தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)

IMG_9777

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2507

 

Time uploaded in London :–  8-23 (காலை)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டு பழமையான ஜோக்குகள்; சென்னை சீனிவாசன் , அனுப்பிய விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

 

RES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

மடயசாம்பிராணி

ஒரு நாட்டுப்புரத்து பிரமணன் திருவையாற்றிற்குப் போகப்புறப்பட்டுத் தஞ்சாவூரிலிறங்கி அங்கே வழியில் போய்க்கொண்டிருக்கும் பட்டணத்தானொரு வனைப் பார்த்து ஐயா! திருவையாற்றிற்குப் போவதற்கு வழி எது என்றான்.

 

அதற்கவன், ஸ்வாமி! இப்படி நெடுக வடக்கே பூனீங்கன்னா சந்துபூவுது, அதிலே விழுந்து கிழக்கே பூனா ஒரு டிரையின்சு இருக்குது. அதிலே விழுந்து பூனா ஒரு ஆலமரம் நிக்குது, அதிலே ஏறிப்பூனா ஒரு கூரை வீடு இருக்குது. அதுமேலே ஏறி மேற்கே பூவது வழி என்றான்.

 

இந்தப் பிராமணன் பிரமித்து ஒகோ ஒருக்கால் அப்படித்தான் போகவெண்டுமோ என்று நினைத்துப் பட்டணத்தான் பகர்ந்ததையே நோக்கி சந்திலே விழுந்து, டிரைன்சிலேயும் விழுந்து,  ஆலமரத்து மேலேறி, மறுபடியும் கூரைமீதேறிப்போகும் போது அவ்வீட்டுக்காரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர் மனைவி நெய் பரிமாறும்போது நாட்டுப்புரத்து பிராமணன் கூரை மீதேறிய அதிர்ச்சியால், கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரன் இலையில் இரண்டு மூன்று செத்தை விழுந்தது.  உடனே வீட்டுக்காரன் யார் உயர இருக்கிறது என்றான்.

 

அதற்கு உயர நடந்து கொண்டிருக்கும்  பிராமணன், “ஏண்டா! நான் திருவையாற்றிற்குப் போகிறேன். உனக்கென்ன! நீயேன் கேட்கிறாய்? என்றான். அதற்கு வீட்டுக்காரன், புத்திசாலி மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ஏண்டி! லவண்டி! திருவையாற்றுக்குப் போகிற வழியில் ஏன் சாதம் போட்டாய்” என்று பலவிதமாய் வைது அடித்தான். இதில் யார் புத்திசாலி என்பதை இதை வாசிப்போர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Xxx

IMG_9769

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை

இவர் சிறுவயதிலேயே சீமைக்குப் போய் ஆங்கில பாஷையில் தேர்ச்சியுற்று பெரிய பரீக்ஷைகள் எழுதி, நமது ஜில்லாவுக்கு டெபுடி கலெக்டர் உத்தியோகம் பெற்றுவந்திருந்தார். அக்காலத்தில் ஹெட்கிளார்க் கிருஷ்ணாராவ் என்பவர்.

 

புரட்டாசி சனிக்கிழமையன்று விடுமுறை கேட்கவேண்டுமென்று கேட்க, சென்ற வருஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாவென்று எஜமான் கேட்க, , ஹெட்கிளர்க் அதிக வணக்கத்துடன், “ஸார்! சென்ற வருஷத்தில், புரட்டாசி சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையன்று வந்ததினால் விடுமுறை கொடுக்கப்படவில்லை” யென்று தமிழில் பதில் சொன்னார்.

 

உடனே எஜமான், “ஆல்ரைட்” என்று தலையசைத்துக் கொண்டு விடுமுறை யளித்தார்

–சுபம்–

இதயத்தை மெதுவாகக் ‘கொல்லும்’ 6 உணவுகள் (Post 2506)

salt-sugar

Written by S Nagarajan

 

Date: 4 February 2016

 

Post No. 2506

 

Time uploaded in London :–  8-08 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை ஹெல்த்கேர் ஜனவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள்

.நாகராஜன்

 

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இதயத்தை மெதுவாகச் செயலிழக்க வைத்து உங்களைக் கொல்லும் ஆறு உணவு வகைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இதயம் ஒரு விசித்திரமான அமைப்புடன் கூடிய அற்புத இயந்திரம். சரியானபடி   பொருத்தமான அளவில் ஊட்டச்சத்து இருந்தாலேயே போதும், அது நீடித்து இயங்கும்!

ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு நம்மை நாமே மெதுவாகக் கொன்று கொள்கிறோம்!

 

என்ன அநியாயம் இது!

 

அமெரிக்காவில் மட்டும் நான்கு இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

சரியான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, நீடித்த வியாதிகளைக் கொண்டிருப்பது ஆக இந்த மூன்று காரணங்களே இறப்புக்கான காரணமாகப் பெரும்பாலும் அமைகிறது. இந்த மூன்று காரணங்களை நீக்கி விட்டாலே போதும் இதய நோய் வராமல், நீடித்த ஆயுளை நிச்சயம் கொள்ளலாம்!

 

 

சில உணவு வகைகள் நேரடித் தாக்குதலில் இதயத்தைப் பாதிக்கும். மேலும் சில உணவுகளோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி மெதுவாகக் கொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக சர்க்கரை நேரடியாக இதயத்தைப் பாதிக்காது. ஆனால் அதிக அளவில் சர்க்கரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தால் அது உடல் பருமனைக் கூட்டி இதயத்தைப் பாதிக்கும்.

 

 

TRANS FATS

 

வெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சில கொழுப்பு வகை உணவுப் பொருள்கள் நல்ல கொலஸ்ட்ராலான HDLஐக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கொழுப்புகளில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவற்றை trans fats, saturated fats, polyunsaturated fats, unsaturated fats என்று குறிப்பிடுகின்றனர்.

 

உயிர் வாழ கொழுப்பு சத்து நிச்சயம் தேவை. ஆலிவ் ஆயில், கொழுப்புடைய மீன், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் முதலானவை தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளவை. இவை மூளையையும் இதயத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள இன்றியமையாதவை.

 

பாக்கேஜ்களில் வரும் பிஸ்கட், பாப்கர்ன், க்ரீம் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை ஒதுக்கி விடுதல் நலம்.

 

 

REFINED GRAINS

 

மெஷினில் தீட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் விற்கப்படும் உணவு வகைகளை விட்டு விட்டு பாரம்பரிய முறையில் அன்றாடம் சமைத்துச் சாப்பிடுவது இதயத்தைச் சீராக வைக்கும் அருமையான வழிமுறையாகும்.

 

எந்த தானியத்தையும் அரைத்து விட்டால் அதை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது. இரண்டு வாரங்கள் என்பது உச்ச பட்ச எல்லை.

 

sugar

SUGAR

க்ளூகோஸ் உடலுக்குத் தேவை தான் என்றாலும், சர்க்கரை சாதாரண அளவில் எடுத்துக் கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்காது என்ற போதிலும் லாலிபாப் ஒன்றை எடுத்துக் கொண்டு இதர இனிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் உள்ள இனிப்பு ஜீரோ ஊட்டச்சத்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

 

ஷுகர் கேண்டி சாப்பிட்டால் சக்தி அதிகமாகும் என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதே சக்தியை ஒரு பழத்துண்டு தந்து விடுகிறது. பழம் சீரான ஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. லாலிபாப் போன்றவற்றில் உள்ள ரிஃபைண்ட் ஷுகர் (Refined sugar) அடிக்கடி அவற்றை உண்ணத் தூண்டும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். களைப்பையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே செயற்கை சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கேன்களில் அடைக்கப்பட்ட பழ வகைகளை வாங்கும் போது அது பழச்சாறாக இருந்தால் அதில் விடமின் ‘சி’யும் அதிக கலோரிகளும் இருக்கும். ஆனால் அவை சிரப்பாக (Syrup) இருந்தால் அதில் ஊட்டச்சத்து இருக்காது.

 

 

FATTY MEATS

இறைச்சி உட்கொள்பவர் என்றால் அது உங்கள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கேன்களில் அடைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது இதயத்திற்கு நல்லது.

 

 

ENERGY DRINKS

 

சக்தியூட்டும் எனர்ஜி பானங்கள்

சக்தி தரும் பானங்கள் என்று விளம்பரங்களில் குறிப்பிடப்படும் பானங்களில் காபின், ஜின்செங், விடமின்பி’, சர்க்கரை போன்றவை இருந்தாலும் இவை அனைத்தும் உடனடியாக சக்தியை அதிகப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தை பானம் அருந்தியதிலிருந்து இரண்டு மணி நேரம் வரை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதயமும் இரத்த அழுத்தமும் சீராக ஒருவருக்கு இருக்கும் வரை இந்த பானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி இவற்றை குடிக்க ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; இதயமும் பழுதாகும்!

 

salt

SALT

உப்பு

 

உப்பு இரத்த கனஅளவை உயர்த்தி நாளங்களில் நல்ல ஆரோக்கியமான முறையில் ஓட வைக்க உதவுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் உப்பு தான் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க வைக்க உதவுகிறது. அதிக உப்பு உடலில் சேர்ந்தாலோ அல்லது உப்பை நீங்கள் சீரான முறையில் வைக்கவில்லை என்றாலோ இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்த பாதிப்பு உடையவர் என்றால் உடனடியாக உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

உடலுக்கு உப்பு நிச்சயம் வேண்டும். உயிர்வாழ அந்த தாது அவசியமே. ஆனால் அதை ‘அதிகமாக’ எடுத்துக் கொள்ளக்  கூடாது!

 

 

இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகள்

 

சரி, சுருக்கமாகச் சொல்லுங்கள், எவற்றை விலக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதைச் சொல்வது எளிது. கீழே உள்ளவற்றை எப்போதாவது சாப்பிடுவது என்று வைத்துக் கொண்டால் ஒரு பயமும் இல்லை. அதை தினசரியோ அல்லது அடிக்கடி சாப்பிடும் ழக்கம் உண்டு என்றால் அவை இதயத்தை பாதிக்கும் எபன்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீஸா

 

பேக் செய்யப்பட்ட கேக்குகள் (Baked Cakes)

கொழுப்புள்ள இறைச்சி வகைகள்

சிக்கன் ஸ்கின் (Chicken skin)

எண்ணெயில் வறுக்கப்பட உணவு வகைகள்

பாஸ்தா

ஐஸ்க்ரீம் மற்றும் இதர உறைநிலை frozen treats

சர்க்கரை உள்ள பானங்கள்

க்ரீம் சாஸ் வகைகள்

கெட்ச் அப்

assorted_ice_cream_cones

 

ஆரோக்கியமான உணவு வகைகள்

 

எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டுமா என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஆலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவை நல்லவையே.

 

ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கோப்பை பழத்துண்டுகளைச் சாப்பிடலாம்.

I

இதயத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மேலே கூறியவற்றை மனதில் இருத்திக் கொண்டு உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றிக் கொண்டாலே போதும். நீண்ட நாள் வாழலாம் – ஆரோக்கியத்துடன்

******

Eating Habits of Famous Authors (Post No 2505)

shelley

Written by london swaminathan

Date: 3 February 2016

 

Post No. 2505

 

Time uploaded in London :– 18-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Shelley, a vegetarian 

 

Shelley had all the sensualities of the table…….an ineffable contempt, and, like Newton, used sometimes to inquire if he had dined. He was a vegetarian, believing that abstinence from animal food stabilises and clears the intellect. Bread was his staff of life.

 

When he felt hungry he would rush into a bakery, emerge with a loaf under his arm, and stride on, rapidly breaking off pieces and swallowing them greedily.

 

While visiting Shelley, his friend Hogg once ventured to say something about a pudding. “A pudding, said Shelley, is a prejudice”. He did sometimes permit Harriet or Mary to supply a “murdered chicken” for a guest.

 

Xxx

 coffee-tea_2

Coffee or Tea

 

John Randolph, the American statesman, said to a waiter, at the same time handing him his cup and saucer, “Take that away, change it”.

 

“What do you want, Mr Randolph” asked the waiter,

“Do you want coffee or tea?”

 

“If that stuff is tea, said he, bring me coffee, if it is coffee, bring me tea. I want a change”.

 

Xxx

 thackeray

Thackeray’s longing for Oysters!

 

One of the chief reasons for Thackeray’s visit to America was his great desire to eat Massachusetts oysters. The publisher James T Fields knew of the novelist’s secret longing, and as soon as he could get Thackeray in his possession he carried him off to a magnificent oyster spread.

 

Thackeray gazed in delight at the six colossal specimens set before him. Not knowing How to begin the attack he asked his companion in a troubled voice,

“How do I do it?”

 

“This way”, said Fields promptly, and proceeded to dispatch his first oyster. Then in the midst of a profound silence Thackeray did likewise. After a moment Fields anxiously asked him how he felt. Drawing a deep breath, Thackeray replied, “As if I had swallowed a baby”.

 

Xxx

swift

Swift and Pie

 

Jonathan Swift, in travelling, called at hospitable house. The lady of the mansion, rejoiced to have so distinguished a guest, with great eagerness and flippancy asked him what he would have for dinner.

Will you have an apple- pie, sir?

Will you have a gooseberry pie, Sir?

Will you have a cherry pie, Sir?

Will you have A currant pie, Sir?

Will you have A plum pie, Sir?

Will you have A pigeon pie, sir?

 

Any pie, Madam, but a mag-pie? said Swift.

 

—–Subham——

 

 

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்! (Post No 2504)

psychic_final

Written by S Nagarajan

 

Date: 3 February 2016

 

Post No. 2504

 

Time uploaded in London :–  8-42  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 P_DD_home_depic_lev_1868

 

22-1-2016 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை. பாக்யா வார இதழ் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்!

.நாகராஜன்

 

நீங்கள் சொல்லியிருந்தால், எதை நான் நம்பி இருக்க மாட்டேனோ அதை நானே நேரில் பார்த்தேன். ஆகவே நான் அதைச் சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை” – ஹோமின் நிகழ்ச்சியைப் பார்த்த ராபர்ட் பெல் மற்றவர்களுக்கு கூறிய முதல் வாக்கியம்

 

ஹோமின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்கான காரணம்  பல்வேறு அசகாய செயல்களை ஏராளமான பேர்களின் முன்னால் சர்வ சகஜமாக அவர் செய்தது தான்.

 

இந்த வகையில் உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அவரது செய்கை பலரையும் வியக்க வைத்து அது பற்றி ஆராய வைத்தது!

 

Elongation  என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நீட்டிப்பு சாதாரண விஷயம் அல்ல. நீண்ட பயணம் செய்யும் போது  நாம் ‘ஸ்ட்ரெச்’  செய்து கொண்டு உடம்பை நீட்டித்து கை கால்களை உதறிக் கொள்கிறோம். அது போன்றதல்ல ஹோம் செய்த நீட்டிப்பு.

 

அவர் ஒரு நிகழ்வில் திடீரென உயரமாகிக் காண்பித்தார்! மாஸ்டர் ஆஃப் லிண்டேஸேயின் (Master of Lindsay) வாக்குமூலப்படி  50 பேர்களுக்கு முன்னால், ஹோம் 11 அங்குலம் வரை உயர்ந்தார். டைஎலக்ட்ரிகல் கமிட்டி என்ற ஆய்வுக் குழு இது பற்றி தீர விசாரித்தது.

ஹோம் இந்த நிகழ்வை முடித்தவுடன் உடல்நலமில்லாமல் படுத்து விட்டார்.

 

அவரது இடுப்பு எலும்பும் விலா எலும்புகளும் தனியே தனியே பிரிந்ததாகவும் தெரிய வந்தது. இந்தப் பிரிவு முதுகெலும்பில் உள்ள முள்ளெலும்புகள் தனித் தனியாகப் பிரிவதால் ஏற்பட்ட ஒன்று அல்ல; அல்லது மார்பை மூச்சை உள்ளே இழுத்து மார்பை அகலமுறச் செய்வது போன்றதும் அல்ல; அவரது தோள்கள் அசையவே இல்லை. அருகிலிருந்து 50 பேர்களும் உன்னிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். யாரோ அவரின் கழுத்தை மேலே இழுத்தது போல அவர் உயர்ந்தார் என்று அனைவரும் கூறினர்.

 

ஹோமை விட அதிக உயரமாக இருந்த ஜென்கன் (Jencken) என்பவர் அவர் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். “ஹோமின் பாதம் பூமியிலேயே பாவி இருந்தது. அவரது கோட்டுக்கும் இடுப்பில் இருந்த டிரவுசருக்கும் இடையே இடைவெளி தெரிந்தது. சுமார் எட்டு அங்குலமாவது அவர் உயர்ந்திருக்க வேண்டும்” என்று  லார்ட் அடேர் (Lord Adare) என்பவர் கூறினார்.

 

 

அவரது அகலத்திலும் வித்தியாசம் தெரிந்தது. எல்லா அங்கங்களின் அளவுகளும் கூடி இருந்தது. ஏதோ ஒரு கை அவர் இடுப்பில் வந்திருந்து அவரைத் தூக்கியது போல நாங்கள் உணர்ந்தோம் என்று குழுமியிருந்தோர் கூறினர்.

 

 

இப்படி இரண்டு நீட்டிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நீட்டிப்பு முடிந்தவுடன் ஹோம் மிகவும் சுருங்கிக் காட்டினார். அவர் இடுப்பு எலும்பு பழைய இடத்தில் வந்து அமர்ந்து மிகவும் சுருங்கி விட்டது என்று லார்ட் அடேர் கூறினார்.

கையை மட்டும் கூட ஹோமால் நீட்டித்துக் காண்பிக்க முடிந்தது! முதலில் பென்சிலால் ஒரிஜினல் அளவு குறிக்கப்பட்டது. பின்னர் ஹோம் முதலில் தனது வலது கையை ம்ட்டும் நீட்டித்தார். சுமார் ஒன்பது அங்குலம் அது அதிகமானது. பின்னர் இடது கையை நீட்டித்தார். நீட்டித்த பின்னர் பென்சில் குறியீட்டை வைத்துப் பார்க்கும் போது அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

 

 

ஹெச்.டி. ஹம்ப்ரீஸ் என்ற நடுநிலைப் பத்திரிகையாளர் தான் நேரில் கண்டதைப் பெரிய கட்டுரையாக் எழுதி வெளியிட்டார். ஹெச்.டி. ஜென்கன் ‘ஹ்யூமன் நேச்சர்’ என்ற நூலில் ஹோம் பற்றிய அதிசய தகவல்களை எழுதினார்.

 

ஒரு முறை தன்னுடன் இருந்த மீடியம் பெண்மணியான மிஸ் பெர்டோலச்சி (Miss Bertolacci) என்பவரையும் சேர்த்து நீட்டித்துக் காண்பித்தார்.

 

இப்படி உடல் அளவை நீட்டித்தும் சுருக்கியும் காட்டிய ஹோமின் அடுத்த சாகஸ செயல் படிக்கக் கூட நம்ப முடியாத ஒன்றான லெவிடேஷன்!

 

லெவிடேஷன் என்று கூறப்படும் அந்தரத்தில் மிதக்கும் தன்மையை அவர் சுலபமாகச் செய்து காண்பித்தார். சாதாரணமாக தரையிலிருந்து மேலெழும்பி அறையில் உயரமான் இடத்தில் மிதப்பது அவர் வழக்கம். இதைப் பலரும் பார்த்ததுண்டு.

 

home

அவர் செய்த அதிசய செயல்களில் ஒன்று தனது அகார்டியனை அறையின் மேலே அந்தரத்தில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்வார். அது சுற்றி வரும் போது “ஹோம் ஸ்வீட் ஹோம்” (HOME SWEET HOME)  என்ற பாட்டை இசைத்தவாறே சுற்றிச் சுற்றி வரும்.

1869ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு அதீதச் செயல் மிக விரிவாக ஒரு கமிட்டி முன் விவரித்து பதிவு செய்யப்பட்டது.

ஹோம் இந்த நிகழ்வில் முதலில் தரையிலிருந்து ஆறு அங்குலம் உயர்ந்தார். சந்திர ஒளி அறையெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று இன்னும் மேலே எழும்பிய ஹோம். அறையில் இருந்த ஒரு ஜன்னல் வழிய அந்தரத்தில் வெளியே போக ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்தோர் பிரமித்து அலற, அவர் சற்று தூரம் சென்று அறையின் இன்னொரு ஜன்னல் வழியே திரும்பி வந்து உள்ளே இறங்கினார்.

 

 

பிரபல மாஜிக் நிபுணரான ஹௌடினிக்கு இதெல்லாம் சாதாரணமான செயல் என்று சவால் விடுவதே வழக்கம். தனது 1920ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதியிட்ட டயரிக் குறிப்பில் இது பற்றி விரிவாக ஹௌடினி எழுதியுள்ளார்.

 

 

ஹோ செய்த அதே ‘ஸ்டண்டை’, அவர் செய்த அதே இடத்தில்  அவரும் செய்வதாக சவால் விட்டார். எப்போதுமே இது போன்ற மாஜிக் சாகஸ செயல்களில் ஈடுபடும் முன்னர் ஹௌடினி முதல் நாள் அந்த இடத்தை நன்கு ஆராய்வது வழக்கம். இந்த நிகழ்வுக்கு ‘ஜி’ என்பவரின் ஒத்துழைப்பை அவர் நாடினார். ஆனால் நிகழ்ச்சிக்கு சற்று முன்பு ‘ஜி’ பயந்து போய் பின் வாங்கி விட்டார். அதனால் ஹௌடினியால் இதை நடத்த முடியவில்லை.

 

 

தனது சுயசரிதையில் அனைத்தையும் விலாவாரியாக ஹோம் எழுதி வைத்துள்ளார். லெவிடேஷனைப் பற்றிக் குறிப்பிடுகையில் “மேல் கூரை வரை எழும்பி அதைத் தொடும்போது சாதாரணமாகத் தான் எனக்குத் தோன்றும். காலில்  மட்டும் ஒரு மின் சக்தி பாய்வது போன்ற உணர்வு ஏற்படும்” என்று அவர் எழுதியுள்ளார்.

 

 

ஹோம் வாழ்ந்து வந்த காலம் முழுவதும் அவர் செய்வதெல்லாம் மோசடி வேலை என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால் ஒருவராலும் அப்படி நிரூபிக்க முடியவில்லை.

அவர் மறைந்த பிறகும் இன்றும் கூட அவர் செய்த அபூர்வ செயல்களைப் பற்றி அறிவியல் ரீதியாக விவாதித்த போதிலும் அந்த அதீத உள்வியல் ஆற்றல் செயல்களின் மர்மம் விடுபடவில்லை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல நினைவாற்றல் நிபுணர் க்ரெகார் வான் ஃபைனேஜில் (Gregor Von Feinagile பிறப்பு 22-8-1760 மறைவு 27-12-1819)

நினைவாற்றலுக்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தவர். தனது வழிகளை ஆங்காங்கு சொற்பொழிவுகள் மூலம் அனைவருக்கும் கற்பித்து வந்தார். 15 அல்லது 16 லெக்சர்களுக்கு வகுப்புக் கட்டணமாக அவர் மிக மிகக் குறைந்த தொகையையே வாங்கியதால் மாணவர்கள் கூட்டம் அலை மோதும். 1812இல் வெளியான தி நியூ ஆர்ட் ஆஃப் மெமரி (The new art of memory)  அவரது வழிகளை விளக்கும் நூலாகும்.

 

 

ஒரு முறை அவர் ஹோட்டல் ஒன்றில் தனது சொற்பொழிவை முடித்து விட்டு உணவருந்தினார். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே கிளம்பிய அவரை சர்வர் ஓடி வந்து தடுத்தார்.

“பிரபல நினைவாற்றல் நிபுணர் தனது குடையை மறந்து விட்டார்” என்று கூறியவாறே அவர் டேபிளில் மறந்து வைத்து விட்ட குடையைப் பணிவுடன் தந்தார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் – ஃபைனேஜில் உட்படத்தான்!

******

 

பாரதியாரின் நூலுக்கு 1908 ஆம் ஆண்டு செந்தமிழ் மதிப்புரை! (Post No. 2503)

IMG_2549 (3)

Written by london swaminathan

Date: 3 February 2016

 

Post No. 2503

 

Time uploaded in London :– காலை 8-30

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

பிரிட்டிஷ் நூலத்தில் பழைய செந்தமிழ் இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான விஷயம் அகப்பட்டது. “செந்தமிழ்” என்னும் பத்திரிக்கை மதுரைத் தமிழ் சங்கத்தால் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் வெளியிடப்பட்டது. ராகவ ஐய்யங்கார், பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய காலம் அது. அதில் நூல் மதிப்புரையில் பல நூல்களுடன் பாரதியாரின் முதல் வெளியீடான ஸ்வதேச கீதங்கள் மதிப்புரையும் வெளிவந்துள்ளது. அதே இதழில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “ஆனந்தமடம்” பற்றியும் மதிப்புரை வந்துள்ளது. இதை வெளியிடவே தைரியம் வேண்டும்!

 

இதன் சம காலத்தில் வெளியான பல புத்தகங்கள், இதழ்களை நான் தொடர்ந்து பேஸ் புக்கில் ஓராண்டுக் காலமாக வெளியிட்டு வருகிறேன். அவை எல்லாவற்றிலும் ஒரு விஷயம் இழையோடுவதைக் கண்டேன். எல்லோரும் முதல் பக்கத்திலோ, கடைசி பக்கத்திலோ விக்டோரியா மஹாராணி, ஜார்ஜ் சக்ரவர்த்தி, வேல்ஸ் இள்வரசர் ஆகியோருக்கு ஜால்ரா அடித்துள்ளனர். அவர்களைப் போற்றி கவிதை, கும்மி பாடல் முதலியனவற்றைப் பிரசுரித்துள்ளனர். இதனால்தான் பாரதியார், “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாடி தனது நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருக்கிறார். அந்த அஞ்சாத சிங்கம் வெளியிட்ட பாடல் தொகுப்புக்கு துணிவுடன் மதிப்புரை – பாராட்டுரை—எழுதிய செந்தமிழுக்கும் நாம் வணக்கம் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

இதோ அந்தச் சின்ன மதிப்புரை:–

 

IMG_0703 (2)

 

IMG_0704 (2)

 

IMG_2554 (2)

 

–சுபம்–

Amazing Ganesh Figure in Australian Hills! (Post No 2502)

aussi ganesh

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2502

 

Time uploaded in London :– 14-53

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

DSCF5335

During my 16 day tour in Hong Kong and Australia I visited Cairns to see the world’s largest natural wonder, the 1300 mile long Great Barrier Reef, Brisbane, Sydney, Blue Mountain etc in Australia. When we went to Blue Mountain in a 12 seater van, they showed us a rock formation called Three Sisters. Immediately we were joking and giving different names to it such as Durga, Lakshmi, Saraswati or Brahma Vishnu, Sadasiva. Then we visited a place called Echo point where one can get echoes. But my high pitched sounds with Rama and Krishna’s names failed to get an echo. Suddenly we were engulfed by the moving clouds. Probably we need proper atmosphere to get an echo.

IMG_8984

Though we did not get an echo of Rama or Krishna that surcharged the place with Bhakti waves/ atmosphere! When we were reading the board display explaining Three Sisters, Kings Table Land etc, one of our team members discovered a Lord Ganapathy figure in the hills. I was very happy to photograph it immediately. In fact I saw more Ganesh figures in the Kings Tablelands of the Blue Mountains.

 

IMG_2233

You can look at the figure shown here and identify your favourite gods in the rock formations.

Two Hindu Temples

Australia has got many Hindu temples in every major city such as Sydney, Melbourne, Perth etc. I was fortunate to visit Sydney Murugan Temple and Sri Venkateswara Temple at Helens burg. They are situated in huge compounds. They have adjacent halls to celebrate weddings and cultural events.

 

Even when we entered the Sydney Murugan Temple we saw a marriage party getting ready for the big event.

 

IMG_2809

At Helens burgh temple, they have separate shrines for Saivite and Vaishanavite deities. They have all the 12 Alvars and 63 Nayanmars in sculptures. This temple is situated just opposite a zoo on the tourist route. We saw a large number of devotees in both the temples.

 

IMG_2811

IMG_2814

 

IMG_2818

 

IMG_2822

 

IMG_8985

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்! (Post No. 2501)

IMG_2231

 

IMG_2232

 

IMG_2240

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2501

 

Time uploaded in London :– 14-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2233

இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.

 

சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.

 

சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.

IMG_8984

பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்.

IMG_8985

IMG_8987

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்

 

சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.

 

இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.

 

கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.

 

IMG_2809

 

IMG_2814

IMG_2815

IMG_2806

IMG_2822

IMG_2818

 

IMG_2811

–சுபம்–

 

ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி! (Post No. 2500)

DSCF5335

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2500

 

Time uploaded in London :–  9-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

aussi ganesh

“காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”- என்றும் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்றும் தமிழில் பழமொழிகள் உண்டு. இது போல தெய்வ பக்தியுடையோருக்கு பாறையும் கடவுள் சிலையாகத் தோன்றும்! காதல் பித்து ஏறியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் காதலன் அல்லது காதலி போலத் தோன்றும். பக்தி என்னும் பேய் ஏறியவர்களின் குணங்களை நாரத பக்திசூத்ரமும் பாகவதமும் விளக்கும். இதை அப்பர் தேவாரத்திலும் பாடியிருக்கிறார்.

 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

இது போல பக்திப் பித்து ஏறினால் பாறையெல்லாம் கடவுள் சிலையாகத் தோன்றும்!

 

நாங்கள் பன்னிருவர் ஒரு பெரிய காரில் (12 seater van) ஏறிக்கொண்டு,  ஆஸ்திரேலியாவில் நீலகிரிக்குச் – BLUE MOUNTAIN ப்ளூ மவுன்டைந்—சென்றோம். அங்கு மூன்று பாறைகள் செங்குத்தாக இருக்குமிடத்துக்கு மூன்று சகோதரிகள் – THREE SISTERS த்ரீ சிஸ்டர்ஸ்—என்று போர்டு வைத்துள்ளனர். நாங்கள் பன்னிருவரும் அதற்கு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என்று புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதற்குள் ஒருவர் எலிபெண்டா குகை த்ரிமூர்த்தியை நினைவுபடுத்தி—ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவா என்று சொல்லக்கூடாது என்று கேட்டார். அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த எக்கோ பாயிண்டுக்கு ECHO POINT  வந்தோம். இந்த எதிரொலி மலையில் நாம் எதைச் சொன்னாலும் எதிரொலி கேட்கும் என்றனர். நான் ராமா, கிருஷ்ணா என்று பெரிதாகக் கூக்கூரல் எழுப்பினேன். பலனில்லை. ஒருவேளை சரியான பருவநிலை இருக்க வேண்டும் போல. ஏனெனில் நாங்கள் நின்று கொண்டிருக்கும்போதே பெரிய மேகம் சூழ்ந்து அந்த இடமெல்லாம் புகைமூட்டம் போட்டது போல ஆகிவிட்டது.

 

தமிழ்நாட்டில் கொடைக்கனலிலும் எதிரொலி கேட்குமிடம் உள்ளது. பில்லர்ஸ் ராக் PILLARS ROCK என்னுமிடத்தில் திடீர் திடீரென்று இப்படி மேகம் சூழும். இதையெல்லாம் பேசிக்கொண்டே 12 பேரும் நகர்ந்தோம். அங்கு ஒரு பெரிய பெயர்ப் பலகையில் அங்கு பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தனர். எங்கள் 12 பேரில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “இதோ பாருங்கள் ஒரு மலை, பிள்ளையார் வடிவத்தில் இருக்கிறது” என்று காட்டினார். அந்தப் படத்தில் மூன்றாவதும் கணபதி போல இருந்தது (KINGS TABLELAND). எல்லோரும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாகக் காரில் ஏறினோம். மேக மூட்டத்தில் முழு வெளிச்சம் போட்டுக் கொண்டு காரை மேதுவாகச் செலுத்தி ஒரு வழியாக சிட்னி நகருக்கு வந்தோம்.

DSCF5335 (2)

படத்திலுள்ள பாறைகளைப் பாருங்கள்! உங்களுக்கும் பல கடவுள் உருவங்கள் தோன்றும்!!

 

ஆவி உலகம்: உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்! (Post No. 2499)

Daniel_Dunglas_Home_by_Nadar

(விக்கிபீடியா படம்; நன்றி)

Written by S Nagarajan

 

Date: 2 February 2016

 

Post No. 2499

 

Time uploaded in London :–  8-2  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 home

பாக்யா வார இதழில் 16-1-16 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை.

பாக்யா இதழ் அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

மன்னர்கள் சந்தித்த உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்!

.நாகராஜன்

“ஹோமுடன் நான் பழகிய பல வருடங்களில் அவரைப் பற்றி நான் அறிந்ததில் அவர்  சந்தேகத்துக்குரிய எந்த விதமான மோசடி வேலைகளையும் செய்து நான் பார்த்ததே இல்லை” – வில்லியம் க்ரூக்ஸ்.

 

உலகின் மிக அபூர்வமான மீடியம் என்ற பெயரைப் பெறுபவர் டேனியல் டங்ளஸ் ஹோம் (1833-1886).  இவர் செய்யாத ஆவி உலகம் சார்ந்த அபூர்வச் செயல்களே இல்லை எனலாம்.

 

அதனால் இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மன்னர்கள் அனைவரும் இவரைப் பார்க்க ஆசைப்பட்டனர். இவர் நடத்தும் அதீத உளவியல் அமர்வை தங்கள் முன் நடத்துமாறு வேண்டிக் கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டின் மன்னனான மூன்றாம் நெப்பொளியன் ஹோமை ஆவித் தொடர்பு கொள்வதற்கான அமர்வு ஒன்றை நடத்துமாறு வேண்டினான். அதற்கிணங்க ஹோம் அவர் முன்னால் ஒன்றல்ல, பல அமர்வுகளை நடத்தினார். நெப்போலியன் அதீத ஆர்வத்துடன் ஹோமின் ஒவ்வொரு அசைவையும் கூட மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.

 

மன்னரும் ராணியும் அருகருகில் அமர்ந்திருக்க அவர்கள் எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்த ஹோம், அவர்கள் மனதில் எண்ணுகின்ற கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தந்தார். ஒரு சமயத்தில் அங்கு ஆவி ரூபத்தில் தானே உருவான ஒரு கை ராணியைத் தொடவே, அவர் அந்தக் கையில் இருந்த ஒரு சிறு குறையால் அது தன் தந்தையின் கை தான் என்பதைக் கண்டுபிடித்துப் பிரமித்துப் போனார். இன்னொரு அமர்வில் அறையே ஆடியது. அங்கிருந்த மேஜையும் ஆடியது. பின்னர் மேஜை உயரத் தூக்கப்பட்டது. பின்னர் அதிக எடையுள்ளதாக் ஆகி யாருமே நகர்த்தமுடியாதபடி அது தரையுடன் ஒட்டிக் கொண்டது. மூன்றாம் அமர்வில் மாயமான ஒரு ஆவித் தோற்றமுடைய கை தோன்றியது. அது மேஜை மேலிருந்த ஒரு பென்சிலை எடுத்து முதலாம் நெப்போலியனின் கையெழுத்தை அப்படியே போட்டது.

 

ட்யூக் டி மார்னி என்பவர் மன்னரிடம் வந்தார். இப்படி ஆவிகளை மன்னர் நம்புவது தப்பு என்று கூறி அதை அனைவருக்கும் அறிவிக்கப் போவதாகவும் சொன்னார்.

உடனே மன்னர், ‘ நீங்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் அத்துடன் இதையும் இறுதியில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை நம்புவதிலும் அதை அப்படியே நேரடியாக நிரூபணமாகப் பார்ப்பதிலும் ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது. நான் நேரடியாகப் பார்த்தது எல்லாம் உண்மை. அதை நிச்சயமாக நான் உணர்கிறேன். ஆகவே இதையும் சேர்த்துச் சொல்லுங்கள்” என்றார்.

 

இந்த அதிசயமான சம்பவங்களால் ஹோமின் புகழ் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பரவியது.

 

ஹோம் அமெரிக்கா சென்றவுடன் அவர் மன்னரால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டார் என்று வதந்திகள் கிளம்பின. ஆனால் உண்மை என்னவெனில் ராணி ஹோமின் சகோதரியைத் தானே ஆதரிக்கப் போவதாக உறுதி அளித்ததன் பேரில் அவரை அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்குக் கூட்டி வரவே ஹோம் அமெரிக்கா பயணமானார்.

 

அமெரிக்காவிலிருந்து வந்த ஹோமை பவேரியா (BAVARIA) நாட்டு மன்னர் உடனே பார்க்க வேண்டுமென்றார். இதைத் தொடர்ந்து இத்தாலியில் நேப்பிள்ஸ் மன்னர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். இடைவிடாத அமர்வுகளால் இத்தாலியில் ஹோமின் உடல் நலம் சிறிது பாதிக்கப்பட்டது. உடனே ஹோம் மஸாஸ் சிறையில் மன்னரால் அடைக்கப்பட்டார் என்று வதந்தி பரவியது. இப்படி வதந்திகள் பரவுவது அவரைப் பொருத்த மட்டில் சாதாரணமாகிப் போனது!

 

அலெக்ஸாண்டர் டூமாஸ் பிரான்ஸின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரது நூல்கள் இன்றைய உலகில் நூறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக மக்களால் படித்துப் போற்றப்படுகின்ற்ன. அவர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். ஆனால் பீட்டர்ஹாஃப் என்ற நகருக்கு வருமாறு மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர் ஹோமுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஹோமினால் தட்ட முடியவில்லை.

 

இதனால் சற்று மன வருத்தம் அடைந்த எழுத்தாள்ர் அலெக்ஸாண்டர் டூமாஸ், “ ஏராளமான அலெக்ஸாண்டர்கள் உலகில் இருக்கலாம். ஆனால் டூமாஸ் ஒருவன் தான் இருக்க முடியும்” என்றார்.

260px-Home_and_the_accordion_trick

டாக்டர் ஆஷ்பர்னர் என்பவர் ஹோமின் அமர்வுகளினால் ஈர்க்கப்பட்டார். இதைப் பார்த்த பகுத்தறிவுவாதியான அவரது நண்பர் டாக்டர் எல்லியொட்ஸனுக்குத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் ஃப்ராடு வேலை என்று அவர் மூலைக்கு மூலை முழங்கினார்.

 

ஆனால் சில வருடங்கள் கழித்து எல்லியொட்ஸனை ஹோம் நேருக்கு நேர் சந்தித்தார். தனது அமர்வுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அங்கு சென்ற எல்லியொட்ஸன் மிகத் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டார்.

 

லண்டனுக்குத் திரும்பி வந்த அவரது பேச்சில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஹோம் எந்தவித மோசடி வேலையையும் செய்யவில்லை என்று பகிரங்கமாக அவர் சொல்ல ஆரம்பித்தார். இதை டாக்டர் ஆஷ்பர்னருடன் இணைந்து வேறு சொல்லவே ஹோமின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

ராபர்ட் சேம்பர்ஸ் என்ற இன்னொரு பகுத்தறிவுவாதி ஹோமைத் தீவிரமாகத் தாக்கி வந்தார். ஆனால் அவர் ஹோமின் அமர்வு ஒன்றில் இறந்து போன தனது தந்தையுடனும் மகளுடனும் தொடர்பு கொண்டார். யாருக்கும் தெரியாத அந்தரங்க விஷயங்களை அவர்கள் பேசியதால் சேம்பர்ஸும் ஆவி உலகை நம்ப ஆரம்பித்தார். இருந்தாலும் வெளிப்படையாகச் சொன்னால்  பகுத்தறிவுவாதி என்ற தனது பெயர் பாதிக்கப்படும் என்று அவர் அஞ்சினார். ஆகவே ஹோம் 1862ஆம் ஆண்டில் எழுதிய சுயசரிதைக்கு இன்னொரு புனைப் பெயரில் முன்னுரை எழுதினார்.

 

ஆனால் சில வருடங்கள் கழித்து அவரது போலி வேஷத்தை உதறினார். பகிரங்கமாக மக்களிடையே ஹோமை ஆதரித்துப் பேசலானார்.

வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் 1871ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் ஹோம் மீது பல சோதனைகளை பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு நடத்தினார். தீவிரமான கண்காணிப்பில் நடந்த இந்த சோதனைகளின் முடிவில் க்ரூக்ஸ் ஹோம் செய்வது அனைத்தும் உண்மையில் நடப்பதே; எந்த மோசடியும் இல்லை என்று அறிவித்தார்.

 

இப்படி ‘பல விஞ்ஞான முறைப்படியான சோதனைகளில் வெற்றி பெற்றவர்; உலகின் பல நாட்டு மன்னர்களைக் கவர்ந்தவர்’ என்ற பெரும் புகழைப் பெற்றார் ஹோம்.

சுயசரிதையில் தனது அனுபவங்களை ஒளிவுமறைவின்றி அவர் எடுத்துரைத்திருக்கிறார். ஆகவே ஆவி உலக உண்மைகளை அறிய விரும்புவோர் நாடும் புத்தககமாக அது அமைந்துள்ளது!

neil_armstrong_1930-2012_stamp_hires

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சந்திரனில் கால் பதித்து பெரும் புகழைப் பெற்றார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

ஆனால் தலைக்கனம் இல்லாத எளிமையானவர் அவர். ஒரு நாள் பிரபல புகைப்பட நிபுணரான யூசூப் கார்ஷ் (Yousuf Karsh)  தன் மனைவியுடன் அவரைப் புகைப்படம் எடுக்க வந்தார். மதிய உணவு கொடுத்து அவரை உபசரித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அப்போது யூசூப்பிடம் அவர் சென்ற நாடுகளைப் பற்றி ஆர்வத்துடன் விலாவாரியாக விசாரித்துக் கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்ட யூசுப்பின் மனைவி, “ ஆனால் நீங்கள் சந்திரனுக்கே சென்றவர் ஆயிற்றே. உங்களது பயண அனுபவங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்றார்.

 

புன்னகையுடன்,“அந்த ஒரே இடம் தான் நான் பயணித்த இடம்” என்று மெதுவாகச் சொன்னார் ஆர்ம்ஸ்ட்ராங்.

 

ஒருமுறை அவர் ஜெருசலத்திற்குச் சென்றார். அங்கு டெம்பிள் மவுண்டுக்குச் செல்லும் ஹுல்டா வாயிலில் (Temple Mount, Hulda Gate) நின்றார். இதே படிகளின் வழியாகத் தான் ஏசு கிறிஸ்து நடந்து சென்றாரா என்று ஆவலுடன் கேட்டார். ஆம் என்ற பதில் வந்தது. ஆஹா! இந்தப் படிகளின் மீது காலடிகளைப் பதிக்கும் போது சந்திரனில் காலடி பதித்த போது ஏற்பட்டதை விட அதிக பரவசத்தை நான் அடைகிறேன்” என்றார் அவர்!

**********

 

 

 

Chinese belief in Astrology (Post No. 2498)

IMG_9287 - Copy

Written by london swaminathan

Date: 1 February 2016

 

Post No. 2498

 

Time uploaded in London :–  15-27

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_9292 - Copy

Hindus have divided the zodiac into 12 signs starting with Aries, Taurus… and the Chinese have divided their zodiac into 12 signs with 12 animals starting with rat and finishing with pig. Each sign is allocated one year and the year of Monkey begins on 8th February 2016.

 

Chinese have very strong belief in astrology in spite of the cultural revolution of Mao and the communist rule. My recent tour in Hong Kong and Australia for two weeks gave me a new insight in to their belief and the big business of astrology. Tourists, particularly from the Chinese community spend lot of money to buy the lucky symbols.

 

1.Laughing Buddha is considered a lucky symbol and every Chinese house has one of these figures. The largest Buddhist temple in the southern hemisphere, Nan Tien temple has a huge laughing Buddha at the entrance.

IMG_2750

2.Chinese believe in lucky symbols and those lucky symbols in red colour ribbons are sold throughout Hong Kong. I have seen it hung in many houses and restaurants I visited during my trip. Hong Kong vendors sell these in their road side stalls.

  1. The 12 animal zodiac signs are kept even in tourist spots like Peak Tram attraction in Hong Kong.

IMG_1565

4.Even the British Airways desk at the Hong Kong International airport has displayed a big monkey to welcome the Chinese community who are going to celebrate year of monkey in a weeks’ time on 8th February 2016.

 

IMG_9473

  1. I went to the famous Wong Tai Sin temple in Hong Kong which is known as a wish fulfilling temple. Three great religions of Buddha, Tao and Confucius have their shrines there. The huge temple and the attached ornamental garden have Fengsui designed buildings.

 

Twelve zodiac animals are depicted with huge statues under which people stand and wish that their dreams are fulfilled. If a person born under rat sign comes, he goes to the rat sign and stands below it and wish his dreams come true. Wong was a great saint of fifth century CE. A big crowd was there in the morning when I visited the temple.

IMG_8599

IMG_8594 - Copy

IMG_8603

5.Kau cim is one of the practices used to find one’s future. Believers buy a bamboo tube in which incense sticks are there. One kneels before the temple and shakes it till an incense stick falls down. One will exchange it for a paper with the same number on the fallen stick. If one takes it to a soothsayer, that person will interpret it and tell your future. There are lot of soothsayer stalls in the vicinity.

 

  1. The biggest Buddhist temple known as Nan Tien temple is in Wollongong, fifty miles from Sydney in Australia. It has a lucky tree at which people throw lucky ribbons. Whoever throws the ribbon will get what he or she wants. The temple itself sells the red ribbons. We also bought two ribbons and threw them at the Kalpaka Vrksha.

 

IMG_9286

  1. Just outside the huge temple, the twelve animal signs stand in open air, with the predictions written in Chinese and English. Tourists throng these places to take photos with their respective signs.

Nan Tien temple is very big and it has got Buddha statues at three levels. In the upper two floors Five Buddhas and Three Buddhas are in huge forms. There is dress code. A western woman was refused entry because she has not covered her body fully. Top floor has five huge colourful Buddha statues. Temple sells vegetarian food. The entire complex is no smoking, no alcohol, No meat area.

 

At the top of the hill there is a huge bell. Anyone goes there rings the bell with their wishes in mind. So we see this type of belief everywhere. The Chinese community’s enthusiastic following proves that they strongly believe in it.

IMG_2674

 

IMG_2673

chinese-zodiac_3551491b

 

IMG_8585 - Copy

IMG_9283

–Subham–