Ascetic Valmiki asked Narada to name one person with good qualities. And Narada said,
I know one person Mr D Raama.
He is the son of Dasaratha , King of Ayodhya. He is the best because he is sea, he is moon, he is Himalaya, he is Earth and he is a Man!
Before going into the details, I want to point out the wonderful similarities in Indian literature. Sangam Tamil literature also praise the good kings in the same way.
As cool as Moon in appearance
As patient as Earth
As treasure trove as Sea; as Deep and Vast as ocean.
As High as Himalayas in name and fame
These wonderful similarities show that India is one in Thoughts and Words and Deeds.
Here are the beautiful Slokas/couplets in simple Sanskrit of Valmiki (vaal meekee).
Xxxx
Shaamudrikaa lakshana of Raama
Tamils also repeat this in Sangam Tamil literature: broad chest, knee long arms, strong shoulders etc.
“Possessing a broad chest, armed with a great bow, with fleshy collar bones, knee-long arms, a noble head, a graceful forehead and great prowess, he is the destroyer of foes (sins)”.
“Mighty and powerful, he has a well proportioned body, neither tall nor short, shining complexion, well developed chest, large eyes, lustrous body and good qualities”.1-1-11
“He (Sri Rama) is a great intellectual, adherent to rules, eloquent, handsome, destroyer of foes (sins), broad shouldered, strongarmed, having conch shaped neck and prominent cheeks”.
“Pious, firm in his vows, he is ever intent on doing good to his subjects. He is, illustrious, wise, and pure at heart. He is obedient to elders (or accessible to those who are dependent on him) and ever meditating (on the means of protecting those who take refuge in him)”.
धर्मज्ञस्सत्यसन्धश्च प्रजानां च हिते रतः । यशस्वी ज्ञानसम्पन्नश्शुचिर्वश्यस्समाधिमान् ।।1.1.12।।
प्रजानां च हिते रतः – In Bhagavad Gita , Lord Krishna says Sarva Bhuta Hiterathaahaa (B. G. 12-4).
In Tamil, oldest book Tolkappiam says, Ellarakkum Inbam (happiness to Everyone)
Later Tamil Saivite Siddha Tirumular says,
Let the world get all happiness that I got (Yaan Petra Inbam Peruka Iv Vaiyakam).
Xxx
Rama is sea “Sri Rama, like sea to rivers, is accessible to men of virtue and has equal disposition towards all. He always has a pleasing appearance”.
Vedic Hindus were great sea farers. Rig Veda, the oldest book, talks about Asvins’ sea adventures. They were great geographers. Kalidasa knew the length of Himalayas. He described it as the Measuring Rod of the Earth touching both Eastern and Western oceans (Kumarasambhava sloka 1)
So they always use the simile ‘as all the rivers go to sea.’
Men are rivers; they all go to Rama as refuge, as source of everything.
Brahmins say every day Aakaasaath patitam Toyam Yathaa Gachcati Saagaram… Like all rivers go to the sea at the end, all prayers go to Krishna/Kesava.
And Kalidasa in Raguvamsa says Solar dynasty kings ruled vast land touching both the oceans.
Sangam Tamil poet Ammuvanaar used ‘vast sea’ in many similes.
So when Valmiki says Rama is like sea, it has very deep meaning.
Xxxx
Raama is Sea and Himalaya
Sri Rama, bestowed with all virtues, enhanced the joys of Kausalya, He is like the sea in deportment and like Himavant in fortitude.
स च सर्वगुणोपेत: कौसल्यानन्दवर्धन: ।
समुद्र इव गाम्भीर्ये धैर्येण हिमवानिव ।।1.1.17।।
In Tamil Aavuur Muulankizaar, Uruththiran kannanaar (Mr Rudraksha), Perunchithranaar, Mudamosi, Napppasalai and many more use Himalaya as simile. They knew the height of Himalaya and they greet the king Long Live Like Himalaya. Let you have fame as high as Himalaya.
Xxx
Raama is Moon, Kubera, Agni
The moon like appearance is used throughout Hindu literature for two reasons: its brightness and it is cooling effect in night.
विष्णुना सदृशो वीर्ये सोमवत्प्रियदर्शनः ।
कालाग्निसदृशः क्रोधे क्षमया पृथिवीसमः ।।1.1.18।।
धनदेन समस्त्यागे सत्ये धर्म इवापरः ।
So, from these slokas and later slokas in other Kaandaas, we come to know he was honest, truthful, man of words, believed in the rule of law and at the same time worked for the welfare of people and easily accessible.
கொல்லி மலை சதுர கிரியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட சதகம் இந்த நூறாவது பாடலுடன் நிறைவு பெறுகிறது. இதை பொழிப்புரையுடன் வெளியிட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்கு நன்றி ; என்னுடைய கருத்துக்கள், விமர்சனத்துடன் 100 பாடல்களையும் வெளியிட்டேன். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக .
எனத் தம்மைக் குறிக்கிறார். இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும்
ஊரில் வேளாளர் குலத்திற் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்தார். சீர்காழியில் தங்கியிருந்த – இராம நாடகம் பாடிய – சிறப்புப்பெற்ற அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .
என்னுடைய மதிப்பீடு:
நூலாசிரியர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். மனு நீதி, பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறார். இவர் நல்ல சம்ஸ்க்ருத அறிவு பெற்றிருத்தல் வேண்டும். ஏனெனில் இவர் சொல்லும் பல விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களில் இருக்கின்றன. ஆயினும் இவரது சொந்த கற்பனையும் நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. 99ஆவது பாடலில் சிவ பெருமானின் 25 வடிவங்களை ஒரே மூச்சில் நமக்கு அளிக்கிறார் . அதற்கு முன்னர் 32 அறங்களையும், , 18 புராணங்களையும் இவ்வாறு ஒவ்வொரு பாட்டில் வழங்குகிறார். மன்மதனின் 5 மலர் அம்புகளும் உடலிலும் உள்ளத்திலும் என்னென்னெ விளைவுகளை உண்டாக்கும் என்று புது முறையில் விளக்குகிறார். ஜோதிடம் உண்மையே என்றும் விளம்புகிறார். இவருடைய ஒவ்வொரு பாடலும் வள்ளுவரின் குறள் பாக் கருத்துக்களை ஒட்டியே செல்கின்றன. நல்ல அறிவும் ஒழுக்கமும் உடையவர்தான் இப்படிச் செய்யுள் இயற்ற முடியும்.
அந்தணர் முதல் வேளாளளார் வரையுள்ள நான்கு வருணத்தையும் புகழ்கிறார். தனக்கு ஆதரவு கொடுத்த மதனவேளுக்கு நன்றி செலுத்தி செய்நன்றி அறிதலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். எளிய தமிழ் நடை; பெரும்பாலும் பொழிப்புரையின்றியே அர்த்தத்தை அறிய முடிகிறது. நல்ல சிவபக்தர் என்பதை ஒவ்வொரு பாட்டிலும் நமக்கு அளிக்கிறார். இவர் பாடல்களை மாணவர்களுக்கு பாட திட்டத்தில் சேர்ப்பது நலம் பயக்கும் . எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் தமிழ் இணைய கல்விக் கழகம் வசதி செய்து தந்தது பாராட்டத் தக்கது. வாழ்க தமிழ்.
Xxxx
கடைசி பாடலில் சிவனை மீண்டும் புகழ்ந்து பணிவன்போடு தன்னுடைய பாடலையும் ஏற்க வேண்டுகிறார். அவர் பணிவுடன் ‘இழிந்த பாக்கள்’ என்று சொன்னாலும், பாடலைப் படிப்போருக்கு அவருடைய சொல் நயமும், பொருள் நயமும் , அவரை நல்ல பெரிய கவிஞர் என்றே காட்டும். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பது தமிழ்ப் பழ மொழி ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயரின் புதல்வர், அவருக்கு சளைத்தவரா என்ன? நல்ல கவி புனைந்து தந்தையின் மகன் என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கும் புகழ் சேர்த்துவிட்டார்.
மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கியதாக புராணம் கூறுகிறது.
இப்படி மஹேஸ்வரன் செய்யலாமா? இது கேள்வி.
ஒரு சின்ன விளக்கத்தை முதலிலேயே சுலபமாகக் கூறி விடலாம்.
இப்படி எல்லாம் கேள்விகள் பின்னொரு காலத்தில் எழக்கூடும் என்பதை, அறிவும் ஞானமும் கொண்ட முனிவர்கள் அறிய மாட்டார்களா, என்ன?
சுலபமாக இப்படி ஒரு சரித்திரத்தை எழுதாமலேயே விட்டிருக்கலாமே.
கேள்விகள் எழ சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்திருக்கலாமே!
ஆனால் இப்படி ஒரு விவரம் இருக்கிறது. அப்படியானால் கேள்வி எழும்.
அதற்கான பதிலும் அவர்களிடம் இருக்க வேண்டும். இருக்கிறது.
சரி, நிகழ்வுக்குள் செல்வோம்.
***
முன்னொரு காலத்தில் தேவதாரு வனத்தில் உள்ள முனிவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
இந்த உலகத்தின் காரியத்தை – ஜகத்கார்யத்தை – நிர்வகிப்பது – கர்மமே, கர்மம் மட்டுமே தான் என்பது அவர்கள் முடிவு.
அதாவது செயல்களினால் மட்டுமே உலகம் இயங்குகிறது.
இந்த கர்மங்களுக்கு அப்பாலும் ஒரு ஈஸ்வரன் – மேலதிகாரி- இருக்க முடியாது என்பது திண்ணம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அத்தோடு ஈஸ்வரன் என்ற ஒரு கொள்கையை நம்ப வேண்டாம் என்று திடமாகப் பிரசாரமும் செய்தனர்.
வெறும் கர்மங்களே போதும் என்ற அவர்களின் கொள்கையும் செயலும் பூவுலகை அல்லல் படுத்திக் கொண்டிருந்தது – அவர்களின் அதீத செய்கையினால்!
தேவதாரு வனத்தில் இல்லாத முனிவர்கள், ஈஸ்வர பக்தர்கள், இதனால் திகைத்தனர். ஈஸ்வரனுக்கே ஒரு சங்கடமா? அவர்கள் பிரமித்தனர்.
***
தேவர்கள் தவித்தனர். அவர்களுடன் ஈஸ்வர பக்தர்களான முனிவர்களும் சேர்ந்தனர்.
தங்கள் தவத்தின் சக்தியினால் அவர்கள் பரமேஸ்வரனிடம் நேரடியாகச் சென்றனர். முறையிட்டனர்.
பரமேஸ்வரன் அவர்கள் மீது கருணை கொண்டார்.
கர்மம் மட்டுமே தான் எல்லாம் என்று நினைக்கும் முனிவர் கூட்டத்திடம் உபதேசம் எடுபடாது. கர்மத்திற்கு அப்பாலும் ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்களே உணர வேண்டும் என்று அவர் திருவுள்ளம் கொண்டார்.
உடனே நாராயணனிடம் ஜகத்திலுள்ளோரை மயக்கும் சுந்தர ரூபம் கொண்ட சுந்தரியாக மாறச் சொன்னார்.
பரமேஸ்வரனின் லீலையைத் தெரிந்து கொண்ட நாராயணன் உலகை மயக்கும் அபூர்வ மோஹினியாக ஆனார்.
இருவரும் அனைவரையும் மயக்கும் யௌவன பருவம் கொண்டு தாருகா வனம் வந்தனர்.
முனிவர்கள் அசந்தனர்; முனிபத்னிகள் பிரமித்தனர்.
என்ன ஒரு லாவண்யம்!
என்ன ஒரு அழகு!!
கர்மபடர்களாக இதுவரை இருந்த முனிவர்கள் காமவசப்பட்டனர்.
அனைவரும் மோஹினியின் பின்னால் ஓட ஆரம்பித்தனர்.
யாகமாவது, கர்மமாவது அனைத்தையும் கை விட்டு விட்டு மோஹினி எந்தப் பக்கம் இருக்கிறாள் என்று தேடி அவளைப் பின் தொடர்ந்தனர்.
ரிஷிகளின் பத்னிகளின் கதையோ வேறு.
அவர்கள் அனைவரும் சுந்தர ரூபனாக விளங்கிய ஈஸ்வரன் பின்னால் காம வசப்பட்டு சென்றனர்.
இப்படி மோஹினியின் பின்னால் முனிவர்களும். ஈஸ்வரனின் பின்னால் ரிஷி பத்னிகளும் திரிய ரிஷிகளின் பிரமசர்ய மஹிமை போனது; பத்னிகளின் பதிவிரதா தர்மம் கெட்டது.
ஒரு க்ஷணத்தில் ஹரியும் ஹரனும் மறையவே ரிஷிகளும் ரிஷி பத்னிகளும் தன் உணர்வு பெற்றனர்.
அடடா, நமது பிரமசர்யம் கெட்டதோடு, ரிஷி பத்னிகளின் பதிவிரதா தர்மமும் பங்கப்பட்டு விட்டதே என்று அவர்கள் வருந்தினர்.
தம்மை இப்படி வருத்தத்திற்குள்ளாக்கிய சுந்தரனையும் சுந்தரனையும் கொன்று விட வேண்டுமென்று என்று எண்ணிய அவர்கள் கடுமையான ஆபிசார ஹோமத்தை மேற்கொண்டனர்.
பலன் இல்லை. பின்னர் அஸ்திர சஸ்திரங்களை ஏவினர். பலன் இல்லை.
‘அட, கர்மாவே, பரம் என்று எண்ணி இருந்தோமே, ஈஸ்வரன் என்று யாருமே இல்லை என்று எண்ணினோமே, நமது கர்மங்கள் பலன் அளிக்கவில்லையே. மந்திரம், அஸ்திரம், சஸ்திரம் எதுவும் பயன் அளிக்கவில்லையே” என்று ஆச்சரியப்பட்டனர்.
கர்மம் பலன் உள்ளது என்றாலும் கூட, அதற்கு அப்பாற்பட்ட மேலான ஒரு சக்தி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
சுந்தரனே பரம்பொருளாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் பரமேஸ்வரனைத் தொழுது வணங்கினர்.
பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி அருள் பாலித்து தன் திரு நடனத்தை ஆடினார். திரு நடனம் அகிலாண்டகோடி பிரம்மாண்டத்தை இயக்கும் தெய்வீக சக்தி என்பது பொருள்.
அதனால் பிரம்மானந்த அனுபவத்தை ரிஷிகள் பெற்றனர்.
பதிவிரதைகள் அனைவரும் ஈஸ்வரனின் மஹிமையை எண்ணி வியந்து அவனைப் போற்றித் துதித்தனர்.
சரி, இதைக் கேட்டாயிற்று, நாமும் ஈஸ்வரனைப் போல சுந்தர ரூபம் எடுத்து (மேக் அப் போட்டுக் கொண்டு)
வனிதைகளைக் கவரலாம் என்று எண்ணி அதை வாதமாக முன் வைப்பவர்களுக்கும் ஒரு பதில் உண்டு.
நீங்கள் ஹாலாஹல விஷத்தை அருந்தி அதைத் தொண்டையில் நிறுத்தி விட்டு உங்கள் ஜாலங்களைச் செய்யுங்கள் என்பதே பதில்!
ஆகவே தெய்வத்தன்மை பொருந்திய ஆன்றோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அறிவதோடு அதை நாமும் ஏன் செய்யக்கூடாது என்ற சந்தேகத்தையும் எழுப்பக் கூடாது.
அரக்கன் என்று சங்க இலக்கிய நூலான புறநானூறு வருணிக்கும் இராக்ஷச ராவணன் பெண் பித்தன். சீதையைக் கடத்தும் முன்னரே பல பெண்களைக் கவர்ந்து அவர்களிடம் சாபமும் வாங்கி அழிந்தான் இமய மலையில் சிவ பெருமானிடம் அடி வாங்கிய ராவணன், நர்மதை நதிக்கரையில் கார்த்த வீர்ய அர்ஜுனனிடம் அடி வாங்கி, இனிமேல் அந்தப்பக்கம் வரவே மாட்டேன் என்று ஓடினான். வேதவதி என்னும் மலைவாழ் பழங்குடிப் பெண்ணின் molested tribal girl Vedavathi கூந்தலைப் பிடித்து இழுத்து சாபம் வா ங்ககினான் . அவள் சீதையாகப் பிறந்து அவனை ஒழித்தாள் . இதே போல கிஷ்கிந்தையில் மன்னன் ஆகக் கொலு வீற்றிருந்த வாலியிடமும் வால் ஆட்டினான் ராவணன். இது பற்றிய சுவையான விஷயங்கள் அனைத்தும் வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் உள்ளது.
வாலியிடம் அடிவாங்கிய இராவணன் ஒரு வினோத ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. இனி எதுவானாலும் உனக்குப் பாதி, எனக்குப்பாதி அதாவது உறவினில் 50–50 உதட்டினில் 50–50 . இதில் பெண்களை அனுபவிப்பதும் அடக்கம். இதில் அதிகம் இழந்தவன் ராவணன்தான். அவன்தான் அதிகமான பெண்களைக் கவர்ந்து வந்தவன். இதைக்கூறும் ராமாயண ஸ்லோகங்கள் வாலி, நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த சுவையான செய்தியையும் கூறுகிறது.
ராமாயணத்தில் வரும் கழுகு (ஜடாயு), கரடி (ஜாம்பவான்), வாலி (குரங்கு) என்பனவெல்லாம் உடலில் அணியும் அடையாளங்கள் TOTEM SYMBOLS. உண்மையில் குரங்கோ கழுகோ கரடியோ இல்லை. வாலி இறந்த பின்னர் அவனது உடல் இந்து முறையில் தகனம் CREMATION செய்யப்பட்டது. ஆனால் வேறு சில ராக்கதர்கள் உடல் புதைக்கப்பட்டது BURIAL. மேலும் அனுமன் தன் உருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மச்சாரி மாணவன் போல வந்தான் என்று கம்பனும் ஒரு பிக்ஷுவாக வந்தான் என்று வால்மீகியும் சொல் வதிலிருந்து அனுமன் குரங்கு முகமூடி வேஷத்தை மாற்றிவிட்டு சாதாரண மனிதன் போல வந்தான் என்பது புலனாகிறது. ராமாயணம் பல ஆயிரம் ஆண்டுப் பழமையானதால் இப்படி உருமாறி , உண்மையியலேயே அவர்கள் குரங்குகள் என்று நம்பவைத்தது . இன்றும் கூட பூடான் நாட்டில் (பூத ஸ்தானம் BHUT+ SHAAN= BHUTAN ) நாட்டில் முகமூடி அணிந்து விழாக் கொண்டாடுகிறார்கள். இலங்கையர் அணிந்த முகமூடிகள் இப்பொழுதும் காட்சிசாலைகளில் உள்ளன.
சுருங்கச் சொல்லின், நவ வியாகரணம் அறிந்த அனுமனும் நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த வாலியும் சாதாரண இந்துக்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்போதும் பல்வேறு ஜாதிகள் பல திருமண, இறுதிச் சடங்கு விதிகளை வை த்திருப்பது போல குரங்கின் அடையாளம் பூண்ட ஒரு இனத்திடையே வினோத வழக்கங்கள் இருந்தன.
நாற்கடல் நீராடியது என்பது தமிழ்க் கல்வெட்டுகளிலும் வருகிறது. இது பற்றிய என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் சுவையான விஷயங்களைத் தந்துள்ளேன்.
XXXX
இதோ ராமாயண ஸ்லோகங்கள் :
க்ருஹீது காமம் தம் க்ருஹ்ய ராக்ஷஸாமீச்வரம் ஹரிஹி
சதுஷ்வபி ஸமுத்ரேஷு ஸந்த்யா மன்வாஸ்ய வாநரஹ
ராவணம் து முமோசாத கக்ஷாத் கபி ஸத்தமஹ
பொருள்
வா நரனான அந்த வாலி , தன்னைக் கட்டிப்பிடிக்க விரும்பிய ராவணனை அக்குளில் அமுக்கிப் பிடித்தவண்ணமே நான்கு மா கடல்களிலும் சந்தியாவந்தனத்தைச் செய்த பின் அக்குளிலிருந்து விடுவித்து ராவணனனைக் கீழே போட்டான் .
(வா நரன் = நரர் கள் / மனிதர்கள் ஆனால் வனத்தில் வசிக்கும் மனிதர்கள்; ஆகையால் வன நரர்கள் = வாநரம் TRIBAL COMMUNITY; FOLLOWING THEIR OWN RULES[ VAA NARA= JUNGLE MAN, FORESTER)
ராவணன், ” வானர வீரனே ! மனைவியர் , மக்கள், நகரம் , ராஜ்யம் , சுகபோகத்துக்குரிய பொருள்கள் , உடைகள், பாண்டங்கள், இவையாவும் நம் இருவருக்கும் பொதுவாக இருக்கக்கடவது” என்ற இந்த ஒப்பந்த வார்த்தையை வாலியிடம் சொல்லிக்கொண்டான்.
வாங்கிய அடியில் அலறிப்போன இராவணன், தன்னிடம் உள்ள பெண்கள், நாடு, நகரம் அனைத்திலும் 50 பெர்சென்ட் FIFTY PERCENT வாலிக்கே என்று சொல்லிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.
இந்தக் கதைகளை அகஸ்தியர் சொன்னதாக உத்தர காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 என்று வாலி ஆடிப்பாடி கூத்தாடி இருப்பான் என்பதை நாம் மனக்கண்களில் காணலாம்.
பாண்டியனுக்கும் ராவணனுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை பழைய உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர் சொன்னதை பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொடுத்து இருக்கிறேன்.
முதல் பாடலில் அம்பலவாண கவிராயரை ஆதரித்த மதனவேளின் அருங்குணங்களை வருணித்து நன்றி செலுத்துகிறார் ; வீரம், புகழ், கல்வி, கொடை , செல்வம் முதலியன அவரிடம் உள்ளதை பல உவமைகள் மூலம் எடுத்துரைக்கிறார். வாடாத தாமரை, காட்டில் உலவாத சிங்கம், முழு மதி, மேகம் என்ற உவமைகள் ரசிக்கத்தக்கவை.
அடுத்த பாடலில் திருமாலின் 10 அவதாரங்களை விளம்புகிறார். இறுதியில் சிவ பெருமானின் 25 வடிவங்களை மொழிகிறார்.
விஷ்ணுவின் 10 அவதாரங்களை எல்லோரும் அறிவர் . அதில் பலராமனுக்குப் பதில் புத்தரைச் சேர்த்து அஷ்டபதி செய்தார் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதேவர் ; அதைக் கவிராயர் விரும்பவில்லை. ஆகையால் புத்தர் இடம்பெறவில்லை. இருப்பினும் கிருஷ்ண பக்தர்கள் இன்றும் சம்பிரதாய பஜனைகளில் புத்தர் அவதாரமடங்கிய அஷ்டபதி பாட்டைப் பாடுகின்றனர். புத்த மதத்தை இந்துமதம் விழுங்கி “சுவாஹா” செய்ததை சம்ஸ்க்ருத அஷ்டபதி காட்டுகிறது.
சிவனின் 25 வடிவங்களை அவதாரம் என்று சொல்லுவதில்லை; அவர் “பிறவா யாக்கைப் பெரியோன்”. அம்பலவாணர் போல ஒரே பாட்டில் அழகுபட 25 வடிவங்களையும் யாரும் கொடுத்ததில்லை. இது சிவ பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் .
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 97
97. புகழ்ச்சி
பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,
பாரில்மறை யாத நிதியம்,
பரிதிகண் டலராத நிலவுகண் டுலராத
பண்புடைய பங்கே ருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்
கானில் உறை யாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்
காசினியில் அருமை யாகும்!
தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீரிதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்
செகமெலாம் கொண்டா டவே
அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) இச் செகம் எலாம் கொண்டாட – இவ்வுலகெங்கும் புகழ,
அருள் கற்ப தரு என்ன – அருள் மிகுந்த கற்பகத் தருவைப்போல,
ஓங்கிடும் தானதுரைஆகும் – உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை தேவனே!,
பருகாத அமுது – உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் –
ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் – உலகில் அழியாத செல்வம், பரிதிகண்டு அலராத நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கேருகம் – ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் – கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் – கலைகள் குறையாத திங்கள், வெங்கானில் உறையாத சீயம் – கொடிய காட்டில் வாழாத சிங்கம், கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டானபேர் காசினியில் அருமையாகும் – நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகிற் கிடைப்பது அருமையாகும், (எனினும், இவைகட்கு ஒப்பாக) தெரிய உரை செய்யின் – விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி, கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை என்று அறிகுவார்கள் – உரையும், புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள உள்ளமும், கொடையும், முகமும், அசையாத வீரமும் ஆகிய இவை என்று தெரிந்துகொள்வார்கள்.
(வி-ரை.) அமுது மொழி, அணிகலம் கீர்த்தி, நிதியம் கல்வி,
பங்கேருகம் இதயம், புயல் ஈகை திங்கள் வதனம், சீயம் வீரம் என ஒப்பிடுக. இங்கு மதவேளின் ஈகைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.
xxxxxxxxxxxxxx
98. திருமால் அவதாரம்
சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்
சுருதிதந் ததுமச் சம்ஆம்;
சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்
சுருட்டிமா நிலம்எ டுத்தே
போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;
பொல்லாத கனகன் உயிரைப்
போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது
புனிதவா மனமூர்த் திஆம்;
ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;
இரவிகுலம் வேர றுத்தோன்
ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்
இப்புவி பயந்த விர்த்தோர்
ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்
அரிவடிவம்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை ………. தேவனே!, முன் சோமுக அசுரனை வதைத்து
அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் – முற்காலத்தில் சோமுகன்
என்னும் அசுரனைக் கொன்று வானவர் துன்பங் கெடும்படி செய்து
மறைகளைக் கொண்டுவந்தது மீன் தோற்றம் ஆகும், சுரர் தமக்கு அமுது
ஈந்தது ஆமைஆம் – வானவர்க்கு அமுதளிக்கக் கொண்ட தோற்றம் ஆமை ஆகும், மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர் உண்டது ஏனம் ஆம் – பெரிய நிலத்தைப் பாயைப் போற் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், பொல்லாத
கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் – கொடிய இரணியன் உயிரை
ஒழித்தது நரசிங்கம் ஆகும், உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி
ஆம் – உலகத்தை (மாவலியிடம் தானம் பெற்று) அளக்க நெடிய
உருக்கொண்டது வாமன வடிவம் ஆகும், இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர்
பரசு இராமன் – கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WRITTEN BY B.KANNAN, NEW DELHI
இங்கு மற்றொரு கவிஞர் சீனிசக்கரைப் புலவரைப் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. இவர் பழநி முருகன் மீது புகையிலை விடு தூது பாடியுள்ளார். அதில் மூக்குப்பொடி பற்றி இருகண்ணிகள் இயற்றியுள்ளார். முதலில் பீங்கான் ஜாடியில்அடைத்திருந்தும் மணம் பரப்பும் நுகட்காரத்தைச் சிலாகிக்கிறார்.
வாடைப்பொடி கதம்பமான வெல்லா முன்னுடைய
சாடிப் பொடிக்குச் சரியுண்டோ?
வாசனைப் பரப்பும் ஜவ்வாது, அத்தர் போன்ற பொருள்களும் கதம்பம் எனில் எல்லா நறுமணமும் கலந்த சுகந்த மணம் வீசும் பொடியும், ஜாடியில் இருக்கும் மூக்குப் பொடிக்கு இணையாகுமோ? என்பது இதன் பொருள்.
அடுத்தக் கண்ணியில் நக்கலடிக்கிறார்.
சொற்காட்டு நல்ல துடிகார ராரை
பற்காட்ட விட்ட பழிகாரா!
ஓரு சிட்டிகைப் பொடிக்காகத் தம் நிலையையும் மறந்து, பிறரைக் கெஞ்சும் மனிதர் பலரைப் பார்க்கிறோம். அதைத்தான் புலவரும் சுட்டிக் காட்டுகிறார்.
கடைசியாக மறுபடியும் தமிழ்த் தாத்தா உ.வே.சாவை அணுகுவோம்….அவரது என் சரிதம் கட்டுரை ஒன்றில் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
உ.வே.சாவுக்கு கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியப் பணி கிடைக்க உதவியவர் வித்துவான் தியாகராசச் செட்டியார். அவர் ஒரு தீவிரப் பொடி பக்தர். அவரிடம் பயின்ற மாணவர் சோமசுந்தரம் பிள்ளை என்பவர் திருவானைக்காவில் ஒரு பொடிக் கடை நடத்திவந்தார். அங்கு, பொடி வாங்கக் கூட்டம் அலைமோதும். சுடச்சுடப் புதுப் பொடியை வாங்கி சூடு ஆறுவதற்குள் மூக்கில் ஏற்றிக்கொள்ள முண்டியடித்துப் பலர் அங்கே கூடிவிடுவர். வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். அது தரும் லாபத்தின் ஒரு பகுதியைச் (அட,பீரங்கி மூக்குகள் அவ்வளவா இருந்திருக்கும்!) சிவாலயத்தர்மப்பணி களுக்காகச் செலவிட்டு வந்தார்.
தினமும் காவிரியில் குளித்துவிட்டு, கோயில் தரிசனத்தையும் முடித்துக் கொண்டுத் திரும்பும் செட்டியார், பிள்ளயின் பொடிக்கடைக்குத் தான் நேராக வருவார். குறிப்ப றிந்த வேலையாள் பொடிப்பட்டை ஒன்றை இவரருகில் வைத்துவிட்டு, போட்டுப் பார்ப்பதற்காக வேறொரு பட்டையிலும் கொண்டுவந்து கொடுப்பான். செட்டியார் அதையும் மூக்கில் திணித்தவாறு பேசாமல் சிறிது நேரம் இருப்பார். பொடியின் இனி மையைத் தடையேதுமின்றிச் சுகமாக அனுபவிக்கத்தான் அந்த மௌனம். இப்படிப்பட்டச் சூழலில் ஒருநாள் அவரைச் சந்திக்க வந்தார் உ,வே.சா. அது சமயம் நடந்தக் காட்சியை அவர் விளக்குவதைப் பாருங்கள்….
“செட்டியார் சோமசுந்தரம் பிள்ளையின் கடையில் உட்கார்ந்தார். நானும் அவரருகே அமர்ந்தேன். பொடியின் மணம் எங்கும் பரவி மூக்கைத் துளைத்தது. வழக்கம் போல் வேலையாள் ஒரு பொடிப்பட்டையைச் செட்டியாரிடம் பவ்யமாகக் கொடுத்தான். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அப்பட்டையைப் பக்குவப் படுத்துவ தற்கே ஒரு தனித்திறமை வேண்டும் போல் தோன்றியது. அதனுள்ளே இருந்தப் பொடியின் மணம் சிறிதளவும் வெளியே போகாதபடி, வெண்மை வாழை நாரால் இறுக அடி முதல் நுனி வரையிலும் நெருக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது. அதிலிலும் ஓர் ஒழுங்கு காணப்பட்டது. அதன் அழகை உத்தேசித்து அதைப் பொக்கிஷமாக வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றும்.
புதுப்பொடியைச் செட்டியாரிடம் அளித்த வேலையாள் எனக்கும் கொடுக்க வந்தான்.
அதன் அருமையைச் சிறிதும் அறியாத நான் வழக்கமில்லை எனச் சொன்னேன். உரையாடலின் நடுவே,”பொடியின் இனிமையை நுகர்ந்த ஒரு புலவர் முன்பு ஒரு பாடல் இயற்றி இருக்கிறார் எனக் கூறிய நான் அப்பாடலைப் பாடிக் காட்டினேன்.
“ஊசிக் கழகு முனைமுறி யாமை; உயர்ந்த பர
தேசிக் கழகுஇந் திரியம் அடக்கல்; திரள்நகில்சேர்
வேசிக் கழகு தன் மேனி மினுக்கல்; மிகப் பெருத்த
நாசிக் கழகு பொடியென்று சொல்லுவர் நாவலரே!”
(ஊசிக்கு அழகு முனை உடையாமலிருப்பது; சாதுக்களுக்கு அழகு இந்திரியங்களை அடக்கி ஆள்வது; திரண்ட மார்பகம்-நகில்-கொண்ட வேசிக்கு அழகு மேனியைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது; பெருத்த மூக்குக்கு அழகு பொடி என்று சொல்லுவர் நாவலரே)
சோமசுந்தரம் பிள்ளை அப்பாடலைத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டு மிகவும் பாராட்டினார். செட்டியாரோ,” இச் செய்யுள் பொத்தாம் பொதுவாக அல்லவோ இருக் கிறது? இதேமாதிரி நம் சோமசுந்தரத்தையும், அவர் கடைப் பொடியையும் சிறப்பித்து ஒரு பாடல் செய்யலாமே!” என்றார். உடனே தியாகேசரும், உவேசாவும் இணைந்து, கீழ்கண்ட பாடலை இயற்றினர்.
“கொடியணி மாடம் ஓங்கிக் குலவுசீர் ஆனைக்காவில்
படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்
தொடியினர் மதனன் சோமசுந்தரன் கடையில் செய்த
பொடியினைப் போடாமூக்குப் புண்ணியம் செய்யா மூக்கே!”
(சைவச் சின்னம் கொடி கட்டி உயர்ந்தோங்கி நிற்கும் மாடங்கள் நிரம்பிய திருவானைக்காப் பதியில் வாழும் பாக்கியம் பெற்றோர் நன்றாக அறிவார், பொடி கலக்கி எடுத்துச் சிவந்தக் கைகளை உடையவரும், மங்கையர் காமுறும் மன்ம தனை ஒத்த சோமசுந்தரன் கடையில் தயாரித்த மூக்குப்பொடியைப் போடாத மூக்கு புண்ணியம் செய்யாத மூக்கு என்றே!)
என்பதாக அமைகிறது மூக்குப்பொடி விளம்பரப் பாடல், ஆம், பிள்ளை அவர்கள் இப்பாட்டைத் தனியே அச்சிட்டு ஊர் முழுதும் ஒட்டச் செய்ததோடு அனைவருக்கும் விநியோகித்தும் வந்தார். வியாபாரம் மேல்மேலும் பெருகிற்று என்பதைச்சொல்லவா, வேண்டும்! பொடியின் மகிமை அப்படிப் பட்டதாயிற்றே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை!
ச.நாகராஜன்
நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார் :”சார்! சப்தரிஷிகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள புத்தகங்களை நாடினேன். ஒவ்வொரு புத்தகத்தில் ஒவ்வொரு பட்டியல் இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பம். ரிஷிகளின் பெயர்களைச் சொல்வதில் கூடவா குழப்பம்?”
அவர் கேள்வி நியாயமானது தான்.
பட்டியல்கள் வெவ்வேறு மாதிரி தான் உள்ளன.
அவரிடம் நான் சொன்னேன்:
“இதில் ஒருவிதக் குழப்பமும் இல்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேறு வேறு ஏழு ரிஷிகள் சப்தரிஷிகள் என அழைக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள் பார்க்கும் பட்டியல் எந்த கல்பத்திற்கு உரியது என்பதைக் கவனிக்க வேண்டும்.”
இந்த பதில் அவருக்குப் புதிதாக இருந்தது. அவர் தெளிந்தார்.
விஷ்ணு புராணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் மிகத் தெளிவாக இந்த உண்மை எடுத்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் பிரத்யேகமாக சப்தரிஷிகள் உள்ளனர் என்று.
7வது மன்வந்தரமாகிய வைவஸ்வத மன்வந்தரம் இப்போது நடக்கிறது. இந்த மன்வந்தரத்தில் உள்ள ரிஷிகளைப் பற்றி சதபதப்ராஹ்மணம் (14.5.2.6 இல்) தெளிவாகக் கூறுகிறது.
இப்போது சப்தரிஷி மண்டலத்தில் உள்ள ஏழு ரிஷிகள் : கஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர்.
இதில் மிகப் பெரிய வானவியல் உண்மையும் ஒளிந்திருக்கிறது. கோடானு கோடி ஆண்டுகளில் நக்ஷத்திரமண்டலங்கள், கிரகங்கள், கிரக மண்டலங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, சுழன்று கொண்டே இருக்கின்றன.
ஆகவே ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அப்போது யார் வானவியல் ரீதிப்படி இருக்கிறார்களோ அவர்களையே அந்தந்த மன்வந்தரத்திற்கு உரிய ரிஷிகளாகச் சொல்கிறோம்.
மஹாபாரதத்தில் சாந்திபர்வத்தில் (201/26) சப்த ரிஷிகளைப் பற்றிச் சொல்லப்படும் போது அவர்கள் நான்கு திசைகளுக்குமான அதிபதி என உரைக்கப்படுகிறது.
மரீசி, அத்ரி, புலகர், புலஸ்யர், க்ரது, ஆங்கிரஸ், வசிஷ்டர் ஆகிய ஏழு ரிஷிகள் நான்கு திசைகளுக்குமான அதிபதிகள்.
புராணங்களை எடுத்துப் பார்த்தால் இவர்கள் த்வாபர யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும்.
இவர்கள் சனி கிரகத்திலிருந்து ஒரு லக்ஷம் யோஜனை தூரத்தில் இருப்பதாக விவரம் தரப்படுகிறது.
புராணங்களில் இன்னொரு விவரத்தையும் காண்கிறோம். இவர்கள் ஏழு குணங்களுக்கு (அல்லது துறைகளுக்கு அல்லது விஷயங்களுக்கு) அதிபதிகள் என்பதை புராணங்கள் கூறுகின்றன.
1) தீர்க்க ஆயுள் சம்பன்னம் 2) மந்த்ர கர்த்தா 3) ஐஸ்வர்யவான் 4) திவ்ய த்ருஷ்டி சம்பன்னம் 5) குணம் 6) வித்யா 7) ஆயுளில் விருத்த மற்றும் ப்ரத்யக்ஷ தர்ம பராயணம் மற்றும் கோத்ர ப்ரவர்தகர்கள்.
ஆகவே பல்வேறு புராணங்களையும் இதிஹாஸங்களையும் முற்றும் கற்று உணர்ந்தவர்களே சிக்கலான கேள்விகளுக்குப் பதிலைச் சொல்ல முடியும்.
ரிக்வேதத்தில் சர்வானுக்ரமணியில் ஏழு ரிஷிகள் ஏழு சூக்தங்களை த்ருஷ்டியில் கண்டவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
1) பரத்வாஜர் 2) கஸ்யபர் 3) கௌதமர் 4) அத்ரி 5) விஸ்வாமித்ரர் 6) ஜமதக்னி 7) வசிஷ்டர் ஆகியோர் இதனால் சப்தரிஷிகள் என்று சொல்லப்படுகின்றனர்.
அதர்வ வேதத்திலும் (6/40/1) சப்தரிஷி மண்டலம் பற்றிய தெளிவான வர்ணனையும் விவரத்தையும் பார்க்கலாம்.
இவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
வானவியல் மர்மங்களையும் அனைத்துப் புராணங்களில் வரும் கால மாறுதல்கள் பற்றியும் நன்கு அறிந்தவர்கள் இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையானவையே என்று அறிந்து பிரமிக்கலாம்.
அமரகோசத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சப்தரிஷிகளைப் பற்றிச் சொல்லப்படுவதைக் காணலாம்.
ரத்னகோசத்திலும் சப்தரிஷிகளைப் பற்றிப் பார்க்க முடிகிறது.
ப்ரம்ஹ ரிஷி – வசிஷ்டர் முதலியவர்கள்
தேவ ரிஷி – நாரதர் முதலியவர்கள்
மஹரிஷி – வியாஸர் முதலியவர்கள்
பரமரிஷி – முனிமேலப்ரப்ருதர்,
காண்டரிஷி – வேத காண்டங்களில் உபதேசம் தருவோர்
ஸ்ருத ரிஷி – பவித்ரமான கதைகளைக் கூறுவோர்
ராஜ ரிஷி – விஸ்வாமித்ரர் உள்ளிட்டவர்கள்
ஸப்த ப்ரம்ஹரிஷி தேவரிஷி, மஹரிஷி, பரம்ர்ஷய: |
காண்டர்ஷிஸ்ச ஸ்ருதர்ஷிஸ்ச ராஜர்ஷிஸ்ச க்ரமாவரா: ||
அடுத்து பத்ம புராணத்தில் (ஸ்வர்க காண்டம் அத்யாயம் 11இல்) மரீசி ப்ர்யா சம்பூதி, அத்ரி ப்ரியா- அனுசூயா, புலஹ ப்ரியா-க்ஷமா, புலஸ்ய ப்ரியா- ப்ரீதி, க்ரது ப்ரியா-சன்னதி, ஆங்கீரஸ் ப்ரியா- லஜ்ஜா, வசிஷ்ட ப்ர்யா-அருந்ததி என ரிஷிபத்னிகள் பற்றிய விவரத்தைக் காணலாம்.
இவர்கள் ‘லோக மாதா’ என அழைக்கப்படுகின்றனர்.
இன்னும் ஏராளமான ரிஷிகள், ரிஷி பத்னிகள் பற்றிய பிரமிக்கும் வரலாறுகளை நமது வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.**
2 Aug 2013 — Saptarishi constellation (other names: Big Dipper, Ursa Major, Great Bear constellation). All South Indian Temples have special places for …
28 Sept 2017 — Satapata Brahmana, part of Shukla Yajur Veda, says that women are stars. They mean that women become stars in the sky and lead their husbands to …—subham—