Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடந்த சில நாட்களில் வெளியான பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றைப் படித்துவிட்டு இதைப்படிப்பது நலம் பயக்கும்
அலெக்ஸாண்டர் படையெடுப்புக்குப் பின்னர் கிரேக்க மொழி மிகவும் மாறியது
உச்ச ஸ்தாயி (High pitch, low pitch) , நீச ஸ்தாயி பிரயோகம் மறைந்தது. அசை(Syllables are stressed) மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பும் மாறியது. இப்போதைய கணக்குப்படி 5 உயிர் எழுத்துக்களும் 22 மெய்யெழுத்துக்களும் உள்ளன. பல சொற்களை அயல் நாடுகளிடமிருந்து கடனாகப் பெற்றது..
19ம் நூற்றாண்டில் மொழித் தூய்மையாளர்கள் மொழியைப் புதுக்கி பள்ளி கல்லூரிகளில் பயிற்றுவித்து அரசுப்பணிகளிலும் பயன்படுத்தினர். ஆனால் இலக்கிய படைப்புகள் வெகுஜன மொழியில் எழுதப்பட்டன.
ரோமானிய சாம்ராஜ்யத்தில் லத்தின் மொழியும் கிரேக்கமும் பயன்படுத்தப்பட்டன. கல்வி கற்றவர்கள் என்று சொன்னால் அவர்களுக்கு கிரேக்கமும் லத்தினும் தெரியும் என்று பொருள். அடிமைகளும்கூட இரண்டாவது மொழியாக கிரேக்க மொழியைப் பயன்படுத்தினர்.
அராபிய , லத்தின் மொழிகள் மீது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மருத்துவத் துறை, இரசாயனப் பொருட்களின் பெயர்களில் இதைக் காணலாம்.
கிரேக்க ,மொழிப் பெரும்பான்மை உள்ள இடங்கள் – கிரீஸ் , சைப்ரஸ் .
கிரேக்க ,மொழிச் சிறு பான்மை உள்ள இடங்கள் – ஜார்ஜியா, எகிப்து, அல்பேனியா, தெற்கு இத்தாலி, இன்னும் சில பகுதிகள் .
எகிப்தில் கெய்ரோ, அலெக்ஸ்சாண்டிரியா , உக்ரைனில் ஒடிஸா , அமெரிக்காவில் சிகாகோ, பிரிட்டனில் லண்டன் ஆகிய நகரங்களில் கிரேக்கர்கள் பெருந்தொகையில் வசிக்கின்றனர். சைப்ரஸ் தீவு கிரேக்க சைப்ரஸ்- துருக்கி சைப்ரஸ் என்று இரண்டு துண்டாகப் பிரிந்தவுடன் வெளியேறியவர்கள் இவர்களில் பெரும்பாலோர் ஆவர் ; லண்டனில் மட்டும் சைப்ரஸ் தீவு கிரேக்கர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளனர்.
கிரேக்கர்களின் வட்டார (local dialects) வழக்கு மிகப்பல.
ஏதென்ஸ் (Attic) நகர வழக்கு மொழியில், சாக்ரடிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் முதலிய தத்துவ அறிஞர்களின் படைப்புகள் இருக்கும்.
ஒவ்வொரு நகரமும் செய்திகள், சட்டங்களை அந்தந்த வட்டார மொழியில் கல்வெட்டுகளில் பொறித்தன.
சாப்போ (Sappho) என்னும் பெண் கவிஞர் தனது தீவு மொழியில் காதல் கவிதைகள் இயற்றினார்.
நாடகங்கள் ஏதென்ஸ் (Attic) வட்டார மொழியில் எழுதப்பட்டன.
கி.மு.500 வாக்கில் ஹிப்போக்ரட்டிஸ் (Hippocrates) காஸ் (Cos) நகரில் போதித்தார். ஆகவே மருத்துவ நூல்கள் காஸ் நகர அயோனியன்/ யவன (Ionian) மொழியில் இருக்கும்.
கிரேக்க மொழியின் முதல் படைப்புகளான இலியட், ஆடிஸி /ஒடிஸி இதிஹாசங்கள் அயோனியன்- அயோலிக் (Ionian- Aeolic) கலப்பு மொழியில் இருக்கும்.சைப்ரஸ் தீவில் வேறு வழக்கு புழங்குகிறது.
சுருங்கச் சொன்னால் பேட்டைக்குப் பேட்டை ஒரு (Dialect) கிளை மொழி.
கொய்னே (Koine) என்னும் புது பேச்சு வழக்கு வந்தவுடன் வட்டார வழக்குகள் மறைந்து வருகின்றன.
இதைத் தமிழ் மொழி கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று பிரிந்ததற்கும், சம்ஸ்கிருதம் இந்தி மராட்டி, குஜராத்தி முதலிய மொழிகளாககப் பிரிந்ததற்கும் ஒப்பிடலாம். கிரிஸில் பெலப்பனிஸ் மலையில் யாருக்கும் தெரியாத சாக்கோணியன் (Tsakonian) என்ற ஒரு கிளை மொழி. பேசப்படுகிறது.
நாம் சிந்து- சரஸ்வதி தீர எழுத்துக்கள் பற்றி 60 விதமாக உளறுவதுபோல லீனியர் – பி எழுத்துக்கள் பற்றியும் 12 ஆண்டுகளுக்கு வெளிநாட்டுக்கு கோமாளிகள் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறினர்.18 வயதான போது (Michel Ventris) மைக்கேல் வென்ட்ரிஸ் என்னும் பிரிட்டிஷ்காரர் லீனியர் -பி எழுத்தைப் படித்து உலகப் புகழ் பெற்றார்.
கிரேக்கர்கள் செய்த தமிழ்க்கொலை !
மற்ற நாட்டு மொழிகளில் உள்ள பெயர்களை அயல்நாட்டுக்காரர்கள் மனம்போன போக்கில் உச்சரித்தனர்
இதோ தமிழ்ப் பெயர்களையும் சம்ஸ்கிருதப் பெயர்களையும் கிரேக்கர் உச்சரித்த விதம்:–
அரிசி – ஒரைசா
கருவ – கர்ப்பியோன் (Cinnamon)
இஞ்சிவேர் – ஜிக்கிபேரோஸ்
பிப்பாலி – பெர்பெரி (Long Pepper)
சிந்து – இந்து (Indus)
தொண்டி – தொண்டிஸ்
முசிறி – முசிறிஸ்
பாருகச்ச – ப்ரோச் Broach – பரேகைச்ச
பலேசி மௌண்டு – பர சமுத்திர – ஸ்ரீலங்கா
பாண்டிய – பாண்டேயா
புருஷோத்தமன் – போரஸ்
எல்லாப் பெயர்களிலும் ஒரு’ ஸ்’ சேர்த்துக்கொள்வர்
சந்திரகோட்டஸ் – சந்திரகுப்த
பசோதியோ – வாசுதேவ
தெமெட்ரிஸ் – தேவ மித்ர
இது ஒரு நீண்ட பட்டியல் . பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளைப் படித்தால் எப்படியெல்லாம் இந்தியப் பெயர்கள் திரிக்கப்பட்டன என்பதை அறியலாம் .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரதியார் ஜாதகம் – ஒரு அலசல் !
கத்துக்குட்டி
லண்டன் மாநகரத்திலிருந்து வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் லண்டன் நேரம் பிற்பகல் 2மணிக்கும், இந்திய நேரம் மலை 6-30மணிக்கும் பேஸ்புக், ஜூம் மூலமாக ஞானமயம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது அதை நேரடியாக கேட்க முடியாதோர் எந்த நாளும் எந்நேரமும் facebook.com / gnanamayam அரங்கத்தில் கேட்கலாம்.
14-9-2020 ஒளிபரப்பில் பாரதியார் ஜாதகம் – பற்றி, ஒரு நேயர் கேள்விக்கு கத்துக்குட்டி சீனிவாசன் சென்னையிலிருந்து பதில் தந்தார். இதோ பதிலை எழுத்து வடிவில் படியுங்கள்
அன்பர்கள் அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.
என் முன் இருக்கும் கேள்வி
பாரதியார் கவிதை மழை பொழிய ஜாதகத்தில்
உதவிய அம்சம் எது ???
சாகும் வரை வறுமையும், இறந்த பின் உலகப் புகழும் கிடைத்தது
எப்படி ???
இதோ பதில் :-
மானுடம் பாட வந்த மகா கவி, புது நெறி காட்டிய புலவன்,
எண்ணத்தாலும் எழுத்தாலும்இந்திய விடுதலைக்கு வளம்
சேர்த்த மா மனிதன் பாரதி……
இவர் கவிதை வளத்தை கேட்க வேண்டும் என்றால் திரு நாக
ராஜனிடம்தான் கேட்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக
மாரி பெய்தாற் போல் வாரி வழங்கி விட்டார் அவர் !!!!
மஹாகவி பாரதியாரின் கவிதைகளையும் கவிதை நயங்களையும் பற்றி அதிகமாகப் பேசப்போவதில்லை.
அவருடைய ஜாதகம் கடக லக்ன ஜாதகம். மூல நட்சத்திரம் தனுர்
ராசி. ஜாதகம் பற்றி தெரியாதவர்களுக்குக் கூட தெரியும் – ஆண்மூலம்
அரசாளும்!!!
எந்த ஓருஜாதகத்தை எடுத்துக் கோண்டாலும் லக்னம், லகனாதிபதி முக்கியம்.
பண வரவிற்கு……2- ம் பாவம்
தொழிலுக்கு……..10- பாவம்
முதலில் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி
6- ல் மறைவு.விரோதிகளினால் தொந்திரவு….போலீஸ்
விரட்ட …..அவர் பாண்டிச்சேரிக்கு ஓட ஒரே கண்ணாமூச்சி
ஆட்டம் தான்…..
இளம் வயதிலேயே இவரிடம் வாக்கு வன்மை துள்ளி
விளையாடியது.அதற்கு காரணம் சூரியன் சுக்கிரன் புதன்
அனைவரும் செவ்வாய் வீட்டில், செவ்வாயுடன்!!!!
உதாரணமாக எட்டயபுர சமஸ்தானத்தில் காந்திமதி நாதன் என்ற
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
DO WE NEED RELIGION?
RELIGION AS BASIS OF IDENTITY – 1
R. Nanjappa
For over 300 years, religion has been under assault from various quarters, in various guises, for various reasons. It has been attacked in the name of reason, science, politics – almost any stick is good to beat it with.
To be or not to be….religious!
But the surprise is that it is the stick which is often broken, not religion. According to estimates, there are about 19 major religious groupings in the world. They have spawned about 10,000 distinct branches or sects! In the US alone, there are supposed to be about 2500 distinct religious groups, or what we may call ‘sects’. In this sense, the US is one of the most ‘religious’ countries, whatever may be the image its glamorous media projects and the rest of the world carries.
Indeed it was the religious nature of the country that first impressed the celebrated French diplomat and historian Alexis de Tocqueville on his arrival in the US in 1831. He said that America had disproved the theory of the French philosophers that religion and freedom could not exist together. Obviously, the leopard has not changed its spots after nearly two centuries!
“Liberty cannot be established without morality, nor morality without faith.”
Alexis de Tocqueville
On the contrary, surveys suggested that in the UK, about 48% of the people said they had no religion in 2011! According to another way of looking at it, poll pundits say that fully 63% of the world population is religious i.e they are affiliated or owe allegiance to some particular religion or sect. 23% are classed as “irreligious” while another 14% are treated as “confirmed atheists”. It may come as a surprise to many Indians that Asia holds more of the last two categories!
There is a further class called “Spiritual But Not Religious ” SBNR! In America, this is supposed to constitute about 20% of the population, mostly among the youngsters. The PEW forum on Religion said in 2013:
The number of Americans who do not identify with any religion continues to grow at a rapid pace. One-fifth of the U.S. public – and a third of adults under 30 – are religiously unaffiliated today, the highest percentages ever in Pew Research Center polling… Their ranks now include more than 13 million self-described atheists and agnostics (nearly 6% of the U.S. public), as well as nearly 33 million people who say they have no particular religious affiliation (14%).
Paganism has to be counted in!
Beating all this is the new trend in Europe and America of groups of people joining voluntarily to revive and celebrate the old “Pagan” or Heathen religions which prevailed in Europe before the Christians destroyed them. This essentially involves direct contact or communication with forces of Nature which are personified and deified. This is not just one religion but a broad spectrum of disparate beliefs and practices. As usual, so-called “scholars” and academics have complicated matters and invented new terminology, theories, controversies and disputes.. And they have founded a new academic discipline called “Pagan studies” so that their own tribe of PhDs may increase and flourish at public expense! Religion seems to let people make money- in its name or against it!
This shows that the religious instinct is part of human nature and will keep manifesting whether its attackers are Churches or Communists. Rise of modern Paganism is a direct slap on the face of the Christian claims that only Christ can save souls.
A Pagan or Heathen altar and ceremony in Sweden, 2009 in honour of their gods. In fact, several gods are represented on the altar. The central pole represents their god Frey. This is a pre-Christian practice. By Gunnar Creutz, Public Domain via Wikimedia Commons.
Religion and Spirituality
But what exactly is “religion”? What is ” Spiritual” ?
There are any number of definitions and explanations. In short, we may say that religion involves a belief in God who is Creator. Spirituality involves a conviction in some Higher Power who/ which is behind this universe and also constitutes our own Higher Self. Both involve a set of further beliefs and observances in practice. Thus religion consists of theology, mythology, philosophy, churches, rituals, temples, priests and other paraphernalia. Spirituality does not involve so many things but that also in the end is a belief system. When people say they are SBNR, it means that they do not believe in organised religion, not that they shun all belief. They would have the tiger, but not its stripes! To say one has no belief is also a belief!
இப்படி பிரத்யக்ஷ தெய்வமாக விளங்கும் காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உண்டு.
தேவி பாகவதத்தின் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் முதல் அத்தியாயமே காயத்ரி ரஹஸியத்தை விளக்க ஆரம்பிக்கிறது. காயத்ரி ஹ்ருதயம் , காயத்ரி சஹஸ்ர நாமம் உள்ளிட்டவற்றைத் தருகிறது.
24 அக்ஷரங்களுக்கும் ஒவ்வொரு ரிஷி உண்டு. வாமதேவர், அத்திரி, வசிஷ்டர், சுக்ரர், கண்வர், பராசரர், விஸ்வாமித்திரர், கபிலர், ஸௌனகர், யாக்ஞவல்க்யர், பரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், முத்கலர், வேதவியாசர், லோமசர், அகஸ்தியர், கௌசிகர், வத்ஸர், புலஸ்தியர், மாண்டுகர், துர்வாசர் நாரதர், கஸ்யபர் ஆகிய இந்த 24 மஹரிஷிகளும் ஒவ்வொரு அக்ஷரத்திற்குரிய ரிஷிகளாவர்.
24 சந்தஸுகள் 24 எழுத்துகளுக்கு உண்டு. காயத்ரி, உஷ்ணுக், அனுஷ்டுப், பங்தி, திரிஷ்டுப், ஜகத், அதிஜகதி, சக்வரீ, அதிசக்வரீ உள்ளிட்ட 24 சந்தஸுகள் இருப்பதாலேயே காயத்ரியை சந்தஸாம் மாதா என்று சிறப்பிக்கின்றனர்.
ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ஒரு தேவதை உண்டு. ஒரு முத்திரை உண்டு. ஒரு மலர் உண்டு; ஒரு சக்தி உண்டு!
காயத்ரியை உச்சரிக்கும் போது இவர்கள் அனைவரின் அருளுக்கும் நாம் பாத்திரமாகிறோம்.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வலிமை, ஆற்றல், கவர்ச்சி, யோசனை, இயக்கம், பயபக்தி, நல்லதுகெட்டதை அறியும் ஆற்றல், செயலூக்கம், தைரியம், நினைவாற்றல், உறுதி, அவா, அன்பு, தீயதில் வெறுப்பு, ஒற்றுமை, கெட்டதிலிருந்து விலகல், பகுப்பாயும் திறன், தொகுத்துணரும் திறன், கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவை, முகர்தல், நுண்ணறிவு ஆகிய 24 நற் பலன்கள் கிடைக்கும்!
காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திர மஹரிஷி அருளியது. இது சூரியனை நோக்கித் துதிக்கப் படுவது. இதை அனைவரின் நலனுக்காகவும் உச்சரிக்கிறோம். இடம், காலம், நாடு, இனம், ஆண்,பெண் என்ற பாகுபாடு, அந்தஸ்து வேறுபாடு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது காயத்ரி மந்திரம். அது அறிவு பூர்வமானதும் கூட. ஆகவே தான் பிரபல விஞ்ஞானியான ஜே.பி. ஹால்டேன், “
“The Gayatri mantra should be
carved on the doors of every laboratory in the world.” – காயத்ரி மந்திரத்தை உலகில் உள்ள ஒவ்வொரு லாபரட்டரியின் கதவுகளிலும் பொறிக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னையைச் சேர்ந்த பெரிய சட்டத்துறை நிபுணர் ஒருவரின் மகள் 7-1-1937ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள ரமணாசிரமத்திற்கு வந்து ரமணரை தரிசித்தார். அவரிடம், ‘எந்த ஜபம், நல்ல ஜபம்?’ என்று கேட்டார் அவர்..
பகவான் ரமணர், “எதுவாயினும் சரி தான், காயத்ரி போல.’ என்றார்.
அந்தப் பெண்மணி , ‘காயத்ரி போதுமா?’ என்றார். உடனே ரமணர், “அதை விஞ்சுவது வேறொன்று உண்டா? அதைச் செய்யாதவர்களே அடுத்ததை நாடுகிறார்கள். “It contains the whole range of Truth in it” – என்றார். whole range of Truth in it” என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை. ஸத்தியத்தின் தொடர் வரிசையை அது தன்னுள் உள்ளடக்கி உள்ளது என்கிறார் அவர். காயத்ரி மந்திரத்தின் மஹிமையைக் கூறும் ரமணரின் இந்த விளக்கமே மஹிமை வாய்ந்த ஒன்றாக இருக்கிறது!
ஆகவே, சுருக்கமாகச் சொல்லப் போனால், காயத்ரி மந்திரத்தின் மஹிமை எல்லையற்றது; சொல்லுக்கு அப்பாற்பட்டது. மந்திர ராஜமான இது ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – உச்சரிப்போரைக் காப்பாற்றுவது’ என்று ஒரே வரியில் கூறி முடித்து விடலாம்
*
காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 3
ச.நாகராஜன்
அடுத்து இன்னொரு கேள்வி:
காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் ஓதலாமா?
கூடாது என்று ஆசார வைதிகர்கள் சிலர் கூறுவர். இல்லை, அனைவரும் கூறலாம் என வேறு சிலர் கூறுவர்.
இதற்கு முடிவு தான் என்ன?
ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் குமாரி கல்யாணி என்னும் இளம் பெண் வேத மந்திரங்கள் உள்ளிட்ட பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள ஒரு படிப்பில் சேர விரும்பி விண்ணப்பித்தார். உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டு விட்டது – அவர் ஒரு பெண் என்ற காரணத்தால்! இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. பல்வேறு கட்டுரைகள் இது பற்றி பத்திரிகைகளில் வெளியாக ஆரம்பித்தது. ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தோர் பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி இதைப் பரிசீலிக்குமாறு கூறினர். பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் ஏராளமான வேத பண்டிதர்கள், நிபுணர்கள் கொண்ட ஒரு கமிட்டி நிறுவப்பட்டது – இந்த விஷயத்தை ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்க.
கமிட்டி சாஸ்திரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்தது. அதை மாளவியா அவர்கள் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அறிவித்தார். பெண் என்ற காரணத்தால் வேதம் படிப்பதை மறுக்கக் கூடாது என்பதே கமிட்டியின் முடிவு. பெண்கள் காயத்ரி மந்திரத்தை ஓதலாம் என்ற இந்த அடிப்படை முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.
ரிக்வேதத்தில் மட்டும் கோஷா, கோதா, லோபாமுத்ரா, சரமா, இந்த்ராணி யமி, சூர்யா உள்ளிட்ட ஏராளமான பெண் ரிஷிகள் அதாவது ரிஷிகாக்கள் உள்ளனர். யாக்ஞவல்க்ய மஹரிஷியின் மனைவி மைத்ரேயி பிரம்மவாதினி என்று அழைக்கப்படுகிறார். ஆதி சங்கரர் பாரதி தேவியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ததும் குறிப்பிடத்தகுந்தது.
ஸ்வாமி விவேகானந்தர் பெண்களும் சந்தியா புரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். Complete Works of Swami Vivekananda -மூன்றாம் தொகுதியில் 454 முதல் 461 பக்கங்கள் வரை உள்ள கட்டுரையில் இதை விளக்கமாகக் காணலாம்.
காயத்ரி ப்ரிவார் அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்யா பெண்கள் காயத்ரி ஓதுவதற்கு தடை ஏதுமில்லை என்று கூறியதோடு உலகெங்கிலுமுள்ள லக்ஷக்கணக்கான பெண்களுக்கு உத்வேகமூட்டி காயத்ரி மந்திரத்தை ஓதும்படி செய்தார்.
இறுதியாக பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா கூறியுள்ளது மிக முக்கியமான ஒரு அருள்வாக்காகும். பெண்கள் காயத்ரி மந்திரத்தை ஓதலாம் என்று அருளிய அவர் தெளிவாக இப்படிக் கூறுகிறார் :”காயத்ரி வேதங்களின் தாய். பெண்கள் அந்த மந்திரத்தை ஜபிப்பதை யாராவது தடை செய்தால் அது அவர்களது குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது.”
ஆக பண்டிதர்களாலும், விவேகானந்தர் போன்ற பெரும் மகான்களாலும் சத்ய சாயிபாபா போன்ற அவதாரபுருஷர்களாலும் பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகி விட்டது.
இந்த வாய்ப்பினை நல்கிய ஞானமயம் குழுவினருக்கும், கேட்டுக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இன்னுமொரு கேள்விக்கான பதிலுடன் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
உடலோடும் கேட்டுக்கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224 (different numbers in different editions)
“Once, Sri Krishnan took Arjun and a Vedic Brahmin in His chariot to Parama Padham (Alien Planet) .
Within a day and in one ‘ muhUrtha nEram’ (48 minutes is one Muhurtha) , He drove the chariot to Sri Vaikuntam
and brought the brahmin’s sons from there in their physical bodies back to the
earth. Such Sarva shakthan (Omnipotent) – Emperumaan Sri KrishNan – since, I have taken Him
as my refuge, I have become “No-Problem” man.
Twelve alvars are Tamil Vaishnavite saints. Most famous of them is Nammalvar. He is placed between 7th and 9th centuries. His ‘Thiruvay Mozi’ has 1000 verses. One of them gives an interesting story from the age old Bhagavatha Purana and Hari Vamsa, an appendix of Mahabharata.
One good Vedic Brahmin has lost suddenly ten of his children. This untimely deaths had shaken him. He went to Krishna, the king of Dwaraka in Gujarat. Krishna decided to represent his case in the court of Lord Vishnu up above the sky. His abode was several hundred light years away.
Light travels at the speed of 1,86,000 miles PER SECOND. But NASA’s fastest solar satellite travels at the speed of two lakh miles PER HOUR. It is the difference between the Mighty Himalayas and a mosquito.
Einstein and his followers believed that light is the fastest thing in the universe. But Nammalvar’s poem proved him wrong. Krishna hired a space shuttle in Dwaraka and took the bereaved Brahmin and his dearest friend ‘doubting Thomas’ Arjuna. The shuttle went to Paramapatham, also known as Vaikundam, the abode of Lord Vishnu. Actually, Vishnu is nothing but the original Krishna. His replica only walked on earth as Krishna of Dwaraka. Krishna took all the ten children and said good bye to his alter ego and brought the children back to the Big Blue Marble, that is our earth!
Now let us analyse the story:
The verse that is composed about 1300 years ago clearly says Krishna’s space shuttle took one Muhurtha time only to go to Vaikunda. One muhurtha is 48 minutes. So they went faster than light!
But where is Vaikunda? How far is it?
Lord Vishnu is identified with Sravana Star or Vega (Abijith) star. Both of them are at 25 and 50 light years respectively. That means if you have a space shuttle that flies at the speed of light it will take at least 25 years to go and another 25 years to come back from Sravana nakshatra. Krishna proved Einstein wrong.
Moreover the space shuttle returned to earth in the forenoon itself. That means the whole journey , to and from, took only half a day.
Another interesting fact in the story is Krishna interfered in the TIME. He brought back the dead children alive. Probably they were living in a parallel universe. Because Hindus believe TIME IS AN ILLUSION. TIME IS CYCLICAL.
Another interesting fact must be noted. The space shuttle went with three and came back with 13 people aboard.
Indian and NASA scientists must now work out how it expanded to accommodate 13 people.
Last but not the least is they came back in whole human bodies. The verse described only Lord Vishnu was in bright light form!
So what is the conclusion?
You can travel to far away stars.
There are more intelligent GODS living there.
You can interfere in TIME and change the past.
A space shuttle can fly faster than light and can accommodate more than a dozen people.
****
Can you GO FORWARD IN TIME?
Yes. I have already explained it in the Blackhole and Bhagvad Gita article. Lord Krishna’s Viswa Rupa Darsana shows that already the Duryodhanadis, Cousins of Pandavas, were killed. Arjuna is going to ‘kill’ them only second time in the Mahabharata battle. That is, in another universe, it has already happened. Alternately we can say, you can travel forward in TIME and see what is going to happen.
****
ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED
Our modern science books say that ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED. But would you believe it is a proverb among illiterate Tamil villagers. It is in 100 year old Tamil Proverb books compiled by Missionaries and British rulers in India. The Tamil proverb says,
Ullathu Pokaathu, Illathu Vaaraathu.
Rough translation is ‘That which is not there never comes; That which is here never disappears!.
This is what Krishna said about SOUL in the second chapter of Bhagavad Gita.
Soul can never be created nor destroyed. It is always there, Death is like discarding old clothes and birth is putting on new clothes.
Saivite Veda ‘Siva Jnana Bodham’ of Meykanda Sivam also explains it in its Third Sutra.
***
Theory of TIME DILATION is a Grandma Story in Hindu Houses!
When you travel in a space shuttle at the speed of light you never die; your age will be EVER SIXTEEN like Markandeya story. That is time dilates in relation to you. Our several thousand year old Puranas say very clearly the DAY and NIGHT are different for Devas and Brahma. This is what every illiterate grandma tells his grand children as bed time stories. Hindus know very well that several thousand days of humans on earth is equal to one half day of Brahma, the God of Creation.
Anyone can find what is a KALPA and What is a Chatur Yuga from any encyclopaedia in the world. So even an illiterate village old lady knew the Time Dilation. Hindus know different civilized planets are flying is different speeds and their revolutions, orbits are very different from ours; in fact the number is huge, in relation to us, the earthly creatures.
****
Let me give the conclusions from my old posts and today’s post:__
1.TIME TRAVEL IS POSSIBLE BOTH WAYS- FORWARD AND BACKWARD.
2.YOU CAN INTERFERE IN THE PAST AND CHANGE WHAT HAPPENED.
3.TIME IS AN ILLUSION. WE THOUGHT THAT A MADRAS GIRL BY NAME POOMPAVAI DIED 13 YEARS AGO. BUT WHEN HER ASH WAS SHOWN TO THE MIRACLE BOY SAMBANDAR, HE BROUGHT HER BACK WITH 13 YEAR GROWTH, AS A TEEN AGE GIRL. SAMBANDAR, WHO LIVED 1400 YEARS AGO WAS THE GREATEST OF THE SAIVITE SAINTS. HE DIED AT THE AGE OF 16.
EITHER HE HAS CHANGED THE PAST OR WE THOUGHT SHE WAS DEAD, BUT SHE WAS ALIVE IN ANOTHER UNIVERSE (THE LINK GIVES THE FULL STORY)
4. ALL HINDUS KNEW ABOUT THE THEORY OF TIME DILATION. THEY KNEW THE TIME SCALE OF DIFFERENT PLANETS IN UNIVERSE. THEY KNEW ABOUT BLACK HOLES WHICH BENDS OR CATCH THE TIME. IT IS IN BHAGAVD GITA.
5. LAST BUT NOT THE LEAST, THERE ARE ONLY HANDFULL OF REAL ‘TIME TRAVEL’ ANECDOTES IN THE VAST HINDU LITERATURE SPREADING OVER 5000 YEARS. SO HINDU SAINTS NEVER ABUSED TIME. EINSTEIN SAID TIME IS FOUTH DIMENSION; BUT HINDU HYMNS DESCRIBED GOD AS PAST< PRESENT AND FUTURE AND ADDS HE IS BEYOND TIME (bhuta, bhavya, bhava; also Kalatrayadhita)
6.HINDUS BELIEVE MIND IS FATER THAN LIGHT. AND THIS POWER WILL HELP YOU TO FLY FASTER THAN LIGHT.
20 May 2012 – Posts about Black Holes written by Tamil and Vedas. … Saturn is called a black planet by Sangam Tamil poets and Sanskrit poets (Maim meen …
20 May 2012 – My friends get annoyed whenever I say, “it is already said in our Hindu scriptures”, interrupting their scientific discussions. One of my friends …
28 Jan 2012 – We have clear description of aliens and Extra Terrestrials (ET) in our scriptures. The Laws of Physics declared by Newton and Einstein fail in …
6 Aug 2014 – We know how the great Rishi Viswamitra tried to send Trishanku straight to heaven with human body. Viswamitra’s fire sacrifice helped him to …
1 Sep 2019 – The Southern Cross is named after the King Tri Sanku. … mountains’. tamilandvedas.com, swamiindology.blogspot.com. But my latest research is about how and why they did name Southern Cross and Canopus after Trisanku …
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு :நம்மாழ்வாரும் சொல்கிறார்
3107இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே (5)
Top of Form Bottom of Form
இடர் இன்றியே, ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
உலகும் கழிய
படர்ப்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
திண் – தேர்க் தடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலோடும் கேட்டுக்கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224
பொருள்
அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
நம்மாழ்வார் திருவாய் மொழியில் ஒரு அற்புதமான கதை சொல்கிறார்
என்ன கதை ?
YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES
நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட வெளிப் பயணம் – பற்றி விவரம் உளது
இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது .
ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN) அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன 48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.
ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .
பரம பதம் எங்கே உள்ளது?
திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.
முடிவுரை என்ன?
YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !
ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.
அதில் 13 பேர் வரை செல்லலாம்.
உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.
இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .
இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.
இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்
ஐன்ஸ்டைன் (Albert Einstein) என்னும் விஞ்ஞானி சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY) என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான் அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும் .
ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம் பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.
*****
ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்
ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.
ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS மட்டும் எழுதி வருகின்றனர்.
ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்BLACK HOLE SECRETS ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்
இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.
அது எப்படி?
ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”
என்ன அர்த்தம்?
நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான் அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.
ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.
இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர், கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .
எப்படி வந்தாள் ?
13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .
இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .
1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ஓளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.
2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.
ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!
இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான வளர்ச்சி அடைந்திருந்தது என்றும் கதை போகிறது!
இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?
காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப் (TIME IS AN ILLUSION ) புகைதான்.
இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்
அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்
“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)
இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.
இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.
இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று வந்ததையும் அறிகிறோம்.
******
TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA
ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை
இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.
எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை, பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.
60 விநாழிகை = 1 நாழிகை 60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள் 30 நாள் = 1 மாதம் 12 மாதங்கள் = 1வருடம் 60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை) 3000 சுழற்சிகள் = 1 யுகம் 4 யுகங்கள் = 1 சதுர்யுகம் 71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம் 14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் 18 சதுர் யுகம் = 1 மனு இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.
*******
ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED
பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்
உள்ளது போகாது, இல்லது வாராது .
அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்..
பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.
TAGS- ஐன்ஸ்டைன், தப்பு, நம்மாழ்வார் , காலப் பயணம், உள்ளது போகாது,
3116:THIRU VAY MOZI OF NAMMALVAR
idar inRiyE oru naaLoru pOzthil* ellaa ulakum kaziya,*
14 Feb 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TIME TRAVEL by TWO TAMIL SAINTS.
காலப் பயணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › காலப…
24 Sep 2012 – Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 …
காலம் (Concept of Time) | Tamil and Vedas
tamilandvedas.com › tag › காலம…
30 Apr 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்–பயணம்/.
https://tamilandvedas.com/tag/காலப்–பயணம்/. Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து …
காலமென்பது என்ன? | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கால…
19 May 2015 – சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் …
வேத கால மக்களுக்கு வெளி …
tamilandvedas.com › 2020/06/23
23 Jun 2020 – வேத கால மக்களுக்கு வெளி உலகவாசிகள் பற்றித் தெரியும்? … மாதலி தேரில் அர்ஜுனன் விண்வெளிப் பயணம் செய்தபோது … 30 Apr 2018 – வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! … https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/ …
சேவலிடம் பாடம் கற்போம்! POST No. 2339 …
tamilandvedas.com › 2015/11/18
18 Nov 2015 – … சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி …
மஹாபாரதம் உண்மையே | Tamil and Vedas
tamilandvedas.com › tag › மஹா…
–
23 May 2017 – காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய … ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன. Amy and Chris …
A blog exploring themes in Tamil and vedic … – Tamil and Vedas
tamilandvedas.com › page › archives…
–
30 Apr 2018 – கால நேரம் பற்றிய அற்புத அறிவு … 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் … https://tamilandvedas.com/tag/காலப்–பயணம்/.
கருந்துளைகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கருந்…
9 Aug 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் …
தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 113
tamilandvedas.com › https: › category
–
5 May 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்–பயணம்/.
The Brahmin always depended on the protection of the rulers and support of the others. As Tiruvalluvar says in the Kural:
The Sceptre of the ruler is the basic support of the science of the Brahmins and dharma. 543
The udders of the cow will yield less milk, and the Brahmin will forget his science (learning of Veda ) if the king does not rule with justice. 560
Who was the Creative Minority?
Can we say the Brahmins were the “Creative Minority ” who helped meet the challenges in the past? Maybe not. Nor did they become a “dominant ” minority as they always depended on the support of others. The theory of Brahmin superiority is a silly myth. In Hindu civilization, the “creative minority” have been the Seers and Saints. Many of our ancient Rishis like Visvamitra, Vashishtha, Vyasa were not pure Brahmins. Nor was Valmiki, our Adikavi. Our two most popular and dominant Avataras -Rama and Krishna- are Kashatriyas, while Brahmin Avatars like Vamana and Parashurama are not worshipped! But Brahmins acted as the preservers of Dharma and in that sense they were a protective, though not a pro-active minority !
The Saint -singers united the Hindus and helped them meet the Muslim challenge. But a new wave of domination came with the Europeans who changed our society wholesale, with the Christian missionaries on their side to pose a direct challenge to our religion. Sri Ramakrishna appeared at that time and reassured the Hindus of the soundness of their faith, though some practices required change. Vivekananda took the battle to the world stage. Sri Aurobindo declared India to be a Goddess, and its freedom a spiritual necessity. For a time it looked as if Hindus would reassert themselves.
MODERN INDIA IS KHICHDI- NOT HINDU CIVILIZATION
But this did not happen : 1. The leaders of Independent India did not follow Vivekananda or Sri Aurobindo. They have generally been anti- Hindu (in the name of secularism) and reformist, following Western trends and ideas.
2. The followers of Ramakrishna have made him a cult figure, limiting his appeal. 3.The system of education introduced by the British still continues and it is basically anti-Hindu in spirit and substance. 4.Christians and Muslims have regrouped and now pose a bigger threat than ever to our religion and civilisation. 5.Hindus who lacked common leadership have now lost the sense of their Hindu social identity almost totally!
A Hindu is even apologetic in admitting that he is Hindu! The modern political Hindus have invented a hundred things to divide themselves. Just one example: Muslims or Christians do not fight over language- only Hindus do! Hindus-especially the educated ones- do not support the cause of the Cow or Sanskrit! They allow their temples to be run by a so-called secular government! The Jews were driven out of their homeland. Hindus are getting immobilised in their own land- which is no longer de jure Hindu country!
LONDON KANAKA DURGA TEMPLE FESTIVAL
HINDUISM – TURNING FOSSIL ?
But perhaps the greatest weakness is that Hinduism depends upon many social arrangements and mutual interactions among social groups. These are disintegrating. Today, the main avenues of interaction are economic and political. Society is reaching such a stage and shape that Hinduism in the traditional sense [as Vedic religion] cannot be practiced. The challenges are so overwhelming and the creative instinct is so conspicuously absent among the Hindus, that it seems Hindus are on the way to becoming fossils- unless a new leadership emerges, and springs of authentic renewal are activated. We may participate in a formality without experiencing the reality.
[Why and how Hindus have been reduced to such a state requires further exploration.
Before that we have to see whether a society still needs a religion as the cementing bond.]
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.14-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் காயத்ரி மந்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்
அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.
மஹாகவி பாரதியார் இதை ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என அற்புதமாக பாஞ்சாலி சபதத்தில் முதல் சருக்கமான துரியோதனன் சூழ்ச்சிச் சருக்க முடிவில் தமிழில் தருகிறார்.
காயத்ரி பரிவார் என்ற அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய காயத்ரி பற்றி ஏராளமான சுவையான சம்ப்வங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். சுமார் 3000 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். 1911ஆம் ஆண்டு பிறந்த அவர் 1990ஆம் ஆண்டு காயத்ரி ஜயந்தி தினத்தன்று தாமாகவே தன் உடலை உகுத்தார். அவரது 108 புத்தகங்கள் – ஒவ்வொன்றும் A -4 அளவிலான 500 பக்கங்கள் கொண்டது காயத்ரி பற்றிய அபூர்வமான ஆற்றல்களைத் தருகிறது. ஹிந்தியில் உள்ள இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அன்பர்கள் இதை இணையதளத்திலிருந்து டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.
காயத்ரி மந்திரத்தின் மஹிமையை விளக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வரலாற்று ஏட்டிலிருந்து ஒரு முக்கிய சம்பவத்தை எடுத்து இங்கு பார்ப்போம்.
நாதிர்ஷாவிற்கு டெல்லியின் மீது ஒரு கண். பேராசை கொண்ட அவன் பெரும்படையை ரகசியமாகத் திரட்டினான். எதற்காக இப்படிப்பட்ட பெரும்படை திரட்டப்பட்டது என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. திட்டமிட்ட நாளில் திடீர் தாக்குதலை அவன் டெல்லி மீது நடத்தினான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் படை திடீர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால் ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி வீழ்ந்து விடும் என்பது அவனது கணிப்பு. ஆனால் என்ன ஆச்சரியம். அப்போது டெல்லியை ஆண்ட முகம்மது ஷா நாதிர்ஷாவின் படையை எதிர் கொண்டதோடு அந்தப் படையை ஓட ஓட விரட்டினான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் படை வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஏமாற்றம் அடைந்த நாதிர் ஷா ஈரானுக்குத் திரும்பி விட்டான். எப்படி இப்படி முகம்மது ஷா தனது திடீர் படையெடுப்பைச் சமாளிக்க முடிந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; புரியாத புதிராக இருந்தது.
முகம்மது ஷா நாதிர்ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில் நீங்கள் படை எடுத்து வருவீர்கள் என்பதை ஆறு மாதத்திற்கு முன்னாலேயே எங்கள் நாட்டில் உள்ள முனிவரான குரு சரணதாஸர் எனக்குக் கடிதம் மூலம் விளக்கி எழுதியதோடு தகுந்த முன்னேற்பாடுடன் இருக்குமாறு அறிவுரை கூறினார். அவரது கூற்றுப்படி நானும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வெற்றி பெற்றேன். என்று எழுதியதோடு சரணதாஸர் தனக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து அனுப்பினான்.
நாதிர்ஷா பிரமித்தான். வியந்தான். ஆறு மாதத்திற்கு முன்னர் தனக்கே அந்த எண்ணம் எழவில்லையே என நினைத்தான் அவன். நேரடியாக சரணதாஸரை தரிசித்து வணங்கினான். அவரது ஆசியையும் பெற்றான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் மாவட்டத்தில் டெஹ்ரா என்ற கிராமத்தில் எளிய அந்தணர் குலத்தில் பிறந்தவர் சரணதாஸர். தாயார் குஞ்சு பாயும், தந்தை முரளீதரரும் அவரை தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தினர். காயத்ரியை உச்சரிக்க ஆரம்பித்தார் சரணதாஸர். ஒரு நாள் இரவு மஹரிஷி சுகர் அவரது கனவில் தோன்றி காயத்ரி உபாசனையை விளக்கினார். நர்மதை நதிக்கரையில் வெகு காலம் காயத்ரியை ஜெபித்த சரணதாஸர் அதில் சித்தி பெற்றார்; நேரடியாக முஸாபிர் நகரில் உள்ள சுக்ரதலம் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கே பகவதி ரூபமாக காயத்ரி மாதா அவருக்கு தரிசனம் தந்தாள்.
சரணதாஸர் மனித குல நன்மைக்காக முகமது ஷாவை எச்சரிக்க, அதனால் மகிழ்ந்த முகம்மது ஷா பல கிராமங்களை அவருக்கு மானியமாக அளிக்க முன் வந்தான். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து பல கல்விச் சாலைகளை நிறுவுமாறு அறிவுரை கூறினார்.
இன்றும் கூட சுக்ரதலம் கிராமத்தில் வருடந்தோறும் அவர் நினைவாக காயத்ரி மஹோற்சவம் நடை பெற்று வருகிறது.
இன்னும் ஒரு சம்பவம். மஹா முனிவர் வித்யாரண்யர் வாழ்வில் நடந்தது இது. அவர் காயத்ரி தேவியை தரிசிக்க காயத்ரி மந்திரத்தை 24 மஹாபுரச்சரணம் உச்சரித்தார்.
ஒரு புரச்சரணம் என்பது ஒரு மந்திரத்தில் எத்தனை அக்ஷரங்கள் இருக்கிறதோ அத்தனை லக்ஷம் தடவை அதை ஜெபிப்பதாகும். காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்கள் இருப்பதால் அதை 24 லக்ஷம் முறை ஜெபிப்பது ஒரு புரச்சரணம் ஆகும். வித்யாரண்யர் 24 புரச்சரனம் உச்சரித்தார்.
தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் சந்யாசியானார்.
திடீரென ஒரு நாள் காயத்ரி தேவி அவர் முன் பிரசன்னமானாள்.
ஹே, தேவியே, 24 மகாபுரச்சரணம் செய்து உன் தரிசனத்திற்காக ஏங்கிய போது தரிசனம் தராத நீ இன்று இப்படி தரிசனம் தந்தது எதனால் என்று வியப்புத் தாளாமல் அவர் கேட்டார்.
அதற்கு தேவி, “ முதலாவதாக 24 மஹாபுரச்சரணம் செய்து நீ 24 முன் ஜென்மங்களில் செய்த பாவம் அனைத்தையும் தீர்த்துக் கொண்டாய். ஆகவே என்னை தரிசிக்கும் தகுதியை நீ பெற்று விட்டாய். என்றாலும் என்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் உனக்கு இருந்தது. அனைத்து ஆசைகளையும் துறந்தவனே என்னை தரிசிக்க முடியும். அதையும் துறந்து நீ சந்யாசி ஆனாய். உனக்கு இதோ தரிசனம் தந்து விட்டேன்” என்று தேவி கூறி அருளினாள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று தேவி கேட்க “உன் தரிசனமே கிடைத்து விட்டது! எனக்கு வேறு வரம் என்ன வேண்டும்?” என்றார் அவர். ரிக், யஜூர், சாம வேதங்களுக்கான உரையை அவர் எழுதினார். இன்னும் பல நூல்களையும் எழுதி அருளினார். அவரை அணுகிய ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருக்கு ஆசியை அளித்து பெரும் ஹிந்து சாம்ராஜ்யம் அமைய வழி கோலினார். விஜய நகர அரசை ஸ்தாபித்தார்.