சம்ஸ்கிருதத்தைப் பொறுத்த வரை தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வரும்.

பதிகம் (10), சதகம் (100) சஹஸ்ர நாமம் (1000 , 1008), லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று. மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோருமே எண்கள் மீது காதல் உள்ளவர்கள் தான்.

பல வட மொழித் துதிகள் பஞ்ச ரத்னம் (5), அஷ்டகம் (8) என்று ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்க காலத்திலும் ஐம்பெருங்குழு (5), எண்பேராயம் (8) என்று சபைகளை அமைத்து தமிழர்களும் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

(ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் 9,18,108,1008, 10008 பற்றி எழுதியுள்ளேன். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த சங்க இலக்கியத்தில் நிறம், சங்க இலக்கியத்தில் எண்கள் என்ற கட்டுரைகளில் மேலும் பல அதிசயச் செய்திகள் உள்ளன.)

தாவரங்களின் அறிவு!–பகுதி 3

ச.நாகராஜன்

பாக்ஸ்டரும் அவரது சகாக்களும் நாடெங்கும் சென்று பல்வேறு கருவிகள் வாயிலாக ஏராளமான சோதனைகளை நடத்த ஆரம்பித்தனர். முடிவுகள் அனைத்தும் தாவரங்கள் கொண்டிருக்கும் அதீத புலன் ஆற்றலை மீண்டும் மீண்டும் நிரூபித்தன!

ஒரு தாவரத்தின் இலைகளைப் பறித்து அதைத் துண்டுகளாக்கி  லை -டிடெக்டரின் எலக்ட்ரோடுகளின் அருகே வைத்த போதும் கூட இதே முடிவுகள் வெளியாயின! ஒரு நாயோ அல்லது அறிமுகமில்லாத, நட்பில்லாத நபர் யாராவது வந்தால் எதிர்மறை விளைவுகளை தாவரம் காண்பித்தது.

முதலில், நாம் லை – டிடெக்டர் எப்படி வேலை செய்கிறது என்பதைச் சற்று அறிய வேண்டும். அதன் எலக்ட்ரோடுகள் பொய் சொல்கிறாரோ என்று சந்தேகப்படும் நபருடன் இணைக்கப்படுகிறது. பிறகு அவரிடம் நன்கு வடிவமைக்கப்பட்ட கேள்விக் கணைகள் சரமாரியாக வீசப்படும். ஒவ்வொருவருக்கும் அற்புதமான பிரக்ஞை என்ற உணர்வு (consciousness)இருக்கிறது.ஆகவே எவ்வளவு தான்  முயன்றாலும் காரணங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துக் கூறினாலும் ஒரு பொய்யைக் கூறும் போது பிரக்ஞைக்கு அது நிச்சயமாகப் பொய் என்று தெரியும்.ஆகவே உடலில் உள்ள மின்சார தளம் (electric field) மாறுகிறது.இந்த மாறுதலை ரிகார்டர் துல்லியமாகப் பதிவு செய்கிறது.இதுவே லை – டிடெக்டர் வேலை செய்வதன் அடிப்படைத் தத்துவம்!

 

பாக்ஸ்டர் விநோதமான ஒரு சோதனையைச் செய்து பார்த்தார். லை – டிடெக்டரை ஒரு தாவரத்துடன் முதலில் இணைத்தார். பிறகு சோதிக்க வேண்டியவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அந்த மனிதர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைத் தாவரம் துல்லியமாகக் கண்டுபிடித்தது! அவரிடம் நீ பிறந்த  வருடம் எது என்று பாக்ஸ்டர் கேட்டார். ஏழு வருடங்களை விருப்பத்தேர்வுகளாகத் தந்தார். சரியான வருடத்தைச் சொன்ன போதும் கூட‘இல்லை’ என்று அவர் கூறினார். சரியான வருடத்தை அவர் ‘இல்லை’ என்று கூறி பொய் சொன்னபோது  தாவரம் அதை உணர்த்திக் காட்டியது! கிராப் பேப்பரில் உச்சகட்டத்தை வரைந்து அவர் பொய் சொல்கிறார் என்பதை உணர்த்தியது!

 

நியூயார்க்கில் உள்ள ராக்லேண்ட் ஸ்டேட் ஹாஸ்பிடலில் அதன் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் டைரக்டராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் அரிஸ்டைட் எஸ்ஸர் (Dr Aristide Esser). அவர் ஒரு சோதனைக்குள்ளாகும் மனிதரிடம் தாம் கேட்கும் கேள்விகளுக்குத் தப்பான பதிலைத் தருமாறு கூறினார். அந்த தாவரம் தப்பான பதிலைத் தரவிருக்கும் அதே நபர் வளர்த்தது தான்! என்றாலும் கூட பொய் கூறிய போது தன் எஜமானரை அது ‘காப்பாற்றவில்லை’; மாறாகக் ‘காட்டிக் கொடுத்தது!’

 

சரியில்லாத பொய்யான பதில்கள் கிராப் பேப்பர் பதிவுகள் மூலம் சுலபத்தில் அறியப்பட்டன! பாக்ஸ்டரை நம்பிய போதும் கூட எஸர் தானே சோதனைகளை நேரடியாகச் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார்; செய்து பார்த்து திருப்தி அடைந்தார். பாக்ஸ்டரின் கொள்கைகள் மற்றும் சோதனை முடிவுகள் அனைத்தும் உண்மையே என்று கண்டறிந்தார்.

 

இன்னொரு சோதனையையும் பாக்ஸ்டர் நடத்தினார். இதில் ஆறு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டது.ஒரு தொப்பியில் போடப்பட்ட பேப்பர் சுருள்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. சோதனை நடந்த அறையில் இரண்டு செடிகள் இருந்தன.

 

ஒரு பேப்பர் சுருளில் இரண்டு செடிகளில் ஒன்றை வேருடன் பிடுங்கி தரையில் போட்டு அதைத் தேய்த்து அழிக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இப்படி ஒரு செடியைக்‘கொலை செய்பவர்’ யார் என்று பாக்ஸ்டர் உள்ளிட்ட யாருக்குமே தெரியக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே கண்கள் கட்டப்பட்டது. ஒருவரது எண்ணம் இன்னொருவருக்குத் தெரியாது; யார் செய்வதையும் யாரும் பார்க்க முடியாது – இரண்டு செடிகளைத் தவிர!

ஒரு செடி கொல்லப்படும்! அதைப் பார்க்கும் நேரடி சாட்சியாக இன்னொரு செடி இருக்கும். நடந்தது என்ன?

-தொடரும்