SIRIUS STAR IN ATHARVANA VEDA AND BHARATI POEM (Pot No.10,430)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,430
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Sirius is the brightest star in the sky. it is 8-5 light years away from the earth. That means what we see in the sky is the light that travelled 8-5 years ago. Light travels at the speed of 1,86,000 miles per second. Vedic seers are the first one to record this star system. They called it two dogs. Now science also has proved it as a binary star system. Two stars Sirius A and Sirius B are revolving around each other. The time it takes to complete a round is 50 years.

Hindus named it as Dog, Svana in Sanskrit; the world followed it and called Canis in Latin; Svana in Sanskrit changes into S/C (v)anis
It is very easy to derive Canis from Svanas.
Since Hindus observed it as a binary star system they called it Two Dogs. Two Atharvana Veda (AV) Mantras and the gretatest of the modern Tamil poets Bharati have sung about it.
Before going into the Vedic poems in AV, let us look at Bharatis poem:-
xxx


SIRIUS by Bharatiyar
1.In one moment light travels, the scholars say,
Nineteen thousand Katam; such is its speed;
It is indeed difficult to comprehend it.
The sun’s light reaches us in eight minutes.

2.Westerners speak of a star called Sirius, it is reckoned
That its rays , travelling at the same speed,
takes three years to reach this mantala- the earth
If so, is it easy for thought to fix its distance?

3.Oh men,hear this! This star among innuerable stars
it is said, nearest to the earth- a mere millet
Again there is a star whose rays take
Three thousand light years to reach the earth.

4.Know that the human insects with manifold pains
Devised but defective instruments to discover these (stars).
And there are billions and billions of stars far, far awway
Which cannot be spotted through these tools at all.

5.The bird of intellect that soars returns fatigued;
The dictum that the expansive directions are boundless
Exceeds sense-perception; is beyond mind’s comprehension
Endless is indeed the vastitude of the direction.
— Tanslated from Tamil into English by Dr T N Ramachandran
In a footnote TNR adds, The Tamil original appeared in ‘India’ magazine. This poem was lost sight of by all the editors of Bharati’s works, so far. It is reproduced for the first tome by the Tamil Univessity.
(Tamil original is at the end)

Bharati gave wrong information regarding the distance of Sirius . It is not the nearest star system And modern calculation show it is 8-5 light years away. But at his times, 100 years ago, probably that was the information he received from newspapers.
Atharvana Veda has two poems on Dog Star/Sirius. One of them was reported as Sirius. Other poem was not recognised by Westerners. I only interprete it as Sirius star system.But Vedic description coincides with the modern knowledge of Sirius star system.
Here are the two Poems

HYMN LXXX ;AV; Book 6;Sukta 253
A prayer for help and protection
1.He flieth in the firmament observing all the things that be:
We with this offering will adore the greatness of the Heavenly
Hound
2.The three, the Kālakānjas, set aloft in heaven as they were
Gods
All these I call to be our help and keep this man secure from
harm.
3.In waters is thy birth, in heaven thy station, thy majesty on
earth and in the ocean.
We with this offering will adore the greatness of the Heavenly
Hound.
—Hymns of the Atharva Veda, by Ralph T.H. Griffith, [1895],
Griffith’s Foot note adds:- The Heavenly Hound- some conspicuous star, Perhaps the Dog Star, Sirius, which was called Canis by the Greeks and Canis or Canicula by the Latins, both words being closely connected with the Sanskrit Svana.
My comments
BLACK HOLES
Griffith’s footnote adds….
‘Kaalakaanjas’
meaning originally black spotted; stars of some nidentifiable constellation.
I interpret it as BLACK HOLES
As of now there is no report of black holes, but a third star in the sytem is detected. Who knows? Infuture we may hear something about Black!
Griffith adds
Mantra 3.Thy birth- the origin of the Heavenly Hound. So with the Greeks , Sirius was said to have been the dog of the great hunter Orion and the Latin Canis or Calicula was the dog ofErigoe translated with its mistress to the sky.
MY COMMENTS
Orion is the constelation which Hindus interpret it as Lord Shiva. We have Arudra, Mrgasirshsa stars there in the system. Greek stories are distorted versions of Hindu Puranic stories. We may comapre them to local sthala puranas of Tamil temples. Each god and goddess is localised by the villagers and city dwellers ith some stories.

In short , the whole world took our name for the star Svana/Dog.
now the encyclopedias concoted so many stories to justify the word Dog. They have never quoted the oldest reference in the Vedas. Greek mythologycame very late.
Even this Divya Svan, the Divine Dog or the Heavenly Hound is interpreted differently by others. Two Divine Dogs in Maitrayani Samhita is interpreted as Sun and Moon by Bloomfiled!

xxx

Egyptians gave imporatnce to Sirius because its rising coincided with the flooding of Nile


HYMN V; BOOK 7; AV; Hymn 5

Here in this verse, no body recognised the dog as Sirius star. Only I interpret it as Sirius. There is a clear mention of dog. And a horse is also mentioned. Persians called Sirius a white horse. Persians are the people who left Gujarat and seetled in Iran/Persia. When Muslims occupied Vedic Iran, the persian Hindus came back to same Gujarat; they are called Parsees.

HYMN V; BOOK 7; AV; Hymn 5
A glorification of sacrifice
1.The Gods adored the Sacrifice with worship: these were the
statutes of primeval ages.
Those mighty ones attained the cope of heaven, there where the
Sādhyas, Gods of old, are dwelling.
2.Sacrifice was, was manifest among us: it sprang to life and then
in time grew stronger.
Then it became thedeities’ lord and ruler: may it bestow on us
abundant riches.
3.Where the Gods worshipped Gods with their oblation, worship-
ped immortals with immortal spirit,
There in the loftiest heaven may we be happy, and look upon
that light when Sūrya rises.
4.With their oblation, Purusha, the Gods performed a sacrifice.
A sacrifice more potent still they paid with the invoking hymn.

  1. With dog the Gods, perplexed, have paid oblation, and with
    cow’s limbs in sundry sacrifices.
    Invoke for us, in many a place declare him who with his mind.
    hath noticed this our worship.
    xxx
    Griffith Note gives following information:-
    Sadhyas- According to Yaska, ‘the gods whose dwelling places is the sky’.
    Purusha – Explained in 10-90 of Rig Veda; that is the famous Purushasukta, recited in every temple, every day.
    With Dog- no legend referring to this extraordinary sacrifice has survived.
    M Victor Henry changed one word to Muurdhnaa= with the head and interpreted it as Horse head given to Dhadyang.
    MY COMMENTS
    Dadhyanc story is confused with this poem. The seer never meant him or horse head. Dog refrs to Sirius. If we look at in from that angle, it makes sense.
Dogon culture also knew the star Sirius

சிரியஸ் – பாரதியார் பாடல்

“ஒருநொடிப் பொழுதில் ஓர்பத்(து)
ஒன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய(து) அம்ம!
கதிருடை விரைவும் அஃது
பகுதியி னின்(று)ஓர் எட்டு
நிமிடத்தில் பரவும் இங்கே
(காதம்- 10 மைல்)

உண்டொரு வான்மீன் அஃதை
ஊணர்கள் ஸிரியஸ் என்ப
கண்டஅம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்(து) எய்த மூவாண்(டு)
ஆமென மதிப்ப ராயின்
எண்டரற்(கு) எளிதோ அம்மீன்
எத்தனை தொலைய(து) என்றே

எண்டரற்கு- எண்ணுவதற்கு)
கேட்டிரோ நரர்கள், வானில்
கிடைக்கும்எண் ணரிய மீனில்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்(கு) அணித்தாம் என்பர்
மீட்டும்ஓ ராண்டு மூவா
யிரத்தினில் விரைந்(து)ஓர் மீனின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்தும் உண்டே !”

                                தகைத்து- தன்மையையுடையது)

மானுடக் கிருமி கோடி
வருத்தத்தால் பயின்று கண்ட
ஊனுரு கருவி யால்இஃ(து)
உணர்ந்ததென்(று) உணரு வீரால்
தானும்இக் கருவி காணத்
தகாப்பெருந் தொலைய வாகும்
மீனுள கோடி கோடி
மேற்பல கோடி என்பர்)

அறிவெனும் புள்ளும் எய்த்(து) அங்(கு)
அயர்வோடு மீளும் கண்டீர்
செறியும்இத் திசைதான் எல்லை
இலதெனச் செப்பும் மாற்றம்
பொறி தவிர்ந்(து) உரைத்த லன்றிப்
பொருள் இதென்(று) உளத்தி னுள்ளே
குறிதரக் கொள்ள லாமோ?
கொஞ்சமோ திசையின் வெள்ளம்”.
—Bharati, Tamil Poet

–subham–

tags-tags- Bharati, Atharvana Veda, Dog Star, Sirius, Canis Major, Svana

பாரதி பாட்டில், பகவத் கீதையில், சிலம்பில் சோம பானம் ! (Post.10,429)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,429
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் முப்பது வெள்ளைக்காரர்கள் நமது நான்கு வேதங்களை மொழிபெயர்த்தனர் ; எல்லோரும் நவக்கிரகங்கள்; நல்ல கோமாளிகள் ; இரண்டு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டாது என்ற பழமொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். ஒரே சொல்லுக்கு நாலு கோமாளிகள் நாலு விதமாகப் பொருள் சொன்னதோடு எ திரும் புதிருமாக அர்த்தம் செய்தார்கள் . ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தார்கள், பூர்வ குடிமக்களை விரட்டியடித்தார்கள் என்பதில் ஒற்றுமை!! ஏனெனில் உலகம் முழுதும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் அங்குள்ள பூர்வ குடிமக்களை குருவி சுடுவது போலவும், வனவிலங்குகளை வேட்டையாடுவது போலவும் கொன்று குவித்து அந்த நாடுகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். இன்று ஆங்காங்கே பெயரளவுக்கு மட்டுமே அவர்கள் உள்ளனர் ; அதே கொள்கையை இந்தியா மீதும் திணித்து, சங்ககால இலக்கியத்தில் இல்லாத, புராண இதிஹாசங்களில் இல்லாத பொய்மைச் செய்திகளைப் பரப்பினார்கள்.

நல்ல வேளை , பாரதி போன்ற யுகபுருஷர்களும், மஹாத்மா காந்தி, அம்பேத்கார், சுவாமி விவேகானந்தர் போன்றோரும் ஆரிய திராவிட வாதத்துக்கு சாவு மணி அடித்தார்கள்


இந்த முப்பது வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம் சோமபானம் என்பது போதைப்பொருள்; அது சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறும் என்று சொல்லி பல காளான் வகைத் தாவரங்களின் பெயர்களை எல்லாம் உளறிக் கொட்டினார்கள். இது 1895ம் ஆண்டு RALPH T H GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட வேத மொழி பெயர்ப்பிலேயே உள்ளது. மொத்தத்தில் மாக்ஸ் முல்லர் கும்பலும் தேச விரோத, இந்து விரோத மார்க்ஸீயக் கும்பலும் ஒத்துக்கொண்ட விஷயம் இது.

ஆனால் வேதம் முழுதும் சோமபானம் பற்றிவரும் அதிசயச் செய்திகளை மறைத்தோ அல்லது அவை செய்தியே அல்ல என்ற பாணியில் பாராமுகம் காட்டியோ இதைச் செய்தனர். இன்றுவரை அவர்கள் சோம பானத்தை பயன்படுத்தி, அவர்கள் சொன்னதை நிரூபிக்கவும் இல்லை !
XXX
சோமபானம் பற்றிய அதிசயச் செய்திகள்

4 வேதங்களிலும் சோம பானம் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன.

1.சோம லதா என்ற கொடியை அல்லது தாவரத்தை கழுகுகள் கொண்டுதரும்

  1. சோமம் என்னும் மூலிகை, மூலிகைகளின் அரசன்
  2. சோமத்தில் 15 வகைகள் உண்டு
  3. சோமம் என்பது சிவப்பு நிற மரம்
    5.சோமபானத்தைக் குடித்தால் பாவம் போகும்
  4. மனம் சுத்தம் ஆகும்
  5. சக்தி, வீரம் அளிக்கும்
    8.புளிப்பு, இனிப்பு சுவையுடன் இருக்கும்
    9அதைப் பிழியும் மரக் கரண்டிகள், கற்கள் ஆகியன தெய்வம் போன்றவை
    இவைகளை எல்லாம் விளக்காமல் சென்றுவிடுவார்கள்
    .தளவாய்புரம் செப்பேடுகள் 1200 ஆண்டு பழமையானவை. அது சோமயாகம் செய்து மனம் சுத்தமான காடக சோமயாஜியின் புகழைப் பாடுகின்றது . பகவத் கீதை, சிலப்பதிகாரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியன சோம யாகத்தைப் புகழ்கின்றன. ; உலக மகா கவி சுப்ரமணிய பாரதி, நம து நாட்டை ஆரிய நாடு என்று பல இடங்களில் புகழ்வதோடு ஆரிய என்பதை நல்ல பொருளில், உண்மைப் பொருளில், பயன்படுத்துகிறார்.
    இதே போல பாரதியார் சோம ரசத்தைப் புகழ்ந்தும் பாடுகிறார் ; இது பலருக்கும் தெரியாது

அவருடைய படலைப் பார்ப்பதற்கு முன்னர், கீதையும் சிலப்பதிகாரமும் எப்படிப் புகழ்கின்றன என்று பாருங் கள் !
பகவத் கீதை 9-20
“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னைப் பூஜித்து சோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் சுவர்கத்துக்குச் செல்லுவதை வேண்டுகின்றார்கள் .அவர்கள் புண்ய பலத்தின் உறைவிடமான தேவேந்திர உலகத்தை அடைந்து அவ்வானுலகில் ஒளி வீசுகின்ற தேவர்கள் அனுபவிக்கும் சுக போகங்களை அனுபவிக்கிறார்கள் “.

இந்த ஸ்லோகம், சோமபானம் அருந்துவதால் பாவம் போய், அவர்கள் சொர்கத்துக்குச் சென்று ஒளிமயம் ஆகிவிடுவார்கள் என்கிறது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அரசனுக்குரிய வெண் குடை சோமயாஜிகளுக்கு கிடைக்கும் என்கிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு உரை எழுதிய சங்கரரும் சோமபானம் என்பது கடவுளரின் ரத்தத்துக்குச் சமம் என்று ஹரிவம்ச ஸ்லோகத்தின் மூலம் காட்டுகிறார்.
இளங்கோ அடிகள்
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் சோமயாகம் செய்தது பற்றிப் பாடுகிறார் .

“இந்திரனுடைய அமராவதியிலிருந்து சதுக்க பூதங்களை வஞ்சி நகருக்குக் கொண்டுவந்து , மது அருந்துவதற்குரிய சோம வேள்விகளைச் செய்தவன் இன்று இல்லை” என்கிறார்

சதுக்கப்பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
— நடுகல் கதை, சிலப்பதிகாரம்

இதிலிருந்து ஒருகாலத்தில், ஒரு சேர மன்னன், சோம யாகம் செய்தது தெரிகிறது; மது என்னும் சொல் தேன், சோமம் ஆகிய இரண்டுக்கும் வேதத்தில் பயன்பட்டது சுரா பானம் என்பதை கள் , சாராயம் என்று சொல்லி வேதம் கண்டிக்கிறது .
பாரதி இரண்டு பாடல்களில் சோம ரசத்தைக் குறிப்பிடுகிறார்.

மது என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது போலவே சோமம் என்பதற்கு சந்திரன், சோமபானம் என்ற இரண்டு பொருள் உண்டு. அதற்கு உமையுடன் கூடிய சிவன் (ச+உமா=சோம )என்றும் சங்கரர், விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் விளம்புகிறார்.

ஜய ஸோம என்ற பாரதி பாட்டில் இந்திரனையும் சோமனையும் தொடர்பு படுத்திப் பாடுகினறார் .ரிக்வேதம் முழுதும் இந்திரனுடன் சோம ரசம்தான் சம்பந்தப்படுகிறது. அதனால்தான் இந்திரன் சக்தி பெற்று விருத்திரன் முதலியோரைக் கொன்றான் என்றும் வருகிறது.

இந்திர- சோமன் என்று ஜோடியாகப் பாடப்படும் ஓரிரு துதிகளிலும் சோமம் என்னும் மூலிகைப் பற்றித்தான் பேசுகின்றனர் உரைகாரர்கள் ; ஆகவே ஜய சோமம் பாடல் சோம மூலிகை பற்றிதே. ஒருவேளை வேத கால முனிவர் போலவே பாரதியும் இரட்டுற மொழிந்திருக்கலாம் .

சோம ரசம் பற்றிய பாடலைப் படிப்போருக்கு பாரதியின் கருத்து தெள்ளிதின் விளங்கும். அவர் அதன் சிறப்புகளை எடுத்து ஓதுகிறார்; குறை ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ பாரதியின் பாடல்கள்
XXX
சோமதேவன் புகழ் by Bharati
From http://www.lakshmansruthi.com
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்
— பாரதியார் கவிதைகள்
xxx
சிவசக்தி by Bharati
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்‘ஓம்’என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்
1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்
3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்
5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்!
6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.
7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்
From http://www.lakshmansruthi.com
–பாரதியார் கவிதைகள்


xxx SUBAHM xxxx

tags- சோமம், சோம ரசம், பானம் , பாரதி, இளங்கோ , கீதை

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 4 (Post No.10,428)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,428
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 4
ச.நாகராஜன்
8
சாப்பாடை ரெடி பண்ணி வை!
மதுரையில் ஒரு மிட்டாய் வியாபாரி. ஸ்வாமிஜியின் அணுக்க பக்தர். பெயர் ராஜாராம்.
ஒரு நாள் ஸ்வாமிஜியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது பெயரைச் சொல்லி ‘ “அவர் வந்து கொண்டிருக்கிறார். ஆலமரத்தடியில் படுத்திருக்கிறார். களைப்பாக வருவார். சாப்பாடை ரெடி பண்ணி வை” என்றார் ஸ்வாமிஜி.
ஸ்வாமிஜியின் அணுக்கமான ஒரு பக்த குடும்பம் சீதாராமையர் எனபவரின் குடும்பம். அங்கு அனந்தகிருஷ்ணன், சுப்பாமணி, ராஜு உள்ளிட்டோர் வருபவரை கவனித்துக் கொள்வது வழக்கம்.
களைப்பாக வருவார் என்று ஸ்வாமிஜி சொல்லியதும் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று எங்களுக்குத் தோன்றியது.
ஸ்வாமிஜி வீட்டின் முகப்பில் உட்கார்ந்து ராஜாராம் எப்போது வரப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தோம்.
இரவு எட்டு மணிக்கு மேலாகி விட்டது. தூரத்தில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது.
ராஜாராம் வந்தார். வண்டியிலிருந்து இறங்கினார்.
ஒரே களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. மிகவும் சோர்வாக இருந்தார்.
அவரைப் பார்த்தவுடன் குதூகலமாக அனைவரும் சிரித்தோம்.
இந்தச் சிரிப்பு அவருக்கு எப்படி பிடிக்கும். மனிதரோ படு டல்லாக வந்திருக்கிறாரே!
“என்ன ஆலமரத்தடியில் படுத்திருந்தீர்களா? ஒரே களைப்பா! சாப்பாடு ரெடி” என்று கூவினோம்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அவர் களைப்பும் சோர்வும் பறந்தே போனது.
“எப்படித் தெரியும் நான் ஆலமரத்தடியில் படுத்து தூங்கியது. ரொம்ப மோசமாப் போச்சு. கார் டயர் வெடித்து பஞ்சர். நடுக்காட்டில் விட்டது போல இருந்தது. ஆளை அனுப்பி ரிப்பேர் செய்து வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு””
எங்களுக்கு அப்போது தான் கார் பஞ்சரான விஷயம் புரிந்தது.
அவர் ஆவலுடன் கேட்டார்: “ஸ்வாமிஜி சொல்லிட்டாரா?”
ஆம் என்றோம். அவர் மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றார். சாப்பிட்டுத் தூங்கி காலையில் ஸ்வாமிஜியை ஹோம சமயத்தில் தரிசனம் செய்யலாம் என்று அவர் எடுத்த முடிவு சரிதான்!
டயர் வெடித்து ஆலமரத்தடியில் படுத்துத் தூங்கிய அனுபவம் இப்போது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்து விட்டது.
அது தான் எது நடந்தாலும் ஸ்வாமிஜி பார்த்துக் கொண்டிருக்கிறாரே! அவர் இருக்க கவலை ஏன்?
9
நமஸ்காரம் செய்யுங்கள்!
மதுரையில் எங்கள் குடும்பத்திற்கு மிக நெருக்கமான குடும்பம் இந்தியன் பேங்க் ஏஜண்ட் சங்கர ஐயருடைய குடும்பம். (அந்தக் காலத்தில் மேனேஜர் என்பது இல்லை; ஏஜண்ட் என்பது தான் உயர் பதவி) அவரது மகன் திரு எம்.எஸ். வெங்கட்ராமன் தினமணியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஸ்வாமிஜி தான் கணபதி ஹோமம் செய்ய அருள் பாலித்து உபதேசித்திருந்தார்.
ஒரு நாள் அவர் வீட்டில் கணபதி ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அனைவரும் அங்கு இருந்தோம்.
திடீரென்று ஸ்வாமிஜி மேலே அண்ணாந்து பார்த்தார்.
அனைவரையும் அவசரம் அவசரமாக நமஸ்காரம் செய்யச் சொன்னார்.
அனைவரும் உடனே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம்.
விஷயம் என்னவென்று அப்போது தெரியாது.
பின்னால் ஹோமம் முடிந்த பின்னர் தான் முழு விவரமும் தெரிய வந்தது.
ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்த ஸ்வாமிகள் வந்திருக்கிறார்.
அவரைப் பார்த்த ஸ்வாமிஜி அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார்.
டபிள் பெனிஃபிட்!
கணபதி ஆசீர்வாதமும் கூடவே குழந்தையானந்தர் ஆசீர்வாதமும் கிடைத்தது.
அத்துடன் சங்கர ஐயர் தனது குடும்ப முன்னோரில் ஒருவர் யதியாக இருந்ததையும் தெரிவித்தார்.
10
அச்சன்கோவிலுக்கு சாலை வேண்டும் : ஸ்வாமிஜியின் சங்கல்பம்!
இடம் தென்காசி.
டிராவலர்ஸ் பங்களா வாரண்டாவில் காலையில் ஒரு கும்பலாக சேர்களில் அமர்ந்து கொண்டிருந்தோம்.
விஷயம் என்னவெனில் தென்காசி ஆலயத்தில் கும்பாபிஷேகம்.
இந்த ஆலயத்தைப் பற்றிய முக்கிய விசேஷம் ஒன்று உண்டு.
இதைக் கட்டிய பராக்ரம பாண்டியன் ஒரு கல்வெட்டில் இப்படிப் பொறித்து வைத்திருந்தான்.
“ஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து
வாராததோர் குற்றம் வந்தாலப்போதங்கு வந்ததனை
நேராகவே யொழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாராரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே”
என்ன ஒரு பக்தி வினயம் பாருங்கள். பின்னால் ஒரு குற்றம் கோவிலுக்கு வந்து அதை சரி செய்பவர்களுக்கு இப்போதே எனது நமஸ்காரம் என்று பெரும் மன்னனான அவன் கல்வெட்டில் செதுக்கி வைத்திருந்தான்.
அந்தக் கோவில் கோபுரம் தான் விரிசல் கண்டிருந்தது. அதற்குத் தான் அதை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம்.
நானும் ஒட்டிக் கொண்டு அங்கு சென்றிருந்தேன்.
டிராவலர்ஸ் பங்களாவில் என் முன்னே கம்பீரமாக வீற்றிருந்தவர் மாதவன் நாயர். கேரளாவின் டிரான்ஸ்போர்ட் பிரிவின் மிக உயரிய அதிகாரி.
மனிதர் கடும் ஆசாமி. யாராவது தாடி மீசை வைத்திருந்தால் நம்பக் கூடாது; இழுத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்பவர் அவர்.
அவரிடம் சும்மா இருக்காமல்,” எப்படி ஸ்வாமிஜியுடனான உங்கள் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டது” என்று கேட்டேன்.
வேறு யாரும் அவருடன் பேசக் கூட பயப்படுவர். அப்படி ஒரு மிடுக்கும் அதிகார தோரணையும் கொண்டவர் அவர்.
தைரியமாகக் கேட்டு வைத்தேன்.
அவர் உற்சாகமாகச் சொல்லத் தொடங்கினார். அது தான் இந்த சம்பவம் :-
மாதவன் நாயரிடம் அச்சன்கோவிலுக்கு சரியான பாதை இல்லை என்றும் கரடுமுரடாக உள்ள மலைப்பாதையை சரி செய்து சாலை அமைத்து பக்தர்கள் செல்வதற்கு உரியதாக ஆக்க வேண்டும் என்பது ஸ்வாமிஜியின் ஆசை. சங்கல்பம்.
சொல்லிச் சொல்லிப் பார்த்தார்.
கடைசியில் ஒரு நாள் மாதவன் நாயர் தானே இன்ஸ்பெக்ட் செய்ய வருகிறேன் என்று வந்தார்.
ஸ்வாமிஜியுடன் அந்த கரடு முரடான சாலையில் சென்றார்.
செல்லும் வழியில் அவருக்கு ஒரு சந்தேகம்.
இந்த தலத்திற்கு ஒரு சாலை அமைப்பது அவசியமா? அப்படி ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் தானா ஐயப்பன்? ஸ்வாமிஜி சொல்வது சரியா?
அவர் கேட்டார் :”ஸ்வாமிஜி! ஐயப்பன் பெரிய தெய்வம் என்றால் ஒரு புலியை எனக்குக் காண்பிக்க முடியுமா?”
ஸ்வாமிஜி பதில் பேசவில்லை.
மலைப்பாதையின் அடுத்த வளைவில் ஜீப் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தப்பட்டது
சாலையை மறித்துக் கொண்டு நின்றது ஒரு பெரும் புலி.
மாதவன் நாயர் அரண்டு விட்டார்.
“சரி சரி, புலியை போகச் சொல்லுங்கள். சாலை அமைக்க வேண்டியது தான்” என்று கூவினார் அவர்.
புலி மெதுவாக நகர்ந்து சென்றது.
வண்டி போகத் தொடங்கியது.
மாதவன் நாயருக்கு சந்தேகம்.
“சரி தான்! நான் கேட்டேன்.புலி வந்தது. இது ஒரு கோயின்ஸிடென்ஸ் (தற்செயல் நிகழ்வு) என்று கூடச் சொல்லலாமே!”
தனது எண்ணத்தை வாய் விட்டுச் சொல்லி விட்டார் அவர்.
அடுத்த வளைவு வந்தது.
இன்னொரு புலி. இது இன்னும் பெரியது. சாலையை வழிமறித்தது. உறுமவில்லை. சிரித்தது.
மாதவன் நாயர் அலறி விட்டார்.
“ஆஹா! ஐயப்பனே ஐயப்பன்” என்று ஒப்புக் கொண்டார்.
அற்புதமான சாலை வந்தது. அன்று முதல் அவர் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தராக ஆகி விட்டார்.
அவருடைய இந்த விவரணத்தைக் கேட்டவுடன் அனைவருக்கும் அளவிலா மகிழ்ச்சி.
தென்காசி கும்பாபிஷேக புண்ணியத்துடன் ஸ்வாமிஜியின் அருமையையும் அறிந்து கொண்டோம்.
அவருக்கு எங்கள் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லி மகிழ்ந்தோம்.
11
இன்னும் பெரிய பதவி வரும்!
பாரதத்தின் ராஷ்டிரபதியாக பதவி வகித்த வி.வி. கிரி ஸ்வாமிஜியின் பக்தர். அவரது மகள் சாவித்திரி. மருமகன் டாக்டர் ராமாராவ்.
டாக்டர் ராமாராவ் மதுரா கோட்ஸில் மதுரையில் வேலை பார்த்து வந்தார். ஆகவே கிரி அவர்களைப் பற்றிய பல செய்திகள் எங்களுக்குத் தெரிய வரும்.
முதலில் கேரள அரசில் லேபர் மினிஸ்டராக அவர் பதவி வகித்தார்.
ஸ்வாமிஜி, ‘இன்னும் பெரிய பதவி வரும்’ என்றார். யாருக்கும் அப்போது அது என்ன பெரிய பதவி என்று புரியவில்லை.
அவர் கேரள கவர்னரானார்.
ஆஹா! ஸ்வாமிஜி சொன்னது சரியாகப் போய் விட்டது. கவர்னர் பதவி தான் பெரிய பதவி. மினிஸ்டர் எங்கே, கவர்னர் எங்கே என்று சொல்லிக் கொண்டாடினோம்.
ஆனால் ஸ்வாமிஜியோ ‘இன்னும் பெரிய பதவி’ என்றார்.
அவர் பின்னால் பாரத்தத்தின் ராஷ்டிரபதி ஆனார்.
ஆஹா, ஸ்வாமிஜியின் வார்த்தைக்கு உடனடியாகப் பொருள் யாராலாவது கண்டு பிடிக்க முடியுமா?
தேசத்தின் மிக உயர்ந்த பதவியை வகிக்க அவருக்கு அருள் பாலித்த அவரது அருள் உயரத்தை, அகலத்தை, ஆழத்தைத் தான் நிர்ணயிக்க முடியுமா?
ஸ்வாமிஜியே சரணம். சரணம் ஐயப்பா!! மஹா கணபதியே சரணம்!!!


ஸ்வாமிஜி கிருஷ்ணா 4,

பகவத்கீதை சொற்கள் INDEX-27; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -27 (Post.10,427)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,427
Date uploaded in London – – 9 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-27; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -27

காயக்லேச பயாத் 18-8 மெய் வருத்தத்துக்கு அஞ்சி
காய சிரோக்ரீவம் 6-13 உடல், தலை, கழுத்து இவற்றை
காயம் 11-44 உடலை
காயேன 5-11 உடலாலோ
காரணம் 6-03 சாதனம்

காரணானி 18-13 காரணங்களை
காரயன் 5-13 செய்தல்
கார்ப்பண்யதோஷோபஹதஸ்பாவஹ 2-7 இரக்கத்தால் இயற்கை குணங்களை இழந்தவன்
கார்யகரண கர்த்ருத்வே 13-20 கார்யமாகிற தத்துவங்களையும் தோற்றுவிபதின்
கார்யதே 3-5 இயக்குவிக்கப்படுகின்றனர்

கார்யம் 3-17 செய்யவேண்டிய கர்மம்
கார்யாகார்ய வ்யவஸ்திதெள 16-24 எது செய்யத் தக்கது, தகாதது என்று நிச்சயி ப்பதில்
கார்யா கார்யே 18-30 செய்யத்தக்க, தகாத காரியம்
கார்யே 18-22 காரியத்தை
காலம் 8-23 காலத்தை

காலஹ 10-30 காலமாகவும்
காலான ல சந்நிபானி 11-25
காலே 8-23 காலத்தில்
காலேன 4-2 நாளடைவில்
காலேஷு 8-7 காலங்களிலும்

காசிராஜஹ 1-5 காசி ராஜனும்
காஸ்யஹ 1-17 காசிராஜனும்
காம் 6-37 எந்த
கிம் 1-1 என்ன
கிமாச்சாரஹ 14-21 அவனுடைய நடத்தை எவ் வகைத்து

கிஞ்சித் 4-20 ஒன்றையும்
கிரீதி 11-35 பிரகாசமான கிரீடம் அணிந்த அர்ஜுனன்
கிரீடினம் 11-17 கிரீடம் அணிந்த
கில்பிஷம் 4-21 தீமையை
கீர்த்தயன்தஹ 9-14 துதிப்பவர்களாய்

கீர்த்திம் 2-33 புகழையும்
குதஹ 2-2 எங்கிருந்து
குந்திபோஜஹ 1-5 குந்திபோஜன்
குந்திபுத்ரஹ 1-16 குந்தி புத்திரனான
குரு 2-48 செய்

குருக்ஷேத்ரே 1-1 குருக்ஷேத்திரத்தில்
குரு நந்தன 2-41 அர்ஜுனா
குரு வ்ருத்தஹ் 1-12 குரு வம்சத்து பெரிய கிழவரும்
குரு ஸ்ரேஷ்டஹ 10-19 குரு சிரேஷ்டா (அர்ஜுனா)
குருஸ்வ 9-27 செய்வாயாக

குருசத்தம 4-31 குரு வம்சத்தில் சிறந்தவனே
குரூன் 1-25 கெளரவர்களை
42 more words are added in Bhagavad Gita Tamil word index-27
–subham–

tags -Gita word index 27,

SOMA JUICE IN BHARATI POEMS AND BHAGAVAD GITA (Post No.10,426)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,426
Date uploaded in London – – 9 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Foreign translators of the Vedas misled the entire world with a wrong interpretation of the Soma herb. They dodged when starnge information about Soma herb came without interpretation or translation. Soma is brought by ealgles from heaven, Soma is a red tree, Soma purifies mind, Soma cures, Soma drives away Sins, Soma in Bhagavd Gita, Soma in Vishnu Sahsranama etc are ignored by Westerners. Soma is praised by the national poet Subrahmanya Bharati is also not received any attention from any quarters.
Bhagavad Gita , Vishnu Sahsranama and Dalvaipuram Tamil Copper Plates and many other sources praise Soma juice and present it with a positive coonotation.
Bhagavad Gita 9-20
The knowers of the the three Vedas who drink the Soma juice and are cleaned of sin,worshipping me with sacrifices, pray for the way to heaven. They reach the holy world of Indra (the lord of heaven) and enjoy in heaven the pleasures of the gods (9-20)
Let us look at what the greatest of the modern Tamil poets say about Soma herb :-

Bhrati himself has translated this poem into English:-

Unto the Mother (A Song of Sacrifice)
Some cll thee Matter; others have named thee Force
As Nature some do adore thee; others know as life,
Some call thee Mind.Yet others have named thee God.
Energy Supreme, O Mother, by grace accept our sacrifice
drink this excellent soma-wine that we offer thee
and let us behold thy dance of Bliss
………
(and in the fourth stanza (according to Tamil version)
Bharati adds)

Luminous thought is our soma wine
we have passed it for thee from the bright leaves of earthly life
by the force of Will.
Drink it O Mother, for we long to behold thine exultant dance
and sing ourselves into gods

(And in the third stanza, Bharati left some part not translated, but Dr T N Ramachandran gives it in English within brackets)

O thou true nectar, healer of wounds
and maker of delights
O deathless fire, O source of light and force
(virtue and perfervour gush forth
From thee- the spa of divine grace!
Through hast vowed ever to stand by us
to foster us in loving grace)
xxx


MY COMMENTS
Through out the Vedas, nectar, honey, Madhu/mead, Soma are used in interchangeable way. So no one is sure what the seers meant. They deliberately punned on the word Soma. Even according to Western translators it has more than three meanings.
Here in Tamil and Bharati’s own English translation we see Soma Juice in good and positive light.
In Tamil the title is ‘Siva Shakt’i and in English the title is
Unto the Mother (A Song of Sacrifice)
So we see Soma is deified as in the Vedas. There we see even the vessels that contain Soma are deified; the stones that press the Soma herb are deified. In short everything linked to Soma is Divine. Bharati is also in the same wave length. So it is not a narcotic drug as projected by the Westerners.
xxx
In another verse also Bharati confirms his positive views on Soma Rasa unlike foreign translators:-
Vedic Rishis are punning on words and all the translators are confused with words like Soma, Madhu, Pasu, Ayas, Sea/Sky, Sindhu, Asva, Ship, Bird etc.
Even the Western translators clash on certain words and five people give five different meanings!
Coming to Soma, there is always a pun on this word to mean Soma herb and the Moon. Somasekar, Somasundaram are common names in Tamil linked to Lord Shiva.

Here DR T N RAMACHANDRAN translate the poem as Moon.
Look at the translation of the poem ‘Jaya Soma’

182.In Praise of the Moon
Hil, Soma, hail soma, hail Lord Chandra
Praise be, praise be.
Indra is the lord thanks to you.
Asuric Maya you did subdue
Wonderous earth you bathed with cool rays
You killed my woe and gave me grace
Lovers on earth you do protect
Two to thrive as one you connect
When darkness coms like clouds murky
Your smile makes it flee panicky.
–T N R
xxx


MY COMMENTS
Here also there is pun on the word- Soma
Soma herb is associated with Indra throughout the Rig Veda and not Moon. Indra destroyed Asuras with the power of Soma herb says Rig Veda. Other lines in the poem may be attributed to both moon and Soma herb. So I take its as a poem on Soma herb for the simple reason that moon is not associated with Indra or with the destruction of Asuras.
From another angle, one may even say that Bharati also used the word Soma in two meanings like Vedic Rishis.
And to support my view I will even say that Bharti himslef sung on Moon with the Tamil word ‘Vennilavu’ in his other poems
I have given the Tamil originals for the sake of Tamil knowing public:-

சோமதேவன் புகழ் by Bharati
From http://www.lakshmansruthi.com
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்
— பாரதியார் கவிதைகள்
xxx


சிவசக்தி by Bharati
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்‘ஓம்’என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்
1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்
3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்
5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்!
6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.
7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்
From http://www.lakshmansruthi.com
–பாரதியார் கவிதைகள்
xxx

tags — tags- Bharatiyar, Soma, Moon, Herb, Soma juice, Bhagavd Gita 

ஷீர்டி சாயிபாபா! – 3 (Post No.10,425

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,425
Date uploaded in London – – 9 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஷீர்டி சாயிபாபா! – 3

பாபா தொடர்ந்தார் :-
“இந்த ஸ்லோகம் எப்படி ஒரு சிஷ்யன் ‘மெய்யை” அனுபவத்தில் அறிய தன் குருவை
அணுக வேண்டும் என்பதை விளக்குகிறது..ஒரு சிஷ்யன் தனது உடல்,மனம்,ஆன்மா
ஆகிய மூன்றையும் முழுதுமாக அர்ப்பணித்து குருவை அணுக வேண்டும்.
இந்த முழு சமர்ப்பண நிலையுடன் நமஸ்காரம் செய்யப்பட வேண்டும். இதுவே ப்ரணிபாதம்!
அடுத்து குருவிடம் சாதாரணமாகக் கேள்வி கேட்பது மட்டும் போதாது. தேவையற்ற
கேள்விகளைக் கேட்கக் கூடாது. வெறும் ஆர்வத்தினால் எழப்பட்ட கேள்விகளாக அவைகள்
இருக்கக் கூடாது.தவறான அணுகுமுறை மூலம் அவை கேட்கப்படக் கூடாது. அவருடைய
பதிலில் என்ன தவறுகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற முறையற்ற தூண்டுதல் இருக்கக்
கூடாது. முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத்
தூய்மையாக இருக்க வேண்டும்.மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப் பொருளையும்
உணரும் வரை கேட்கப்பட வேண்டும். (குடைந்து குடைந்து கேட்க வேண்டும்!) இதுவே
பரிப்ரஸ்னம்!!
அடுத்து சேவை என்பது வெறும் தொண்டு மட்டுமல்ல. நல்ல விளைவை ஒருவன் பெற
வேண்டுமானால் அவன் சேவையைச் செய்வதற்கும் அல்லது மறுப்பதற்கும் அலை பாயும்
எண்ணத்துடன் இருக்கக் கூடாது. தனது உடலின் எஜமானன், தான் என்ற உணர்வு அவனுக்கு
இருக்கக் கூடாது. அவனது உடல் குருவினுடையது. அவருக்குச் சேவை செய்வதற்கு
மட்டுமே அது இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு இருக்க வேண்டும்.
அடுத்து ஞானம் என்பது அனுபூதி பெறுதலாகும். அது சத் வஸ்து.அதை வாக்காலோ
அல்லது மனதாலோ அடைய முடியாது.ஆகவே குருவின் உபதேசம் கூட அஞ்ஞானம் தான்!
என்றாலும் கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல இந்த குருவின் உபதேசம் என்னும்
அஞ்ஞானம்  மற்ற எல்லா அஞ்ஞானத்தையும் போக்கித் திரையைத் தூக்கி ஆன்மாவைக்
காண்பிக்கும் இது இலேசில் நடக்கக் கூடிய காரியமல்ல. நீண்ட நெடுங்காலம் அஞ்ஞானத்தில் மூழ்கி இருந்ததால் ஜென்ம ஜென்மம் தோறும் தொடர்ந்து வந்த அது (மிக்க முயற்சியினாலேயே) நீக்கப்பட வேண்டும்.
நீண்ட விளக்கத்தைக் கூறிய பாபா நிறுத்தினார். நானாவும் அங்கிருந்த இதரரும் விக்கித்துப்
பிரமித்தனர். இதைத் தொடர்ந்து தினம்தோறும் பாபா பகவத்கீதையை நானாவிற்கும்
மற்றவருக்கும் விளக்கலானார்.


 
பாபா எப்படிப்பட்ட மகோன்னதமான ஞானஸ்தர்,சம்ஸ்கிருத பாஷா விற்பன்னர் என்பதை
அனைவரும் உணரும் வாய்ப்பாக இந்த சம்பவம் அமைந்தது. அத்தோடு சுமார் இருபது
லட்சம் வார்த்தைகளைக் கொண்டுள்ள மஹாபாரதத்தில் வியாஸர்  இரண்டு அட்சரங்களைக்
கூட வீணாகச் சேர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையைக் கொள்ள வேண்டும் என்று உலக
மக்களுக்கு இந்தச் சம்பவம் விளக்கியது. கணபதியையே பொருள் தெரிந்து எழுத வேண்டும்
என்று நிபந்தனை போட்ட வியாஸரின் சொற்கள் ஒவ்வொன்றும் ஆழமாயும் அர்த்தம்
உள்ளதாயும் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள பாபா செய்த
அருள் நிகழ்ச்சி இது.
ஒரே ஒரு கீதை வார்த்தைக்கே இப்படி ஆழ்ந்த பொருள் இருப்பதை மஹான்கள் விளக்கம்
மூலமாக அறிய வேண்டி இருக்கிறது! முழு வேத, இதிஹாஸ புராணங்களையும் எப்படிப்
புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுவது இயல்பே!
இந்தக் கேள்விக்கு விடை இந்த ஸ்லோகத்திலேயே இருக்கிறது.
ப்ரணிபாதம், பரிப்ரஸ்னம், சேவை மூலமாகத் தான்!

ஒரு சமயம் அப்பா குல்கர்ணி என்ற பக்தர் பாபாவை அணுகி புராணங்கள் உண்மை தானா
என்று கேட்டார்.”ஆம்” என்றார் பாபா. ராமரும் கிருஷ்ணரும் கூட உண்மையில்
வாழ்ந்தவர்களா என்று மேலும் கேட்டார் அவர். ஆமாம்.அவர்கள் பெரும் மஹாத்மாக்கள்.
அவர்களே கடவுள்.!அவதாரங்கள்!” என்று பதில் கூறி பக்தர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச
சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார் பாபா.

ஒரு முறை ஜுரத்தினால் பாபா அவஸ்தைப்படுவதைப் பார்த்த பக்தர்கள் திகைத்தனர்.
விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைத் தன் மார்பின் மீது
பாபா வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ஜூரம் போயிற்று. மஹாபாரதத்தில் இடம்
பெறும் விஷ்ணுசஹஸ்ரநாம மஹிமையை உலகினருக்கு உணர்த்த அவர் செய்த
அருள்விளையாடல் இது!

Sri Sai Baba’s Charters and Sayings என்ற நூலை பி.வி. நரசிம்ஹ ஸ்வாமி எழுதி
1944ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அதில் பாபா கூறிய உபதேச உரைகளையும் அவர்
வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களையும் 609 சிறு பகுதிகளாகத் தந்துள்ளார். அது தவிர ஸாயி
ஹரி கதா என்ற நான்கு பாகங்கள் கொண்ட புத்தகங்களையும் அவர் எழுதிப் பிரசுரித்துள்ளார்.
The Wondrous Saint Sri Sai Baba என்ற சிறு ஆங்கில நூலையும் அவ்ர் எழுதியுள்ளார். இந்த
புத்தகத்திற்கு copyright உரிமை கிடையாது. யார் வேண்டுமானாலும் இதை எடுத்துக்
கையாளலாம் என்று நூலில் குறிப்பிட்டிருப்பது அவரது பெருந்தன்மையையும் ஸாயி மீது
அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தியையும் காண்பிக்கிறது.
ஸாயிபாபா தனது அவதார நோக்கத்தைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். தமது பூர்வ
பக்தர்களாகிய பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகவே தான் இந்த தேகத்தை எடுத்ததாகவும்
இந்த தேகத்தை விட்டாலும் கூட சூக்ஷ்ம ரூபியாக இருந்து அனைவரின் பிராத்தனையையும்
ஏற்று அனுக்ரஹிக்கப்ப் போவதாகவும் அவர் அணுக்க பக்தர்களிடம் தெரிவித்தார்.
தனது தேகத்தை விடப் போவதாக அவர் தனது நெருங்கிய பக்தர்களிட்ம் அறிவித்தார்.
அதன்படி 1918 அக்டோபர் 15ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று ஏகாதசி ஆரம்பித்த
பின்னர் தன் தேகத்தைத் துறந்தார்.
ஷீர்டியில் உள்ள அவரது சமாதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் அவரை வணங்கி
அவரது அனுக்ரஹத்தைப் பெற்று வருவது கண்கூடு.
மும்பையிலிருந்து ஷீர்டி 241 கிலோமீட்டர் தொலைவிலும், நாசிக்கிலிருந்து 88 கிலோ
மீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 109 கிலோமீட்டர் தொலைவிலும்
புனேயிலிருந்து 187 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ஜெய் சாயி ராம்! நன்றி வணக்கம்

tags- ஷீர்டி சாயிபாபா – 3

அமாவாசைக்கு பெயர் வந்தது எப்படி? சூரிய-சந்திரன் கண்ணாமூச்சி! (10,424)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,424
Date uploaded in London – – 8 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்தின் ஏழாவது காண்டத்தில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் சூரியன், சந்திரன் மற்றும் அமாவாசை , பெளர்ணமி பற்றிய பாடல்களாகும்

1000 moon seeing festival at Puttapaarthi
Grand Yagna at Puttaparthi

சூக்தம் 394 அமாவாசை
‘அம்’ என்ற சொல்லுக்கு ஒன்றாகக் கூடியிருத்தல் என்று பொருள் . ‘வச’ என்றால் வசித்தல். இந்த ரிக் வேத கால ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை நாம் எல்லோரும் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்துகிறோம். தமிழில் ‘வசிக்கிறேன்’ என்றால் எல்லோருக்கும் புரியும். அதுமட்டுமல்ல ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் என்றால் லெட்சுமிக்கு மார்பில் நிரந்தர வசிப்பிடம் கொடுத்த பெருமாளைக் குறிக்கும். பல கட்டிடங்களிலும் ஹோட்டல்களிலும் ‘நிவாஸ்’ என்ற சொல்லையும் காணலாம் .

இன்னொரு முக்கிய விஷயம் இந்த துதி தேவி மீதான துதியாகும். இந்துக்கள் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் தேவியரைத் துதித்து யாக யக்ஞங்கள் செய்வர் ; பிற்காலத்தில் இது நின்றுபோய், வெறும் பூஜையாக மாறிவிட்டது இன்றும் முழுநிலவு நாளன்று தேவி பூஜை, அல்லது விளக்கு பூஜை நடக்கும்.
XXX
அனுமதி என்றால் என்ன?

தமிழர்களும் மற்ற மொழியினரும் அனுமதி (ADMISSION, PERMISSION) என்ற சொல்லை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். சம்மதம், பெர்மிஷன், அட்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். இது உண்மையில் நமக்கு எல்லாம் நன்மை செய்யும் தேவதையின் பெயர் ஆகும்; நமக்கு வேண்டியதை எல்லாம் அனுமதிப்பதால் அந்த தேவதையை நாம் அனுமதி என்கிறோம்.

பவுர்ணமி தேவதையை ‘அனுமதி’ என்றும் அமாவசை தேவதையை ‘குஹு’ என்றும் அழைப்பர். இது தவிர சுபகா, ராகா முதலிய தேவதைகளும் நமக்கு வேண்டியனவற்றைத் தரும் தேவதைகள் ஆவர்.

உலகில் இந்துக்கள் மட்டுமே எல்லா பவுர்ணமிகளிலும் விழாக் கொண்டாடுகின்றனர். எல்லா அமாவா களையும் நீத்தார் நினைவுக்காக ஒதுக்கிவிட்டனர்.

அவர்கள் ஆதி காலம் முதல் கிரங்களையும் சூரிய சந்திரனையும் வணங்கினர் ; கிரகணங்களை முன் அறிவித்தனர் ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும் நீத்தார் கடன் செலுத்தினர். கும்ப மேளா போன்ற விழாக்கள் வியாழன் கிரஹத்தின் சஞ்சாரத்தை ஒட்டி செய்யப்பட்டது. தீபாவளி போன்ற பண்டிகைகள் அமாவாசையை ஒட்டி அமைந்துள்ளன.
XXX


சூக்தம் 395 பவுர்ணமி பற்றியது.
இதில் சந்திரனை நீண்ட ஆயுளுடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இந்துக்கள் மட்டுமே சந்திரனை தாவர வளர்ச்சியுடனும் தொடர்பு படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதை விஞ்ஞானிகளும் உறுதி செய்கையில் இந்தியர்கள் பெருமை கொள்ளலாம்.
சத்ய சாய் பாபா போன்றோர் சஹஸ்ர சந்திர தரிசன நிகழ்ச்சியை உலகம் வியக்கும் வண்ணம் நடத்திக்காட்டியதால் ஆயிரம் பிறை காணுதல் எவ்வளவு முக்கியமானது என்று தெரிகிறது.
இது சந்திர தரிசனத்தின் பெருமையை உலகிற்கு அறிவிக்கத்தான் என்றால் மிகையாகாது.

இந்த துதியில் சந்திரனை ‘போர்த் தெய்வம்’ (GOD OF WAR) என்று சொன்னதற்கும் ‘பலம் வாய்ந்த காளை’ (MIGHTY BULL) என்று வருணித்ததற்கும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரன் மனதைப் பாதிப்பவன் என்ற ஒரு குறிப்பு ரிக்வேதத்தில் (10-90) உளது

மனு போன்றோரும் ஏனையோரும் அம்மாவாசை, முழுநிலவு நாட்களில் செய்யும் யக்ஞங்கள் ‘நினைத்தை எல்லாம் வாரி வழங்கும்’ என்று கூறுகின்றனர். அதனால்தான் முழு நிலவு தேவதைக்கே ‘அனுமதி’ என்று பெயர் கொடுத்துவிட்டனர்.
சூக்தம் 396 ‘சூரியனும் சந்திரனும்’ என்ற தலைப்பில் உளது . உலகில் நாமும் சூரியன் மறைவது உதிப்பது, நிலவு உதிப்பது மறைவது ஆகியவற்றைக் காண்கிறோம். ஆனால் இந்த வேத. காலப் புலவர் மட்டும் கற்பனைச் சிறகை தட்டிவிட்டார். சூரியனும் சந்திரனும் இரண்டு இளைஞர்கள் போல கடலில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடுகின்றனர் என்கிறார். அற்புதமான கற்பனை! கண்ணாமூச்சி விளையாடாத சிறுவர் இருக்கமுடியாது அந்த விளையாட்டை இருவரும் விளையாடுவது என்பது இயற்கையிலேயே நடைபெறும் உதயமும் அஸ்தமனமும் ஆகும்.

நிலவை தாவர வளர்ச்சசியுடனும் ஆயுளுடனும் தொடர்பு படுத்தும் இந்த துதிகளுக்கு இதுவரை வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆதரவு தரவில்லை. எதிர்காலக் கண்டுபிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை ருசுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை அதனால்தான் நாம் சஹஸ்ர சந்திர தரிசனத்த்தை ஒரு மைல் கல்லாக வைத்துக் கொண்டாடுகிறோம்.

நிலவை ஒரு தினத்தின் கொடி (Flag of the Day) என்றும் இந்த துதி வருணிக்கிறது. உலகில் கொடிகளைக் கண்டுபிடித்தவர்களும் நாம்தான்!
ராமாயண, மஹாபாரதத்தில் ஒவ்வொருவருக்கும் கொடிகள் உள்ளன. சிந்து சமவெளியிலும் ஊர்வலத்தில் கொடி போன்ற ஒன்றை ஏந்திச் செல்லுகின்றனர். இன்றும்கூட தமிழ் நாட்டு கோவில் வீதி உலாக்களில் சுவாமிக்கு முன்னர் கொடிகள் , பாவட்டாக்கள் , சின்னங்களைத் தூக்கிச் செல்வதைக் காண்கிறோம்

அதர்வண வேதத்தில் உள்ள இந்த மூன்று துதிகளும் நமக்கு ஏராளமான விஷயங்களைத் தருகின்றன. ‘சாத்யர்கள்’ என்னும் வானுறை தெய்வங்களையும் ரிஷி குறிப்பிடுகிறார்.

கடலில் அலைகளை அதிகரிக்கும் பவுர்ணமி அமாவாசை தினங்களில் வேதம் கற்பிக்கும் பள்ளிகள் இன்றும் அடைக்கப்படுகின்றன. அதே போல அஷ்டமி நவமி அன்றும் வேதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை எல்லாம் சந்திரனின் நடமாட்டத்தை நன்கு அறிந்த ரிஷி முனிவர்கள் செய்த ஏற்பாடு.

KANCHI SHANKARACHARYA ATTENDED SAHSRA CHANDRA DARSANA FESTIVAL IN 2008  (AT PUTTAPARTHI)

(இது தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளேன்
–subham–
TAGS –அனுமதி குஹு , ராகா , பெளர்ணமி, அமாவாசை , கண்ணாமூச்சி , சூரியன், சந்திரன்

WHY DO WE CALL NEW MOON DAY ‘AMAVASYA’? (Post No.10,423)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,423
Date uploaded in London – – 8 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

We already saw the beautiful description of sun and moon playing Hide and Seek game in the sky/ocean in the Atharvana Veda (please see the article posted yesterday). There are two other poems close to it, one on Newmoon day/Amavasya and and another on Fullmoon day/Purnima.

Hindus are the only race in the world who monopolised all fullmoon days and newmoon days and allocated big festivals or some important events to them. All fullmoon days are festival days for Hindus. All newmoon days are taken for the worship of the departed souls.
Two newmoon days are used by all sects of Hindus to pay obeissance to the departed souls (Adi and Thai; Dakshinayana and Uttarayana Punyakalam. )
Hindus are the only people in the world who observed sun,moon, planets and stars and discovered the imporatnce.
How do we know it?

The names of stars, planets, comets, eclipses are all in the oldest book Rig Veda with additional details in other three Vedas. Babylonians, Chinese, Egyptian aand Mayan might have one or two references here and there to the heavenly bodies, but no religious significance is attached . Now they are in museums unlike Hindu gods. For Hindus it is a continuing tradition. For some people all Ekadasis (11th day after full moon or newmoon) are imporatnt. And for others all Shastis (6th), or Chaturthis (4th) are imporatant. Ashtami (8) and Navami, Newmoon and Full moon days are declared holidays for Vedic schools. This 5000 year old obsession with heavenly bodies is not seen anywhere in the world.
Most famous Hindu festival Deepavali/Diwali is celebrated on Amavasya and previos day. The largest festival on earth known as Kumbhamela is celebrated based on the movement of planet Jupiter.
XXX
Here are two verses and the reason for the name Amavasya:-

HYMN LXXIX, ATHARVANA VEDA, BOOK 7
A hymn to the New Moon
1.Night of the New-born Moon, whatever fortune the Gods who dwell with greatness have assigned thee,
Therewith fulfil our sacrifice, all-baunteous! Blessed One, grant us wealth with manly offspring.
2.I am the New Moon’s Night, the good and pious are my in- habitants, these dwell within me.
In me have Gods of both the spheres, and Sādhyas, with Indra as their chief, all met together.
3.The Night hath come, the gatherer of treasures, bestowing strength, prosperity, and riches.
To New Moon’s Night let us present oblation: pouring out
strength, with milk hath she come hither.
4.Night of New Moon! ne’er hath been born another than thou embracing all these forms and natures,
May we have what we longed for when we brought thee oblations: may we be the lords of riches.
XXX


MY COMMENTS
Ralph TH Griffith’s footnote adds,
Vas- to dwell, and Ama-together, is the night during which the moon dwells together with or in the same qurter as the sun.
Hindus calculated the speed of the heavenly bodies and announced the eclipses etc. They knew that he sun and moon and earth are in same line on those days.
The first mantra in this verse gives Goddess status to Newmoon day. Anumati, Raka, Kuhu and Subhaga are the deities for Fullmoon and Newmoon days. Even today Hindus do Devi Puja (Goddess) on fullmoon days.
Mantra two mentioned Sadhyas; Griffith says they are ‘a class of ancient Gods’.

Anumati- Favour or divine grace personified; According to Hindu scholars, Anumati is also the personifiction of the fifteenth day of moon’s age, and sometimes the Newmoon.
Both fullmoon and new moon days are worshipped as Anumati.
The interesting point is Vas, the verb ‘to live’ is used in all Indian languages includig Tamil.
Sri Nivas- where Goddess Sri lives.
Many buildings and hotels are named with the word ‘Nivas’.
Another interesting thing is Anumati which also means permit,allow, consent, admit. Even Tamils use this word today for Permission or Admission.
Rig Vedic words are used in day today language all over India. (Anumati is also in the Rig Veda).
Griffith’s footnote adds ‘Anumati is a deity connected with procreation; the hymn is used in charms to remove sterilty in cows.
Anumati- Divine Grace, personified as a Goddess representing the God’s favourable acceptance of worship and oblations.
Though Tamils use Anumati everyday, they dont know the significance of the word! It is a Rig Vedic deity!
Sadhyas- meaning probably ‘those who are to be propiated’. According to Yaska, ‘the Gods whose dwelling place is the sky. In the Amarakosha, they are named among the minor deities, but they seem rather to be most ancient of the Gods.
And the hymn shows that ‘you get whatever you wished for whe you worship this 15th day Goddess!’ That is why Anumati is synonymous with Permission/ Admission (given).
Now let us look at the Fullmoon Hymn

xxxx


Hymns of the Atharva Veda, by Ralph T.H. Griffith, [1895], at sacred-texts.com
HYMN LXXX; AV, Book 7
A hymn to the Full Moon
1.Full in the front, full rearward, from the middle the Full Moon’s Night hath conquered in the battle.
In her: may we, dwelling with Gods and greatness, feast in the height of heaven, on strengthening viands.
2.To him, the Full Moon’s mighty Bull, we pay our solemn sacrifice.
May he bestow upon us wealth unwasting, inexhaustible.
3.No one but thou, Prajāpati, none beside thee, pervading, gave to all these forms their being.
Grant us our hearts’ desire when we invoke thee: may we have store of riches in possession.
4.First was the Full Moon meet for adoration among the days and in the nights’ deep darkness.
Into thy heaven, O Holy One, have entered those pious men who honour thee with worship.
xxx
MY COMMENTS
Here also we see ‘Grant us our hearts’ desire when we invoke thee: may we have store of riches in possession’. They pray for inexhaustible wealth.
Manu also mentioned the Darsa Purnamasa Ceremonies. Darsa is Seeing/Viewing.
I wrote about the Sahasra Chandra Darsana Yagnas in the Sun and Moon playing Hide and Seek article yesterday. In our times Sri Sathya Saibaba celebrated it on the grandest scale which showed the significance of such a ceremony.
The first mantra in this hymn reminds us of the famous Upanishad mantra :-
”Om purnamadah purnamidam purnat purnamudachyate purnasya purnamadaya purnamevavashisyate Om Shaantih Shaantih Shaanti.”
Meaning: ”What is visible is the infinite. What is invisible is also the infinite. Out of the Infinite Being the finite has come, yet being infinite, only infinite remains.
Om Shanti, Shanti, Shantihi
The word Purna has so much signifiance for a Hindu.
in this hymn the second mantra says Fullmoon’s ‘Mighty Bull’, which is not explained by anyone. Many Vedic Gods like Indra, Agni, Rudra ar called Bulls. But appaying the same epithet to moon is not explained. One has to use one’s imagination!
xxx
TWO IMPORTANT YAGNAS
Ancient Hindus did fire sacrifices on full moon and new moon days. Following matter taken from Wisdomlibrary.com expalains them in detail:-
Darśapūrṇamāsa (दर्शपूर्णमास) refers to the “new and full-moon sacrifices” according to the Āpastamba-yajña-paribhāṣā-sūtras.—“the Darśapūrṇamāsa, the new and full-moon sacrifices, are prescribed by the Ṛg-veda and the Yajur-veda”.

Darśapūrṇamāsa (दर्शपूर्णमास) refers to one of the seven Haviḥsaṃsthās or Haviryajñas (groups of seven sacrifices).—Hārīta says: “Let a man offer the Pākayajñas always, always also the Haviryajñas, and the Somayajñas (Soma sacrifices), according to rule, if he wishes for eternal merit”.—The object of these sacrifices [viz., Darśapūrṇamāsa] is eternal happiness, and hence they have to be performed during life at certain seasons, without any special occasion (nimitta), and without any special object (kāma). According to most authorities, however, they have to be performed during thirty years only. After that the Agnihotra only has to be kept up.

Source: Shodhganga: Vaikhanasa Grhyasutra Bhasya (Critical Edition and Study)
Darśapūrṇamāsa (दर्शपूर्णमास) refers to a “sacrifice performed on the new moon and full moon days” and represents one of the various rituals mentioned in the Vaikhānasagṛhyasūtra (viz., vaikhānasa-gṛhya-sūtra) which belongs to the Taittirīya school of the Black Yajurveda (kṛṣṇayajurveda).—The original Gṛhyasūtra of Vaikhanāsa consists of eleven chapters or “praśnas”. Each praśna is subdivided into sub-divisions called “khaṇḍa”. But only the first seven chapters deal with actual Gṛhyasūtra section. Darśapūrṇamāsa is one of the seven haviryajñas
xxx
MANU SMRTI SAYS
Manu in his law book says a priest should offer food to all gods incuding goddess of newmoon day Kuhu and goddess on fullmoon day Anumati (Manu 3-86)
Manu bans Vedic recitation on Ashtami, Navami, full moon days and newmoon days (Manu 4-113, 114)
He makes the newmoon, fullmooon sacrifices mandatory for twice born people. (Manu 4-10, 4-25).
–subham–

tags – Newmoon, Fullmoom, Amavasya, Purnima, Darsapurnamasa, Anumati, Kuhu, Raka

ஷீர்டி சாயிபாபா! – 2 (Post No.10,422)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,422
Date uploaded in London – – 8 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி.சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா
மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை
முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர்
அவர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத்
தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர்.
பாபா அவரிடம் கேட்டார்: “நானா! என்ன முனகுகிறாய்?”
நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம்
பாபா: என்ன ஸ்லோகம்?
நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம்
பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு

நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை
உரக்கக் கூறினார்.
“தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா |
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சி||”
 
பாபா; நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?
நானா: புரிகிறது
பாபா; அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு.
 “சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து
ஞானம் என்பதைக் கற்றுக் கொள்.பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம்
அறிந்த  ஞானிகள்  உனக்கு உபதேசம் செய்வார்கள்” என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின்
அர்த்தத்தைக் கூறினார்.
பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம்,
வேற்றுமை,காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,

பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே
விரிவாக விளக்கினார்.
பாபா:ப்ரணிபாதம் என்றால் என்ன?
நானா:நமஸ்காரம் செய்வது!
பாபா: பாதம் என்றால் என்ன?
நானா:அதே அர்த்தம் தான்!
பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர்
அனாவசியமாக  தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா?
நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை!
பாபா:சரி,ப்ரஸ்ன என்றால் என்ன?
நானா:கேள்வி கேட்பது
பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன?
நானா: அதே அர்த்தம் தான்!
பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால்
வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட?
நானா: எனக்கு என்னமோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை!
பாபா: சரி சேவா என்றால் என்ன?
நானா:சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல!
பாபா:இதை விட வேறு ஒன்றும் இல்லையா?
நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை!
அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் –
ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன்
இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு ஞானம் காட்டப்படும் என்று இரண்டாம் அடியில்
ஏன் கிருஷ்ணர் சொல்ல வேண்டும்? என்று கேட்ட பாபா பின்னர் ஞானம் என்ற
வார்த்தைக்கு முன்னால் ஒரு அவக்ரஹத்தைச்  (அதாவது ஒரு “அ” வைச்) சேர்க்கச்
சொன்னார்
சங்கராசார்யர் பாஷ்யத்தில் இது இல்லையே என்றார் நானா பாபாவோ இப்போது பொருள்
நன்றாகப் புரியும் பார் என்று விளக்கலானார்.அதிசயித்துப் போன சந்தோர்கர் ஒன்றும்
தெரியாது என்று நினைத்த பாபாவின் விளக்கதைக் கேட்க ஆரம்பித்தார்.
அருகிலிருந்தோர் அனைவரும் பாபா அருகில் குழுமி விட்டனர்.
**

to be continued…………………………

tags- ஷீர்டி சாயிபாபா! – 2

நல்ல வீடு பற்றி பாரதியும் அதர்வண வேதமும் ! (Post No.10,421)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,421
Date uploaded in London – – 7 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்தில் வீடு பற்றி ஒரு துதி உள்ளது. அது தமிழ்க் கவிஞர் பாரதியாரின் ‘காணி நிலம் வேண்டும்’ கவிதை போன்றது . இரண்டிலும் பேராசை எதுவுமின்றி நியாயமான கோரிக்கை, கடவுள் முன்னர் வைக்கப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால் தமிழ் மொழி, கிரேக்க மொழி, லத்தீன் மொழி, பாரசீக மொழி , சீன மொழி இலக்கியங்கள் உலகில் தோன்றுவதற்கு முன்னர் இந்தப் பாடலை வேதகால முனிவர் ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் பாடியுள்ளார்.
வீடு கட்டும்போதும் பயணம் செய்யும்போதும் சொல்லும் துதி என்று மந்திரத்தின் கீழுள்ள அடிக்குறிப்பு கூறுகிறது.
கிராமத்தை விட்டு வெளியேறும்போது ஒரு பயணிகள் கூட்டம் விடை பெறுவது என்றும் அடிக்குறிப்பு கூறுகிறது .முன்னுக்குப் பின், முரணாக இருக்கிறது

ஆ னால் இது கிருஹப் பிரவேச மந்திரம் என்றே தோன்றுகிறது.
xxx


துதியிலுள்ள முதல் மந்திரம்
நல்ல கண்ணுடன் நான் வீட்டுக்கு வந்துள்ளேன்; அஞ்சற்க ..
நீங்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் .
பொக்கிஷத்தை வென்று, சக்தியுடன், அன்புமிக்க எண்ணத்தோடு வீடுகளுக்கு வந்துள்ளேன்

மந்திரம் 2
இந்த வீடுகள் சுகம் அளிப்பவை ;பால் வளமும் சக்தியும் பெற்றவை .செல்வ வளம் பெற்று உறுதியாக நிற்கும் அவை எங்கள் வரவை அறியட்டும்.
மந்திரம் 3
நல்ல நட்புள்ள இதயங்கள் வாழும் இந்த வீடுகள் எங்கள் வரவை அறியட்டும் . வெளியிலிருந்து வருவோர் எண்ணியுள்ள வீடுகளுக்கு இந்த விஷயத்தை அறிவிக்கிறோம்.

மந்திரம் 4
செல்வ வளம் கொழிப்போரே , மகிழ்ச்சியோடு இனிய பலகாரங்களை உண்டு மகிழ்வோரே! எப்போதும் பசிப்பிணி இல்லாதிருக்க வாழ்த்துகிறோம். தாகம் என்பது இல்லாமல் இருக்கும் அளவுக்கு நீர் வளம் கிடைக்கட்டும்.
மந்திரம் 5
ஆடுகளும் மாடுகளும் இங்கே பெருகட்டும் உணவும் அமிர்தமும் செழிக்கட்டும்
மந்திரம் 6
வீடுகளே , உணவு அதிகரிக்கட்டும். சிரிப்பொலி கேட்கட்டும் ;
பசிப்பிணி இல்லாது ஒழியட்டும்; தாகம் என்பதேயில்லாத அளவுக்கு நீர்வளம் சிறக்கட்டும் எங்களைக் கண்டு அஞ்சற்க.
xxxx

இதை வெளியிலிருந்து வருவோர் சொல்லுவதா ? விடைபெற்றுச் செல்லுவோர் சொல்லுவதா ? தேவதைகள் ஆசீர்வாதம் செய்கின்றனவா ? என்ற கேள்வியை எழுப்பினால். கடைசியிலுக்குள்ள ஆசீர்வாதம் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது; மற்ற புரோகிதர்கள் இப்படி வாழ்த்தும் போது சக புரோகிதர்கள் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவதை இன்றும் கல்யாண, மங்களைச் சடங்குகளில் காண்கிறோம்.

வேத மந்திரங்களை மொழிபெயர்த்த வெள்ளையர்களுக்கு நம் சடங்குகள் பற்றித் தெரியவும் தெரியாது; தெரிந்தாலும் நம்பிக்கையும் கிடையாது; நம்பிகை இல்லாதது கூடத் தவறில்லை; இந்து மதத்துக்கு எதிரான கொள்கைகளுக்கு ஜெ போடுவதற்காக பல்கலைக் கழகங்களில் காசு கொடுத்து அமர்த்தப்பட்டவர்கள். இந்தியாவுக்கு வராத மாக்ஸ் முல்லரை, இந்தியாவையும் இந்துமதத்தையும் தகர்க்க, கிழக்கிந்தியக் கம்பெனி கூலிக்கு அமர்த்தினர். ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சம்ஸ்க்ருதம், இந்து மதம் தொடர்பாக அமர்த்தப்பட்டவர்கள், அந்தத்துறையின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அதில் ஒரு நிபந்தனை கிறிஸ்தவ மதத்தை தூக்கி நிலை நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆகையால் மாக்ஸ்முல்லர் கும்பல் கிறிஸ்தவ மதம் பற்றி தவறாக ஒரு சொல் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தனர்; அவர்கள்தான் இந்துக்கள்; அவர்கள் பூர்வ குடிகளை விரட்டியடித்தனர் என்ற பொய்மை வாதத்தை இறுதி மூச்சு உள்ளவரை சொன்னார்கள்; இதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலோ, அதற்கும் காலத்தால் முந்திய சம்ஸ்க்ருத இலக்கியத்திலோ எள்ளளவும் ஆதாரமே இல்லை. . ஆரிய-திராவிட வாதத்தை காந்தி, அம்பேத்கார், விவேகானந்தர், பாரதியார் முதலியோர் எள்ளி நகை ஆடினர் . இந்த அயோக்கியக் கும்பலுடன் மார்க்ஸீயக் கும்பலும் சேர்ந்து நாட்டைக் கூறுபோடப் பார்த்தனர்; இதுவரை பலிக்கவில்லை (.சிந்து நதி என்ற சொல்லே சங்கத் தமிழில் இல்லை!! )

இந்துமதத்தைப் பின்பற்றுவோருக்கு “கிருஹப் பிரவேசம்” என்பது என்ன என்று தெரியும்
மங்கள கோலம் இடுவர்; மாவிலை, கமுகு, தென்னோலையோடு தோரணம் கட்டுவர் ; குத்துவிளக்கு ஏற்றுவர்; கடவுள் படத்தை வீட்டினுள் முதலில் வைத்து பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்லுவர் ; மணி ஓசை எழுப்பி துஷ்ட தேவதைகளை விரட்டுவர்; பெண்கள் குலவை இடுவர்; பாலிகை தெளித்து செடிகள் வளர்ந்தவுடன் முளைப்பாரியை நீர்நிலைகளில் கரைப்பர். எல்லாம் வளர்ச்சி, வளம் பற்றியவை .

அதர்வண வேத மந்திரங்களுக்கு சரியான பொருள் எழுத வேத பண்டிதர்கள்,பல்துறை வித்தகர்களின் மஹாநாட்டைக் கூட்டவேண்டுவது மிகவும் அவசியம் !

இதோ பாரதி பாட்டு ; தமிழ் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கமே சொல்ல வேண்டாம். அதர்வண வேத மந்திரத்திலுள்ள கருத்துக்களை பாரதியும் சொல்லும் இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளேன் .
உணவு வளம், நீர்வளம், மகிழ்ச்சி, இனிமை, ஆடல் பாடல், வையம் முழுதும் வாழ்க — இக்கருத்துக்களைச் சொல்லி இயற்கை சூழ்ந்த ஒரு வீடு ஆத்ம திருப்தி தரும் என்று பாடுகிறார் பாரதி.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
—மகாகவி பாரதியார்.

–subham–
tags- காணி நிலம் வேண்டும் , பாரதியார், நல்ல, வீடு , அதர்வண வேதம்