FOR 17-11-2024 BROADCAST
All posts by Tamil and Vedas
GNANAMAYAM BROADCAST LINKS FOR 17-11-2024
Posted by Tamil and Vedas on November 18, 2024
https://tamilandvedas.com/2024/11/18/gnanamayam-broadcast-links-for-17-11-2024/
ENJOY ELECTION CARTOONS 17112024
FOLLOWING ARE THE CARTOONS UNTIL 17-11-2024 FROM THE DECCAN CHRONICLE NEWSPAPER.
POSTED BY LONDON SWAMINATHAN ON 17-11-2024
–SUBHAM–
TAGS- ELECTION CARTOONS 17112024
Posted by Tamil and Vedas on November 17, 2024
https://tamilandvedas.com/2024/11/17/enjoy-election-cartoons-17112024/
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 17-11-2024 (Post No.13,897)
Post No. 13,897
Date uploaded in London – 17 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
COLLECTED FROM TAMIL AND ENGLISH NEWSPAPERS AND EDITED BY LONDON SWAMINATHAN
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத் வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17- ஆம் தேதி 2024-ம் ஆண்டு
********
முதல் செய்தி
தீபாவளி கொண்டாட்டத்தில் அசைவம், மது : பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது
பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஹிந்துக்களுக்கு அசைவ உணவுப் பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானம் வழங்கியதற்காக மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லண்டனில் நெ.10 டவுனிங் தெருவில் உள்ளது. இங்கு கடந்த அக். 29-ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற விருந்து நடைபெற்றது.
விருந்தில் அசைவ பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னரே தெரியவந்தது.
இது தொடர்பாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து அதிருப்தி தெரிவித்தார்கள்., ‘மது, மாமிசத்தால் பிரதமர் அலுவலக புனிதம் பாதித்து விட்டது. மிகுந்த வருத்தமளிக்கிறது. வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும் என்றார்கள்.
நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, அசைவம் வழங்கியமைக்காக மன்னிப்பு கோரியது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என பிரதமர் அலுவலம் உறுதியளித்துள்ளது.
லெஸ்டர் எம் பி ஷிவானி ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்; செய்தியை அறிந்த எல்லா இந்து அமைப்புகளும் லேபர் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டித்தன.
ஞான மயம் அமைப்புக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்தது
இது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் நடத்தப்பட்ட பொது மக்களுக்கான தீபாவளி நிகழ்ச்சியில், சீக்கியர்கள் பாலிவுட் ஆபாச நடனங்களையும் அசைவ பிரியாணியையும் அளித்ததை நேரில் பார்த்த நமது லண்டன் நிருபர் நினைவு கூறுகிறார்; இந்த ஆண்டு இந்து அமைப்புகள் திறம்பட நடத்தின என்பதையும் குறிப்பிட வேண்டும்
*****
அடுத்ததாக
அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் ஜனநாயகக் கட்சி பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தவர் துளசி கப்பார்ட். இவருக்கு வயது 43. 2022ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 21 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார்.
இவரை, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு வாழ்த்துகள்.
21 வருடங்களாக நீங்கள் ஒரு சிப்பாயாக அமெரிக்காவிற்கு சேவை செய்தீர்கள். உங்களுடனான எனது சில உரையாடல்களில், உங்கள் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டேன். நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க பார்லிக்கு தேர்வான முதல் ஹிந்து பெண் என்ற பெருமை கொண்டவர் துளசி கப்பார்டு; இவர் கடந்த முறை அமெரிக்க பார்லியில் எம்.பி.,யாக பதவியேற்றபோது பகவத் கீதை மீது உறுதி மொழி கூறி பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
1,400 பழங்கால கலைப்பொருட்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றது.
மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்சி வீனர் மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் மீதான தொடர்ந்து நடந்த பல விசாரணைகளின் விளைவாக, இந்த கலைப்பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதம், அமெரிக்காவும், இந்தியாவும் சட்டவிரோத வர்த்தகங்களைத் தடுப்பதன் மூலம் கலாசார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
****
மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர் எஸ் எஸ் தலைவர் எச்சரிக்கை
ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியின் சங்கப் பெண் தலைவி டாக்டர் ஊர்மிளாவின் நினைவாக ஜபல்பூரில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் உருவாகி வருவதை நாம் அனைவரும் உணர்வதாக தெரிவித்தார்.
அறிவியல் முன்னேறியுள்ளது, ஆனால் அதன் பலன்கள் ஏழைகளை சென்றடையவில்லை. ஆனால் உலகை அழிக்கும் ஆயுதங்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டதாக கூறினார்.
சில நோய்களுக்கான மருந்துகள் கிராமப்புறங்களில் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் (தேஷி கட்டா) கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
மனித குலத்திற்கு சேவை செய்வதே சனாதன தர்மம் என்று தெரிவித்த அவர், உலகிற்கு வழி காட்டும் ஆற்றல் இந்துத்துவாவுக்கு உள்ளதாகவும் கூறினார்.
இந்து என்ற வார்த்தை இந்திய வேதங்களில் காணப்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இருந்ததாகக் கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர், குருநானக் தேவ் அவர்களால் பொதுச் சொற்பொழிவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.
இன்னும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இருபதே ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் இடத்தை அடைய முடியும் என்றும் கூறினார்
அரியானா மாநிலம் குருகிராமில் “விஷன் ஃபார் விக்சித் பாரத்-விவிபா 2024” மாநாடு நடைபெறுகிறது. பாரதிய சிக்ஷன் மண்டல் முப்பெரும் விழாவில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அப்போது, 16 ஆம் நூற்றாண்டு வரை பல துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தோம், ஆனால் அதன் பிறகு நிறுத்தி விட்டதாக கூறினார்.
உலக அளவில் இந்தியாவை நம்பர் 1 ஆக்க வேண்டும் என்றும், மற்றவர்களை நகலெடுப்பதை விட நமக்கான தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல் மனம் மற்றும் அறிவு ஆகிய இரண்டின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான உறவைப் பற்றி குறிப்பிட்ட அவர், “இரண்டும் மனிதகுலத்தின் நலனையே நோக்கமாகக் கொண்டவை” என்றும் சொன்னார்
கல்வியை வணிகமயமாக்கக் கூடாது என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாறும்போது உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
நாம் சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் முதல் இடத்தைப் பிடிக்க முடியும், என்று அவர் கூறினார், இந்தியா உலகின் நம்பர் 1 ஆக இருப்பதைக் காண நேரத்தையும் ஆரோக்கியத்தையும் கடவுள் தர வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக மோகன் பகவத் தெரிவித்தார்.
****
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐயப்பன் சந்நிதியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
****
மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி
மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடந்தது. காவிரியின் இரண்டு பக்க கரைகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இந்த ஆண்டு சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
இதனிடையே ,
தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி ஆந்திர மக்கள் இதே நாளன்று கார்த்திகை தீபம் ஏற்றி கார்த்திகையையும் கொண்டாடினர் ஆந்திரம் முழுது முள்ள பல கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர்
தமிழ் பஞ்சாங்கத்தின்படி டிசம்பரில் வரும் பெளர்ணமி அன்றே தமிழ் நாட்டில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.
****
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு
திருப்பதி மலையில் பௌர்ணமி தினத்தையொட்டி ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருப்பதி மலையில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பௌர்ணமி தினத்தையொட்டி கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தான பிராண தான அறக்கட்டளைக்கு பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் 50 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற பக்தர் 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட நாகராஜா என்பவர் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 15 மின்சார இருசக்கர வாகனங்களை நன்கொடையாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
****
திருப்பதியில் சிருங்கேரி சுவாமிகளுக்கு பெரும் வரவேற்பு
தமிழ் நாட்டில் இரண்டு வார விஜய யாத்திரையை முடித்துவிட்டு சிருங்கேரி சங்கராசார்யார் ஸ்ரீ விதுசேகர பாரதி அவர்கள் ஆந்திரப்பிரதேச விஜய யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் திருப்பதிக்குச் சென்றார். அங்கு பக்தர்கள் அவருக்கு பெரிய வரவேற்பு அளித்தனர் .
நவம்பர் 16 ஆம் தேதி காளஹஸ்தி 17ஆம் தேதி நெல்லூர் 18 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை விஜயவாடா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருப்பதாக மடத்து வட்டாரங்கள் தெரிவித்தன. 22 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குண்டூரில் பக்கதர்களுக்கு ஆசி வழங்கி விட்டு 27 ஆம் தேதி ராஜ மஹேந்திரவரம் செல்வதாகவும் விஜய யாத்திரை திட்ட அறிவிப்பு கூறுகிறது.
*****
லண்டனில் முக்கிய நிகழ்ச்சி
கடைசியாக, லண்டன் மக்களுக்கு ஒருநல்ல செய்தி!
சம்பிரதாய பஜனை உலகத்தில் கொடி
கட்டிப் பறக்கும் டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் அவர்களின் குழுவினர் இந்த ஆண்டும் லண்டனுக்கு வருகை தருகிறார்கள். நவம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் 24 ஞாயிற்றுக்கிழமை வரை வெம்பிளி பார்க் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகிலுள்ள சத்தாவீஸ்
பதித்தார் ஹாலில் காலை முதல் மாலை வரை பக்தி இசை விருந்து அளிக்க இருக்கிறார்கள்.
அனுமதி இலவசம். ஆயினும் நன் கொடைகளை வரவேற்கிறார்கள் .முன்கூட்டி ரெஜிஸ்டர் செய்வது நல்லது இருக்கை வசதிகளை அளிக்கவும் , பிரசாதம் வழங்கவும் இது உதவும்.
இதில் ஆர்வம் உடையோர் ராதா மாதவ் மஹோத்சவ் யு கே என்ற வெப்சைட்டில் மேல் விவரங்களை அறியலாம்.
ஆண்டுதோறும் லண்டன் மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொள்ளுவதால், கடந்த சில ஆண்டுகளாக இது பெரும் பக்தி விருந்தாக அமைகிறது.
*************
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் 24-ம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும் நடைபெறும். வணக்கம்
—-subham—-
TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல்17 11 2024
Posted by Tamil and Vedas on November 17, 2024
https://tamilandvedas.com/2024/11/17/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d-2/
Dreams in Valmiki Ramayana (Post No.13,896)
Sita Devi in Asoka Vana, Sri Lanka.Lanka
Post No. 13,896
Date uploaded in London – 17 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Dreams in Valmiki Ramayana (Post No.13,896)
We come across three dreams in Valmiki Ramayana. Dasaratha, Bharata talk about dreams in Ayodhya Kanda and Tri Jada, daughter of Vibhishana, describes her vivid dream in Sundara Kanda. All these are based on the Hindu beliefs of dreams. They don’t approve the Freudian or Jungian views.
Hindus believe that they get good or ominous messages in dreams about what is going to happen soon. We see this from the Vedic days until modern times.
Tamil poet Kamban has dealt with Tri Jada’s dream in 14 verses in Tamil
A religious head of Madurai Mutt had written a book about 100 years ago on the condition of departed souls and the way to contact them though Ouija board. He recounted a few dream anecdotes where the departed souls forewarned their family members about the robberies etc.
***
Let us look at Dasaratha’s dream first:
अपि चाद्याऽशुभान्राम स्वप्ने पश्यामि दारुणान्।
सनिर्घाता दिवोल्का च पततीह महास्वना।।2.4.17।।
राम O Rama, अपि च also, अद्य now, स्वप्ने in a dream, दारुणान् frightening, अशुभान् inauspicious events, पश्यामि am seeing, दिवा during day time, सनिर्घाता accompanied by thunders, महास्वना generating great sounds, उल्का meteor, इह here, पतति is falling.
Moreover Rama, these days I see frightening and ominous events in dreams during day time. I see meteors accompanied by thunders falling, generating great sounds.
अवष्टब्धं च मे राम नक्षत्रं दारुणैर्ग्रहैः।
आवेदयन्ति दैवज्ञाः सूर्याङ्गारकराहुभिः।।2.4.18।।
O Rama astrologers also tell me that formidable planets Sun, Mars and Rahu have afflicted my birth star.
प्रायेण हि निमित्तानामीदृशानां समुद्भवे।
राजा हि मृत्युमाप्नोति घोरां वाऽऽपदमृच्छति।।2.4.19।।
When such ominous signs appear, usually the king either meets with death or faces a grave calamity.
तद्यावदेव मे चेतो न विमुह्यति राघव।
तावदेवाभिषिञ्चस्व चला हि प्राणिनां मतिः।।2.4.20।।
Therefore, before my mind is deluded I wish to see you installed as heirapparent for a man’s mind is unstable indeed, O Rama.
अद्य चन्द्रोऽभ्युपगतः पुष्यात्पूर्वं पुनर्वसू।
श्वः पुष्ययोगं नियतं वक्ष्यन्ते दैवचिन्तकाः।।2.4.21।।
Today the Moon is in conjunction with the Punarvasu constellation. Tomorrow the Moon’s conjunction with the Pushya constellation is certain and the astrologers say this auspicious time is highly suitable for the purpose of coronation
Here we see the belief in astrology as well
****
Next comes Bharata’s dream after Dasaratha’s death
Ayodhya Kanada , Chapter 69
[Bharata experiences unhappiness over a distressing and frightening dream.]
यामेव रात्रिं ते दूताः प्रविशन्ति स्म तां पुरीम्।
भरतेनापि तां रात्रिं स्वप्नो दृष्टोऽयमप्रियः।।2.69.1।।
ते दूताः those messengers, यामेव on whichever, रात्रिम् night, तां पुरीम् that city, प्रविशन्ति स्म were entering, तां रात्रिम् that night, भरतेनापि by Bharata also, अयम् this, आप्रियः distressing, स्वप्नः dream, दृष्टः has been seen.
On the very night the messengers were entering the city, Bharata had a distressing dream.
The son of the king of kings (Bharata) felt extremely troubled hen he had an unpleasant dream at dawn.
Observing him grief stricken his peers who always spoke pleasant words, engaged him in a variety of ways in the assembly in order to divert him.
In order to provide mental peace to Bharata, some played stringed instruments while some enacted dramatic scenes, some danced and cracked various kinds of jokes.
The magnanimous Bharata born in the race of Raghus, was not delighted by the conversations and jokes and soothing words of his friends.
Addressing Bharata amidst his companions some one close among them said O friend why are you dejected in spite of being in the company of friends.
Addressing his companion who was speaking thus, Bharata replied, saying Listen to the reason this desolation has overtaken me:
स्वप्ने पितरमद्राक्षं मलिनं मुक्त मूर्धजम्।
पतन्तमद्रिशिखरात्कलुषे गोमयह्रदे।।2.69.8।।
स्वप्ने in a dream, मलिनम् pale, मुक्तमूर्धजम् with dishevelled hair, अद्रिशिखरात् from the peak of a mountain, कलुषे dirty, गोमयह्रदे pool filled with cow dung, पतन्तम् falling down, पितरम् father, अद्राक्षम् saw.
In my dream I saw my father looking pale, with dishevelled hair, his body filled with filth falling from the peak of a mountain into a pool of cow dung.
प्लवमानश्च मे दृष्टस्स तस्मिन्गोमयह्रदे।
पिबन्नञ्जलिना तैलं हसन्नपि मुहुर्मुहुः।।2.69.9।।
I saw my father floating in that pool of cow dung, drinking oil with cupped palms and bursting into laughter again and again.
ततस्तिलौदनं भुक्त्वा पुनः पुनरधश्शिराः।
तैलेनाभ्यक्तसर्वाङ्गः तैलमेवान्वगाहत।।2.69.10।।
Thereafter I beheld him eating rice cooked with sesame seeds, his body besmeared with oil plunging again and again into it (the pool).
स्वप्नेऽपि सागरं शुष्कं चन्द्रं च पतितं भवि।
उपरुद्धां च जगतीं तमसेव समावृताम्।।2.69.11।।
औपवाह्यस्य नागस्य विषाणं शकलीकृतम्।
सहसाचापि संशान्तं ज्वलितं जातवेदसम्।।2.69.12।।
अवतीर्णां च पृथिवीं शुष्कां श्च विविधान् द्रुमान्।
अहं पश्यामि विध्वस्तान् सधूमांश्चापि पर्वतान्।।2.69.13।।
In that dream I beheld the sea being dried up and the Moon fallen onto the ground. I saw the earth as though enveloped by darkness and obscured, the tusk of an elephant worthy of a ride by the monarch broken into pieces, a blazing fire extinguished suddenly, the earth split open, various trees dried up and mountains crumbled and covered with smoke.
पीठे कार्ष्णायसे चैनं निषण्णं कृष्णवाससम्।
प्रहसन्ति स्म राजानं प्रमदाः कृष्णपिङ्गलाः।।2.69.14।।
In the dream, I beheld my father clad in black clothes and resting on a seat made of iron and the women in dark and brownish complexion laughing at him.
त्वरमाणश्च धर्मात्मा रक्तमाल्यानुलेपनः।
रथेन खरयुक्तेन प्रयातो दक्षिणामुखः।।2.69.15।।
Thereafter, I beheld that virtuous monarch bedecked with garlands made of red flowers and his body bedaubed with red sandalpaste, hurrying off southward on a chariot yoked with asses.
प्रहसन्तीव राजानं प्रमदा रक्तवासिनी।
प्रकर्षन्ती मया दृष्टा राक्षसी विकृतानना।।2.69.16।।
Finally I beheld a demoness attired in red clothes with an ugly appearance, dragging the king away as if mocking at him.
एवमेतन्मया दृष्टमिमां रात्रिं भयावहम्।
अहं रामोऽथवा राजा लक्ष्मणो वा मरिष्यति।।2.69.17।।
I had such a frightful dream last night. Either I, Rama, the king or Lakshmana might die.
नरो यानेन य स्स्वप्ने स्वरयुक्तेन याति हि।
अचिरात्तस्य धूमाग्रं चितायां सम्प्रदृश्यते।।2.69.18।।
If one beholds in a dream a person setting out on a carriage yoked to asses, the wreath of smoke ascending from his funeral pyre will be seen soon.
एतन्निमित्तं दीनोऽहं तन्नवः प्रतिपूजये।
शुष्यतीव च मे कण्ठः न स्वस्थमिव मे मनः।।2.69.19।।
So it is for this reason that I am desolate and cannot respond well to your conversation. It appears as if my throat is getting parched up and my mind is ill-disposed.
Both these dreams are about the bad things that are going to happen.
There are some books in Sanskrit about dreams and their meanings. Famous author Varahamihira also has written about dreams.
****
Ravana threatening Sita Devi
Trijata’s Dream in Sundara Kanda
Valmiki has given over fifty couplets to describe the dream of Tri Jada, who had experienced more than one dream.
.
[Trijata narrates her dream]
स्वप्नो ह्यद्य मया दृष्टो दारुणो रोमहर्षणः।
राक्षसानामभावाय भर्तुरस्या भवाय च।।5.27.6।।
“Tonight I had a terrific, horriplating nightmare in which I saw the annihilation of all demons and the triumph of Sita’s husband”.
एवमुक्तास्त्रिजटया राक्षस्यः क्रोधमूर्छिताः।
सर्वा एवाब्रुवन्भीतास्त्रिजटां तामिदं वचः।।5.27.7।।
त्रिजटया by Trijata, एवम् that way, उक्ताः having been spoken, क्रोधमूर्छिताः overcome by wrath, राक्षस्यः shedemons, सर्वाः एव all of them, भीताः terrified, ताम् her, त्रिजटाम् to Trijata, इदम् this, वचः word, अब्रुवन् spoke.
Seized with fear, the she demons, overcome with wrath on hearing Trijata’s words said to her.
कथयस्व त्वया दृष्टः स्वप्नोऽयं कीदृशो निशि।
तासां श्रुत्वा तु वचनं राक्षसीनां मुखाच्युतम्।।5.27.8।।
उवच वचनं काले त्रिजटा स्वप्नसंश्रितम्।
निशि night, त्वया by you, दृष्टः seen, अयम् this, स्वप्नः dream, कीदृशः what did you see, कथयस्व tell, तासाम् of them, राक्षसीनाम् of shedemons, मुखात् from their mouth, च्युतम् slipped, वचनम् word, श्रुत्वा after hearing, त्रिजटा Trijata, काले early morning time, स्वप्नसंश्रितम् all about the dream, वचनम् words, उवाच spoke.
“O Trijata, tell us the kind of dream you dreamt last night”, they insisted. Hearing the words from the mouth of the shedemons, Trijata told them all about her dream.
गजदन्तमयीं दिव्यां शिबिकामन्तरिक्षगाम्।।5.27.9।।
युक्तां हंससहस्रेण स्वयमास्थाय राघवः।
शुक्लमाल्याम्बरधरो लक्ष्मणेन सहागतः।।5.27.10।।
“Rama, in white attire, wearing a garland of white flowers, ascending a palanquin made of ivory drawn by a thousand swans and coursing through the sky with Lakshmana arrived.
स्वप्ने चाद्य मया दृष्टा सीता शुक्लाम्बरावृता।
सागरेण परिक्षिप्तं श्वेतं पर्वतमास्थिता।।5.27.11।।
“I also saw Sita in my dream wearing white robes and perched on a white mountain surrounded by the ocean.
रामेण सङ्गता सीता भास्करेण प्रभा यथा।
राघवश्च मया दृष्टश्चतुर्दष्ट्रं महागजम्।।5.27.12।।
आरूढ श्शैलसङ्काशं चचार सहलक्ष्मणः।
“Just as light is united with the Sun, I saw Sita united with Rama. I saw Rama with Lakshmana riding a huge, mountainlike elephant having four tusks.
ततस्तौ नरशार्दूलौ दीप्यमानौ स्वतेजसा।।5.27.13।।
शुक्लमाल्याम्बरधरौ जानकीं पर्युपस्थितौ।
“Dressed in white garlands and clothes, the two brothers, tigers among men, glowing in their effulgence approached Janaki.
ततस्तस्य नगस्याग्रे ह्याकाशस्थस्य दन्तिनः।।5.27.14।।
भर्त्रा परिगृहीतस्य जानकी स्कन्धमाश्रिता।
“Then from the front of the mountain Janaki shifted to the back of the elephant held by her husband waiting in the sky.
भर्तुरङ्कात्समुत्पत्य ततः कमललोचना।।5.27.15।।
चन्द्रसूर्यौ मया दृष्टा पाणिना परिमार्जती।
“Then I saw the lotuseyed Sita springing up from the lap of her husband and playfully caressing the Moon and Sun with her palms.
ततस्ताभ्यां कुमाराभ्यामास्थित: स गजोत्तमः।।5.27.16।।
सीतया च विशालाक्ष्या लङ्काया उपरिस्थितः।
“Then the excellent elephant was seen halted in the city of Lanka with both princes and the largeeyed Sita mounted on the elephant.
पाण्डुरर्षभयुक्तेन रथेनाष्टयुजा स्वयम्।।5.27.17।।
इहोपयातः काकुत्स्थ स्सीतया सह भार्यया।
“Rama accompanied by his wife Sita came on a chariot yoked to eight white oxen.
लक्ष्मणेन सह भ्रात्रा सीतया सह वीर्यवान्।।5.27.18।।
आरुह्य पुष्पकं दिव्यं विमानं सूर्यसन्निभम्।
उत्तरां दिशमालोक्य जगाम पुरुषोत्तमः।।5.27.19।।
“Valiant Rama, foremost among men, accompanied by his brother Lakshmana and wife Sita went towards the northerly direction in the wonderful Pushpaka chariot that resembled the Sun.
एवं स्वप्ने मया दृष्टो रामो विष्णुपराक्रमः।
लक्ष्मणेन सह भ्रात्रा सीतया सह राघवः।।5.27.20।।
“In this way I saw in my dream Rama as valiant as Lord Visnu accompanied by his brother Lakshmana and his wife Sita.
न हि रामो महातेजाश्शक्यो जेतुं सुरासुरैः।
राक्षसैर्वापि चान्यैर्वा स्वर्गः पापजनैरिव।।5.27.21।।
“Just as a sinner cannot attain heaven Rama cannot be won by gods or demons, even rakshasas and others.
रावणश्च मया दृष्टः क्षितौ तैलसमुक्षितः।
रक्तवासाः पिबन्मत्तः करवीरकृतस्रजः।।5.27.22।।
“I saw the body of Ravana lying on the ground smeared with oil, clad in red, wearing a garland of lilies and intoxicated with drinking.
विमानात्पुष्पकादद्य रावणः पतितो भुवि।
कृष्यमाणः स्त्रिया दृष्टो मुण्डः कृष्णाम्बरः पुनः।।5.27.23।।
“Tonight I saw (in another dream) Ravana with shaven head, clad in black clothes, fallen down on the ground from the Pushpaka chariot, being dragged by a woman.
रथेन खरयुक्तेन रक्तमाल्यानुलेपनः।
पिपंस्तैलं हसन्नृत्यन् भ्रान्तचित्ताकुलेन्द्रियः।।5.27.24।।
“He was wearing red garlands and unguents, his body smeared with oil. He was drinking, laughing and dancing, his mind and senses perplexed. He was driving on a chariot yoked to donkeys.
गर्दभेन ययौ शीघ्रं दक्षिणां दिशमास्थितः।
पुनरेव मया दृष्टो रावणो राक्षसेश्वरः।।5.27.25।।
पतितोऽ वाक्चिरा रा भूमौ गर्दभाद्भयमोहितः।
दक्षिणां दिशम् towards southerly direction, आस्थितः started, गर्दभेन after donkey, शीघ्रम् swiftly, ययौ went, राक्षसेश्वरः demon king, रावणः Ravana, भयमोहितः deluded by fear, गर्दभात् of the donkey, अवाक्चिरा: head bent down, पतितः fallen, मया by me, पुनरेव also, दृष्टः saw.
“I saw the demon king Ravana running behind the chariot driven by donkeys in the southerly direction. He was falling with his head bent down and deluded by the fear of the donkey.
सहसोत्थाय संभ्रान्तो भयार्तो मदविह्वलः।।5.27.26।।
उन्मत्त इव दिग्वासा दुर्वाक्यं प्रलपन्बहु।
दुर्गन्धं दुस्सहं घोरं तिमिरं नरकोपमम्।।5.27.27।।
मलपङ्कं प्रविश्याशु मग्नस्तत्र स रावणः।
स रावणः that Ravana, सहसा quickly, उत्थाय got up, संभ्रान्तः bewildered, भयार्तः terrorstricken, मदविह्वलः intoxicated with wine, दिग्वासाः naked (with sky as garment), उन्मत्त: mad, इव like, बहु many, दुर्वाक्यम् bad words, प्रलपन् uttering, दुर्गन्धम् emitting foul smell, दुस्सहम् words of abuse, घोरम् terrific, तिमिरम् dark,नरकोपमम् helllike, मलपङ्कम् pool of filth, प्रविश्य having disappeared, आशु he was, तत्र there, मग्नः drowned.
“I saw Ravana, getting up quickly, in a bewildered state, terror-stricken, totally confused in intoxication. He had gone almost insane, naked uttering words of abuse. Plunged into a pool of filth and emitting foul smell he disappeared into a helllike dark chamber.
कण्ठे बद्ध्वा दशग्रीवं प्रमदा रक्तवासिनी।।5.27.28।।
काली कर्दमलिप्ताङ्गी दिशं याम्यां प्रकर्षति।
Hanuman attacking demons in Ravana’s Palace
रक्तवासिनी a woman clad in red clothes, काली a dark one, कर्दमलिप्ताङ्गी a woman smeared with wet mud, प्रमदा woman, दशग्रीवम् tennecked Ravana, कण्ठे neck, बद्ध्वा having bound, याम्यां दिशम् towards the abode of Yama in the southerly direction, प्रकर्षति was dragging.
A dark woman clad in red, body smeared with wet mud was seen dragging the ten-necked Ravana by his neck towards the abode of Yama in the southerly direction.
एवं तत्र मया दृष्टः कुम्भकर्णो निशाचरः।।5.27.29।।
रावणस्य सुतास्सर्वे दृष्टास्तैलसमुक्षिताः।
तत्र there, निशाचरः nightranger, कुम्भकर्णः Kumbhakarna, मया by me, एवम् in this way, दृष्टः was seen, रावणस्य Ravana’s, सुताः sons, सर्वे all, तैलसमुक्षिताः body smeared with oil, दृष्टाः was seen.
“There I saw the nightranger, Kumbhakarna and also Ravana’s sons, their bodies smeared with oil.
वराहेण दशग्रीवश्शिंशुमारेण चेन्द्रजित्।।5.27.30।।
उष्ट्रेण कुम्भकर्णश्च प्रयाता दक्षिणां दिशम्।
दशग्रीवः ten necked one, वराहेण by boar, इन्द्रजित् Indrajit, श्शिंशुमारेण च crocodile, कुम्भकर्ण Kumbhakarna, उष्ट्रेण च on a camel, दक्षिणां दिशम् towards the southern direction, प्रयाताः were travelling.
“The tennecked Ravana was seen (this time) riding on a boar, Indrajit on a crocodile and Kumbhakarna on a camel all set towards the southerly direction.
एकस्तत्र मया दृष्टः श्वेतच्छत्रो विभीषणः।।5.27.31।।
शुक्लमाल्याम्बरधरः शुक्लगन्धानुलेपनः।
तत्र there, एकः only one, विभीषणः Vibhishana, श्वेतच्छत्रः with white umbrella, शुक्लमाल्याम्बरधरः wearing white garlands and clothes, शुक्लगन्धानुलेपनः with white sandal paste, मया by me, दृष्टः was seen.
“Only Vibhishana was under a white umbrella clad in white, with white garlands and white sandal paste.
शङ्खदुन्धुभिनिर्घोषैर्नृत्तगीतैरलङ्कृतः।।5.27.32।।
आरुह्य शैलसङ्काशं मेघस्तनितनिस्स्वनम्।
चतुर्दन्तं गजं दिव्यमास्ते तत्र विभीषणः।।5.27.33।।
चतुर्भिस्सचिवैः सार्थं वैहायसमुपस्थितः।
विभीषणः Vibhishana, शङ्खदुन्दुभिनिर्घोषैः with sounds of conches and drums, नृत्तगीतैः by dancers and musicians, अलङ्कृतः decorated, शैलसङ्काशम् like the mountain, मेघस्तनितनिस्स्वनम् trumpetting like a thundering cloud, चतुर्दन्तम् of four tusks, दिव्यम् wonderful, गजम् elephant, आरुह्य on ascending, तत्र there, आस्ते stood there, चतुर्भिः four,
सचिवैः सार्थम् with ministers, वैहायसम् in the air, उपस्थितः reached.
“(Hailed by) the sounds of conches and drums, and of musicians and dancers, Vibhishana was seen ascending on to a decorated fourtust elephant which was huge like a mountain and trumpting like a thundering cloud. He stood there along with four ministers and reached the aerial region.
समाजश्च मया दृष्टो गीतवादित्रनिःस्वनः।।5.27.34।।
पिबतां रक्तमाल्यानां रक्षसां रक्तवाससाम्।
” A large group of demons was seen collected together, drinking, wearing red garlands and red clothes, singing and playing musical instruments.
लङ्का चेयं पुरी रम्या सवाजिरथकुञ्जराः।।5.27.35।।
सागरे पतिता दृष्टा भग्नगोपुरतोरणा।
“I saw this delightful Lanka teeming with horses, chariots and elephants, archways and towers crumbling and falling into the ocean.
लङ्का दृष्टा मया स्वप्ने रावणेनाभिरक्षिता।।5.27.36।।
दग्धा रामस्य दूतेन वानरेण तरस्विना।
रावणेन by Ravana, अभिरक्षिता protected, लङ्का Lanka, रामस्य Rama’s, दूतेन by a messenger, तरस्विना by powerful, वानरेण by a vanara, दग्धा burnt, मया by me, स्वप्ने in the dream, दृष्टा seen.
In my dream I saw this city of Lanka protected by Ravana burnt down by a powerful vanara, a messenger of Rama.
पीत्वा तैलं प्रनृत्ताश्च प्रहसन्त्यो महास्वनाः।।5.27.37।।
लङ्कायां भस्मरूक्षायां सर्वा राक्षसस्त्रियः।
“All the demonesses in the city of Lanka which had turned dry, reduced to ashes, were dancing, laughing and shouting loudly drunk with oil..
कुम्भकर्णादयश्चेमे सर्वे राक्षसपुङ्गवाः।।5.27.38।।
रक्तं निवसनं गृह्य प्रविष्टा गोमयह्रदे।
“Kumbhakarna and other demon leaders wearing red clothes entered into a pool of cow dung.
अपगच्छत नश्यध्वं सीतामाप्नोति राघवः।।5.27.39।।
घातयेत्परमामर्षी युष्मान्सार्थं हि राक्षसैः।
“(Therefore) go away from here. You will be totally destroyed by Rama who will secure his wife and will kill all of you along with others in great anger.
प्रियां बहुमतां भार्यां वनवासमनुव्रताम्।।5.27.40।।
भर्त्सितां तर्जितां वापि नानुमंस्यति राघवः।
“Rama will not approve of any one abusing or threatening his venerable, beloved wife, who had led a life of exile with him.
तदलं क्रूरवाक्यैश्च सान्त्वमेवाभिधीयताम्।।5.27.41।।
अभियाचाम वैदेहीमेतद्धि मम रोचते।
“Give up these cruel taunts. Speak to her in a cordial manner. We will beg Vaidehi’s forgiveness. I like this kind of action.
यस्यामेवंविधः स्वप्नो दुःखितायां प्रदृश्यते।।5.27.42।।
सा दुःखैर्विविधैर्मुक्ता प्रियं प्राप्नोत्यनुत्तमम्।
“When any demoness in a sorrowful state dreams this kind of dream, she will be relieved of sorrow and will obtain supreme joy.
भर्त्सितामपि याचध्वं राक्षस्यः किं विवक्षया।।5.27.43।।
राघवाद्धि भयं घोरं राक्षसानामुपस्थितम्।
“O demonesses beg her (pardon) now even though you had threatened her earlier. Where is the need to hesitate? There is cause for concern for demons from Rama.
प्रणिपातप्रसन्ना हि मैथिली जनकात्मजा।।5.27.44।।
अलमेषा परित्रातुं राक्षस्यो महतो भयात्।
“O shedemons, this Janaka’s daughter from Mithila who is capable of protecting you against great dangers will be pleased by your submission.
****
The direction South is associated with Yama, the Lord of Death. And riding on donkey or a buffalo is also associated with death. In the ancient world they kept the dead bodies in medicinal oil to keep them from decaying. So oily bodies of victims also indicate their imminent death.
Tri Jada’s dream is the longest description of a dream in Hindu literature.
(the passages are taken from https://www.valmiki.iitk.ac.in/ website)
–Subham—
Tags- Dreams, Valmiki Ramayana, Dasaratha, Bharata, Tri Jada, Hindu beliefs,, Ravana
Posted by Tamil and Vedas on November 17, 2024
https://tamilandvedas.com/2024/11/17/dreams-in-valmiki-ramayana-post-no-13896/
கதாசரித் சாகரத்தை வெளியிட்ட ஹெர்மன் ப்ரொக்கோஸ் (Post No.13,895)
Post No. 13,895
Date uploaded in London – 17 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கதாசரித் சாகரத்தை வெளியிட்ட ஹெர்மன் ப்ரொக்கோஸ்
கதைக் கடல் என்னும் கதா சரித் சாகரம் இந்தியாவின் பழங்கால நாட்டுப்புறக் கதைகளைக் கூறும் சம்ஸ்க்ருத நூலாகும். இதை ஆராய்ச்சி செய்து அதை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர் ஹெர்மன் ப்ரோக்கவுஸ் என்னும் ஜெர்மானியர் ஆவார்
பழங்கால இந்தியாவின் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் நமக்குக் காட்டுவது கதா சரித் சாகரம் நூல் ஆகும் இதே போல ஐரோப்பாவிலும் சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டுப்புற கதைகளை ஜெர்மன் மொழியில் வெளியிட்டிருந்தார்கள்; அவைகளை ஒப்பிட்டு ஆராய இவரது மொழிபெயர்ப்பு உதவி செய்தது.
HERMANN BROCKHAUS 1806- 1877
பிறந்த தேதி – 28-1-1806
இறந்த தேதி – 5-1-1877
பிறந்த ஊர் – ஆம்ஸ்டெர்டாம் AMSTERDAM, The Netherlands/Holland,
கல்வி கற்ற இடம் – லைப்சிக் , கோட்டிங்கன் , பான் LEIPZIG, GOETTINGEN,
வேலைபார்த்த இடம் –லைப்சிக் பல்கலைக் கழகம், பேராசிரியர்
****
PUBLISHED WORKS
Kathâsarit-sâgara (a large collection of tales by Somadeva) and
an edition of songs by the Persian lyric poet Hafez (Lieder des Hafis).
an edition of the Vendidâd Sâde,
an edition of a philosophical drama by Krishna Mishra called Prabodhachandrodaya and
author of the influential Über den Druck sanskritischer Werke mit lateinischen Buchstaben (Concerning Sanskrit Works Printed in Latin Letters).
From 1853 he was editor of the Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft (Journal of the German Oriental Society),[3] and for a period of time was editor of the Ersch-Gruber Allgemeine Encyklopädie.
****
இவர் இப்போது ஹாலந்து நாட்டின் தலைநகராக விளங்கும் ஆம்ஸ்டெர்டாமில் பிறந்தார்; அங்கு அவருடைய தந்தை ஒரு நூல் வெளியீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். அது ஜெர்மனியில் உள்ள லைப்சிக் நகருக்கு மாற்றப்படவே அவரும் அங்கு சென்று கல்வி கற்றார். பின்னர் கோட்டிங்கன் , பான் நகரங்களிலும் கல்வியைத் தொடர்ந்தார் இந்திய மொழிகளைக் கற்றார். ஐரோப்பிய நகரங்களிலும் ஆராய்ச்சி நடத்திவிட்டு பாடலிபுத்திரம் நகரின் தோற்றம் உபகோஸவின் வரலாறு என்ற ஆராய்ச்சியை வெளியிட்டார்; உடனே அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது ஜேனா நகரில் உதவிப் பேராசிரியராகி, பின்னர் சாகும் வரை லைப்சிக்கில் பேராசிரியர் பதவியில் இருந்தார்
லய்ப்சிக் நகரில் பிரபோத சந்த்ரோதயா நூலை வெளியிட்டதன் மூலம் இவர் புகழ் பரவியது. அதை ஜெர்மன் லத்தீன் மொழிகளில் வெளியிட்டார் . பின்னர் சில்வஸ்டர் டே சசி வெளியிட்ட கதாசரித் சாகரத்தை முறையாக தொகுத்து வெளியிட்டார் ;அத்துடன் பஞ்ச தந்திரக் கதைகளையும் ஆராய்ந்தார் ஆனால் இந்திய பண்டிதர்களின் உதவியை நாடாததால் அதில் தவறுகள் இருந்தன.
இந்துக்களின் – விஞ்ஞான அறிவிலும் நாட்டம் ஏற்படவே பாஸ்கராச்சார்யாவின் ALGEBRA OF BHASKARA சம்ஸ்க்ருத அல்ஜீப்ரா நூலையும் வெளியிட்டு இந்தியாவின் அபார கணித அறிவை மனமார பாராட்டினார்
கங்காதாஸரின் சந்தோமஞ்சரி நூலும் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தது எழுத்து விஷயத்தில் ஒரு புரட்சி செய்தார் ;சம்ஸ்க்ருத தேவநாகரி லிபிக்குப் பதிலாக லத்தீன் மொழியில் ஸம்ஸ்க்ருதத்தை எழுதினார். அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுதும் எல்லோரும் லத்தீன் மொழியைக் கற்றாக வேண்டும்
பாரசீக மொழியிலும் இவருக்கு பாண்டித்தியம் உண்டு; இதனால் ஜொராஸ்டரின் வென்டிடாட் பாரசீக கவிஞர் ஹபிஸ் ஆகியோரின் நூல்களையும் முறையாகத் தொகுத்து– அதாவது எடிட் செய்து வெளியிட்டார்.
நாட்டுப்புறவியலுக்கு இவர் செய்த தொண்டு மகத்தானது .
–சுபம் Subham—
Tags- வென்டிடாட், பாரசீக கவிஞர், ஹபிஸ், கதைக் கடல், கதா சரித் சாகரம், ஹெர்மன் ப்ரொக்கோஸ், HERMANN BROCKHAUS .
Posted by Tamil and Vedas on November 17, 2024
https://tamilandvedas.com/2024/11/17/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/
உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2 (Post No.13,894)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.894
Date uploaded in London – –17 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
12-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2
ச.நாகராஜன்
பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொண்ட முதல் கூட்டம்
பெண்களின் உரிமையில் பெரிதும் அக்கறை கொண்டவர் அவர் என்பதை அவரது ஒரு சந்திப்பு நன்கு விளக்கியது. 1933-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்.
தான் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப்போவதாக அறிவித்தார் எலினார். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அதை ஆவலுடன் வரவேற்றபோது, ‘ஒரே ஒரு நிபந்தனை, அந்த நிருபர்கள் கூட்டத்தில் பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்’ என்றார் அவர்.
அனைவரும் வியந்தனர். பெண்கள் அவரைப் போற்றினர். அவசரம் அவசரமாக அனைத்துப் பத்திரிகைகளும் ஏராளமான பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின; பயிற்றுவித்தன
ஜனாதிபதி பதவியேற்ற இரண்டே நாட்களில் மார்ச் மாதம் 6-ம் தேதி அவரது பெண் நிருபர்கள் கூட்டம் நடந்தது. இதுபோல 348 பெண் நிருபர்கள் கூட்டத்தை அவர் நடத்தினார்.
1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக ப்ராங்க்ளின் பதவி வகித்தார். இந்தக் காலத்தில் பல நாடுகளுக்கும் எலினார் பயணம் மேற்கொண்டார். உரைகளை நிகழ்த்தினார். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதை உலகம் அறிந்து போற்றியது.
அத்துடன் அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தன் கணவரை எலினார் வற்புறுத்த அவரும் அதை ஏற்றார். பெண்களுக்கு முன்பு கண்டிராத உரிமைகளும் பதவிகளும் கிடைத்தன!
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பயங்கரமான நாஜி ஜெர்மனியுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டது. எலினார் தன் பங்கைச் செய்ய அமெரிக்கா இதற்கு ஈடு கொடுத்தது.
ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மேரியன் ஆண்டர்ஸன் என்ற பாடகியை அமெரிக்க புரட்சி மகளிர் சங்கம் கான்ஸ்டிடியூஷன் ஹாலில் பாடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கியது. இந்த இனவெறியைக் கண்டித்த எலினார் அவரை ஆதரித்து தனது உறுப்பினர் பதவியை அந்தச் சங்கத்திலிருந்து ராஜிநாமா செய்தார். தனியாக ஒரு கூட்டத்தை லிங்கன் மெமோரியல் இடத்தில் ஏற்பாடு செய்தார். 75000 பேர்கள் அங்கு குழுமினர்.
எதையும் நேரடியாக களத்தில் சென்று பார்ப்பது அவரது இயல்பாக ஆனது. ஏழ்மையில் வாடுவோரின் நிலைமை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க ஒவ்வொரு மாகாணமாக அவர் பயணம் செய்தார். ஒரு இடத்தில் தனது டிரைவரை காரை நிறுத்தச் சொன்ன அவர் குடிசைப் பகுதிகளுக்குள் நுழைந்தார். அவர் யார் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு தொழிலாளர், ஓ, நீங்கள் எலினார் ரூஸ்வெல்ட் தானே! இங்கு வராதீர்கள். எனது குடிசையில் எனது மனைவியும் மகளும் சொறி கரப்பானால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார். ஆனால் எலினாரோ நேராக அவரது குடிசைக்குள் சென்றார். ஆறுதல் அளித்தார்.
இப்படி பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன.
கணவரின் மறைவு
1945-ம் ஆண்டு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் மறைந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் அவரை உலகின் முதல் பெண்மணி என்று பாராட்டினார். தனது கணவர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி மறைவதற்கு சில மணி நேரம் முன்பாக அவர் தனது கடைசி பெண் நிருபர்கள் கூட்டத்தை நடத்தினார்.
தன் பணியை அவர் தொடர்ந்து செய்தார். அடுத்த ஆண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அவர் முதல் இடத்தைப் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ட்ரூமன் அவரை 1945 முதல் 1952 முடிய ஐ.நா. வின் அமெரிக்க தூதராக நியமித்தார்.
1962-ல் அவர் மறையும் வரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அங்கம் வகித்தார்.
நூல்கள்
வாழ்நாள் முழுவதும் அவர் 28 நூல்களை எழுதியுள்ளார். அவரது சுவையான சுயசரிதம் பல பகுதிகள் கொண்ட நூல்களாக அமைந்துள்ளது. பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் 3000-க்கும் மேற்பட்டவை.
மறைவு
ஒருவித எலும்பு மஜ்ஜை காச நோயினால் பாதிக்கப்பட்ட எலினார் தனது 78-ம் வயதில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மரணமடைந்தார். ஹட்ஸன் நதிக்கரையோரம் உள்ள ப்ராங்க்ளின் நூலகத்தின் அருகில் ஹைடன்பார்க்கில் அவரது குடும்பத்தினருக்கான கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார். அந்த நூலகமே அவரை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எலினாரின் பொன்மொழிகள்
குறிப்பிடத்தகுந்த அவரது பொன்மொழிகளில் சில:
பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன. சராசரி மனங்கள் சம்பவங்களை விவாதிக்கின்றன. சிறிய மனங்களோ மனிதர்களை விவாதிக்கின்றன.
எந்த ஒருவரும் உங்கள் அனுமதியின்றி உங்களை தாழ்ந்தவராக கருதச் செய்ய முடியாது.
ஒரு நல்ல தலைவர் மக்களைத் தன் மீது நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார். ஒரு பெரிய தலைவரோ மக்களை தங்கள் மீதே நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார்.
**
Posted by Tamil and Vedas on November 17, 2024
https://tamilandvedas.com/2024/11/17/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf-2/
GNANAMAYAM BROADCAST FOR SUNDAY 17TH NOVEMBER 2024
***
TIME: ONE PM LONDON TIME;
6-30 PM IST
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
JOIN US TO LISTEN TO SPECIAL INTERVIEW WITH DR K.KALYANASUNDARAM OF SWITZERLAND, on PROJCT MADURAI.
***
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Talk by Bengaluru Nagarajan on ANNAI of Pondicherry Ashram
***
Talk by Brahannayaki Sathyanarayan on TIRUKKAZUKUNDRAM temple from Bengaluru
***
Interview with Dr K Kalyanasundaram from Lausanne, Switzerland on Project Madurai.
***
Tiruppugaz songs recorded by Kalyanji
***
Anchored by London Swaminathan
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
—subham—
tags- GNANAMAYAM BROADCAST,SUNDAY 17TH NOVEMBER 2024, Interview with Dr K Kalyanasundaram
Posted by Tamil and Vedas on November 16, 2024
https://tamilandvedas.com/2024/11/16/gnanamayam-broadcast-for-sunday-17th-november-2024/
Tamil Hindus Explode Freudian Theory on Dreams (Post No.13,893)
Post No. 13,893
Date uploaded in London – 16 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Dreams in Andal Poems and Silappadikaram
What is a Dream ?
DREAM IN THE HUTCHINSON ENCYCLOPEDIA
Series of events or images perceived through the mind during sleep. The function is unknown, but Sigmund Freud saw them as wish fulfilment (nightmares being failed dreams prompted by fears of repressed impulses). Dreams occur in periods of rapid eye movement (REM) by the sleeper when the cortex of the brain is approximately as active as in waking hours. Dreams occupy about a fifth of sleeping time.
****
I have already explained that the ancient Hindus were the pioneers in the research of dreams. They discussed dreams in Vedas, Upanishads, Ramayana, all Sanskrit hymns such as Viveka Chudamani of Adi Sankara. The Brahmins have been reciting a Vedic mantra thrice a day in their Sandhyavandana till this day. They discovered that no one can sleep without dreaming and so they requested to God to destroy the night mares.
Hindu references to dreams show that they can reveal good things or bad things that is going to happen. This explodes the Freudian theory on dreams. Westerners except a few never believed dreams can come true.
Tamil speaking Hindus went one step ahead and sang about dreaming animals too.
Here below are dreams from Silappadikaram,the greatest of the five Tamil epics, and the Vaishnavite Saint Andal, a teenage girl, who lived 1300 years ago. We see all the nightmares in Silappadikaram and all the good dreams in Andal’s Varanam Ayiram meaning Elephants Thousand poem. In that poenm she not only described good signs before getting married to Lord Vishnu, but also sang about the Hindu Wedding Rituals in proper order. So, Vaishnavite Hindus of Tamil Nadu sing the relevant stanzas in their weddings.
In short Hindus have created a written record of dreams for 3000 to 4000 years. In the Kamba Ramayana we come across good and bad dreams of Bharat and Trisada.
Let us hear the dreams now straight from their mouths
Andal Dreams
Aandaal (Kodhai) daughter of Vishnuchitta (Tamil name- Periyazhwar) secretly wears the garland meant for the deity Vatapatrasayee (Vishnu) of Srivilliputtur in Tamil Nadu. She admires herself by looking at her reflection in the water of the well at home and is lost in a divine visualization of her dream wedding with the lord. She sings a set of verses beginning with “Varanam Ayiram” (vaaranam= elephant; aayiiram= thousand) , describing this dream in great detail to a friend. This set is included in the 143 verses of her Nachiyar Thirumozhi. Each verse in this set ends with the phrase “…kanaa kanden thozhi naan” which translates to “…so I dreamt, my friend!”, the inspiration behind this piece. Andal’s name is a household name for Tamils, because of her another set of 30 famous verses called Tiruppaavai.
I Dreamed a Dream – by Andal
(following is the translation by P R Ramachander)
1.Oh dear friend in my dream I saw,
That Lord Narayana was walking around the town,
Surrounded by one thousand elephants and,
He is being received by with golden poorna Kumbhams,
And that the town is being decorated with streamers.
2. Oh dear friend in my dream I saw,
That they have fixed tomorrow as the wedding day ,
And I saw the lad named as Madhava and Govinda,
Entering the Pandhal decorated by betelnut trees.
3. Oh dear friend in my dream I saw,
That Indra and all other devas have come,
And were talking about me to be made as a bride,
And Durga Devi made me wear new auspicious cloths ,
And the wedding garlands .(sweet scented garland)
4. Oh dear friend in my dream I saw,
That several learned Brahmins bringing sacred waters,
From all the four directions and sanctify it by Manthras,
And sprinkle on me who is a maid and ,
Tied my wrist with a protective band to those of the pure one.
5. Oh dear friend in my dream I saw,
Pretty maids carrying lighted lamps which were shining like sun,
Along with pots of water , receiving that king of sweetness,
Whose walking steps were making the earth shake.
6. Oh dear friend in my dream I saw,
That with the playing of drums and booming of conches,
Below the pandhal which was decorated with low strands of pearl,
The killer of Madhu who is my betrothed, holding my hands.
7 Oh dear friend in my dream I saw,
That when those with good voice chanted the Manthras from Vedas,
Spread grass all round the fire , offered dry holy sticks to it
That one came like an angry elephant , held my hands and lead me round the fire.
8. Oh dear friend in my dream I saw,,
That the Narayana who is our main stay in heaven and in several births ,
And to whom all of us belong , holding my feet by his red tinged hand,
And placing it on the grinding stone.
9. Oh dear friend in my dream I saw,
That after that my brothers with pretty eye brows came,
Made me stand near the sacred fire in front ,
Placed my palms on the palms of the lion faced Achyutha,
And made the puffed rice in my hand fall in fire.
10. Oh dear friend in my dream I saw,
That Kumkuma and cool sandal paste were applied on us,
And I along with him went round the streets of the auspicious town,
Riding on an elephant and then we were given a holy bath.
11.If these ten verses in pure Tamil composed,
By Godha who is daughter of the king of Villiputhur(Nammazghvar),
Who is famous for his writings describing ,
The dream she saw for marrying the cowherd(Sri Krishna),
Are chanted, they would get good children and be happy.
****
Silappadikaram (also spelt Cilappatikaram)
Professor V R Ramachandra Dikshitar translated this epic into English in 1939. He introduced the great Tamil epic to the western world. Dravidians are not in favour of this epic because it is full of Hindu themes; all the Vedic Gods, their temples are touched by the poet Elango from the very beginning till the end. Moreover, a Brahmin called Madala Maraiyon is the link in the epic. At the end, he chastises the great Chera king Senguttuvan and ask him to stop the wars and do Vedic Yagnas. He not only obeyed the Brahmin’s command but also gave him gold equivalent to his weight. At that time Chera king would have weighed 70 to 90 Kilos. Lucky brahmin got it. For the first time Jain principles were also sung by the poet.
Story is full of supernatural anecdotes; Dravidian politicians project themselves as Anti Hindus and never appreciate the greatness of this epic. This is the only full-length story about an ancient Tamil personality. Other full-length stories are from the Middle Age.
Notwithstanding these tragic elements which evoke the reader’s sympathy and tears, the ending is happy. Both the wronged persons attain Heaven in a celestial car surrounded and celebrated by gods.
We come across three dreams in the epic. Kovalan, the tragic hero, Kannaki, the heroine who challenged the great Pandya king for unjustly executing her husband Kovalan and the Pandya Queen are the three people who described their dreams forecasting disasters. Kannaki burnt Madurai city to revenge the execution and got elevated to the status of Goddess by the Chera King Senguttuvan. He went to the Holy Himalayas to get the stone for Kannaki’s sculpture and got it bathed in the Holy River Ganga . For the installation ceremony he invited all the kings of the land and Gajabahu of Sri Lanka. Though it happened around 130 CE, the epic was composed around fifth century.
***
அடைக்கலக் காதை Kovalan’s Dream
To this Kovalan replied, ‘Half awake in the middle of
the dark night I dreamt thus “Through a low person in
this city, well defended by the righteous monarch, this girl with the five plaitsof fragrant hair suffered great agony; stripped of my robes by some stranger I mounted a horned buffalo. Later in the company of the handsome lady of the charmingly curled hair, I attained the great status of those who have renounced attachment. I also saw Matavi yielding her daughter Manimekalai to a Buddhist saint of great glory, thereby making the god of love fling his flower dart on the barren ground and sob helpless”. I anticipate some imminent trouble
This is actually an introduction to the second epic called Manimekalai
****
Pandyan Queen’s Dream வழக்குரை காதை
ancient Tamils attached much importance to dreams. They
believed that a dream foreshadowed coming fortune or
misfortune.
‘Alas ! I saw, I saw (in my dream) the sceptre fall
and the umbrella. The bell at the palace-gate shook
itself and tinkled as it quaked.
‘Alas ! I also saw, I saw the eight cardinal points
agitated : and darkness swallowed the sun. Alas ! I also
saw, I saw an iridescent rainbow in the night ;a meteor
glowing with heat fell by day. Alas !’
THAT WHICH IS PROGNOSTICATIVE
8-12 ‘The righteous sceptre and the white umbrella falling
upside down to the hard ground ; the bell at the gate of
our victorious king’s palace quivering and making the
mind shiver with fear ; the rainbow appearing in the night,
the meteor falling by day ; the eight cardinal points in a
state of agitation ; all these indicate some impending
calamity. I shall inform the king of it.’
( There was in existence a treatise
on dreams which foretold the
results of dreams, good or bad. Adiyarkkunallar quotes
from that book in his commentary.)
*****
Kannaki’s Dream கனாத்திறம் உரைத்த காதை
Kannaki had an evil dream which she communicated to
Devandi ;
Devanti blessed Kannaki with these words: May you get back your husband
But Kannaki replied, ‘Though I may get him back,
my heart will still be pained ; for I have had a dream. It
was thus. We went, hand in hand, to a great city. There
some people belonging to the city said something which
was unbearably unjust. Some crime was thrown upon
Kovalan. It stung me like a scorpion-bite. Hearing
it, I pleaded before the protecting king. The king as well as the city would witness a great calamity. I shall not say no more because it was a bad dream. O Lady with close fitting bangles, if you listen to the evil deed done to me and the happy results achieved by me and by my husband, you will laugh i(n derision).
Ilango , the author, like a film director gives some suspense hints, so that the reader would rush through the pages.
In fact Silappadikaram is such an epic that one would not stop reading it in the middle . every chapter has something new and interesting. Bharatiyar, the greatest of the modern Tamil poets praised Silappadikaram as WHICH GRIPS ENRAPTURED HEARTS.
VENBA (Inserted Stanze in Four Lines)
The dream dreamt by his wife made the words of the
black and long-eyed Madavi empty. Early, before the
sun dispelled the darkness of night, (Kovalan and his wife)
started, impelled by fate which had decreed their doom
long ago.
****
Role of Dreams in Tamil Saivite Literature
Tamil and Vedas
https://tamilandvedas.com › 2013/07/04 › role-of-drea…
4 Jul 2013 — In the story of Pusal Nayanar we read about the construction of a temple by two methods. Pusal Nayanar did build a temple mentally. Pallava king …
Dreams
Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › dreams
—subham—Tags- Dreams, Andal, Varanam Ayiram, Kannaki, Kovalan, Pandyan Queen, Disasters, Good , bad, omens, Silappadikaram, V R Dikshitar, Cilappatikaram ,Tamil Hindus, Explodes, Freudian Theory ,on Dreams.
Posted by Tamil and Vedas on November 16, 2024
https://tamilandvedas.com/2024/11/16/tamil-hindus-explodes-freudian-theory-on-dreams-post-no-13893/
ராமாயணத்தில் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள் (Post No.13,892)
Picture: Ravana abducting Sita
Post No. 13,892
Date uploaded in London – 16 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் திரிசடை கண்ட கனவுகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன. தசரதன் , பரதன் கண்ட கனவுகளையும் வால்மீகி பாடுகிறார். ராமாயண காலத்திலிருந்து கனவுகள் பற்றி இருந்த நம்பிக்கைகளை இவைகள் உறுதி செய்கின்றன. மேலை நாட்டினர் சொன்ன கனவு விஷயங்கள் அரை வேக்காடுகளின் முடிவுகளே. அவர்கள் சொன்ன கனவுகள் கீழ்மட்ட கனவுகள்; உயர் நிலைக் கனவுகளை பற்றி அவர்கள் ஒன்றும் அறியார்
***
அயோத்யா காண்டத்தில் தசரதன் கண்ட கனவு
அத்தியாயம் 4 (81) (தாயின் ஆசிர்வதம் பெறுதல்)
(ஜானகிகிருஷ்ணன்.காம் வெப்சைட்டிலிருந்து சுருக்கித் தந்துள்ளேன்)
ராமன் சென்ற பின், கூடியிருந்த மந்திரிகளிடமும், முக்கியமான பிரஜைகளிடமும் தசரதன் கலந்து ஆலோசித்து, , நாளை புஷ்ய நக்ஷத்திரம். நாளையே என் மகன் முடி சூட வேண்டும். என்று எண்ணி ராமனை அழைத்து வர சுமந்திரனை அனுப்பினார்; ராமர் வந்தவுடன் தசரதர் சொன்னார்:
“ராமா, எனக்கு வயதாகி விட்டது. வேண்டிய அளவு சுகங்களையும் போகங்களையும் அனுபவித்தாயிற்று. நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூற்றுக் கணக்கான யாகங்களும், அன்ன தானமும், செய்த பின் நீ பிறந்தாய். உனக்கு முடி சூட்டுவதைத் தவிர எனக்கு வேறு கடமைகள் எதுவும் பாக்கியில்லை. நாளை யுவராஜாவாக உனக்கு முடி சூட்டுகிறேன். தவிர, மகனே, இன்று அசுபமான கனவுகளைக் காண்கிறேன். பயங்கரமான கனவுகள். ஆகாயத்திலிருந்து கற்களும், நெருப்பைக் கக்கும் நக்ஷத்திரங்களும் வந்து விழுவதைக் கண்டேன். பல வேறு கிரஹங்கள் என்னை சூழ்ந்து கொண்டன. அவை செய்த சப்தங்கள் தெளிவாக இல்லை. ஆனால் பயங்கரமாக இருந்தது. சூரியன், அங்காரகன், ராகு இவர்களின் இது போன்ற நிமித்தங்களைக் காண நேர்ந்தால், அரசன் மடிவான் என்று சொல்கிறார்கள். அல்லது கோரமான ஏதோ ஆபத்து வரும் என்றார்கள். அதனால், என் புத்தி மழுங்குவதற்கு முன், ராமா, நீ முடி சூட்டிக்கொள். மனித புத்தி சஞ்சலமானது, தெரிந்ததே.
****
அத்தியாயம் 69 அயோத்யா காண்டம் (பரதன் கண்ட கெட்ட கனவு)
(ஜானகிகிருஷ்ணன்.காம் வெப்சைட்டிலிருந்து சுருக்கித் தந்துள்ளேன்)
தூதர்கள் அந்த நகரத்தில் நுழைந்த அதே இரவு பரதன் ஒரு கெட்ட கனவைக் கண்டான். அந்த கெட்ட கனவைக் கண்டு மிகவும் பரிதவித்தான். நண்பர்கள், அவனுடைய தாபத்தைக் கண்டு வினோதமாக பேசியும், கதையளந்தும், அவன் மனத்துயரை மாற்ற முயன்றனர். ஒரு நண்பன், ஏன் இந்த விளையாட்டுகளில் உன் மனம் செல்லவில்லை? சந்தோஷமாக இல்லையே என்று வினவினான். அவனுக்கு பரதன் பதில் சொன்னான். கேள். என்ன காரணத்தினாலோ என் மனம் அலை பாய்கிறது. .
கனவில் என் தந்தையைக் கண்டேன். ஒரே அழுக்காக, தலையை விரித்துக் கொண்டு, மலையுச்சியிலிருந்து விழுவது போலக் கண்டேன். விழுந்த இடம் ஒரே அழுக்கு, சாணி நிரம்பிய பள்ளம். அதிலிருந்து வெளி வர நீந்திக் கொண்டிருந்தார். ஏதோ அடிக்கடி சிரிப்பது போலவும் இருந்தது. கைகளை குவித்து தண்ணீர் குடிப்பது போல இருந்தது. பார்த்தால் எண்ணெய். எள் அன்னம் சாப்பிட்டு விட்டு, திரும்பத் திரும்ப தலை கீழாக எண்ணெயில் மூழ்கியவராக, உடலெங்கும் எண்ணெய் பூசிக் கொண்டவராகவும் கண்டேன்.
கனவில் (ஸ்வப்னத்தில்) சமுத்திரம் வற்றிக் கிடக்கிறது. சந்திரன் பூமியில் விழுந்து கிடக்கிறான். பூமியை ஏதோ வாட்டுகிறது. இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. பட்டத்து யானையின் தந்தம் உடைந்து காணப்பட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பு திடுமென அணைந்தது. பூமி கீழிறங்கி இருந்தது, மரங்கள் பலவும் வாடி சுருங்கி இருந்தன. மலைகளை, புகை மண்டியதாக அடிபட்டதாகக் கண்டேன். கரும் நிறமுடைய பெண்கள் அரசனைச் சுற்றி, கரு நிற ஆடையணிந்து, அரசன் கறுத்த ஆசனத்தில் அமர்ந்திருக்க சிரிக்கின்றனர். சிவந்த மாலையணிந்து வேகமாக உடல் பூராவும் ஏதோ பூசிக் கொண்டு தென் திசை நோக்கிச் சென்றார். ராக்ஷஸி ஒருவள், கோரமான முகம் உடையவள், அரசனைப் பிடிப்பது போல ஓடுகிறாள். இந்த பயங்கரமான கனவில் (ஸ்வப்னம்) இன்று கண்டேன். நானோ, ராமனோ, லக்ஷ்மணனோ இறக்கப் போகிறோம்.
கர என்ற கோவேறு கழுதை பூட்டிய வண்டியில் போவது போல எந்த மனிதன் கனவில் காண்கிறானோ, அந்த மனிதன் சீக்கிரமே மரணமடைவான். இதனால் தான் நான் வருத்தமாக இருக்கிறேன்.”
****
கம்பராமாயணத்திலிருந்து
சுந்தர காண்டம் திரிசடை கனவு
காட்சிப்படலம்
திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)
HANUMAN SEARCHING RAVANA’S PALACE FOR SITA
நீ தூங்குவதில்லை ; ஆகையால் உனக்கு கனவுகள் வருவதில்லை நான் தூங்கியபோது கண்ட கனவினக் கூறுகிறேன் கேள்
5214. துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!
****
சிறந்த வேலேந்திய இராவணன்; பொன்முடிதொறும்
அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு;
சிவந்த ஆடையை அணிந்தவனாய்; கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற;, சேரும் இறுதியை அறியாத பெரிய தேரிலே (ஏறி) திசையை அடைந்தான்.
தெற்குத் திசை யமனுடைய திசை. இது வேத புராண இதிகாசங்களிலும் திருக்குறளிலும் உளது. கழுதைத் தேரில் செல்வதாகக் கனவு காண்போன் இறப்பான் என்பது பரதன் கனவிலும் வருகிறது
5215. ‘எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தனெ் புலம்; நவை இல் கற்பினாய்!
To be continued…………………………..
TAGS- ராமாயணத்தில் கனவுகள் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள்
Posted by Tamil and Vedas on November 16, 2024
https://tamilandvedas.com/2024/11/16/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0/
உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 1 (Post No.13,891)
Post No. 13.891
Date uploaded in London – –16 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
12-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 1
ச.நாகராஜன்
மனித உரிமைகளைப் பெரிதும் மதித்து அதற்காகப் போராடியவர், அமெரிக்காவின் முதல் பெண்மணியாகத் திகழ்ந்தவர், ஐக்கிய நாடுகள் சபை உருவாகப் பெரிதும் உழைத்தவர் – உலகின் முதல் பெண்மணி என்று போற்றப்பட்டவர் – இத்தனை பெருமைக்கும் உரியவராகப் போற்றப்படும் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட் ஆவார்.
பிறப்பும் இளமையும்
எலினார் ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் 1884-ம் அண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஒரு செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எலியட் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் நெருங்கிய வமிசாவளி உறவினர் ஆவார். தாயார் அன்னா ரெபக்கா ஹால் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்.
எலினாரின் இளமை வாழ்வு மிகவும் சோகமயமானது.
தான் அழகாக இல்லை என்ற எண்ணம் இளமையிலிருந்தே இவருக்கு ஆழமாக மனதில் பதிந்து விட்டது. இளமையில் பெரியவர் போல மிகவும் சீரியஸாக இவர் இருந்ததால் இவரைப் பாட்டி என்றே இவரது தாயார் அழைப்பது வழக்கம். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உண்டு.
இரண்டே வயதான குழந்தை எலினார் 1887, மே மாதம் 19-ம் தேதி எஸ் எஸ் பிரிட்டானிக் என்ற கப்பலில் பெற்றோருடன் பயணப்பட்டார். அது எஸ் எஸ் செறிக் என்ற கப்பலுடன் மோதியது. நல்லவேளையாக குழந்தையை பெற்றோருடன் உயிர்காக்கும் படகில் ஏற்றி பத்திரமாக நியூயார்க்கிற்கு அனுப்பி வைத்தனர். அந்த நாளிலிருந்து மறையும் வரை எலினாருக்கு கப்பல் என்றாலே அலர்ஜி தான்!
1892-ம் ஆண்டு அவரது தாயார் டிப்தீரியா நோயால் மரணமடைந்தார். இதே வியாதியால் ஜூனியர் எலியட்டும் மரணமடைந்தார். தந்தையோ 1894-ம் ஆண்டு மதுப்பழக்கத்தினால் ஒரு சானிடோரியத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜன்னலிலிருந்து கீழே குதித்தார். அந்த விபத்தில் உயிர் பிழைத்தாலும் பின்னர் காலமானார்.
இப்படி ஏராளமான இழப்புகளை இவர் இளமையில் சந்திக்க நேர்ந்தது.
லண்டனில் படிப்பு
தாயையும் தந்தையையும் இழந்த நிலையில் அவர் தாய்வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டார்.
பதினைந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள ஆலன்ஸ்வுட் என்ற இடத்திற்கு பாட்டி அனுப்பி வைத்தார். அங்கு தலைமை ஆசிரியையாக இருந்த மேரி ஸௌவெஸ்டர் என்பவர் அவரை எல்லாவற்றிலும் நன்கு ஊக்குவித்தார். அவரால் அழகு என்பது மட்டுமே தேவையான ஒன்று அல்ல என்பதை அவர் உணர்ந்தார். பின்னால் எலினார் குறிப்பிடுகையில் அவருடன் தான் இருந்த மூன்று வருடங்கள் தான் தனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சிகரமான வருடங்கள் என்று குறிப்பிட்டார்.
1902-ம் ஆண்டு எலினார் நியூயார்க்க்கிற்கு சமூக அறிமுக நிகழ்ச்சிக்காகத் திரும்ப வேண்டியீருந்தது. பாரம்பரியமாக குடும்பத்தினர் சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்ததால் அவரும் அந்த சேவைகளில் ஈடுபடலானார்.
ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்
அந்தக் கால வழக்கப்படி அவரது பாட்டி அடிக்கடி விருந்துகள் (பார்ட்டிகள்) கொடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட விருந்து ஒன்றில் தன் எதிர்காலக் கணவரான ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்டை அவர் சந்தித்தார். ‘என்னுடன் நடனமாட வருகிறாயா’ என்ற ரூஸ்வெல்ட்டின் அழைப்புடன் அவர்கள் சந்திப்பு தொடங்கியது.
மிக செழிப்பான வாழ்க்கையில் இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பற்றி எலினார் புரிய வைத்தார். இதனால் ப்ராங்க்ளினுக்கு எலினார் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 1905-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது ப்ராங்க்ளினிக்கு வயது 22. எலினாருக்கு வயது 20.
முதலில் அன்னா என்ற பெண் குழந்தையைப் பெற்ற எலினார் ஆறு குழந்தைகளுக்குத் தாயானார். அவரது மாமியாரது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்தது.
முதல் உலகப் போர் ஆரம்பமாகவே அவரது சகோதரர் விமானப் படையில் சேர்ந்தார். அதை அவரது மாமியார் கடுமையாக விமரிசித்தார். கனவானான ஒருவர் இப்படி போர்க்காலத்தில் விமானப்படையில் சேரலாமா என்ற அவரது விமரிசனத்திற்கு,
கனவான் என்பவர் மற்ற அமெரிக்க குடிமகனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று கேட்டார் எலினார். இது தான் அவர் முதன்முதலாக தனியாக தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்திய சம்பவமாக அமைந்தது.
அவரது கணவர் ப்ராங்க்ளின் அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருந்தார், அமெரிக்க செனட்டர் ஆனார்.
இதே கால கட்டத்தில் அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத நிலையை அடைந்தார். மாமியாரோ தாங்க முடியாதபடி அவரை பலவிதத்திலும் மனதளவில் காயப்படுத்தினார். இதனால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.
அவருக்கு ஓவியம் வரைய ஆசை. இதையும் அவரது மாமியார் தடை செய்தார். பொறுக்க முடியாத எலினார் தான் சுதந்திரமாக தனது எண்ணத்துடன் வாழ முனைந்தார். இது ஒரு திருப்பு முனையாக அவரது வாழ்வில் அமைந்தது.
தன் கணவர் வீல்சேரில் அமர்ந்து இருக்க, அவரை அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடர அவர் வற்புறுத்தினார். அவருக்கு சொற்பொழிவுக்கான உரைகளைத் தயார் செய்து தர ஆரம்பித்தார். பல ஆவணங்களைச் சேகரித்துக் கொடுக்கலானார். படிப்பதில் இளமையிலிருந்தே இருந்த அவரது ஆர்வம் இதற்கு நன்கு கை கொடுத்தது.
‘ஒரு பெண் என்பவள் ஒரு டீ பை போல; அவள் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை அந்த டீ பேக்கை வெந்நீரில் போடும் வரை உங்களால் அறிய முடியாது’ என்றார் அவர். ‘உங்களை வழி நடத்த உங்கள் மூளையை உபயோகியுங்கள்; மற்றவர்களைக் கையாளும் போது உங்கள் இதயத்தை உபயோகியுங்கள்’ என்றார் அவர். இதன் படி அனைவருடனும் இயல்பாகவே எளிமையாகப் பழக ஆரம்பித்தார்; அனைவரையும் கவர ஆரம்பித்தார்.
அரசியலில் முக்கியத்துவம்
1924-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தின் டெமாக்ரடிக் கட்சியில் தலைவராக இருந்த சார்லஸ் மர்பியிடம், அவர் பெண்களுக்கு கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் மர்பி அதை மறுத்து விட்டார்.
நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையில்’ “பெண்கள் ஆண்களிடமிருந்து மதிப்பைப் பெற வேண்டும்.” என்ற அவரது கட்டுரை பிரசுரமானது. இந்தக் கட்டுரை அனைவரையும் கவர்ந்தது. மர்பி அவரது கோரிக்கைக்கு இணங்கினார்.
தொடர்ந்து 1928-ம் ஆண்டு ப்ராங்க்ளின் நியூயார்க் நகரத்தின் கவர்னராக ஆனார். ‘நாங்கள் இருவரும் மக்களின் முன்னேற்றத்தை விரும்புகிறோம்’ என்ற அவரது உரையை மக்கள் கூர்ந்து கவனத்துடன் கேட்டனர். ‘மை டே’ என்ற அவரது பத்திரிகையில் வரும் பகுதி அனைவரையும் கவர்ந்தது.
மைனாரிட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைக்காக அவர் பாடுபடலானார். குறிப்பாக இளைஞர்களுக்காக தேசீய இளைஞர் நிறுவனம் ஆரம்பிக்க அவர் முனைந்தார்.
இதனாலெல்லாம் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்த அவர் தன் கணவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குப் பெரிதும் காரணமானார்.
***
Posted by Tamil and Vedas on November 16, 2024
https://tamilandvedas.com/2024/11/16/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf/