Written by London Swaminathan
Post No. 15,986
Date uploaded in London – 16 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part -9
51
ச்பாவோ மர்த்யஸ்ய யத்தந்த கைதத் ஸர்வேந்த்ரி
யாணாம் ஜரயந்தி தேஜ:
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ ….
கடோபநிஷத் 1-26
ஹே கூற்றுவா ! போகங்கள் யாவும் நிலையற்றவை . மனிதனது இந்திரியங்களின் பொலிவையெல்லாம் அவை தேய்த்துத் தள்ளுகின்றன . மேலும் தீர்க்காயுள் என்பதும் அற்பமானதே .
கடோபநிஷத்தில் நசிகேதன் சொன்னது.
श्वोभावा मर्त्यस्य यदन्तकैतत्सर्वेंद्रियाणां जरयंति तेजः ।
अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते ॥ २६ ॥
śvobhāvā martyasya yadantakaitatsarveṃdriyāṇāṃ jarayaṃti tejaḥ |
api sarvaṃ jīvitamalpameva tavaiva vāhāstava nṛtyagīte || 26 ||Verse 1.1.26 Katha-Upanishad
****
52
பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ
நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன
தத்விக்ஞானார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்
ஸமித்பாணி: ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்
–முண்டகோபநிஷத் 1-2-12
கர்மத்தைக்கொண்டு அடைகிற உலகங்களை ஆராய்ந்து , பிரம்மநிஷ்டன், அவைகளினின்று நீங்கவேண்டும். கர்மத்தைக்கொண்டு கர்மத்துக்கு அப்பாற்பட்டதை அடையமுடியாது . பிரம்ம ஞானத்தின் பொருட்டு அவன் சிஷ்ய பாவனையோடு வேதங்களை நன்கு அறிந்தவனும் பிரம்ம ஞானியுமாகிய குருவையே அடையவேண்டும் .
परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥
parīkṣya lokānkarmacitānbrāhmaṇo nirvedamāyānnāstyakṛtaḥ kṛtena |
tadvijñānārthaṃ sa gurumevābhigacchetsamitpāṇiḥ śrotriyaṃ brahmaniṣṭham || 12 || Mundaka Upanishad 1.2.12
****
53
உத்கீதமேதத் பரமம்து ப்ரஹ்ம தஸ்மின்ஸ்த்ரயம்
ஸுப்ரதிஷ்டா(அ)க்ஷரம் ச
அத்ராந்தரம் ப்ரஹ்மவிதோ விதித்வா லீனா
ப்ரஹ்மணி தத்பரா: யோனிமுக்தா: –ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-7
அது பரப்பிரம்மம் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்கண் மும்மை (ஜகத், ஜீவன், பிரம்மம் ) உளது. அதுவே உறுதியான ஆதாரம். அதன் ஸாரத்தை அறிகிற ஞானிகள் அதையே நாடி நிற்கின்றனர் . பிரம்மத்தில் அவர்கள் ஒடுங்குகின்றனர். பிறப்பிலிருந்து அவர்கள் முக்தி (விடுதலை) அடைகின்றனர் .
उद्गीतमैतत्परमं तु ब्रह्म
तस्मिंस्त्रयं स्वप्रतिष्ठाक्षरं च ।
अन्तरां ब्रह्मविदो विदित्वा
लीना ब्रह्मणि तत्परा योनिमुक्ताः ॥
udgītam etat paramaṃ tu brahma
tasmiṃs trayaṃ svapratiṣṭhākṣaraṃ ca /
atrāntaraṃ brahmavido viditvā
līnā brahmaṇi tatparā yonimuktāḥ //
–seventh verse of the first chapter of the Śvetāśvatara Upanishad.
****
54
ஸம்யுக்தமேதத் க்ஷரமக்ஷரம் ச வ்யக்தாவ்யக்தம்
பரதே விச்வமீச:
அநீசஸ்சாத்மா பத்யதே போக்த்ருபாவாஜ் ஞாத்வா
தேவம் முச்யதே ஸர்வ பாசை:
—ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-8
அழிவதும் அழியாததும் , தோன்றியிருப்பதும் ஒடுங்கியிருப்பதும் ஆகிய நிலைகள் இந்த ஞாலத்தின் கண் நன்கு இணைக்கப்பெற்றிருக்கின்றன. இந்த ஞாலத்தைத் தாங்கியிருப்பவன் இறைவன் ; ஈசனை அறிந்துகொள்ளாத ஜீவாத்மன் உலக இன்பங்களில் ஆசைவைத்து அவைகளோடு கட்டுப்படுத்தப்படுகிறான் . ஆனால் இறைவனை அனுபூதியில் அறியும்போது அவன் பாசங்கள் அனைத்தினின்றும் விடுதலை பெறுகிறான் .
संयुक्तमेतत् क्षरमक्षरं च व्यक्ताव्यक्तं भरते विश्वमीशः ।
अनीशश्चात्मा बध्यते भोक्तृभावाज्ज्ञात्वा देवं मुच्यते सर्वपाशैः ॥ ८॥
saMyuktametat kSharamakSharaM cha
vyaktAvyaktaM bharate vishvamIshaH |
anIshashchAtmA badhyate bhoktR^i\-
bhAvAj j~nAtvA devaM muchyate sarvapAshaiH || 8||Śvetāśvatara Upanishad 1-8
****
55
க்ஷரம் ப்ரதானமம்ருதாக்ஷரம் ஹர:
க்ஷராத்மானா வீசதே தேவ ஏக:
தஸ்யாபித்யானாத்யோஜனாத்தத்வபாவாத்
பூயஸ்சாந்தே விச்வமாயாநிவ்ருத்தி:
—ஸ்வேதாச்வதரோபநிஷதம் 1-10
மூலப்பிரக்ருதி அழியும் தன்மை உடையது. சிவன் மரணமில்லாதவன்; அழியாதவன். தனிப்பொருள்; ஜீவனையும் ஜகத்தையும் அவன் ஆளாகிறான். அந்த சிவனை தியானிப்பதால், அவனோடு யோகம் செய்வதால் , அவனோடு ஐக்கியமாவதால் உடலை விடும்போது ஜீவாத்மன் மாயப் பிரபஞ்சத்தினின்று விடுதலை அடைகிறான் .
क्षारं प्रधानममृतं हरं क्षरात्मानावीशते देव एकः ।
तस्याभिध्यानाद्योजनात्तत्त्वभावाद्भूयश्चान्ते विश्वमायानिवृत्तिः ॥ १० ॥
kṣāraṃ pradhānamamṛtaṃ haraṃ kṣarātmānāvīśate deva ekaḥ |
tasyābhidhyānādyojanāttattvabhāvādbhūyaścānte viśvamāyānivṛttiz ||
–subham—
Tags. முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 9, Part -9